Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொக்கலிங்கம் 1
சொக்காது 1
சொக்காமல் 1
சொக்கி 11
சொக்கிச்சு 1
சொக்கியே 1
சொக்கின்றி 1
சொக்கினாரே 1
சொக்கினால் 3
சொக்குகிறோம் 1
சொக்கும் 1
சொக்குமடா 1
சொக்குவது 1
சொக்குவதும் 1
சொக்குவீரே 1
சொகுசு 1
சொகுசும் 1
சொத்து 2
சொத்துக்களில் 1
சொத்தை 2
சொந்த 2
சொந்தபந்தம் 1
சொந்தம் 8
சொந்தமதாக 1
சொந்தமதாய் 1
சொந்தமது 3
சொந்தமோ 2
சொப்பன 1
சொப்பனங்கள் 1
சொப்பனத்தில் 1
சொப்பனம் 3
சொப்பனமாம் 1
சொப்பனாவத்தை 1
சொம்பித்தே 1
சொம்மி 1
சொர்க்கம் 3
சொர்க்கமும் 1
சொர்க்கலோக 1
சொர்ண 2
சொர்ணமான 1
சொர்ப்பனம் 1
சொரி 1
சொரிய 1
சொரியும் 1
சொருப 2
சொருபம் 2
சொருபமணி 1
சொருபன் 1
சொரூப 6
சொரூபத்தில் 2
சொரூபத்தின் 2
சொரூபத்துள் 1
சொரூபத்துள்ளே 1
சொரூபத்தை 6
சொரூபம் 7
சொரூபமதை 1
சொரூபமாய் 1
சொரூபமே 2
சொல் 39
சொல்க 1
சொல்கிறீர் 1
சொல்கிறேன் 1
சொல்படி 1
சொல்முகத்து 2
சொல்ல 40
சொல்லக்கூடா 1
சொல்லடா 4
சொல்லடி 2
சொல்லப்பா 1
சொல்லப்போறேன் 1
சொல்லரும் 1
சொல்லல் 1
சொல்லலாகாதே 1
சொல்லலாகாதோ 1
சொல்லலாகும் 1
சொல்லலாம் 1
சொல்லலாமே 1
சொல்லலாமோ 2
சொல்லவில்லை 2
சொல்லவே 1
சொல்லவொண்ணா 1
சொல்லாத 4
சொல்லாதே 11
சொல்லாமல் 4
சொல்லாயோ 1
சொல்லார் 3
சொல்லார்கள் 1
சொல்லார 1
சொல்லாரப்பா 1
சொல்லாரும் 1
சொல்லால் 1
சொல்லாவிட்டால் 2
சொல்லானை 1
சொல்லி 30
சொல்லிடமாய் 1
சொல்லிடலாம் 1
சொல்லிடீரே 1
சொல்லிப்போட்டேன் 1
சொல்லிய 2
சொல்லியபடி 1
சொல்லியே 1
சொல்லிரே 1
சொல்லில் 1
சொல்லிவிட்டேன் 2
சொல்லிவிட்டேனப்பா 1
சொல்லிவிட்டோம் 1
சொல்லிவைத்தேன் 1
சொல்லினர் 1
சொல்லினார் 1
சொல்லினால் 1
சொல்லு 12
சொல்லுகிற 3
சொல்லுகிறீர் 1
சொல்லுகிறேன் 23
சொல்லுகிறோம் 1
சொல்லுகின்ற 1
சொல்லுதற்கு 3
சொல்லுதற்கே 2
சொல்லும் 39
சொல்லும்மட்டும் 1
சொல்லுமடி 4
சொல்லுமே 3
சொல்லுவதே 1
சொல்லுவர் 2
சொல்லுவரோ 1
சொல்லுவனே 1
சொல்லுவார் 3
சொல்லுவார்கள் 2
சொல்லுவாரோ 1
சொல்லுவாள் 1
சொல்லுவாளே 1
சொல்லுவான் 2
சொல்லுவீர் 2
சொல்லுவேன் 3
சொல்லுவேனே 1
சொல்லுவையோ 1
சொல்லுவோம் 1
சொல்லுறீர் 1
சொல்லுறேன் 4
சொல்லுறேனே 1
சொல்லே 2
சொல்லை 4
சொல்லையிலே 1
சொல்வதற்கு 1
சொல்வதான 1
சொல்வதில் 1
சொல்வது 7
சொல்வதும் 4
சொல்வதுவும் 2
சொல்வாம் 1
சொல்வாய் 1
சொல்வாயடி 2
சொல்வாயே 3
சொல்வார் 14
சொல்வார்கள் 1
சொல்வாரே 1
சொல்வாரோ 1
சொல்வாளே 2
சொல்வான் 3
சொல்விரோ 2
சொல்வீர் 3
சொல்வேன் 12
சொல்வேனே 3
சொல்வோம் 1
சொலாவிட்டால் 1
சொலாவிடில் 1
சொலித்திருக்கும் 1
சொலித்து 1
சொலுமே 1
சொற்குருக்கள் 2
சொற்ப 1
சொற்பங்கள் 1
சொற்படி 1
சொற்படியே 1
சொற்பம் 1
சொற்பனம் 2
சொற்பனமாம் 1
சொற்புத்தி 1
சொன்ன 35
சொன்னக்கால் 2
சொன்னதடி 1
சொன்னதனால் 1
சொன்னதினால் 1
சொன்னது 8
சொன்னதுவும் 2
சொன்னதே 1
சொன்னதொரு 2
சொன்னதோர் 1
சொன்னபடியே 1
சொன்னபோதே 1
சொன்னம் 1
சொன்னவர்கள் 1
சொன்னவன் 1
சொன்னவாறே 1
சொன்னாசை 1
சொன்னாண்டி 3
சொன்னாய் 1
சொன்னாயே 1
சொன்னார் 17
சொன்னார்கள் 1
சொன்னாராகில் 1
சொன்னால் 8
சொன்னாலும் 3
சொன்னாள் 7
சொன்னாளே 2
சொன்னான் 3
சொன்னீர் 4
சொன்னேன் 42
சொன்னேனப்பா 1
சொன்னேனானால் 1
சொன்னேனே 17
சொன்னோம் 4
சொன்னோமப்பா 1

சொக்கலிங்கம் (1)

துப்பு எல்லாம் துரிசு எல்லாம் சுத்திசுத்தி சொக்குமடா கைலாச சொக்கலிங்கம்
கப்பு எல்லாம் நீங்குமடா காமதேனு கறக்குமடா காயத்ரி கனிவாம் க்ஷீரம் – காரைச்சித்தர்:16 25/3,4
மேல்

சொக்காது (1)

சொற்பனம் உண்டாவதுவும் விளையாட்டே மனம் சொக்காது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 26/1
மேல்

சொக்காமல் (1)

தூசி என்ற வெளி அல்லோ அண்ட வீதி சொக்காமல் கிரி கொண்டே ஆக்கி ஏறே – கைலாயக்கம்பளி:19 13/4
மேல்

சொக்கி (11)

சொக்கி நீ வாழ்வாயே – ஆதிநாதர்:4 32/4
அறிந்த குறி அடையாளம் காண வேண்டும் அ குறியில் சொக்கி மனம் தேற வேண்டும் – கருவூரார்:12 20/1
தோச்சென்ற பூரணத்தில் சொக்கி நின்ற சுந்தரானந்தன் வந்து தொழுதிட்டானே – கைலாயக்கம்பளி:19 57/4
அணிந்திட்ட அறு வரையில் சொக்கி சென்ற ஆதி என்ற பராபரமே ஐயா ஐயா – கைலாயக்கம்பளி:19 62/2
நீட்டான பூரணத்தின் வரை காண் என்று நேரான மூன்று வரை ஏறி சொக்கி
பூட்டான பூட்டு இறங்கி விட்டேன் மைந்தா புகழான வெறு வெளியில் ஏற போகா – கைலாயக்கம்பளி:19 110/2,3
சொக்கி அல்லோ அறிவை விட்டே அகண்டம் ஏறி துயர் அறவே சமாதியுள்ளே கற்பம் உண்டு – கைலாயக்கம்பளி:19 113/1
சொக்கி அல்லோ மூன்று வரை சடத்தோடு ஒக்க சுருப வரை காண என்று துணிந்து பொங்கி – கைலாயக்கம்பளி:19 113/2
சொக்கி அல்லோ ஏறுவதற்கு இவ்விதமாம் என்று சோதித்து குளிகை எல்லாம் பார்த்துப்பார்த்து – கைலாயக்கம்பளி:19 113/3
சொக்கி அல்லோ ஏற்றிவைக்கும் சுரூப மணி என்று சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே – கைலாயக்கம்பளி:19 113/4
சொக்கி அல்லோ என் செய்வேன் என்றே ஏங்கி துரியத்தை விட்டு மெள்ள கீழ்க்கொண்டாரே – கைலாயக்கம்பளி:19 122/4
தீர்க்கம் என்ன சொக்கினால் சொக்கி போறேன் திரும்பினால் சடத்தோடே திரும்புவேனே – கைலாயக்கம்பளி:19 133/4
மேல்

சொக்கிச்சு (1)

தோணப்பா மனம் புத்தி ஆங்காரத்தில் சொக்கிச்சு பெண்ணாலே சூட்டி பாரு – கைலாயக்கம்பளி:19 90/3
மேல்

சொக்கியே (1)

சொக்கியே நின்றிட தேகமும் வேர்த்து – கல்லுளி:13 38/2
மேல்

சொக்கின்றி (1)

ஆடுவது மன அறையில் மாயம் போக்கும் அருவிலே சொக்கின்றி ஆட்டுவிக்கும் – கைலாயக்கம்பளி:19 109/2
மேல்

சொக்கினாரே (1)

சொல்லுகிறேன் புருவ மையத்தில் கூடி துரியம் என்ற அறிவினுள்ளே சொக்கினாரே – கைலாயக்கம்பளி:19 112/4
மேல்

சொக்கினால் (3)

சொக்கினால் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 60/2
சொக்கினால் முத்தியடி – குதம்பை:17 60/3
தீர்க்கம் என்ன சொக்கினால் சொக்கி போறேன் திரும்பினால் சடத்தோடே திரும்புவேனே – கைலாயக்கம்பளி:19 133/4
மேல்

சொக்குகிறோம் (1)

தொழுதுகொண்டு பதம் பிடித்து அகண்டத்துள்ளே சொக்குகிறோம் என்று சொன்ன சுந்தரமே ஐயா – கைலாயக்கம்பளி:19 58/1
மேல்

சொக்கும் (1)

தோணப்பா தோன்றி நிற்கும் சும்மா அம்மா சுபமாக இசைந்ததிலே சொக்கும் என்பார் – கைலாயக்கம்பளி:19 116/3
மேல்

சொக்குமடா (1)

துப்பு எல்லாம் துரிசு எல்லாம் சுத்திசுத்தி சொக்குமடா கைலாச சொக்கலிங்கம் – காரைச்சித்தர்:16 25/3
மேல்

சொக்குவது (1)

தோணப்பா தாங்காமல் அகண்டத்துள்ளே சொக்குவது சமயம் என்று சொல்லலாமே – கைலாயக்கம்பளி:19 152/4
மேல்

சொக்குவதும் (1)

நித்திரையில் சொக்குவதும் விளையாட்டே அதில் நினைவு தடுமாறுவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 25/1
மேல்

சொக்குவீரே (1)

சோதனையாய் இடைகலையில் ஏற வாங்கி சுழுமுனையில் கும்பித்து சொக்குவீரே – உரோம:7 3/4
மேல்

சொகுசு (1)

சோதி அந்த நடு வீடு பீடமாகி சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ஆத்தாள் – கருவூரார்:12 1/2
மேல்

சொகுசும் (1)

வேடிக்கையும் சொகுசும் மெய் பகட்டும் பொய் பகட்டும் – பத்திரகிரி:31 18/1
மேல்

சொத்து (2)

இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்து என – சிவவாக்கியர்:24 525/2
சாதனை செய்து எத்தி சொத்து தந்ததை கவர்ந்துமே – சிவவாக்கியர்:24 538/3
மேல்

சொத்துக்களில் (1)

சொத்துக்களில் ஒரு தூசும் நில்லாதே – கடுவெளி:10 6/2
மேல்

சொத்தை (2)

நரகம் என்ற சிவ சொத்தை வறுமை தின்று நாம் அறியோம் வாதம் என்றே இருப்பார் காணே – கைலாயக்கம்பளி:19 97/4
பத்தி இந்த சிவ சொத்தை பெண்ணுக்கு ஈந்து பாழான விடயம் எல்லாம் பண்ணிப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 100/2
மேல்

சொந்த (2)

சொந்த நிதி தேடுவதும் விளையாட்டே இதை சொற்பனம் போல் எண்ணாததும் விளையாட்டே – கதேந்திர:11 16/2
சொந்த சடலம் எது என பார்த்திடில் – சங்கிலி:20 19/3
மேல்

சொந்தபந்தம் (1)

சொந்தபந்தம் சிந்த பரிசுத்த தலத்தில் – பாம்பாட்டி:32 90/2
மேல்

சொந்தம் (8)

சொந்தம் இடம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 163/2
பாவித்து பார்க்கில் உனக்கு இது சொந்தம் – கஞ்சமலை:9 12/4
சொந்தம் பிரமமடி குதம்பாய் – குதம்பை:17 56/2
சொந்தம் பிரமமடி – குதம்பை:17 56/3
நாம் சொந்தம் காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 31/4
சொந்தம் என நம்பி துதிப்பாய் நீ மாங்குயிலே – சதோகநாதர்:23 30/2
மருவும் அல்ல சொந்தம் அல்ல மற்றது அல்ல அற்றது அல்ல – சிவவாக்கியர்:24 74/2
நீடு பதம் நமக்கு என்றும் சொந்தம் என்றே – பாம்பாட்டி:32 2/1
மேல்

சொந்தமதாக (1)

சொந்தமதாக என் பாட்டன் போக ரிஷி – சங்கிலி:20 27/3
மேல்

சொந்தமதாய் (1)

எவ்வுலகும் சொந்தமதாய் எய்தும் பயன் என் – பாம்பாட்டி:32 108/1
மேல்

சொந்தமது (3)

சோதி பரகதிதான் பசுவே சொந்தமது ஆகாதோ – இடைக்காட்டு:5 33/2
சொந்தமது இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 196/2
சொந்தமது இல்லையடி – குதம்பை:17 196/3
மேல்

சொந்தமோ (2)

சொந்தமோ முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 198/2
சொந்தமோ முத்தியடி – குதம்பை:17 198/3
மேல்

சொப்பன (1)

குறியன விண் உதித்த மேகம் போலும் கோதியதோர் சொப்பன ப்ரபஞ்சம் போலும் – கைலாயக்கம்பளி:19 173/1
மேல்

சொப்பனங்கள் (1)

