கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சோக 1
சோகத்தை 1
சோகம் 1
சோடசமாம் 1
சோடிட்டு 1
சோணிதம் 1
சோதரி 1
சோதனையாய் 1
சோதனையினாலே 1
சோதனையுமாகும் 1
சோதி 77
சோதி-தன்னை 1
சோதி-தனை 2
சோதிக்கல் 2
சோதிக்கு 1
சோதிடர் 1
சோதித்தான் 1
சோதித்து 4
சோதிதான் 1
சோதிதானே 1
சோதிப்பை 1
சோதியதன் 1
சோதியது 1
சோதியப்பா 1
சோதியாக 1
சோதியாய் 2
சோதியான 4
சோதியானை 1
சோதியிட்டு 1
சோதியிலே 1
சோதியின் 1
சோதியும் 5
சோதியும்தான் 1
சோதியுள் 1
சோதியே 1
சோதியை 26
சோதியோ 1
சோதியோடு 2
சோபம் 1
சோபையுறும் 1
சோம் 1
சோம்பர்கள் 1
சோம்பல் 1
சோம்பி 1
சோம 2
சோமப்பா 2
சோமர் 1
சோமன் 2
சோமனும் 2
சோமனை 1
சோமனோடு 1
சோர்ந்து 1
சோரமிட்டு 1
சோராதே 1
சோரும் 1
சோலை 1
சோலையாய் 1
சோலையில் 2
சோற்று 1
சோறாகும் 1
சோறு 1
சோறுகின்ற 1
சோக (1)
மாகமுற விட்டு உள் அடக்கியே சோக – திரிகோண:27 47/2
மேல்
சோகத்தை (1)
சோகத்தை போக்கிவிடும் நிராலம்பம்தான் சூன்ய அபிப்ராயமதே சொரூப முத்தி – காகபுசுண்டர்:14 102/3
மேல்
சோகம் (1)
மெய்ஞ்ஞான விளைவு எல்லாம் யோகம் யோகம் மின்னான சக்தியுடன் சாகம் சோகம் – காரைச்சித்தர்:16 18/4
மேல்
சோடசமாம் (1)
சொலித்திருக்கும் பன்னிரண்டில் இருத்தி ஊது சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு – உரோம:7 10/3
மேல்
சோடிட்டு (1)
காரப்பா குகை ஒன்று பட்டம்கட்டி கடும் குளிகை சோடிட்டு கலந்திட்டேனே – கைலாயக்கம்பளி:19 59/4
மேல்
சோணிதம் (1)
கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம்
அருள் தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம் – சிவவாக்கியர்:24 223/2,3
மேல்
சோதரி (1)
அம்பிகையால் சோதரி என் ஆத்தாள் திருப்பாதம் – சதோகநாதர்:23 3/1
மேல்
சோதனையாய் (1)
சோதனையாய் இடைகலையில் ஏற வாங்கி சுழுமுனையில் கும்பித்து சொக்குவீரே – உரோம:7 3/4
மேல்
சோதனையினாலே (1)
தத்வமசி வாக்கு சோதனையினாலே தான் கடந்து சூட்சுமத்தில் சார்ந்துகொள்ளே – காகபுசுண்டர்:14 86/4
மேல்
சோதனையுமாகும் (1)
இன்னம் இன்னம் கண் முன் சோதனையுமாகும் ஈடேற வேணும் என்றால் இதனில் சூட்சம் – இராமதேவர்:6 6/1
மேல்
சோதி (77)
சோதி பரிபூரணமும் இலை மூன்றும்தான் தூங்காமல் தூங்கி அங்கே காக்கும்போது – அகத்தியர்:1 27/3
சோதி விந்து நாதம் என சுக்கிலமாய் நின்றதடி – அழுகணி:3 40/2
சோதி விந்து நாதம் என சுக்கிலமாய் நின்றக்கால் – அழுகணி:3 40/3
சோதி விந்து நாதம் என்ன என் ஆத்தாளே – அழுகணி:3 111/4
சோதி சுடர் ஒளியை கிளியே – ஆதிநாதர்:4 1/3
சோதி பரகதிதான் பசுவே சொந்தமது ஆகாதோ – இடைக்காட்டு:5 33/2
சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை – இராமதேவர்:6 1/2
சித்தான மூன்றெழுத்து செயலாம் சோதி சீரிய ஐயும் கிலியும் சவ்வுமாகி – இராமதேவர்:6 4/1