சீர் என்று சொப்பனங்கள் அதிகமாக திடப்படவே காணுமிடம் தீர்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/2
மேல்

சொப்பனத்தில் (1)

சுழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில் அப்புறம் – சிவவாக்கியர்:24 460/3
மேல்

சொப்பனம் (3)

அல்ல எலாம் சொப்பனம் போல் அவத்தை ஆண்டு அகில பிரபஞ்சம் எல்லாம் அடுத்து மூழ்கி – கைலாயக்கம்பளி:19 153/3
வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறி – கைலாயக்கம்பளி:19 156/2
சோமப்பா விகாரம் தோற்றும் ப்ரபஞ்சம் சொப்பனம் போல் பாசம் என்ற மதி அடக்கில் – கைலாயக்கம்பளி:19 170/3
மேல்

சொப்பனமாம் (1)

வீணப்பா மானாபிமானம் வந்து வெறும் வெளி போல் சொப்பனமாம் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/3
மேல்

சொப்பனாவத்தை (1)

உள்ளடா அபிமானி சைதன்யன் ஆகும் சொப்பனாவத்தை என சொல்லும் நூலே – காகபுசுண்டர்:14 87/4
மேல்

சொம்பித்தே (1)

சொம்பித்தே அறிவோடே மௌனம் பூரி சுகமாக பூரணத்தை அதற்குள் கும்பி – கைலாயக்கம்பளி:19 163/3
மேல்

சொம்மி (1)

சொல்லு வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 111/2
மேல்

சொர்க்கம் (3)

நாடு மெத்த நரகம் என்பார் சொர்க்கம் என்பார் நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார் – அகத்தியர்:1 16/2
சொல் அறமே உலகம் எல்லாம் கண்ணின் ரூபம் சொர்ண மயமாம் சொர்க்கம் சுக வைபோகம் – காரைச்சித்தர்:16 12/3
ஈனர்க்கு சொர்க்கம் சுடுகாடு ஒழிய இனி இல்லையே – திருவள்ளுவர்:29 9/4
மேல்

சொர்க்கமும் (1)

பதிய இடம் சுழுமுனை என்று அதற்கு பேராம் பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே – அகத்தியர்:1 33/4
மேல்

சொர்க்கலோக (1)

எல்லையை கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே – சிவவாக்கியர்:24 90/3
மேல்

சொர்ண (2)

சூதம் கட்டலாகுமே சொர்ண உப்பும் ஆகுமே – கதேந்திர:11 48/1
சொல் அறமே உலகம் எல்லாம் கண்ணின் ரூபம் சொர்ண மயமாம் சொர்க்கம் சுக வைபோகம் – காரைச்சித்தர்:16 12/3
மேல்

சொர்ணமான (1)

துருத்தி உண்டு கொல்லர் உண்டு சொர்ணமான சோதி உண்டு – சிவவாக்கியர்:24 195/1
மேல்

சொர்ப்பனம் (1)

வவ்வ குடங்களை தள்ளிவிடுவோம் வக்கிர சொர்ப்பனம் தாண்டிவிடுவோம் – பாம்பாட்டி:32 129/2
மேல்

சொரி (1)

மலம் சொரி கண்ணை வடி வாளுக்கு ஒப்பாக – பாம்பாட்டி:32 53/1
மேல்

சொரிய (1)

அருவி விழி சொரிய அன்புவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 65/2
மேல்

சொரியும் (1)

போட்டுவிக்கும் பொல்லா புழு சொரியும் நாய் விடக்கே – பட்டினத்து:30 36/1
மேல்

சொருப (2)

சூடேறி மாண்டவர்கள் கோடாகோடி சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்கம் ஆச்சே – உரோம:7 11/4
சொருப முத்திக்கு அடையாளம் ஏது என்றக்கால் சுடர் போல காணுமடா தூல தேகம் – உரோம:7 12/1
மேல்

சொருபம் (2)

நன்றான மௌனம் அல்லோ ரிஷிகள் சித்தர் நாலு திக்கும் சொருபம் அல்லோ ஞானி ஆனார் – கைலாயக்கம்பளி:19 192/3
சொருபம் தெரிந்து அ துலக்கத்தில் நிற்குறண்டி – சத்தியநாதர்:22 26/2
மேல்

சொருபமணி (1)

தனு பிறந்த தளி போல சென்று தாண்டி சாதகமாய் சொருபமணி மூன்றும் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/2
மேல்

சொருபன் (1)

தேடினார் தேடினார் குளிகை-தன்னை சித்தருக்கு சொருபன் இது கிட்டும் வாறே – கைலாயக்கம்பளி:19 182/4
மேல்

சொரூப (6)

சூட்சாதி பிராந்தி எனும் மாயா சத்தி தொடராமல் சேர்வதுவே சொரூப ஞானம் – காகபுசுண்டர்:14 92/2
பேர் கொண்டேன் சொரூப சித்தி அனேகம் பெற்றேன் பெரியோர்கள்-தங்களுக்கு பிரியன் ஆனேன் – காகபுசுண்டர்:14 101/1
சோகத்தை போக்கிவிடும் நிராலம்பம்தான் சூன்ய அபிப்ராயமதே சொரூப முத்தி – காகபுசுண்டர்:14 102/3
சூட்சம் அறிந்தால் அவனுக்கு அனுசந்தானம் சொரூப லட்சணம் தெரிய சொல்லலாகும் – காகபுசுண்டர்:14 103/2
சொல் இறந்து மனம் இறந்த சுக சொரூப உண்மையை – சிவவாக்கியர்:24 206/3
நாடும் அக்கர சொரூப நாயகன்-தனை – பாம்பாட்டி:32 104/2
மேல்

சொரூபத்தில் (2)

நிகன்றெனவே எனை ஆண்ட குருவின் பாதம் நிறைநிறையாய் சொரூபத்தில் நின்றோர் பாதம் – கைலாயக்கம்பளி:19 1/3
ஒண்ணி அல்லோ சொரூபத்தில் லயிச்சு நின்றே உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபம் – கைலாயக்கம்பளி:19 171/3
மேல்

சொரூபத்தின் (2)

ஓங்காமல் ஓங்கும் பிரம சொரூபத்தின் உண்மை-தனை அறிந்தால் – ஏகநாதர்:8 24/1
பாங்காம் நிலை தெரிந்தேன் குரு சொன்ன பரப்பிரம சொரூபத்தின் தெளிவு அறிந்தேன் – மச்சேந்திர:34 24/2
மேல்

சொரூபத்துள் (1)

தாயின் சொரூபத்துள் ஆச்சு இன்னும் – கல்லுளி:13 43/3
மேல்

சொரூபத்துள்ளே (1)

கூச்சப்பா சித்தமது சொரூபத்துள்ளே கொண்டால் பூரணத்தில் நிருவிகற்பம் ஆமே – கைலாயக்கம்பளி:19 169/4
மேல்

சொரூபத்தை (6)

பிர்ம சொரூபத்தை நாடு உன் – கல்லுளி:13 0/1
எட்டாத சொரூபத்தை தெரிந்திட வேணும் – கல்லுளி:13 10/4
பிர்ம சொரூபத்தை நாடு உன் – கல்லுளி:13 17/1
பிரணவ சொரூபத்தை நழுவவிடாதே – கல்லுளி:13 25/2
சோதி சொரூபத்தை பார்த்து அதில் – கல்லுளி:13 38/1
முடிவில்லா பரப்பிரம சொரூபத்தை முற்றும் கண்டேன் இக பற்றும் விண்டேன் – மச்சேந்திர:34 7/2
மேல்

சொரூபம் (7)

சொரூபம் அறியாதார் – அழுகணி:3 176/3
சேரும் இந்த பிரமாணம்தான் உணர்ந்து தெரிவிக்கப்படாது அருளில் சிவ சொரூபம்
ஊருகின்ற கால த்ரயங்களாலே உபாதிக்க பரதத்வம் உற்பத்திக்கும் – காகபுசுண்டர்:14 82/2,3
சேர்ப்பதற்கு சுழுமுனை என்று இதற்கு நாமம் திரிகோண குண்டலியே சிவ சொரூபம்
காப்பதற்கு நடு நாடி ஊடே சென்று கால் நிறுத்தி பிடரி வழி கண்ணை பாரே – காகபுசுண்டர்:14 106/3,4
காணப்பா சொரூபம் ஒன்று கலிதான் ஒன்று கையடங்காது அட்டமாசித்தி ஒன்று – கைலாயக்கம்பளி:19 116/1
சோதியான மூன்றிலும் சொரூபம் அற்ற ரெண்டிலும் – சிவவாக்கியர்:24 229/2
பாலத்திருத்தாய் கருணையதனால் பரகதி ஞான சொரூபம் ஆகி – பாம்பாட்டி:32 119/3
சிவ சொரூபம் தெரிந்தேன் மனதினில் தீப ஒளி கண்ட பின்பு ஆவலும் விண்டேன் – மச்சேந்திர:34 14/2
மேல்

சொரூபமதை (1)

கொண்ட சொரூபமதை கூர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 179/2
மேல்

சொரூபமாய் (1)

சொரூபமாய் நின்றிடத்தே என் ஆத்தாளே – அழுகணி:3 173/2
மேல்

சொரூபமே (2)

நாம சொரூபமே சித்தி அதை – கஞ்சமலை:9 25/1
நேம சொரூபமே வித்து எங்கும் – கஞ்சமலை:9 25/3
மேல்

சொல் (39)

பாழாக பாவிகளின் சொல் கேளாதே பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே – அகத்தியர்:1 31/3
துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும் சொல் அற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும் – அகத்தியர்:1 34/3
சொன்ன சொல் திற வடிவு என் ஆத்தாளே – அழுகணி:3 141/2
சொன்ன சொல் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 155/2
சொல் அறவே வெந்ததடி – அழுகணி:3 155/3
சொல் என்னும் நற்பொருளாம் பசுவே சோதியை போற்றாக்கால் – இடைக்காட்டு:5 46/1
சொல் வெப்பினாலே கிடந்து இரு – கஞ்சமலை:9 14/3
மெய் குரு சொல் கடவாதே நன்மை – கடுவெளி:10 12/1
வாய்ச்சுதடா மனம் அடங்க அங்கு என்றோர் சொல் வாய் பேசா மவுனத்தை அதிலே சேர்க்க – கருவூரார்:12 8/3
விள்ளுதற்கு மனம் அடங்கா பூதம் காணும் விள்ளாதே உள்ளபடி சிங் என்று ஓர் சொல்
விள்ளவுமே உபாயமதால் நடுவே நில்லு வேகம் எல்லாம் ஒடுங்குமடா சத்தம் போச்சு – கருவூரார்:12 9/2,3
நாம் என்று சொல் அற்று யோக ஞானம் நாட்டுகிறேன் அஞ்சனமும் திலத போக்கும் – காகபுசுண்டர்:14 2/2
சொல் அடங்கும் இடம்-தனையும் கண்டு தேறி சூத்திரமாய் கல்லுப்பு வாங்கு வாங்கு – காகபுசுண்டர்:14 72/4
பயன் இல்லா சொல் அகற்றி பயனே கூறல் பயனதையும் இனிதான பழமாய் செப்பல் – காரைச்சித்தர்:16 5/1
சொல் அறமே உலகம் எல்லாம் கண்ணின் ரூபம் சொர்ண மயமாம் சொர்க்கம் சுக வைபோகம் – காரைச்சித்தர்:16 12/3
நாதனின் சொல் வேதன் அஞ்சு போதன் மிஞ்சி மான கஞ்ச – கொங்கணி:18 1/3
அழுத்திலே சொல் அஞ்செழுத்திலே நானும் வழுத்தினேன் ஞான பழத்திலே – கொங்கணி:18 33/1
தோண் இந்தப்படி படைத்த பரமே ஐயா சொல் பெரிய பூரணமே என்று கூவே – கைலாயக்கம்பளி:19 33/4
மெய்யனே ஏறுகிற சாதகம் சொல் வேதாந்த லட்சியத்தை விளங்க சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/2
துய்யனே நிலை-தோறும் எழுத்தை சொல்லு சொல் பெரிய பிராணாய சூட்சம் சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/3
அழையும் என்ற சொல் கேட்டு சுந்தரானந்தன் கணத்தில் கொங்கணரை அதிசீக்கிரத்தில் – கைலாயக்கம்பளி:19 61/1
சோம் இந்து அ சடை வைத்து சின்மயம் காட்டும் சொல் பெரிய பூரணம்தான் சொன்னவாறே – கைலாயக்கம்பளி:19 75/4
தோணப்பா இவை மூன்றும் சித்தர் சொல்வார் சொல் பெரிய பூரணமே சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 118/2
போக்கான வேதாந்த பிரமசாரம் புகட்டுகிற குரு சொல் பூரணம் என்று எண்ணே – கைலாயக்கம்பளி:19 156/4
மோனம் உண்டோ சொல் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 32/4
யார்க்கும் சொல் எளிதே ஆய்ந்திடுவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 39/2
குரு திருத்தி வைத்த சொல் குறித்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 147/4
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல் இறந்தது ஏதும் இல்லை – சிவவாக்கியர்:24 148/2
சொல் இறந்து மனம் இறந்த சுக சொரூப உண்மையை – சிவவாக்கியர்:24 206/3
சோதி மூலமான நாடி சொல் இறந்த தூவெளி – சிவவாக்கியர்:24 256/2
சுற்றமைந்து கூடம் ஒன்று சொல் இறந்தது ஓர் வெளி – சிவவாக்கியர்:24 306/1
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி – சிவவாக்கியர்:24 401/3
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி – சிவவாக்கியர்:24 412/1
சோதி இல்லை சொல்லும் இல்லை சொல் இறந்த தூவெளி – சிவவாக்கியர்:24 427/2
நாதனை அறிந்த போது நாடும் எச்சில் ஏது சொல் – சிவவாக்கியர்:24 471/4
அப்பி ஆசைகொண்டிருக்கல் ஆகுமோ சொல் அறிவிலா – சிவவாக்கியர்:24 524/2
சொல் பாயும் வாசியில் தேகம் – திருவள்ளுவர்:29 18/4
சொல் கனகத்தன் பதியில் தோன்று – பட்டினத்து:30 81/4
எஞ்சா என் சொல் என்று இகழாதே நெஞ்சே – பட்டினத்து:30 96/2
எய்தும் அவர் இறந்தார் என்று எல்லவர்க்கும் சொல்
மறந்தவர் ஒருவர் என்றே மண்ணினில் உள்ளோர் – பாம்பாட்டி:32 111/2,3
மேல்

சொல்க (1)

கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி குரங்கை விட்டே அகலுகிற வழியை சொல்க
நாடுவதும் உலகத்து வாதம் வந்தால் நல் மனம் உண்டானால் சாத்திரத்தில் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 52/1,2
மேல்

சொல்கிறீர் (1)

கண்டிலாது அயன் மால் என்று காட்சியாக சொல்கிறீர்
மிண்டிலால் அரனுடன் மேவலாய் இருக்குமோ – சிவவாக்கியர்:24 457/1,2
மேல்

சொல்கிறேன் (1)

பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி – கொங்கணி:18 69/2
மேல்

சொல்படி (1)

பாசம்-தனை கடந்து குரு சொல்படி தவறாமல் அப்படி நடந்து – மச்சேந்திர:34 12/2
மேல்

சொல்முகத்து (2)

சுழித்த ஓர் எழுத்தையும் சொல்முகத்து இருத்தியே – சிவவாக்கியர்:24 222/1
சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல்முகத்து இருத்தியே – சிவவாக்கியர்:24 231/1
மேல்

சொல்ல (40)

பாடினதோர் வகை ஏது சொல்ல கேளு பாரத புராணம் என்ற சோதியப்பா – அகத்தியர்:1 19/1
விதி இன்ன இடம் என்று சொல்ல கேளு விண்ணான விண்ணுக்குள் அண்ணாக்கப்பா – அகத்தியர்:1 33/2
சொல்லானை சொல்லுதற்கு சொல்ல வாய் இல்லை என்று – அழுகணி:3 160/1
என்னாலே சொல்ல என்றால் என் ஆத்தாளே – அழுகணி:3 172/2
சொல்ல வாய் உள்ளவர்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 180/2
சன்னை சொல்ல விண்டாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 187/2
சொல்ல அரும் சகல நிட்களம் ஆனதை சொல்லினால் சொல்லாமல் கோனாரே – இடைக்காட்டு:5 7/1
நாம் இவளை பூசைபண்ண நினைத்தவாறு நாட்டிலே சொல்ல என்றால் நகைப்பார் காணே – கருவூரார்:12 2/4
விண்டு யான் சொல்ல முடியாது இந்த – கல்லுளி:13 40/3
கோணாமல் பாரும் என்றே எனக்கு சொல்ல கூசாமல் மனம் ஒன்றாய் இருத்தினேனே – காகபுசுண்டர்:14 19/4
பாரப்பா என் குலம்தான் சொல்ல கேளு பார்-தனிலே பிரமனுடை விந்துவாலே – காகபுசுண்டர்:14 65/1
அகட்டினாள் ஐவர்களை ஈன்றாள் அம்மன் அந்த அருமை சொல்ல இனி அடியாள் கேளே – காகபுசுண்டர்:14 114/4
எங்கு என்று மார்க்கண்டன் எடுத்து சொல்ல என்ன சொல்வார் ஏகவெளி சிவனை நோக்கி – காகபுசுண்டர்:14 117/1
களைத்திட்டு போகாதீர் சொல்ல கேளும் கண்டமதில் விடம் பூண்டார்க்கு அலுவல் என்ன – காகபுசுண்டர்:14 125/2
பிழைத்திட்டு போவம் என்றால் அங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தை சொல்ல நீர் வந்தீரே – காகபுசுண்டர்:14 125/4
நாதமும் கீதம் உண்டானதுவும் வழி நான் சொல்ல கேளடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 10/2
எல்லாம் அறிந்தவர் என்று சொல்ல இந்த பூமியிலே முழு ஞானி என்று – கொங்கணி:18 103/1
வான் என்ற மகாரம் ஒன்று முப்பாழாக வழங்கிற்றே அதன் ஒளியை சொல்ல போகா – கைலாயக்கம்பளி:19 47/3
தோண் இந்தப்படி இருந்தால் லயத்தின் நேர்மை சொல்ல அரிதாம் அப்புறத்தே சோதிதானே – கைலாயக்கம்பளி:19 48/4
ஆர் உள்ளார் உலகத்தில் வரை குரு சொல்ல ஆச்சரியம் சித்தருக்கு கீர்த்தி வைத்தார் – கைலாயக்கம்பளி:19 50/2
வாச்சப்பா மனு ஒன்ற அடியேனுக்கு மைந்தன் மேல் கடாட்சத்தால் சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 63/2
கோன் என்ற குரு எனும் வாய் பேசலாமோ குறும்பரே குரு சொல்ல இரண்டும் ஆமே – கைலாயக்கம்பளி:19 74/4
தோணப்பா இவை மூன்றும் சித்தர் சொல்வார் சொல் பெரிய பூரணமே சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 118/2
ஆச்சப்பா நேமத்தை சொல்ல கேளு அறைகுவேன் நன்றாக பூரணம்தான் – கைலாயக்கம்பளி:19 155/1
போச்சதுவும் கடிகை என்று தானாய் நின்றால் புகழான பெருமை சொல்ல என்றால் கூடா – கைலாயக்கம்பளி:19 172/1
ஆச்சப்பா மாயை யுத்தி சொல்ல என்றால் அனேகம் உண்டு சூட்சுமமாய் சொல்ல கேளு – கைலாயக்கம்பளி:19 176/1
ஆச்சப்பா மாயை யுத்தி சொல்ல என்றால் அனேகம் உண்டு சூட்சுமமாய் சொல்ல கேளு – கைலாயக்கம்பளி:19 176/1
தோன்றும் ஓர் எழுத்து உளே சொல்ல எங்கும் இல்லையே – சிவவாக்கியர்:24 100/4
தோன்றும் மண்டத்திலே சொல்ல எங்கும் இல்லையே – சிவவாக்கியர்:24 101/4
தோன்றும் ஓர் எழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே – சிவவாக்கியர்:24 379/4
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 512/2
நல்லது என்று நாடி நின்று நாமம் சொல்ல வேண்டுமே – சிவவாக்கியர்:24 522/4
தூர்த்தன் இவன் என்பர் சொல்ல துயர் உழந்து – திரிகோண:27 63/1
சுழியினிலே முனையாகி கோபமாகி சொல்ல அரிய எழுத்து என்றே தொகுத்து பாரீர் – திருமூலர்:28 9/4
தொகுப்பதும்தாம் மந்திரங்கள் கருவி நூல்கள் சொல்ல அரிய தத்துவங்கள்-தம்மை எல்லாம் – திருமூலர்:28 10/1
முத்தி தரும் வேதமொழியாம் புலம்பல் சொல்ல
அத்திமுகவன்-தன் அருள் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 1/1,2
ஊத்தை சடலத்தினை புடமே இடுவோம் உளவன் எமக்கு நல் உறுதி சொல்ல
பார்த்து உரை இதன் மெய் பலிக்க எண்ணி பதனம் பதனம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 128/3,4
உரியாதீதம் வெளிப்பட்டு அங்கு சும்மாயிருந்ததை சொல்ல எம்மால் ஆகுமோ – மச்சேந்திர:34 5/2
தோண அரிது விழி மயக்கம் சும்மாப்போமே சொல்ல அரிய சூட்சுமத்தை சொன்னேனப்பா – வால்மீகி:36 13/4
காப்பதற்கு பத்தியத்தை சொல்ல கேளு காய் கனிகள் பஞ்சரசம் பரமான்னங்கள் – வால்மீகி:36 15/1
மேல்

சொல்லக்கூடா (1)

வீணப்பா ஆராலும் சொல்லக்கூடா வேதாந்த அந்தத்தில் வெளியில் கூட்டும் – கைலாயக்கம்பளி:19 118/3
மேல்

சொல்லடா (4)

தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 89/4
சோதி புக்கு ஒளித்த மாயம் சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 152/4
சோதி புக்கு ஒளித்திடம் சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 210/4
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா – சிவவாக்கியர்:24 221/4
மேல்

சொல்லடி (2)

சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான் சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 68/2
மாட்டுக்கு கால் இல்லை என்று சொன்னேன் கதை வகையை சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 98/2
மேல்

சொல்லப்பா (1)

சொல்லப்பா கற்பமது கண்டத்து எய்தும் சுட்டி நின்று திடப்படுதல் மெத்த நன்று – கைலாயக்கம்பளி:19 175/3
மேல்

சொல்லப்போறேன் (1)

ஆர் ஐயா உனக்கு ஈடு சொல்லப்போறேன் அருமையுள்ள என் மகன் என்று அழைக்கலாமே – உரோம:7 5/4
மேல்

சொல்லரும் (1)

சொல்லரும் சூது பொய் மோசம்செய்தால் – கடுவெளி:10 3/1
மேல்

சொல்லல் (1)

நம்பினோருக்கு ஆசை சொல்லல் விளையாட்டே பின்பு நட்டாற்றில் போக விடுதல் விளையாட்டே – கதேந்திர:11 20/1
மேல்

சொல்லலாகாதே (1)

நாளை என்று சொல்லலாகாதே என்று நான்மறை வேதம் முழங்குதடி – கொங்கணி:18 86/2
மேல்

சொல்லலாகாதோ (1)

சொல்லலாகாதோ அகப்பேய் – அகப்பேய்:2 73/1
மேல்

சொல்லலாகும் (1)

சூட்சம் அறிந்தால் அவனுக்கு அனுசந்தானம் சொரூப லட்சணம் தெரிய சொல்லலாகும்
தாட்சி இல்லை சாதனை துட்டயத்தில் சட்சேந்த்ரியா நாதாதீதம் ஆகும் – காகபுசுண்டர்:14 103/2,3
மேல்

சொல்லலாம் (1)

சொல்லலாம் வேதாந்தத்துள்ளே முத்தி தொடுகுறியாம் சாத்திரத்தின் முத்தி இல்லை – கைலாயக்கம்பளி:19 153/1
மேல்

சொல்லலாமே (1)

தோணப்பா தாங்காமல் அகண்டத்துள்ளே சொக்குவது சமயம் என்று சொல்லலாமே – கைலாயக்கம்பளி:19 152/4
மேல்

சொல்லலாமோ (2)

சூட்சமது இருந்த இடம் சொல்லலாமோ சொல்லுதற்கு வாய்விட்டு சொல்லலாமோ – கருவூரார்:12 14/3
சூட்சமது இருந்த இடம் சொல்லலாமோ சொல்லுதற்கு வாய்விட்டு சொல்லலாமோ
தாய் சமர்த்து பாராதே தாயை போற்று சற்குரு போல் உற்பனத்தை தாய் சொல்வாளே – கருவூரார்:12 14/3,4
மேல்

சொல்லவில்லை (2)

பொய்யப்பா சொல்லவில்லை ரத்ன போக்கு புனிதமுடன் சரியாக சொல்லிப்போட்டேன் – காகபுசுண்டர்:14 5/3
பரிபாஷையாகவும்தான் சொல்லவில்லை பராக்கிரமம் என்னுடைய நூலை பாரு – காகபுசுண்டர்:14 68/2
மேல்

சொல்லவே (1)

சீரான தேவன் சிறப்பினை சொல்லவே
யாராலே ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 50/1,2
மேல்

சொல்லவொண்ணா (1)

இன்னது என்று சொல்லவொண்ணா எல்லையற்ற வான் பொருளை – பத்திரகிரி:31 161/1
மேல்

சொல்லாத (4)

சுத்தியுடன் ஆதி அந்தம் மனத்தில் வைத்து சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி – கருவூரார்:12 21/3
சுழியதற்குள் சுழி இருந்த சூட்சம் சொன்னோம் சொல்லாத மவுனம் முதல் கருவும் சொன்னோம் – கருவூரார்:12 30/3
சோம பால் சுழித்து ஓடும் கேசரியை கண்டால் சொல்லாத முத்திரையை சொல்லுறேனே – கைலாயக்கம்பளி:19 146/4
சொல்லாத ஈசன் உப்பு மதி சூதத்தில் சூட்டினேன் வெள்ளை என்ற சூடன் வித்தை – சூரியானந்தர்:25 10/3
மேல்

சொல்லாதே (11)

புத்திகெட்டு திரியாதே பொய் சொல்லாதே புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு – அகத்தியர்:1 9/3
தோணி போல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும் துறந்திட்டேனே – அகத்தியர்:1 41/4
நீ ஒன்றும் சொல்லாதே – அகப்பேய்:2 1/4
பொய் என்று சொல்லாதே அகப்பேய் – அகப்பேய்:2 89/1
தூடணமாக சொல்லாதே தேடும் – கடுவெளி:10 6/1
அன்புடன் தெரிந்ததை வெளியில் சொல்லாதே
பாசத்து அகப்படாது நீயே ஞான – கல்லுளி:13 60/2,3
இனி வெளியினில் சொல்லாதே எழில் தீ மாட்டுது இந்த வரி விழிக்கே – கொங்கணி:18 23/1
கண்டதும் கேட்டதும் சொல்லாதே கண்ணில் காணாத உத்தரம் விள்ளாதே – கொங்கணி:18 88/1
பெண்டாட்டிக்கு உற்றது சொல்லாதே பெற்ற பிள்ளைக்கு இளப்பம் கொடுக்காதே – கொங்கணி:18 88/2
வழக்கு அழிவுகள் சொல்லாதே கற்பு மங்கையர் மேல் மனம்வையாதே – கொங்கணி:18 90/1
கூடிய பொய்களை சொல்லாதே பொல்லா கொலை களவுகள் செய்யாதே – கொங்கணி:18 91/1
மேல்

சொல்லாமல் (4)

சொல்ல அரும் சகல நிட்களம் ஆனதை சொல்லினால் சொல்லாமல் கோனாரே – இடைக்காட்டு:5 7/1
சொல்லாமல் சொல்வாயடி குதம்பாய் – குதம்பை:17 16/2
சொல்லாமல் சொல்வாயடி – குதம்பை:17 16/3
நீர்கொண்ட ஊசரத்தின் மகிமை-தன்னை நிசமாக சொல்லாமல் மறந்துவிட்டார் – சூரியானந்தர்:25 1/3
மேல்

சொல்லாயோ (1)

சேர்ந்தது என் சொல்லாயோ – அழுகணி:3 37/5
மேல்

சொல்லார் (3)

நெறியாக இ வகை நான் அறிவேன் ஐயா நிலைத்த மொழி புசுண்டர் அலால் மற்றோர் சொல்லார்
புரிவாரும் இவ்வளவு என்று உரைத்தார் மாயர் பொருள் ஞான கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார் – காகபுசுண்டர்:14 118/3,4
கண்டோரும் சொல்லார் கருத்தால் பெரியோரை – காகபுசுண்டர்:14 157/1
இறங்கினேன் இந்நாள் பின்னை யார் சொல்லார் ஏக வெளி திக்காடும் இடியோ கோடி – கைலாயக்கம்பளி:19 141/3
மேல்

சொல்லார்கள் (1)

கண்டதை விண்டிலர் அண்டர்களானாலும் கருத்தை சொல்லார்கள்
விண்டிலர் கண்டிலர் வேணது சொல்லுவர் வேத முடிவு அறியார் – ஏகநாதர்:8 28/1,2
மேல்

சொல்லார (1)

சொல்லார கண்டு எனக்கு சொல்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 56/2
மேல்

சொல்லாரப்பா (1)