சோதி மயமான சத்தி என் ஆத்தாள் சுயசொரூபத்து அடங்கி நின்ற விளையாட்டை – கதேந்திர:11 1/2
சோதி உப்பும் ஆச்சடா சுருக்கம் இதுதானடா – கதேந்திர:11 46/2
சோதி அந்த நடு வீடு பீடமாகி சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ஆத்தாள் – கருவூரார்:12 1/2
சோதி சுடர் ஒளியை நோக்கி எங்கள் – கல்லுளி:13 18/3
சோதி சொரூபத்தை பார்த்து அதில் – கல்லுளி:13 38/1
சோதி என பாடிவைத்தேன் முப்பத்தொன்றில் துரியாதீத பொருளை துலக்கமாக – காகபுசுண்டர்:14 80/3
சங்கை இனி ஏது அறிவேன் மகுட சோதி சந்திரனை பூண்டிருந்து தவம் பெற்றோனே – காகபுசுண்டர்:14 117/3
செகமான செகம் முழுதும் ஆண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்து திரும்பினார் பின் – காகபுசுண்டர்:14 122/3
கண்டத்தை ஆள்கின்ற காவலர் போல் சோதி
அண்டத்தை ஆள்கின்றதே குதம்பாய் – குதம்பை:17 45/1,2
சோதி வேறு ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 143/2
சோதி வேறு ஆகுமடி – குதம்பை:17 143/3
ஞான பெண்ணாம் அருள் சோதி பெண்ணாம் ஆதி வாலைப்பெண் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 5/1
நந்தவனத்திலே சோதி உண்டு நிலம் நித்தியபேருக்கு நெல்லும் உண்டு – கொங்கணி:18 73/1
அளி ஏது அ அளி கடந்த அண்டம் ஏது அப்புறத்தே தோற்றுகின்ற சோதி ஏது – கைலாயக்கம்பளி:19 18/2
கூடினதோர் அகண்டத்தின் சோதி எங்கே கூசாமல் மவுனத்தில் கூடி காணே – கைலாயக்கம்பளி:19 37/4
சோதி என்று பராபத்தில் அறு வகை உண்டு சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லி காணோம் – கைலாயக்கம்பளி:19 49/1
நிறைக்க அல்லோ யோகம் முதல் ஞானம் சொன்னான் நிற்க இடம் அற்ற நிர்மலமாம் சோதி
இறைக்க அல்லோ ஊறினதோர் கேணியை போல் எடுக்கெடுக்க எழும்பும் வாசனைதான் காணே – கைலாயக்கம்பளி:19 55/3,4
துறை ஏது துறைக்குள்ளே சோதி ஏது சூட்டியிருந்த விவரம் எல்லாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 67/3
சொல்லுகிறேன் சிங்கு என்று முன்னே ஊன்றி சோதி கண்ட பின்பு அதிலே மனத்தை ஊன்றி – கைலாயக்கம்பளி:19 112/1
சோதி சுடர் ஒளியே சுத்த நிராமயமே – சத்தியநாதர்:22 1/2
சோதி சுயவடிவாய் தோன்றுமே மாங்குயிலே – சதோகநாதர்:23 38/2
சொற்குருக்கள் ஆனதும் சோதி மேனி ஆனதும் – சிவவாக்கியர்:24 51/1
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே – சிவவாக்கியர்:24 58/4
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 61/3
தோன்றும் மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே – சிவவாக்கியர்:24 68/4
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன் உளே – சிவவாக்கியர்:24 86/3
சோதி பாதி ஆகி நின்று சுத்தமும் பலித்து வந்து – சிவவாக்கியர்:24 87/1
வெளியதான சோதி மேனி விசுவநாதனானவன் – சிவவாக்கியர்:24 108/2