நின்மலமாய் கண்டவர்கள் சொல்லாரப்பா நேசமுடன் எனக்கு உரைத்த நிசம் கண்டேனே – கருவூரார்:12 5/4
மேல்

சொல்லாரும் (1)

சொல்லாரும் முத்தி சுகம் – அழுகணி:3 109/4
மேல்

சொல்லால் (1)

வல்லாளன் ஆதி பரமசிவனது சொல்லால் ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 1/2
மேல்

சொல்லாவிட்டால் (2)

பிழைப்பதற்கு நூல் பலவும் சொல்லாவிட்டால் பூரணத்தை அறியாமல் இறப்பார் என்றும் – அகத்தியர்:1 24/1
பாடினார் இப்படியே சொல்லாவிட்டால் பரிபாடை அறியார்கள் உலக மூடர் – அகத்தியர்:1 25/1
மேல்

சொல்லானை (1)

சொல்லானை சொல்லுதற்கு சொல்ல வாய் இல்லை என்று – அழுகணி:3 160/1
மேல்

சொல்லி (30)

ஒழிந்திடுவார் என்று சொல்லி பிறப்பு உண்டு என்றும் உத்தமனாய் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள் – அகத்தியர்:1 20/3
உண்பாய் நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய் வார்த்து – அழுகணி:3 4/2
நில் என்று சொல்லி அல்லோ நிலைநிறுத்த வல்லார்க்கு – அழுகணி:3 7/3
வாழைப்பழம் தின்றால் வாய் நோகும் என்று சொல்லி
தாழைப்பழம் தின்று சாவு எனக்கு வந்ததடி – அழுகணி:3 9/1,2
அஞ்சாதே என்று சொல்லி என் கண்ணம்மா – அழுகணி:3 27/4
சொல்லி அழுதாலொழிய என் ஆத்தாளே – அழுகணி:3 128/2
சொல்லி நகைப்பாரோ – அழுகணி:3 180/3
சொல்லி நகையாரோ – அழுகணி:3 185/3
வன்னமின்னார் பேர் சொல்லி நசி என்றேதான் வலுவான நூற்றெட்டு உருவம் போடு – இராமதேவர்:6 6/3
வீடு ஏது இங்கு உடல் ஏது யோகம் ஏது வீண்பேச்சா சொல்லி அல்லோ மாண்டுபோனார் – உரோம:7 11/2
எங்கே இருக்குது என சொல்லி தேடி ஏங்கி அலைவாரோ – ஏகநாதர்:8 20/2
பூணப்பா மனம் உறைந்து வாவா என்பாள் புத்திரனே என் மகனே என்று சொல்லி
வேணப்பா வேணதெல்லாம் தருவேன் என்பாள் வேதாந்த சூட்சம் எலாம் விளங்கும்தானே – கருவூரார்:12 3/3,4
வந்தீரே வசிட்டரே இன்னும் கேளும் வளமைதான் சொல்லி வந்தேன் வேடம் நீங்கி – காகபுசுண்டர்:14 126/1
பொருள் ஈவாள் அவரவர்க்கும் ஏவல் சொல்லி பொன்றாத பல்லுயிர்க்கைக்கு இடங்கள் வேறாய் – காகபுசுண்டர்:14 144/2
திருமந்திரம் சொல்லி தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/8
சான்றோர் என சொல்லி தத்துவம் தேர்ந்தோர்க்கு – குதம்பை:17 97/1
ஆச்சப்பா காலம் என்ன என்று சொல்லி அவரவர்கள் சபம்செய்வார் அறிந்தமட்டும் – கைலாயக்கம்பளி:19 20/2
சோதி என்று பராபத்தில் அறு வகை உண்டு சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லி காணோம் – கைலாயக்கம்பளி:19 49/1
நீச்சென்ற வரை பார்த்து வாரேன் மக்காள் நில்லுங்கோள் குகையின் உள்ளே என்று சொல்லி
தோச்சென்ற பூரணத்தில் சொக்கி நின்ற சுந்தரானந்தன் வந்து தொழுதிட்டானே – கைலாயக்கம்பளி:19 57/3,4
முத்தி இந்த வாதிக்கு வருகும் என்று மூச்சு முதல் சிவன் சொன்னார் என்று சொல்லி
பத்தி இந்த சிவ சொத்தை பெண்ணுக்கு ஈந்து பாழான விடயம் எல்லாம் பண்ணிப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 100/1,2
ஆகவப்பா இருபத்தோடு எழுநூறும்தான் அறிந்தமட்டும் சொல்லி வந்தேன் வல்லோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 102/3
நாட்கொண்ட பாடு எல்லாம் நினைத்துக்கொண்டு நான் பிழைத்தேன் நான் பிழைத்தேன் என்று சொல்லி
ஆட்கொண்டா என் குரு பூரணத்தில் நின்றீர் ஆச்சரியம் எனை ஈன்றும் இவரை ஐயா – கைலாயக்கம்பளி:19 123/2,3
கடு என்ன லகு என்ன மனம் செவ்வானால் கண்டுகொள்ளும் என்று சொல்லி கரத்தில் காட்டி – கைலாயக்கம்பளி:19 185/2
கிட்டினோம் என்று சொல்லி ஈசானத்தே கெடியான ரசம் உண்டு சட்டை போக்கி – கைலாயக்கம்பளி:19 188/2
கிட்டினோம் என்று சொல்லி தட்சிணாமூர்த்தி கெடியான பதம் பிடித்து பணித்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 188/4
மௌனம் என்றீர் ஞானம் பொய் என்று சொல்லி வாகான செயம் மண்டிபோட்டே நூற்றில் – கைலாயக்கம்பளி:19 203/3
சொல்லி ஆற என்னில் வேறு துணைவர் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 206/4
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர் – சிவவாக்கியர்:24 543/2
தொண்டருக்கு சூனியம் சொல்லி காட்டுவோம் – பாம்பாட்டி:32 29/3
உரை அற்ற மந்திரம் சொல்லி மீட்டோம் ஒரு நான்கும் பெற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 117/4
மேல்

சொல்லிடமாய் (1)

சொல்லிடமாய் ஞானம் உண்டோ குளிகை உண்டோ சூட்சித்த கற்பம் உண்டோ வாசி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/1
மேல்

சொல்லிடலாம் (1)

இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்க்கு உபதேசம் ஞானம்மா – புண்ணாக்கு:33 6/1,2
மேல்

சொல்லிடீரே (1)

தோணப்பா இவை எல்லாம் கொங்கணர்க்கே அல்லால் சூழ் உலகில் சித்தர் உண்டோ சொல்லிடீரே – கைலாயக்கம்பளி:19 126/4
மேல்

சொல்லிப்போட்டேன் (1)

பொய்யப்பா சொல்லவில்லை ரத்ன போக்கு புனிதமுடன் சரியாக சொல்லிப்போட்டேன்
வையப்பா இ நூலில் மவுனம் எல்லாம் வகையாக சொல்லுகிறேன் பணிந்து கேளே – காகபுசுண்டர்:14 5/3,4
மேல்

சொல்லிய (2)

சொல்லிய நூல்-தனை வழி துறையாக – கல்லுளி:13 65/4
பார் என்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி பரத்தினுடை அடி முடியும் பகுந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 59/1
மேல்

சொல்லியபடி (1)

சொல்லியபடி என்னைத்தானே எவரும் – கல்லுளி:13 63/3
மேல்

சொல்லியே (1)

மனமும் மதியும் இல்லாவிடில் வழி மாறுதல் சொல்லியே என்ன செய்வாள் – கொங்கணி:18 22/1
மேல்

சொல்லிரே (1)

பட்டை ஏது சொல்லிரே பாதக கபடரே – சிவவாக்கியர்:24 250/4
மேல்

சொல்லில் (1)

தாறான சயனத்தில் பெண்தான் சொல்லில் சதாசிவனால் முடியாது மற்றோர் ஏது – கைலாயக்கம்பளி:19 87/2
மேல்

சொல்லிவிட்டேன் (2)

பெற்றதனை சொல்லிவிட்டேன் வடநூல் பாடை பிரிந்து முப்பத்தொன்றினிலே பிரம ஞானம் – காகபுசுண்டர்:14 111/1
சேரப்பா சொல்லிவிட்டேன் என்ற பேச்சு செப்பும் முன்னே கைலாயம் உற்று பாரே – கைலாயக்கம்பளி:19 65/4
மேல்

சொல்லிவிட்டேனப்பா (1)

பொருளாக சொல்லிவிட்டேனப்பா நீதான் பொருள் அறிந்தால் பூரணமும் பொருந்தி காணே – அகத்தியர்:1 49/2
மேல்

சொல்லிவிட்டோம் (1)

நாமடா வெளி திறந்து சொல்லிவிட்டோம் நாதாந்த பரப்பிரம நாட்டம்-தன்னை – காகபுசுண்டர்:14 12/3
மேல்

சொல்லிவைத்தேன் (1)

தத்துவத்தை சொல்லிவைத்தேன் யோகியானால் சாதனைசெய்வான் அறிவான் சைதன்யத்தில் – காகபுசுண்டர்:14 111/2
மேல்

சொல்லினர் (1)

வாய் விண்டு சொல்லினர் தெரியவே பதமாய் – கல்லுளி:13 48/2
மேல்

சொல்லினார் (1)

பட்சமாய் போகரும் சொல்லினார் என்றே – கல்லுளி:13 61/2
மேல்

சொல்லினால் (1)

சொல்ல அரும் சகல நிட்களம் ஆனதை சொல்லினால் சொல்லாமல் கோனாரே – இடைக்காட்டு:5 7/1
மேல்

சொல்லு (12)

நல் குரு சொன்னதே சொல்லு தம்பம் – கஞ்சமலை:9 18/1
சாதக நிலைமையே சொல்லு பொல்லா – கடுவெளி:10 9/3
மெய்யனே ஏறுகிற சாதகம் சொல் வேதாந்த லட்சியத்தை விளங்க சொல்லு
துய்யனே நிலை-தோறும் எழுத்தை சொல்லு சொல் பெரிய பிராணாய சூட்சம் சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/2,3
துய்யனே நிலை-தோறும் எழுத்தை சொல்லு சொல் பெரிய பிராணாய சூட்சம் சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/3
துய்யனே நிலை-தோறும் எழுத்தை சொல்லு சொல் பெரிய பிராணாய சூட்சம் சொல்லு
தையனே தையம் என்ற நிர்த்தம் சொல்லு சாதகமாய் லட்சியத்தை சாற்றிடாயே – கைலாயக்கம்பளி:19 43/3,4
தையனே தையம் என்ற நிர்த்தம் சொல்லு சாதகமாய் லட்சியத்தை சாற்றிடாயே – கைலாயக்கம்பளி:19 43/4
வாழ்த்தி உன்னை அனுப்பினால் நரகத்துள்ளே மயங்காமல் சொல்லுவையோ மைந்தா சொல்லு
வாழ்த்தி உன்னை அனுப்பினால் இடியிற்குள்ளே மயங்காமல் தியங்காமல் மருவுவாயே – கைலாயக்கம்பளி:19 132/2,3
மறி வானம் படைத்த கொங்கணரே சித்தர் மற்றோரை யான் காணேன் மைந்தா சொல்லு
பொறியான வழி அடக்கி சூட்சமாகி போனவர் ஆர் போகருடை பிள்ளைதானே – கைலாயக்கம்பளி:19 135/3,4
வான் என்ற வெளி என்பார் இல்லை என்பார் வாய் பேசார் சொன்னக்கால் போமோ சொல்லு
கோன் என்ற குரு அருளால் சமாதி கூட்டி குவிந்து நின்று மவுனத்தின் நிலையை பற்றி – கைலாயக்கம்பளி:19 144/2,3
சொல்லு வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 111/2
சொல்லு கீழுலோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம் – சிவவாக்கியர்:24 178/2
நங்க சொல்லு நலி மிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் – சிவவாக்கியர்:24 535/3
மேல்

சொல்லுகிற (3)

தோணப்பா இவை ஆறும் காண போக சொல்லுகிற வார்த்தை என்றால் கேட்டிருப்போம் – கைலாயக்கம்பளி:19 71/3
பூணப்பா உம்மென்ற நாதம் ஆமோ போக்கறியான் சொல்லுகிற ஞானம்தானே – கைலாயக்கம்பளி:19 73/4
சொல்லுகிற கெர்ப்பத்தில் விந்து உன்னி சிந்தூளி பரஞ்சத்தால் சின்னம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 200/4
மேல்

சொல்லுகிறீர் (1)

சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம் தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ – கொங்கணி:18 95/1
மேல்

சொல்லுகிறேன் (23)

காரணத்தை சொல்லுகிறேன் நினைவாய் கேளு கலையான பதினாறும் பூரணமே ஆகும் – அகத்தியர்:1 21/2
உகமை இன்னம் சொல்லுகிறேன் உலகத்துள்ளே உவமையுள்ள பரிகாசம் நனி பேசாதே – அகத்தியர்:1 30/1
சொல்லுகிறேன் அப்பு சுண்ணம் – அழுகணி:3 54/4
லபிக்க வழி சொல்லுகிறேன் ஆத்தாளே – அழுகணி:3 73/1
சொல்லுகிறேன் கரிப்பான் ஆத்தாளே – அழுகணி:3 77/1
தத்துவம் சொல்லுகிறேன்
நித்தியானந்தமதை கிளியே – ஆதிநாதர்:4 10/2,3
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி கதை தெரிய சொல்லுகிறேன் இன்னம் பாரே – இராமதேவர்:6 5/4
இக பரம் இரண்டுக்கும் சரியாகும் இதை இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே – கதேந்திர:11 3/1
வையப்பா இ நூலில் மவுனம் எல்லாம் வகையாக சொல்லுகிறேன் பணிந்து கேளே – காகபுசுண்டர்:14 5/4
வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு மகத்தான பிரமத்தின் பாதம்-தன்னில் – காகபுசுண்டர்:14 60/1
பாரடா வாணியும்தான் இருந்த வீடு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய் கேளாய் – காகபுசுண்டர்:14 71/1
தூலம் எனும் சூட்சுமத்தை கடந்து நின்று சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்புதானே – காகபுசுண்டர்:14 88/4
ஆரணமே ஆதீதத்தில் சுகந்தான் என்ன அப்பவே சொல்லுகிறேன் அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 83/3
கேளப்பா இதை விட்டே உலக ஞானி கேட்டது எல்லாம் சொல்லுகிறேன் மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 92/1
சொல்லுகிறேன் சிங்கு என்று முன்னே ஊன்றி சோதி கண்ட பின்பு அதிலே மனத்தை ஊன்றி – கைலாயக்கம்பளி:19 112/1
சொல்லுகிறேன் அங்கு என்று பின்னே ஊன்றி சோதியிலே அக்கரங்கள் தனமும் கண்டு – கைலாயக்கம்பளி:19 112/2
சொல்லுகிறேன் பின்பு அல்லோ மவுனம் உன்னி தொடர்ந்து ஏறி தளம் எல்லாம் பார்த்துக்கொண்டு – கைலாயக்கம்பளி:19 112/3
சொல்லுகிறேன் புருவ மையத்தில் கூடி துரியம் என்ற அறிவினுள்ளே சொக்கினாரே – கைலாயக்கம்பளி:19 112/4
தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம் தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 148/3
தோணப்பா திறை அஞ்சு மாயை மாயை சொல்லுகிறேன் சூட்சத்தை பூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 177/4
கண்டிலார் மோனத்தில் அனேக சித்தி காணுமப்பா சொல்லுகிறேன் நன்றாய் கேளே – கைலாயக்கம்பளி:19 193/1
சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள் சுகமாக வாரிதியில் மேக நீர் போல் – கைலாயக்கம்பளி:19 200/1
சூட்சம் இ நூல் சொல்லுகிறேன் வாசி காண சூட்சாதி சூட்சத்தை துறக்க போகா – வால்மீகி:36 14/1
மேல்

சொல்லுகிறோம் (1)

இளப்பம் இவன் பேச்சை அடிக்கடி தானாகும் ஏதுக்கு சொல்லுகிறோம் இனிமேல்தானே – உரோம:7 6/4
மேல்

சொல்லுகின்ற (1)

துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே – சிவவாக்கியர்:24 207/4
மேல்

சொல்லுதற்கு (3)

சொல்லானை சொல்லுதற்கு சொல்ல வாய் இல்லை என்று – அழுகணி:3 160/1
சூட்சமது இருந்த இடம் சொல்லலாமோ சொல்லுதற்கு வாய்விட்டு சொல்லலாமோ – கருவூரார்:12 14/3
சுட்ட சுடுகாடும் அது வெளியும் ஆகும் சொல்லுதற்கு வாய் விளங்கா சூட்சம்தானே – கருவூரார்:12 24/4
மேல்

சொல்லுதற்கே (2)

சூட்சம் இவள் வாசமது நிலைத்த வீடு சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடு – கருவூரார்:12 25/1
அழையும் என்றார் எங்கள் ஐயர் உங்களைத்தான் ஆச்சரியம் சொல்லுதற்கே அடியேன் வந்தேன் – கைலாயக்கம்பளி:19 61/3
மேல்

சொல்லும் (39)

கழிந்திடுவார் பாவத்தால் என்று சொல்லும் கட்டிய நால் வேதம் அறு சாத்திரங்கள் – அகத்தியர்:1 20/1
பதி இன்ன இடம் என்ற குருவை சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலை ரண்டு ஆகும் – அகத்தியர்:1 33/1
நாடப்பா அவள்-தனையே பூசைபண்ணு நந்தி சொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும் – அகத்தியர்:1 38/2
நெஞ்சார பொய் சொல்லும் நேயமில்லா நிட்டூரன் – அழுகணி:3 27/2
அருப முத்தியிடம் அல்லோ பிரம ஞானம் அபராட்சம் என்று சொல்லும் சிரவணம்தான் – உரோம:7 12/2
சூட்சாதி சூட்சங்கள் என்று மௌனத்தின் சொல்லும் பொருள் அறிந்தால் – ஏகநாதர்:8 15/1
சூதகம் கெத்தியும் தாளகம் வங்கமும் சொல்லும் நாதங்கள் அல்லோ – ஏகநாதர்:8 17/2
வழியுடன் சுந்தரர் நூறே சொல்லும்
மார்க்கத்தின் வழியாக சென்று நீ தேறே – கல்லுளி:13 47/3,4
விண்டுமவர் சொலாவிட்டால் இ நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப்பாரே – காகபுசுண்டர்:14 29/4
நேரப்பா சீடனுக்கு பாவம் ஆச்சு நிட்டை சொல்லும் குருக்களுக்கு தோடம் ஆச்சு – காகபுசுண்டர்:14 35/3
பார் என்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி பரத்தினுடை அடி முடியும் பகுந்து சொல்லும்
சீர் என்று சொப்பனங்கள் அதிகமாக திடப்படவே காணுமிடம் தீர்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/1,2
சீர் என்று சொப்பனங்கள் அதிகமாக திடப்படவே காணுமிடம் தீர்க்கம் சொல்லும்
கார் என்று மணம் பிறந்த இடம்தான் சொல்லும் கதிர் மதியும் சுற்றிவரும் மார்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/2,3
கார் என்று மணம் பிறந்த இடம்தான் சொல்லும் கதிர் மதியும் சுற்றிவரும் மார்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/3
கார் என்று மணம் பிறந்த இடம்தான் சொல்லும் கதிர் மதியும் சுற்றிவரும் மார்க்கம் சொல்லும்
வீர் என்றே உயிர் பிறந்த இடம்தான் சொல்லும் வெற்றிபெற இந்த வகை விளம்புவாயே – காகபுசுண்டர்:14 59/3,4
வீர் என்றே உயிர் பிறந்த இடம்தான் சொல்லும் வெற்றிபெற இந்த வகை விளம்புவாயே – காகபுசுண்டர்:14 59/4
சொல்லும் என கேட்டு உகந்த மாணாக்கா உன் தூல காரண பிரமம் துரியாதீதம் – காகபுசுண்டர்:14 84/1
வர்மம் இவை இருபத்துநான்கும் கூடி வரும் தூல சரீர விராட்டு எனவே சொல்லும்
தர்மவத்தை சாக்கிரபிமானி விசுவன் தனக்கு உவமையாம் கிரியாசத்திதானே – காகபுசுண்டர்:14 85/3,4
உள்ளடா அபிமானி சைதன்யன் ஆகும் சொப்பனாவத்தை என சொல்லும் நூலே – காகபுசுண்டர்:14 87/4
விண்ணான பெருவெளிக்குள் ஈனமானால் விமோசனமாம் நிராலம்பம் எனத்தான் சொல்லும்
ஒண்ணான யோகம் அல்லோ இந்த நிட்டை உபதேசம் பெற்றவர்க்கே உண்மையாகும் – காகபுசுண்டர்:14 107/2,3
நித்யம் எனும் உபநிடத பொருள்தான் சொல்லும் நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே – காகபுசுண்டர்:14 111/4
சந்தேகம் உமக்கு உரைக்க போகாது ஐயா சாமிக்கே சொல்லும் ஐயா இதோ வந்தேனே – காகபுசுண்டர்:14 126/4
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தால் உள்ளபடி புகழ்ந்து சொல்லும்
பரிந்திலேன் மிக பரிந்து கேட்டேன் ஐயா பழ முனியே கிழ முனியே பயன் செய்வாயே – காகபுசுண்டர்:14 136/3,4
மேவு என்று சொல்லும் முன் மேற்கண்ட போகர் வேதாந்த சிரோமணியை பெறுதி மைந்தா – கைலாயக்கம்பளி:19 124/1
அழுந்திட்ட சமாதி உண்டோ தியானம் உண்டோ ஆகாத பிள்ளை உண்டோ சொல்லும் சொல்லும் – கைலாயக்கம்பளி:19 197/3
அழுந்திட்ட சமாதி உண்டோ தியானம் உண்டோ ஆகாத பிள்ளை உண்டோ சொல்லும் சொல்லும்
கொழுந்திட்ட தேவரீர் கருணையாலே கொஞ்சம் அற பிள்ளையிலே கூடிலேனே – கைலாயக்கம்பளி:19 197/3,4
தூமை தூமை அற்ற காலம் சொல்லும் அற்று நின்றதே – சிவவாக்கியர்:24 137/4
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல் இறந்தது ஏதும் இல்லை – சிவவாக்கியர்:24 148/2
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் மூலநாடிகள் – சிவவாக்கியர்:24 222/2
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 231/2
சூழு வான் கிரி கடந்து சொல்லும் ஏழ் உலகமும் – சிவவாக்கியர்:24 283/2
வாதி வாதி என்று சொல்லும் வம்பரும் சிலவரே – சிவவாக்கியர்:24 356/3
சோதி இல்லை சொல்லும் இல்லை சொல் இறந்த தூவெளி – சிவவாக்கியர்:24 427/2
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 512/2
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா – சிவவாக்கியர்:24 520/2
தூக்கித்தான் விட்டவர்க்கு யோகம் எய்தும் சூரியானந்தன் இவை சொல்லும் நூலே – சூரியானந்தர்:25 12/4
மன்றுளோர் சொல்லும் வகை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 35/2
சொல்லும் முறை மறந்து தூங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 157/2
இனி என்ன செய்வம் சொல்லும் சித்தனாரே – பாம்பாட்டி:32 38/4
சொல்லும் புளியம்பழத்தின் ஓடு போலவே – பாம்பாட்டி:32 72/1
மேல்

சொல்லும்மட்டும் (1)

சொல்லும்மட்டும் சிந்தை செலுத்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 102/2
மேல்

சொல்லுமடி (4)

ஆரணம் சொல்லுமடி குதம்பாய் – குதம்பை:17 27/2
ஆரணம் சொல்லுமடி – குதம்பை:17 27/3
தாரணி சொல்லுமடி குதம்பாய் – குதம்பை:17 28/2
தாரணி சொல்லுமடி – குதம்பை:17 28/3
மேல்

சொல்லுமே (3)

வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே – சிவவாக்கியர்:24 41/4
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல்லு சொல்லுமே – சிவவாக்கியர்:24 434/4
உருவினை பயன் இது என்று உணர்ந்த ஞானி சொல்லுமே – சிவவாக்கியர்:24 470/4
மேல்

சொல்லுவதே (1)

சாற்றுகிறேன் உள்ளபடி யுகங்கள்-தோறும் தமக்கு உவந்து சொல்லுவதே தவமாய் போச்சு – காகபுசுண்டர்:14 131/1
மேல்

சொல்லுவர் (2)

விண்டிலர் கண்டிலர் வேணது சொல்லுவர் வேத முடிவு அறியார் – ஏகநாதர்:8 28/2
பேசப்படாது என்று சித்தர்கள் சொல்லுவர் பேசத்தெரியார் போல் – ஏகநாதர்:8 29/2
மேல்

சொல்லுவரோ (1)

நாதம் பிறந்திட கண்டு அறிந்தோர்கள் நான் என்று சொல்லுவரோ – ஏகநாதர்:8 12/2
மேல்

சொல்லுவனே (1)

கற்ப வகை சொல்லுவனே – அழுகணி:3 76/4
மேல்

சொல்லுவார் (3)

சொல்லுவார் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் திருடர்கள்தான் அலைந்தலைந்து திரிவார் மட்டை – காகபுசுண்டர்:14 22/3
தந்திரம் சொல்லுவார் தம்மை அறிவார் தனி மந்திரம் சொல்லுவார் பொருளை அறியார் – பாம்பாட்டி:32 113/1
தந்திரம் சொல்லுவார் தம்மை அறிவார் தனி மந்திரம் சொல்லுவார் பொருளை அறியார் – பாம்பாட்டி:32 113/1
மேல்

சொல்லுவார்கள் (2)

பூசை என்று மற்றது எல்லாம் தள்ளிவிட்டால் உத்தமனே சிவம் என்று சொல்லுவார்கள்
காசை என்றே என்னென்ன கார்யம் வந்தும் கைவிட்ட துக்கம் வந்தும் கலங்கிடாரே – கைலாயக்கம்பளி:19 160/3,4
தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள் – சிவவாக்கியர்:24 15/1
மேல்

சொல்லுவாரோ (1)

வானாகி நின்று மறைபொருள் ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ – ஏகநாதர்:8 8/2
மேல்

சொல்லுவாள் (1)

சொல்லுவாள் அனந்த மறை வேதம் எல்லாம் சுருதியடா முடிந்து எழுந்த பிரமத்தாலே – காகபுசுண்டர்:14 72/1
மேல்

சொல்லுவாளே (1)

வீரடா அது வழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேண தமிழ் சொல்லுவாளே – காகபுசுண்டர்:14 71/4
மேல்

சொல்லுவான் (2)

தோணப்பா தோணாமல் சாதிபேதம் சொல்லுவான் சுருக்கமாய் சுருண்டு போவான் – காகபுசுண்டர்:14 66/2
சொன்ன வகை-தனை அறிந்து மார்க்கண்டேயன் சொல்லுவான் குழந்தையவன் கலகலென்ன – காகபுசுண்டர்:14 116/2
மேல்

சொல்லுவீர் (2)

காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அது இல்லையே – சிவவாக்கியர்:24 16/4
தொல்லை அற்றிட பெரும் சுகம் தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே – சிவவாக்கியர்:24 546/3,4
மேல்

சொல்லுவேன் (3)

கனிமொழிச்சியீர் வாருங்கடி கொஞ்சம் கருவை சொல்லுவேன் கேளுங்கடி – கொங்கணி:18 23/2
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம் – சிவவாக்கியர்:24 1/3
என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை – சிவவாக்கியர்:24 94/1
மேல்

சொல்லுவேனே (1)

ஆளப்பா பிள்ளை என்றால் அவரே பிள்ளை ஆச்சரியம் இன்னம் உண்டு சொல்லுவேனே – கைலாயக்கம்பளி:19 111/4
மேல்

சொல்லுவையோ (1)

வாழ்த்தி உன்னை அனுப்பினால் நரகத்துள்ளே மயங்காமல் சொல்லுவையோ மைந்தா சொல்லு – கைலாயக்கம்பளி:19 132/2
மேல்

சொல்லுவோம் (1)

சிற்றடிக்கு குற்றேவல்செய்ய சொல்லுவோம்
வீறு பெரும் கடவுளை எங்களுடனே – பாம்பாட்டி:32 34/2,3
மேல்

சொல்லுறீர் (1)

வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்பு வேதம் எனப்பட கடவதோ – சிவவாக்கியர்:24 41/1,2
மேல்

சொல்லுறேன் (4)

சொல்லுறேன் ரவி மதியும் வன்னி கூடி சொலித்து நின்ற இடம் அல்லோ கேசரிதானப்பா – கைலாயக்கம்பளி:19 147/1
சொல்லுறேன் அதை பார் மனம் செயநீர் ஆகும் சுத்த வெளி அடியோடே தாக்கி ஏத்தும் – கைலாயக்கம்பளி:19 147/2
சொல்லுறேன் மனம் புத்தி சித்தம் என்பார் தொடர்ந்து நின்ற குரு பதத்தை சூட்டி கேளு – கைலாயக்கம்பளி:19 147/3
சொல்லுறேன் அறிந்தமட்டும் புருவ மையம் சூட்சம் தொட்டு ஏறி அட்டாங்கத்து உறை கேளே – கைலாயக்கம்பளி:19 147/4
மேல்

சொல்லுறேனே (1)

சோம பால் சுழித்து ஓடும் கேசரியை கண்டால் சொல்லாத முத்திரையை சொல்லுறேனே – கைலாயக்கம்பளி:19 146/4
மேல்