விண் கடந்து நின்ற சோதி மேலை வாசலை திறந்து – சிவவாக்கியர்:24 124/1
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல் இறந்தது ஏதும் இல்லை – சிவவாக்கியர்:24 148/2
சோதி புக்கு ஒளித்த மாயம் சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 152/4
துருத்தி உண்டு கொல்லர் உண்டு சொர்ணமான சோதி உண்டு – சிவவாக்கியர்:24 195/1
சோதி புக்கு ஒளித்திடம் சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 210/4
சோதி ஆகி நின்று இலங்கு சுருதி நாத சோமனை – சிவவாக்கியர்:24 217/2
சோதி மூலமான நாடி சொல் இறந்த தூவெளி – சிவவாக்கியர்:24 256/2
தோன்று சோதி மூன்றதாய் துலக்கம்_இல் விளக்கதாய் – சிவவாக்கியர்:24 268/3
அக்கரத்து அடியுளே அமர்ந்த ஆதி சோதி நீ – சிவவாக்கியர்:24 304/2
தோன்ற ஓத வல்லிரேல் துய்ய சோதி காணுமே – சிவவாக்கியர்:24 309/4
கண்ணினோடு சோதி போல் கலந்த நாத விந்துவும் – சிவவாக்கியர்:24 319/2
மதித்த மண்டலத்தினும் மறைந்து நின்ற சோதி நீ – சிவவாக்கியர்:24 321/2
வான் அளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 329/2
வித்திலே முளைத்த சோதி வில் வளைவின் மத்தியில் – சிவவாக்கியர்:24 348/1
சோதி சோதி என்று நாடி தோற்பவர் சிலவரே – சிவவாக்கியர்:24 356/1
சோதி சோதி என்று நாடி தோற்பவர் சிலவரே – சிவவாக்கியர்:24 356/1
வயங்கு மோன செஞ்சுடர் வடிந்த சோதி நாதமும் – சிவவாக்கியர்:24 359/1
ஆன சோதி உண்மையும் அனாதியான உண்மையும் – சிவவாக்கியர்:24 385/3
வானவர் நிறைந்த சோதி மானிட கருவிலே – சிவவாக்கியர்:24 391/1
வள்ளல் ஆகி நின்ற சோதி காணலாகும் மெய்ம்மையே – சிவவாக்கியர்:24 407/4
உறக்கம் நீ உணர்வு நீ உள் கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 410/3
சோதி இல்லை சொல்லும் இல்லை சொல் இறந்த தூவெளி – சிவவாக்கியர்:24 427/2
மிக்க சோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே – சிவவாக்கியர்:24 437/4
கரு புகுந்து காலமே கலந்து சோதி நாதனை – சிவவாக்கியர்:24 445/3
தெள்ளிதாக நின்ற சோதி செம்மையை தெளிந்திடே – சிவவாக்கியர்:24 446/4
சோதி வந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடு – சிவவாக்கியர்:24 454/2
உத்தமத்துள் ஆய சோதி உணரும் போகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 491/4
எல்லையற்று நின்ற சோதி ஏகமாய் எரிக்கவே – சிவவாக்கியர்:24 502/1
வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே – சிவவாக்கியர்:24 521/2
வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே – சிவவாக்கியர்:24 521/2
வானாகி நின்றதுவே சாட்சியாகும் மன் உயிர் எல்லாம் சோதி மயமும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/2
அண்டத்தான் சோதி அருவுருவான் முண்டக செம் – திரிகோண:27 11/2
மாசத்தான் சோதி மணி மண்டலத்தான் நேசத்தான் – திரிகோண:27 22/2
மெய்தொழியும் சுழுமுனையே கம்பமாகி மெய்ப்பொருளாம் சோதி என மேவி நிற்கும் – திருமூலர்:28 7/3
ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி அப்பாலைக்கப்பாலாய் அமர்ந்த சோதி
வீண் பயிலும் வேதம் எல்லாம் தேடி காணா வெறும் பாழதாகியே மேவி நின்றார் – திருமூலர்:28 8/2,3
மொழிவு அரிய முதலாகி மூலமாகி முச்சுடரும் தானாகி முடிந்த சோதி
சுழியினிலே முனையாகி கோபமாகி சொல்ல அரிய எழுத்து என்றே தொகுத்து பாரீர் – திருமூலர்:28 9/3,4
விகற்பம் இலா மூலமதில் நின்ற சோதி மேலான பாதம் என்றே மேவி நில்லே – திருமூலர்:28 10/4
சோதி மயமான பரிசுத்த வஸ்துவை – பாம்பாட்டி:32 6/1
மின்னல்கொடி என்றும் சோதி விளக்கு என்றும் – பாம்பாட்டி:32 57/1
தூமணியாம் விளங்கிய சோதி பதத்தை – பாம்பாட்டி:32 70/3
சோதி எனும் மனோன்மணியாள் அருளதனை பெற்று – வகுளிநாதர்:35 1/3
மேல்
சோதி-தன்னை (1)
ஞாலமுள்ள எந்திரமாம் சோதி-தன்னை நாட்டினால் சகல சித்தும் நல்கும் முற்றே – அகத்தியர்:1 14/4
மேல்
சோதி-தனை (2)
மருவிய சோதி-தனை
பேணி தொழும் அடியார் ஆத்தாளே – அழுகணி:3 103/2,3
ஆதி பெரும் சோதி-தனை அனுதினமும் நாடி – வகுளிநாதர்:35 1/1
மேல்
சோதிக்கல் (2)
சுக்கு சுண்ணாம்புக்கல் சோதிக்கல் சோதிக்கல் – கதேந்திர:11 36/2
சுக்கு சுண்ணாம்புக்கல் சோதிக்கல் சோதிக்கல் – கதேந்திர:11 36/2
மேல்
சோதிக்கு (1)
மாணிக்க குன்றிற்கு மாசற்ற சோதிக்கு
காணிக்கை நல் மனமே குதம்பாய் – குதம்பை:17 20/1,2
மேல்
சோதிடர் (1)
பொய்யான சோதிடர் பொய்மொழி யாவுமே – குதம்பை:17 210/1
மேல்
சோதித்தான் (1)
சோதித்தான் அல்லால் சுபகாரியமாக – பட்டினத்து:30 67/3
மேல்
சோதித்து (4)
சோதித்து தள்ளடியோ குதம்பாய் – குதம்பை:17 199/2
சோதித்து தள்ளடியோ – குதம்பை:17 199/3
சொக்கி அல்லோ ஏறுவதற்கு இவ்விதமாம் என்று சோதித்து குளிகை எல்லாம் பார்த்துப்பார்த்து – கைலாயக்கம்பளி:19 113/3
சோதித்து உலாவியே தூங்கிவிடுவோம் சுகமான பெண்ணையே சுகித்திருப்போம் – பாம்பாட்டி:32 123/3
மேல்
சோதிதான் (1)
ஆதியான மூலத்தில் அமர்ந்திருந்த சோதிதான்
வாதியானோன் கண்டு அறிய வாய்க்கும் இது மந்திரம் – கதேந்திர:11 33/1,2
மேல்
சோதிதானே (1)
தோண் இந்தப்படி இருந்தால் லயத்தின் நேர்மை சொல்ல அரிதாம் அப்புறத்தே சோதிதானே – கைலாயக்கம்பளி:19 48/4
மேல்
சோதிப்பை (1)
தோற்பையை நீக்கி நல் சோதிப்பை கொண்டவர் – குதம்பை:17 174/1
மேல்
சோதியதன் (1)
அலையாமல் சோதியதன் பாலை உண்ணே அக்கினியாம் கம்பமடா சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 28/3
மேல்
சோதியது (1)
அழிவு அரிய சோதியது தானேயாகி அடி முடிவு முடியாகி அமர்ந்து நின்று – திருமூலர்:28 9/2
மேல்
சோதியப்பா (1)
பாடினதோர் வகை ஏது சொல்ல கேளு பாரத புராணம் என்ற சோதியப்பா