சொல்லே (2)

காச்சப்பா உலகத்தில் எடுத்த தேகம் கைலாய சட்டையாம் கருவை சொல்லே – கைலாயக்கம்பளி:19 63/4
கோன் என்ற கைலாய பூரணமே தேவர் கொள்கிறது ஓர் உற்பனமும் லயமும் சொல்லே – கைலாயக்கம்பளி:19 199/4
மேல்

சொல்லை (4)

காரண தேசிகன் சொல்லை நம்பி – கஞ்சமலை:9 7/3
சூத்திரம் பார்த்து அல்லோ ஆள வேணும் அஞ்சு சொல்லை அறிந்து அல்லோ காண வேணும் – கொங்கணி:18 16/2
சொல்லை அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 27/4
விளங்கு ஞானம் மேவியே மிக்கோர் சொல்லை கேட்பிரேல் – சிவவாக்கியர்:24 415/3
மேல்

சொல்லையிலே (1)

சோதி என்று பராபத்தில் அறு வகை உண்டு சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லி காணோம் – கைலாயக்கம்பளி:19 49/1
மேல்

சொல்வதற்கு (1)

சொல்வதற்கு இங்கு இவளை அலால் சுகம் வேறு உண்டோ சூட்சம் எல்லாம் இவளைவிட சூட்சம் உண்டோ – கருவூரார்:12 15/1
மேல்

சொல்வதான (1)

சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம் – சிவவாக்கியர்:24 238/3
மேல்

சொல்வதில் (1)

வருத்தித்தான் சொல்வதில் என் வலு உண்டாமோ வழுத்துவதால் பலம் குறையும் மௌனம் போகும் – காரைச்சித்தர்:16 10/1
மேல்

சொல்வது (7)

தீர்ப்பாக சொல்வது என்ன குதம்பாய் – குதம்பை:17 138/2
தீர்ப்பாக சொல்வது என்ன – குதம்பை:17 138/3
தீட்டு என்று சொல்வது என்னை குதம்பாய் – குதம்பை:17 192/2
தீட்டு என்று சொல்வது என்னை – குதம்பை:17 192/3
போச்சு என்று சொல்வது என்ன போவான் ஐயா புத்தி சொன்ன புத்தி எல்லாம் போட்டிட்டாயோ – கைலாயக்கம்பளி:19 137/1
சொல்லார கண்டு எனக்கு சொல்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 56/2
சொன்னது என்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 161/2
மேல்

சொல்வதும் (4)

வாதமும் ஞானமும் ஒன்று என்று சொல்வதும் வையகத்தோர் அறிய – ஏகநாதர்:8 17/1
நான் என்று சொல்வதும் விளையாட்டே இந்த நானிலத்து இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/1
சத்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
மெய்க்குருக்கள் ஆனதும் திரண்டு உருண்ட தூமையே – சிவவாக்கியர்:24 51/3,4
சுற்றம் என்று சொல்வதும் சுருதி முடிவில் வைத்திடீர் – சிவவாக்கியர்:24 417/1
மேல்

சொல்வதுவும் (2)

நேராய் பொய் சொல்வதுவும் விளையாட்டே நெஞ்சில் நினைக்காமல் செய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/2
வெற்றியடைவதுவும் விளையாட்டே நான் வீரன் என்று சொல்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 28/2
மேல்

சொல்வாம் (1)

சாட்சியதே ஞாதுர் ஞான ஞேய ரூபம் சத்தாதி பிரமாதிதானே சொல்வாம் – காகபுசுண்டர்:14 83/4
மேல்

சொல்வாய் (1)

மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே வரலாறு நீ எவ்வாறு அறிவாய் சொல்வாய்
சுகட்சியுடன் கருதி பார் யுகங்கள்-தோறும் சூட்சம் இந்த மாலோன்-தன் வயிற்றில் சேர்வான் – காகபுசுண்டர்:14 119/1,2
மேல்

சொல்வாயடி (2)

சொல்லாமல் சொல்வாயடி குதம்பாய் – குதம்பை:17 16/2
சொல்லாமல் சொல்வாயடி – குதம்பை:17 16/3
மேல்

சொல்வாயே (3)

ஆராய்ந்து சொல்வாயே – அகப்பேய்:2 22/4
மெய்யது சொல்வாயே – அகப்பேய்:2 23/4
நீ யார் சொல்வாயே – அகப்பேய்:2 46/4
மேல்

சொல்வார் (14)

ஒளிவு-தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார் உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும் – கருவூரார்:12 0/3
பாரு நீ பிரம நிலை யார்தான் சொல்வார் பதம் இல்லை யாதெனினும் பவ்யம் இல்லை – காகபுசுண்டர்:14 82/1
எங்கு என்று மார்க்கண்டன் எடுத்து சொல்ல என்ன சொல்வார் ஏகவெளி சிவனை நோக்கி – காகபுசுண்டர்:14 117/1
பொறியாக புசுண்டமுனி சொல்வார் ஐயா போய் அழைக்க கோளாறி வசிட்டராகும் – காகபுசுண்டர்:14 118/2
மைந்தனையே ஈன்று அருளும் கடவுள் நாதா மா முனிவன் வாயெடுக்க புசுண்டர் சொல்வார்
சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேன் ஐயா சிவசிவா இன்னது என்று செப்பிடீரே – காகபுசுண்டர்:14 127/3,4
நாடுவதும் உலகத்து வாதம் வந்தால் நல் மனம் உண்டானால் சாத்திரத்தில் சொல்வார்
ஊடுவது சாது சங்கம் வேதாந்தம் பார் உத்தமனே வாசனையாம் குரங்கு போகும் – கைலாயக்கம்பளி:19 52/2,3
தூரான வேதாந்த வெளியில் சொல்வார் சும்மென்ற சகம் சொல்வார் யோகி அல்லர் – கைலாயக்கம்பளி:19 84/2
தூரான வேதாந்த வெளியில் சொல்வார் சும்மென்ற சகம் சொல்வார் யோகி அல்லர் – கைலாயக்கம்பளி:19 84/2
தேடையிலே சதா நித்தம் வேதம் பாரு சேர்ந்து நின்ற ஓசையிலே தெளிய சொல்வார்
நாடையிலே எந்நேரம் மவுனம் நாடு நரகமாம் வாசனைதான் நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 91/3,4
தோணப்பா இவை மூன்றும் சித்தர் சொல்வார் சொல் பெரிய பூரணமே சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 118/2
காணப்பா இப்படியே தீர்த்தியானால் கைகடந்த சிவபூசை என்று சொல்வார்
வீணப்பா சகல நூல் என்று தள்ளி விரைந்து நின்ற விரத்தி எல்லாம் விட்டே ஓடி – கைலாயக்கம்பளி:19 158/1,2
தாறான உலகத்தோர்க்கு அடுத்த ஞானம் சகத்திரமாம் கோடியிலே ஒருவர் சொல்வார்
வீறான சில பேய்கள் சாங்கம் பேசி விழித்து இறந்து விழித்து இறந்து திரிவர்தானே – கைலாயக்கம்பளி:19 179/3,4
வேன் என்ற பஞ்சகர்த்தாள்மட்டும் சென்றால் வேதாந்தி எனமட்டும் சொல்வார் பாரே – கைலாயக்கம்பளி:19 180/4
வருணித்து சொல்வார் மதிவன்மையில்லாதார் – பாம்பாட்டி:32 53/2
மேல்

சொல்வார்கள் (1)

யாவருக்கும் தெரியாதே அறிந்தோம் என்றே அவரவர்கள் சொல்வார்கள் அறியா மூடர் – அகத்தியர்:1 46/3
மேல்

சொல்வாரே (1)

கதையாச்சே உலகத்தில் ஞானம் வாதம் கைகண்டால் சொல்வாரே கல் போல் நெஞ்சே – கைலாயக்கம்பளி:19 95/1
மேல்

சொல்வாரோ (1)

கண்டார்கள் சொல்வாரோ அகப்பேய் – அகப்பேய்:2 63/3
மேல்

சொல்வாளே (2)

தாய் சமர்த்து பாராதே தாயை போற்று சற்குரு போல் உற்பனத்தை தாய் சொல்வாளே – கருவூரார்:12 14/4
பக்கம் இருந்து பல கலையும் சொல்வாளே – சதோகநாதர்:23 1/2
மேல்

சொல்வான் (3)

ஆரப்பா பிரம நிலை காட்டாமல்தான் ஆகாசப்பொய்களையும் அவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்கு பாவம் ஆச்சு நிட்டை சொல்லும் குருக்களுக்கு தோடம் ஆச்சு – காகபுசுண்டர்:14 35/2,3
பூரண நிற்கும் நிலை அறியான் வெகு பொய் சொல்வான் கோடி மந்திரம் சொல்வான் – கொங்கணி:18 102/1
பூரண நிற்கும் நிலை அறியான் வெகு பொய் சொல்வான் கோடி மந்திரம் சொல்வான்
காரணகுரு அவனும் அல்ல இவன் காரியகுரு பொருள் பறிப்பான் – கொங்கணி:18 102/1,2
மேல்

சொல்விரோ (2)

மந்திரங்கள் கற்ற நீர் மரித்த போது சொல்விரோ
மந்திரங்கள் உம்முளே மதித்த நீரும் உம்முளே – சிவவாக்கியர்:24 375/2,3
மந்திரங்கள் கற்று நீர் மரித்த போது சொல்விரோ
மந்திரங்கள் உம்முளே மதிக்க நீறும் உம்முளே – சிவவாக்கியர்:24 424/2,3
மேல்

சொல்வீர் (3)

அன்னை-தனை முகம் பார்த்து மாலை நோக்கி அரிகரி ஈசர் மொழிக்கு உரை நீர் சொல்வீர்
பின்னை வகை யார் உரைப்பார் மாயை மூர்த்தி பேசாமல் இருந்துவிட்டால் மொழிவார் எங்கே – காகபுசுண்டர்:14 116/3,4
காளகண்டர் மாயோனை சொல்வீர் என்றார் கரு ஏது நீ அறிந்தவாறும் ஏது – காகபுசுண்டர்:14 120/3
அல்லுகிற துவலையை போல் பிறப்பு உண்டாச்சே அது ஓங்கும் விவரம் என்ன சொல்வீர் ஐயா – கைலாயக்கம்பளி:19 200/2
மேல்

சொல்வேன் (12)

ஊர் ஏது பேர் ஏது சினமும் ஏது ஓகோகோ அதிசயம்தான் என்ன சொல்வேன்
ஆறு ஏது குளம் ஏது கோயில் ஏது ஆதி வத்தை அறிவதனால் அறியலாமே – கருவூரார்:12 10/3,4
பாரே நீ யோகம் என்ற வழியை சொல்வேன் பத்தடா ஐம்புலனை பரத்தினூடே – காகபுசுண்டர்:14 3/1
மாற்றுகிறேன் கணத்தின் முன் உரைத்து போனேன் வாதாட்டம் எனது ஆச்சே இனி என் சொல்வேன்
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போல திரும்பினது போல் ஆச்சு யுகங்கள்-தோறும் – காகபுசுண்டர்:14 131/2,3
சாற்றிடு என்று கேட்ட மாணாக்கனே கேள் சந்தோடம் ஆச்சுது இப்போ சார்பு சொல்வேன்
ஏற்றம் என்ற மூலத்தில் வாசி வைத்தே எளிதாக பிராணாயம் பண்ணி தேறி – கைலாயக்கம்பளி:19 44/1,2
எழும்பாமல் அடிப்பதற்கு சூட்சம் சொல்வேன் என் மக்காள் மவுனத்தே இருந்தால் போகும் – கைலாயக்கம்பளி:19 56/3
ஆமப்பா ஆசை விட கருவை சொல்வேன் அறிந்துகொண்டே அறிவாலே நின்று பாரு – கைலாயக்கம்பளி:19 81/1
கைலாயத்து எனை ஈன்ற ஆயி பாதம் கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன்
கைலாய நிர்க்குண நிர்மலமே தேவர் காட்டுகின்றீர் கேசரியின் மயமாய் கையில் – கைலாயக்கம்பளி:19 103/2,3
ஓமப்பா வகையாக விரித்து சொல்வேன் உத்தமனே சாட்சி நித்திரையை போக்கு – கைலாயக்கம்பளி:19 146/2
கேளப்பா ஏமத்தை சொல்வேன் நானும் கெடியான நேமமுடன் ஆசம் கொண்டு – கைலாயக்கம்பளி:19 148/1
வேளப்பா ஏமம் என்ற பத்தும் சொல்வேன் வேதாந்த பொறி அறிந்தோர் பெரியோர்தாமே – கைலாயக்கம்பளி:19 148/4
பெரு மருந்து ஒன்று சொல்வேன் பெட்புடன் கேளாய் – பாம்பாட்டி:32 110/2
இருள் வெளியாய் நின்ற சிவ பாதம் போற்றி எழுத்ததனின் விவரத்தை விரித்து சொல்வேன்
அருவுருவாய் நின்றதுவே எழுத்ததாகும் ஆதி அந்தம் அண்ட பிண்டம் அதுவேயாகும் – வால்மீகி:36 1/1,2
மேல்

சொல்வேனே (3)

வான் பொருள் சொல்வேனே – அகப்பேய்:2 12/4
இன்னமும் சொல்வேனே அகப்பேய் – அகப்பேய்:2 16/3
உள்ளது சொல்வேனே – அகப்பேய்:2 24/4
மேல்

சொல்வோம் (1)

விண்டு சொல்வோம் நதி கடக்க ஓடம் அல்லால் விடயத்தால் சாதனங்கள் வீணாம் என்றே – காகபுசுண்டர்:14 93/4
மேல்

சொலாவிட்டால் (1)

விண்டுமவர் சொலாவிட்டால் இ நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப்பாரே – காகபுசுண்டர்:14 29/4
மேல்

சொலாவிடில் (1)

குறித்து நீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே – சிவவாக்கியர்:24 43/3
மேல்

சொலித்திருக்கும் (1)

சொலித்திருக்கும் பன்னிரண்டில் இருத்தி ஊது சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு – உரோம:7 10/3
மேல்

சொலித்து (1)

சொல்லுறேன் ரவி மதியும் வன்னி கூடி சொலித்து நின்ற இடம் அல்லோ கேசரிதானப்பா – கைலாயக்கம்பளி:19 147/1
மேல்

சொலுமே (1)

இல் என்று முத்தி நிலை பசுவே எப்பொருளும் சொலுமே – இடைக்காட்டு:5 46/2
மேல்

சொற்குருக்கள் (2)

தூமையும் திரண்டு உருண்டு சொற்குருக்கள் ஆனதே – சிவவாக்கியர்:24 50/4
சொற்குருக்கள் ஆனதும் சோதி மேனி ஆனதும் – சிவவாக்கியர்:24 51/1
மேல்

சொற்ப (1)

சொற்ப நிலை மற்ற நிலை சூட்சம் காண் கல்மனமே – இடைக்காட்டு:5 64/2
மேல்

சொற்பங்கள் (1)

சொற்பங்கள் அல்ல சுருதி முடிவு அல்லோ சொன்னது கற்பங்கள்தான் – ஏகநாதர்:8 26/2
மேல்

சொற்படி (1)

தூங்க ஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே – சிவவாக்கியர்:24 465/4
மேல்

சொற்படியே (1)

ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 126/1,2
மேல்

சொற்பம் (1)

சொற்பம் என்று விட்டுவிட்டால் அலைந்துபோவாய் துரியம் என்ற பராபரத்தில் சென்று கூடே – அகத்தியர்:1 37/4
மேல்

சொற்பனம் (2)

சொந்த நிதி தேடுவதும் விளையாட்டே இதை சொற்பனம் போல் எண்ணாததும் விளையாட்டே – கதேந்திர:11 16/2
சொற்பனம் உண்டாவதுவும் விளையாட்டே மனம் சொக்காது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 26/1
மேல்

சொற்பனமாம் (1)

சொற்பனமாம் இந்த்ரசாலம் அன்று – கஞ்சமலை:9 3/3
மேல்

சொற்புத்தி (1)

போதகர் சொற்புத்தி போத ஓராதே – கடுவெளி:10 25/2
மேல்

சொன்ன (35)

பன்றான ஆதி குரு சொன்ன ஞானம் பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும் – அகத்தியர்:1 29/3
சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கி சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே – அகத்தியர்:1 36/4
சொன்ன விதங்கள் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 77/3
சொன்ன சொல் திற வடிவு என் ஆத்தாளே – அழுகணி:3 141/2
சொன்ன சொல் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 155/2
நூலால் பெரியவர் சொன்ன நுண்பொருளை நோக்கத்தில் காண்பது கோனாரே – இடைக்காட்டு:5 6/2
தொண்டுபண்ணும் அவர்களிலே நாலுபேர்கள் சுகம் பெறலாம் என்று சொன்ன வாசல் நாலு – கருவூரார்:12 6/3
தான் சொன்ன வாத வயித்தியம் தேடி – கல்லுளி:13 65/2
வாளப்பா அண்டம் முட்டி உயர மைந்தா வலுவாக முன் சொன்ன நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/3
நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி நிலைத்ததடா சுழுனை என்று நினைவாய் பாரு – காகபுசுண்டர்:14 11/2
போமடா முன் சொன்ன நரம்பினூடே பூரித்து ரவி மதியும் சுடர்தாம் மூன்றும் – காகபுசுண்டர்:14 12/1
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவி மதியும் சுற்றி ஆடும் – காகபுசுண்டர்:14 60/2
விரிவாக சித்தர் சொன்ன நூலை எல்லாம் வீணாக மறைப்பாக சொன்னார் ஐயா – காகபுசுண்டர்:14 68/3
நேரடா திகை பூண்டு கொண்டுவந்து நிச்சயமாய் முன் சொன்ன தயிலம் விட்டு – காகபுசுண்டர்:14 77/3
சீராக முன் சொன்ன கருவை விட்டு திடமாக அரைத்திடுவாய் சாமம் ஒன்று – காகபுசுண்டர்:14 78/2
கோன் என்ற கொங்கணவர்-தமக்கு சொன்ன குறிப்பான யோகம் இதை கூர்ந்து பாரே – காகபுசுண்டர்:14 81/4
சொன்ன வகை-தனை அறிந்து மார்க்கண்டேயன் சொல்லுவான் குழந்தையவன் கலகலென்ன – காகபுசுண்டர்:14 116/2
உகமானம்-தனை அறிந்தும் அரனார் சொன்ன உளவு கண்டார் புசுண்டர் எனும் காகம்தானே – காகபுசுண்டர்:14 122/4
ஆதியில் சொன்ன வியர் அண்டமதை எடுத்து – காகபுசுண்டர்:14 158/1
ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரும் அந்த அன்பான கொங்கணர் சொன்ன தமிழ் – கொங்கணி:18 110/1
தொழுதுகொண்டு பதம் பிடித்து அகண்டத்துள்ளே சொக்குகிறோம் என்று சொன்ன சுந்தரமே ஐயா – கைலாயக்கம்பளி:19 58/1
நாமப்பா என்று சொன்ன ஆண்மை ஆசை நல்வினைக்கும் தீவினைக்கும் வித்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 81/4
ஆகவப்பா பார்த்தே இக பரமும் சித்தி ஆதி என்ற குரு அருளால் சொன்ன முற்றே – கைலாயக்கம்பளி:19 102/4
போச்சு என்று சொல்வது என்ன போவான் ஐயா புத்தி சொன்ன புத்தி எல்லாம் போட்டிட்டாயோ – கைலாயக்கம்பளி:19 137/1
வெல்லலாம் அதனாலே சொன்ன எல்லாம் வேறு இல்லை நாம் அதுதான் எனலே முத்தி – கைலாயக்கம்பளி:19 153/2
குரு இருந்த சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 64/2
சுருக்கம் அற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 71/3
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே – சிவவாக்கியர்:24 133/4
மூன்று பத்து மூன்றையும் முன்பு சொன்ன மூலனே – சிவவாக்கியர்:24 309/1
திண்ணம் என்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேள்-மினோ – சிவவாக்கியர்:24 444/1
நெஞ்சே உனக்கு நிலவரமாய் சொன்ன எலாம் – பட்டினத்து:30 96/1
சொன்ன பரம்பொருளை தொகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 61/2
ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே – பத்திரகிரி:31 126/1
பாங்காம் நிலை தெரிந்தேன் குரு சொன்ன பரப்பிரம சொரூபத்தின் தெளிவு அறிந்தேன் – மச்சேந்திர:34 24/2
தாயி உமை மனோன்மணியாள் எனக்கு சொன்ன சித்தை – வகுளிநாதர்:35 5/3
மேல்

சொன்னக்கால் (2)

உற்றது சொன்னக்கால் அற்றது பொருந்தும் உண்டோ உலகத்தில் அவ்வை சொன்னாள் – கொங்கணி:18 101/1
வான் என்ற வெளி என்பார் இல்லை என்பார் வாய் பேசார் சொன்னக்கால் போமோ சொல்லு – கைலாயக்கம்பளி:19 144/2
மேல்

சொன்னதடி (1)

ஆகமம் சொன்னதடி
மாறாத மண்டலமும் அகப்பேய் – அகப்பேய்:2 10/2,3
மேல்

சொன்னதனால் (1)

நன்றாக தெளிந்தவர்க்கு ஞானம் சித்தி நாட்டாமல் சொன்னதனால் ஞானம் ஆமோ – அகத்தியர்:1 29/2
மேல்

சொன்னதினால் (1)

பார்-தனில் உள்ளவர்க்கு விளையாட்டாய் ஞானம் பற்றும் வழி இன்னது என சொன்னதினால்
சீர் பெறும் சித்தர்களும் என்னை விளையாட்டு சித்தன் என்றே அழைத்தார்கள் இ உலகில் – கதேந்திர:11 2/1,2
மேல்

சொன்னது (8)

அழிந்திடவே சொன்னது அல்லால் வேறொன்றில்லை அதர்மம் என்றும் தர்மம் என்றும் இரண்டு உண்டாக்கி – அகத்தியர்:1 20/2
உழைப்பதற்கு சொன்னது அல்லால் கதி வேறு இல்லை உத்தமனே அறிந்தோர்கள் பாடினாரே – அகத்தியர்:1 24/4
சொன்னது கேட்டாயே அகப்பேய் – அகப்பேய்:2 49/3
சொற்பங்கள் அல்ல சுருதி முடிவு அல்லோ சொன்னது கற்பங்கள்தான் – ஏகநாதர்:8 26/2
தேங்கினேன் முன்னும் அவள் பின்னுமாக திடம் எனக்கு சொன்னது இந்த தெளிவுதானே – கருவூரார்:12 29/4
தான் என்று சொன்னது என்ன என்னை பெற்ற சச்சிதானந்த வெள்ள தயவுள்ளாரே – கைலாயக்கம்பளி:19 131/1
சொன்னது என்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 161/2
என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்னது எல்லாம் – பத்திரகிரி:31 231/1
மேல்

சொன்னதுவும் (2)

பார் என்று சொன்னதுவும் பகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 112/2
ஓம் என்று சொன்னதுவும் உற்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 189/2
மேல்

சொன்னதே (1)

நல் குரு சொன்னதே சொல்லு தம்பம் – கஞ்சமலை:9 18/1
மேல்

சொன்னதொரு (2)

அறியாத பாவிக்கு ஞானம் ஏது ஆறுமுகன் சொன்னதொரு நூலை பாரு – காகபுசுண்டர்:14 68/1
ஆகவப்பா இதற்குள்ளே ஞானம் நூறு அப்புறத்தே சொன்னதொரு ஞானம் நூறு – கைலாயக்கம்பளி:19 102/2
மேல்

சொன்னதோர் (1)

சாலவே மறை நான்கும் சொன்னதோர் சங்கை தெளிந்து ஆனந்தம் பொங்கி ததும்ப – மச்சேந்திர:34 31/2
மேல்

சொன்னபடியே (1)

பின்னை என ஒட்டானே பேய் நெஞ்சே சொன்னபடியே
கேள் தூதன் பரிந்து வரும் முன்னே – பட்டினத்து:30 49/2,3
மேல்

சொன்னபோதே (1)

முக்காலும் பொருந்தும் என்று சொன்னபோதே மோசம் இல்லை சூட்சமது மொழிந்து கூடும் – கருவூரார்:12 19/1
மேல்

சொன்னம் (1)

சொன்னம் இட்ட பேர் எலாம் துரைத்தனங்கள் பண்ணலாம் – சிவவாக்கியர்:24 192/2
மேல்

சொன்னவர்கள் (1)

மெய் என்று சொன்னவர்கள் அகப்பேய் – அகப்பேய்:2 89/3
மேல்

சொன்னவன் (1)

அற்றது பொருந்தும் உற்றது சொன்னவன் அவனே குருவடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 101/2
மேல்

சொன்னவாறே (1)

சோம் இந்து அ சடை வைத்து சின்மயம் காட்டும் சொல் பெரிய பூரணம்தான் சொன்னவாறே – கைலாயக்கம்பளி:19 75/4
மேல்

சொன்னாசை (1)

சொன்னாசை என்று அறிந்து சோராதே எந்நாளும் – பட்டினத்து:30 18/2
மேல்

சொன்னாண்டி (3)

தடுமாற சொன்னாண்டி – அழுகணி:3 148/3
தடுமாற சொன்னாண்டி – அழுகணி:3 149/3
வாய் சிரிக்க சொன்னாண்டி – அழுகணி:3 152/3
மேல்

சொன்னாய் (1)

இறங்கினேன் என் மக்காளும் மால் ஆமோ ஏது சொன்னாய் பேய்ப்பிள்ளாய் என்ன பேச்சு – கைலாயக்கம்பளி:19 141/2
மேல்

சொன்னாயே (1)

உள்ளது சொன்னாயே – அகப்பேய்:2 29/4
மேல்

சொன்னார் (17)

மூச்சப்பா தெய்வம் என்றே அறிய சொன்னார் முனிவோர்கள் இருடியர் இப்படியே சொன்னார் – அகத்தியர்:1 22/2
மூச்சப்பா தெய்வம் என்றே அறிய சொன்னார் முனிவோர்கள் இருடியர் இப்படியே சொன்னார்
பேச்சப்பா பேசாமல் நூலை பார்த்து பேரான பூரணத்தை நினைவாய் காரு – அகத்தியர்:1 22/2,3
சொன்னார் திருமூலர் – அழுகணி:3 69/4
விரித்து சொன்னார் அந்த ஐஞ்ஞூறில் காணும் – கல்லுளி:13 50/4
காரடா கைலையின் மேல் இருக்க சொன்னார் காகம் என்ற ரூபமாய் இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 49/4
விரிவாக சித்தர் சொன்ன நூலை எல்லாம் வீணாக மறைப்பாக சொன்னார் ஐயா – காகபுசுண்டர்:14 68/3
தாகமுடன் ஈசர் உம்மை அழைக்க சொன்னார் சங்கதியை தங்களிடம் சாற்ற வந்தேன் – காகபுசுண்டர்:14 123/3
முத்தி இந்த வாதிக்கு வருகும் என்று மூச்சு முதல் சிவன் சொன்னார் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 100/1
மருளாமல் இருக்க அல்லோ வாதம் சொன்னார் மாண்டு இறந்து மாண்டு இறந்து பிறக்கை நன்றோ – கைலாயக்கம்பளி:19 101/1
விளம்பினார் பதஞ்சலியும் அனந்தம் கோடி விரித்து அல்லோ திருமூலர் அனேகம் சொன்னார்
விளம்பினார் ஆதாரம் என்று யானும் விரியாமல் இருநூறு ஞானம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 117/2,3
அமைத்தவர் கரு வெட்டவெளியதாக அங்கங்கள் மறையாமல் சொன்னார் சொன்னார் – கைலாயக்கம்பளி:19 128/3
அமைத்தவர் கரு வெட்டவெளியதாக அங்கங்கள் மறையாமல் சொன்னார் சொன்னார்
அமைத்தவர் பாட்டுக்கு நம்முடைய நூல்தான் அருகாக மறைப்பு என்றே அறைந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 128/3,4
மௌன வித்தை மூலருக்கு முன்னே சொன்னேன் மருவியவர் காலாங்கிக்கு அதுவே சொன்னார்
மௌன வித்தை அகண்டாதி அறிந்துகொள்ளும் மகத்தான போகரும்தான் உமக்கு சொன்னார் – கைலாயக்கம்பளி:19 191/1,2
மௌன வித்தை அகண்டாதி அறிந்துகொள்ளும் மகத்தான போகரும்தான் உமக்கு சொன்னார்
மற்றொன்று மயக்கம் அற்று மௌனத்தார்க்கு மௌன வித்தை எய்தியக்கால் அவனே ஞானி – கைலாயக்கம்பளி:19 191/2,3
ஆர்கொண்ட வேணியனார் உமக்கு சொன்னார் ஆத்தாளும் அடியேனுக்கு அறைந்திட்டாளே – சூரியானந்தர்:25 1/4
சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம் சுருதி அரு கல்வி ஒப்பம்செய்வோம் – பாம்பாட்டி:32 122/2
மான் என்ற சிவகாமி சிவனும் கூடி மா முனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்
தேன் என்ற சிவகாமி அருளினாலே திரட்டினார் வெகு கோடி தேச பாடை – வால்மீகி:36 9/3,4
மேல்

சொன்னார்கள் (1)

பாசையினால் சொன்னார்கள் வெளி தோணாது பாலனுக்கு தோன்றும் இந்த நூலை பார்த்தால் – சூரியானந்தர்:25 7/3
மேல்