நீடியதோர் ராவணன்தான் பிறக்க என்றும் நிலையான தசரதன் கை வெல்ல என்றும் – அகத்தியர்:1 19/1,2
மேல்
சோதியாக (1)
சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 454/1
மேல்
சோதியாய் (2)
சோதியாய் நின்றானடி குதம்பாய் – குதம்பை:17 33/2
சோதியாய் நின்றானடி – குதம்பை:17 33/3
மேல்
சோதியான (4)
சோதியான ஞானியர்க்கு சுத்தமாய் இருப்பரே – சிவவாக்கியர்:24 112/4
சோதியான மூன்றிலும் சொரூபம் அற்ற ரெண்டிலும் – சிவவாக்கியர்:24 229/2
அம்பரத்தில் ஆடும் சோதியான வன்னி மூலமாம் – சிவவாக்கியர்:24 388/1
சோதியான ஞானியரும் சத்தமாய் இருப்பரே – சிவவாக்கியர்:24 513/4
மேல்
சோதியானை (1)
எல்லை ஒத்த சோதியானை எட்டும் ஆற்றல் ஆகுமே – சிவவாக்கியர்:24 187/4
மேல்
சோதியிட்டு (1)
சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள் அஞ்சும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/2
மேல்
சோதியிலே (1)
சொல்லுகிறேன் அங்கு என்று பின்னே ஊன்றி சோதியிலே அக்கரங்கள் தனமும் கண்டு – கைலாயக்கம்பளி:19 112/2
மேல்
சோதியின் (1)
முன்கலையான முடிவான சோதியின் முற்றிலும்தான் அறிந்தே – ஏகநாதர்:8 2/1
மேல்
சோதியும் (5)
பங்குகொண்ட சோதியும் பரந்த அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 176/3
நிருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 195/4
கொளுகையான சோதியும் குலாவி நின்றது அவ்விடம் – சிவவாக்கியர்:24 274/3
ஒடுக்குகின்ற சோதியும் உந்தி நின்ற ஒருவனும் – சிவவாக்கியர்:24 320/1
தூக்கிய நல் பாதம் கண்டேன் சோதியும் கண்டேன் – பாம்பாட்டி:32 82/1
மேல்
சோதியும்தான் (1)
தெரியுமே சோதியும்தான் – அழுகணி:3 102/4
மேல்
சோதியுள் (1)
சோதியுள் ஒளியுமாய் துரியமோடு அதீதமாய் – சிவவாக்கியர்:24 298/3
மேல்
சோதியே (1)
மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டி நின்ற சோதியே – சிவவாக்கியர்:24 355/4
மேல்
சோதியை (26)
காலாகாலம் கடந்திடும் சோதியை கற்பனை கடந்த அற்புதத்தை – இடைக்காட்டு:5 6/1
சொல் என்னும் நற்பொருளாம் பசுவே சோதியை போற்றாக்கால் – இடைக்காட்டு:5 46/1
பின்கலையான பிரமாண்ட சோதியை பேணி துதிப்பேனே – ஏகநாதர்:8 2/2
சோதியை கண்டு அறிய வேணும் வேத – கல்லுளி:13 13/1
எங்கும் நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய் – குதம்பை:17 8/1,2
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் – சிவவாக்கியர்:24 4/1,2
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 31/4
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 38/4
மூலநாடி-தன்னிலே முளைத்து எழுந்த சோதியை
நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின் – சிவவாக்கியர்:24 70/1,2
மடல் உளே இருக்கும் எங்கள் மணி அரங்க சோதியை
உடல் உளே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே – சிவவாக்கியர்:24 99/3,4
அம்பினில் எழுதொணாத அணி அரங்க சோதியை
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலங்கிட – சிவவாக்கியர்:24 156/2,3
உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அது ஆனவர் – சிவவாக்கியர்:24 168/2,3
உள்ளம் மீது உறைந்தது எனை மறப்பு இலாத சோதியை
பொன்னை வென்ற பேரொளி பொரு இலாத ஈசனே – சிவவாக்கியர்:24 247/2,3
புண்டரீக மத்தியில் உதித்து எழுந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை – சிவவாக்கியர்:24 258/1,2
அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியை
குணமதாகி உம்முளே குறித்திருக்கின் முத்தியாம் – சிவவாக்கியர்:24 287/1,2
முட்டி நின்ற தூணிலே முளைத்து எழுந்த சோதியை
பற்றி நின்றது ஏதடா பட்டநாத பட்டரே – சிவவாக்கியர்:24 314/3,4
நின்றிருந்த சோதியை நிலத்தில் உற்ற மானிடர் – சிவவாக்கியர்:24 358/1
அப்புறத்தில் வெளி கடந்த ஆதி எங்கள் சோதியை
உடுபதிக்-கண் அமுது அருந்தி உண்மை ஞான உவகையுள் – சிவவாக்கியர்:24 373/2,3
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை
நாவெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே – சிவவாக்கியர்:24 377/3,4
ஞானமான சோதியை நாடியுள் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 468/2
தொடக்கு இலாத சோதியை தொடர்ந்து காணலாகுமே – சிவவாக்கியர்:24 472/4
உரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 493/2
தரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 493/3
அணுவினொடு அகண்டமாய் அளவிலாத சோதியை
குணமதாக உம்முளே குறித்து நோக்கின் முத்தியாம் – சிவவாக்கியர்:24 497/1,2
ஆனவாறு அது ஆயிடும் அகண்டமான சோதியை
ஊனை காட்டி உம்முளே உகந்து காண வல்லிரே – சிவவாக்கியர்:24 503/1,2
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே – சிவவாக்கியர்:24 515/3,4
மேல்
சோதியோ (1)
கூடி நின்ற சோதியோ குலாவி நின்ற மூலமோ – சிவவாக்கியர்:24 382/2
மேல்
சோதியோடு (2)
ஊனம் அற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால் – சிவவாக்கியர்:24 85/3
அழுக்கு இலாத சோதியோடு அணுகி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 215/4
மேல்
சோபம் (1)
தூண்மையான வாதி சூட்சம் சோபம் ஆகும் ஆகுமே – சிவவாக்கியர்:24 345/3
மேல்
சோபையுறும் (1)
துருந்தித்தான் பசி அறிவான் வாணியானை சோபையுறும் சேணியனை விலக்கி அப்பால் – காரைச்சித்தர்:16 10/3
மேல்
சோம் (1)
சோம் இந்து அ சடை வைத்து சின்மயம் காட்டும் சொல் பெரிய பூரணம்தான் சொன்னவாறே – கைலாயக்கம்பளி:19 75/4
மேல்
சோம்பர்கள் (1)
தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய் பரந்த இ பராபரம் – சிவவாக்கியர்:24 15/1,2
மேல்
சோம்பல் (1)
தொல்லை பிறவியின் தொந்தமுற்று அறவே சோம்பல் அற்று தவம்செய்யாக்கால் – இடைக்காட்டு:5 4/1
மேல்
சோம்பி (1)
தும்பி போல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே – சிவவாக்கியர்:24 464/4
மேல்
சோம (2)
சோம நதி அமுதம் உண்ண வாவா என்பாள் சுகம் உனக்கு பரமசுகம் அருள்செய்வாளே – கருவூரார்:12 11/4
சோம பால் சுழித்து ஓடும் கேசரியை கண்டால் சொல்லாத முத்திரையை சொல்லுறேனே – கைலாயக்கம்பளி:19 146/4
மேல்
சோமப்பா (2)
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கி சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம் – இராமதேவர்:6 8/3
சோமப்பா விகாரம் தோற்றும் ப்ரபஞ்சம் சொப்பனம் போல் பாசம் என்ற மதி அடக்கில் – கைலாயக்கம்பளி:19 170/3
மேல்
சோமர் (1)
தவன சோமர் இருவரும் தாம் இயங்கும் வாசலில் – சிவவாக்கியர்:24 328/3
மேல்
சோமன் (2)
தான் என்ற சிவத்துக்குள் மௌனம் சென்றால் சத கோடி நவ கோடி வன்னி ரவி சோமன்
பான் என்ற பரத்தின் கீழ் முப்பாழ் உண்டு பார் மகனே அகாரம் ஒன்று உகாரம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 47/1,2
துங்கமாக சோமனோடு சோமன் மாறி நின்றிடும் – சிவவாக்கியர்:24 337/2
மேல்
சோமனும் (2)
அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே – சிவவாக்கியர்:24 198/1
பச்சியுற்ற சோமனும் பரந்து நின்று உலாவவே – சிவவாக்கியர்:24 351/2
மேல்
சோமனை (1)
சோதி ஆகி நின்று இலங்கு சுருதி நாத சோமனை
பேதியாமல் தம்முளே பெற்று உணர்ந்த ஞானிகாள் – சிவவாக்கியர்:24 217/2,3
மேல்
சோமனோடு (1)
துங்கமாக சோமனோடு சோமன் மாறி நின்றிடும் – சிவவாக்கியர்:24 337/2
மேல்
சோர்ந்து (1)
கயத்து நீர் இறைக்கிறீர் கைகள் சோர்ந்து நிற்பது ஏன் – சிவவாக்கியர்:24 284/1
மேல்
சோரமிட்டு (1)
அட்சரத்தையும் திறந்த சோரமிட்டு அலர்ந்ததும் – சிவவாக்கியர்:24 395/2
மேல்
சோராதே (1)
சொன்னாசை என்று அறிந்து சோராதே எந்நாளும் – பட்டினத்து:30 18/2
மேல்
சோரும் (1)
துற்கந்தமாய் மலம் சோரும் உடலுக்கு – குதம்பை:17 63/1
மேல்
சோலை (1)
வண்டு உலாவு சோலை சூழ் வாழும் எங்கள் நாதனும் – சிவவாக்கியர்:24 482/3
மேல்
சோலையாய் (1)
சோலையாய் அண்டமதில் சிவம்தான் வீசும் சிவத்திலே அரகரா பரமும் காணே – காகபுசுண்டர்:14 138/4
மேல்
சோலையில் (2)
காய் இலாத சோலையில் கனி உகந்த வண்டுகாள் – சிவவாக்கியர்:24 253/1
இடுதி என்ற சோலையில் இருந்த முச்சுடரிலே – சிவவாக்கியர்:24 353/3
மேல்
சோற்று (1)
சோற்று துருத்தி-தனை சுமந்து அலைந்து வாடாமல் – பத்திரகிரி:31 46/1
மேல்
சோறாகும் (1)
பால் இட்ட சோறாகும்
மத்தொன்றும் ஆகாதே ஆத்தாளே – அழுகணி:3 96/2,3
மேல்
சோறு (1)
கக்கிவிட்ட சோறு கறி கந்த மூலங்கள் – பாம்பாட்டி:32 75/1
மேல்
சோறுகின்ற (1)
சோறுகின்ற பூதம் போல் சுணங்கு போல் கிடந்த நீர் – சிவவாக்கியர்:24 102/1