சொன்னாராகில் (1)

வான் என்ற மேருவைத்தான் பூசைசெய்தார் வாய் திறந்தே உபதேசம் சொன்னாராகில்
கோன் என்ற வாத சித்தி கவன சித்தி கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே – சட்டைமுனி:21 2/3,4
மேல்

சொன்னால் (8)

நில் என்று சொன்னால் நிலைநிறுத்த கூடுவதில்லை – அழுகணி:3 7/2
அந்தக்கரணம் என சொன்னால் ஆட்டையும் அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும் – இடைக்காட்டு:5 26/1
பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான் பெண்டாட்டி மனம் குளிர பேசும் மாடு – உரோம:7 6/2
இல்லறமே நல் அறமாம் என்று சொன்னால் இன்பம் என பள்ளியறைக்கு உள்ளாகாதே – காரைச்சித்தர்:16 12/1
பேயும் பறந்திடும் பில்லி வினாடியில் பத்தினி வாலைப்பெண் பேரை சொன்னால் – கொங்கணி:18 105/2
அதையாச்சே இதையாச்சே என்று சொன்னால் அவன் கையில் ஒன்றும் இல்லை அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 95/2
ஊணப்பா என்று சொன்னால் மனம் ஊணாதே உற்று மெள்ள பிடித்தாலும் மாயை கட்டும் – கைலாயக்கம்பளி:19 107/2
சொன்னால் வரும் மோசம் – புண்ணாக்கு:33 6/3
மேல்

சொன்னாலும் (3)

எத்தனை சொன்னாலும் அகப்பேய் – அகப்பேய்:2 21/1
உள்ளது சொன்னாலும் அகப்பேய் – அகப்பேய்:2 30/1
சொன்னாலும் தோஷமடி – அகப்பேய்:2 73/2
மேல்

சொன்னாள் (7)

தின்னாத விடக்கு எடுத்து தின்ன சொன்னாள் செத்த சவம் போல் இருந்து செபிக்க சொன்னாள் – கருவூரார்:12 27/2
தின்னாத விடக்கு எடுத்து தின்ன சொன்னாள் செத்த சவம் போல் இருந்து செபிக்க சொன்னாள்
பண்ணாத பண கோடி பண்ணி வைத்தாள் பார்த்திருந்து கழுத்தறுக்கப்பார்த்தாள் பாவி – கருவூரார்:12 27/2,3
வாங்கினேன் கால் அறிந்து மடக்க வேண்டும் வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னாள்
தேங்கினேன் முன்னும் அவள் பின்னுமாக திடம் எனக்கு சொன்னது இந்த தெளிவுதானே – கருவூரார்:12 29/3,4
சகட்டினாள் சகல சித்தும் ஆட சொன்னாள் சந்திர புட்கரணி-தனில் தானம் சொன்னாள் – காகபுசுண்டர்:14 114/2
சகட்டினாள் சகல சித்தும் ஆட சொன்னாள் சந்திர புட்கரணி-தனில் தானம் சொன்னாள்
பகட்டினாள் உலகம் எல்லாம் முக்கோணத்தில் பர ஞான சிவபோதம் பண்பாய் சொன்னான் – காகபுசுண்டர்:14 114/2,3
கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாள் அது உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 71/2
உற்றது சொன்னக்கால் அற்றது பொருந்தும் உண்டோ உலகத்தில் அவ்வை சொன்னாள்
அற்றது பொருந்தும் உற்றது சொன்னவன் அவனே குருவடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 101/1,2
மேல்

சொன்னாளே (2)

அருள் பொலிந்திடும் வேதத்திலே அவை அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 84/2
காரியனாகினும் வீரியம் பேசவும் காணாது என்று அவ்வை சொன்னாளே
பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்பழம் போல் உதிர்ந்து விழுந்தானே – கொங்கணி:18 92/1,2
மேல்

சொன்னான் (3)

பகட்டினாள் உலகம் எல்லாம் முக்கோணத்தில் பர ஞான சிவபோதம் பண்பாய் சொன்னான்
அகட்டினாள் ஐவர்களை ஈன்றாள் அம்மன் அந்த அருமை சொல்ல இனி அடியாள் கேளே – காகபுசுண்டர்:14 114/3,4
உரைக்க அல்லோ ராசயோகம் வைத்தான் ஈசன் உண்டு உடுத்து திரிவதற்கோ சொன்னான் ஐயன் – கைலாயக்கம்பளி:19 55/1
நிறைக்க அல்லோ யோகம் முதல் ஞானம் சொன்னான் நிற்க இடம் அற்ற நிர்மலமாம் சோதி – கைலாயக்கம்பளி:19 55/3
மேல்

சொன்னீர் (4)

பார் என்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர் பராபரத்து நிலையினுடை பாதம் சொன்னீர் – காகபுசுண்டர்:14 39/1
பார் என்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர் பராபரத்து நிலையினுடை பாதம் சொன்னீர்
வீர் என்ற அண்டம் எல்லாம் பாழதாகி விராட பிரமம் ஒன்றியாய் இருக்கும்போது – காகபுசுண்டர்:14 39/1,2
கோனவனே பின்னும்தான் அகண்டம் எல்லாம் குறிப்புடனே படைக்கும் வகை குறியும் சொன்னீர்
தானவனே மது உண்ண சொன்னீர் ஐயா சத்தியமாய் அதன் விவரம் சாற்றுவீரே – காகபுசுண்டர்:14 54/3,4
தானவனே மது உண்ண சொன்னீர் ஐயா சத்தியமாய் அதன் விவரம் சாற்றுவீரே – காகபுசுண்டர்:14 54/4
மேல்

சொன்னேன் (42)

மோட்சமது பெறுவதற்கு சூட்சம் சொன்னேன் மோகமுடன் பொய் களவு கொலை செய்யாதே – அகத்தியர்:1 2/1
பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன் பின் கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன் – அகத்தியர்:1 35/1
பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன் பின் கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன் – அகத்தியர்:1 35/1
பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன் பின் கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன் – அகத்தியர்:1 35/1
பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன் பின் கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன்
பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன் – அகத்தியர்:1 35/1,2
பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன் – அகத்தியர்:1 35/2
பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்
சீர் உலகம் இன்னது என்று தெருட்டி சொன்னேன் சித்தான சித்து எல்லாம் சுருக்கி சொன்னேன் – அகத்தியர்:1 35/2,3
சீர் உலகம் இன்னது என்று தெருட்டி சொன்னேன் சித்தான சித்து எல்லாம் சுருக்கி சொன்னேன் – அகத்தியர்:1 35/3
சீர் உலகம் இன்னது என்று தெருட்டி சொன்னேன் சித்தான சித்து எல்லாம் சுருக்கி சொன்னேன்
நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் நின் உடம்பை இன்னது என்று பிரித்து சொன்னேன் – அகத்தியர்:1 35/3,4
நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் நின் உடம்பை இன்னது என்று பிரித்து சொன்னேன் – அகத்தியர்:1 35/4
நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் நின் உடம்பை இன்னது என்று பிரித்து சொன்னேன் – அகத்தியர்:1 35/4
நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் நின் உடம்பை இன்னது என்று பிரித்து சொன்னேன் – அகத்தியர்:1 35/4
நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் நின் உடம்பை இன்னது என்று பிரித்து சொன்னேன் – அகத்தியர்:1 35/4
விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன் விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று – அகத்தியர்:1 36/2
சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கி சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே – அகத்தியர்:1 36/4
வாம் என்ற அவள் பாதம் பூசைபண்ணு மற்றொன்றும் பூசை அல்ல மகனே சொன்னேன்
நாம் என்ற பரமன் அல்லோ முதலெழுத்தாம் பாடினேன் வேதாந்தம் பாடினேனே – அகத்தியர்:1 39/3,4
கண்ட செய்தி சொன்னேன் நான் ஆத்தாளே – அழுகணி:3 76/3
உத்தமர்க்கு சொன்னேன் நான் ஆத்தாளே – அழுகணி:3 101/1
வீமப்பா வெளி திறந்து சொன்னேன் பாரு விளையாட்டே இல்லையடா இந்த போக்கு – இராமதேவர்:6 8/2
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு தவறாது ராமனுடை வாக்யம்தானே – இராமதேவர்:6 8/4
யோகியாய் ஆவதற்கு ஈது உனக்கு சொன்னேன் ஓகோகோ முன் உரைத்த மூலத்தாலே – இராமதேவர்:6 10/1
கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம் – கஞ்சமலை:9 8/4
சொன்னேன் அறிந்து சுகமாய் உலகோருக்கு – காகபுசுண்டர்:14 152/1
சித்தர் எலாம் உண்மை-தனை மறைத்தார் என்றே செப்பி மனப்பால் குடிக்க வேண்டாம் சொன்னேன்
சித்தர் மொழி நூலதனை தொட்டபோதே சித்தர் எலாம் ஒற்றர் என சேர்ந்து நிற்பார் – காரைச்சித்தர்:16 6/1,2
விடடாடா இவை எல்லாம் என்னே என்னே விளக்கிடுவாய் களக்கம் அற சொன்னேன் சொன்னேன் – காரைச்சித்தர்:16 20/4
விடடாடா இவை எல்லாம் என்னே என்னே விளக்கிடுவாய் களக்கம் அற சொன்னேன் சொன்னேன் – காரைச்சித்தர்:16 20/4
வித்தனடா வேதனடா வேதாந்தத்தின் வித்தையுறும் வேதை எலாம் விரிவா சொன்னேன்
இ தரையில் இ நூலை போலே இல்லை இது கண்டார் வாதமுடன் வேதை கண்டார் – காரைச்சித்தர்:16 28/3,4
நெற்றி சதாசிவம் என்று சொன்னேன் உன்றன் நிலைமையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 32/2
கோழிக்கு ஆறு கால் உண்டு என்று சொன்னேன் கிழ கூனிக்கு மூன்று கால் என்று சொன்னேன் – கொங்கணி:18 97/1
கோழிக்கு ஆறு கால் உண்டு என்று சொன்னேன் கிழ கூனிக்கு மூன்று கால் என்று சொன்னேன்
கூனிக்கு இரண்டு எழுத்து என்று சொன்னேன் முழு பானைக்கு வாய் இல்லை என்று சொன்னேன் – கொங்கணி:18 97/1,2
கூனிக்கு இரண்டு எழுத்து என்று சொன்னேன் முழு பானைக்கு வாய் இல்லை என்று சொன்னேன் – கொங்கணி:18 97/2
கூனிக்கு இரண்டு எழுத்து என்று சொன்னேன் முழு பானைக்கு வாய் இல்லை என்று சொன்னேன் – கொங்கணி:18 97/2
ஆட்டுக்கு இரண்டு கால் என்று சொன்னேன் நம் ஆனைக்கு பானைக்கு நிற்குமேல் சூல் – கொங்கணி:18 98/1
மாட்டுக்கு கால் இல்லை என்று சொன்னேன் கதை வகையை சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 98/2
ஊணப்பா ஊணப்பா உரைக்க சொன்னேன் உலகத்தில் திரியாதே விண்ணில் ஆடே – கைலாயக்கம்பளி:19 90/4
விளம்பினார் ஆதாரம் என்று யானும் விரியாமல் இருநூறு ஞானம் சொன்னேன்
விளம்பினார் வெகுவாக என் நூல் கொஞ்சம் வேதாந்தம் இருநூறும் விரைந்து காணே – கைலாயக்கம்பளி:19 117/3,4
மௌன வித்தை மூலருக்கு முன்னே சொன்னேன் மருவியவர் காலாங்கிக்கு அதுவே சொன்னார் – கைலாயக்கம்பளி:19 191/1
தோண் இந்தப்படி சொன்னேன் முன்னை தூக்கு சுழல்காற்று துரும்பது போல் மவுனம் ஆமே – கைலாயக்கம்பளி:19 202/4
மௌனம் என்றீர் எனை ஆண்ட தட்சிணாமூர்த்தி மலர் பணிந்தே ஞானமது நூறும் சொன்னேன்
மௌனம் என்ற நாதாக்கள் பதத்தை போற்றி வகையோடே நிகண்டாக வாதம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/1,2
மௌனம் என்ற நாதாக்கள் பதத்தை போற்றி வகையோடே நிகண்டாக வாதம் சொன்னேன்
மௌனம் என்றீர் ஞானம் பொய் என்று சொல்லி வாகான செயம் மண்டிபோட்டே நூற்றில் – கைலாயக்கம்பளி:19 203/2,3
அவமாகிப்போகாமல் சிவன் உத்தார அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக – வால்மீகி:36 11/3
கோனவனாய் இருக்கவென்று குறியை சொன்னேன் குவலயத்தில் பதினாறும் குறுகத்தானே – வால்மீகி:36 16/4
மேல்

சொன்னேனப்பா (1)

தோண அரிது விழி மயக்கம் சும்மாப்போமே சொல்ல அரிய சூட்சுமத்தை சொன்னேனப்பா – வால்மீகி:36 13/4
மேல்

சொன்னேனானால் (1)

நிறை என்ற வார்த்தைகளை சொன்னேனானால் நிசம் கொள்ள தந்தரங்கள் நிசம் கொள்ளாதே – காகபுசுண்டர்:14 129/4
மேல்

சொன்னேனே (17)

மெய்யது சொன்னேனே – அகப்பேய்:2 7/4
கண்டது சொன்னேனே
மாரணம் கண்டாயே அகப்பேய் – அகப்பேய்:2 9/2,3
உள்ளது சொன்னேனே – அகப்பேய்:2 13/4
மலமது சொன்னேனே
சிகார மூலமடி அகப்பேய் – அகப்பேய்:2 15/2,3
புத்தியும் சொன்னேனே அகப்பேய் – அகப்பேய்:2 18/3
ஆகாது சொன்னேனே
வேறே உண்டானால் அகப்பேய் – அகப்பேய்:2 23/2,3
தேடாது சொன்னேனே – அகப்பேய்:2 26/4
அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும் அகப்பேய் – அகப்பேய்:2 31/2,3
நாடாதே சொன்னேனே
பாசம் போனாலும் அகப்பேய் – அகப்பேய்:2 36/2,3
சூத்திரம் சொன்னேனே
சும்மா இருந்த இடம் அகப்பேய் – அகப்பேய்:2 38/2,3
சுட்டது சொன்னேனே
எ மாயம் ஈது அறியேன் அகப்பேய் – அகப்பேய்:2 45/2,3
வாராது சொன்னேனே – அகப்பேய்:2 61/4
உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ அகப்பேய் – அகப்பேய்:2 63/2,3
கேளாமல் சொன்னேனே அகப்பேய் – அகப்பேய்:2 67/3
உன் ஆணை சொன்னேனே
அப்புடன் உப்பு எனவே அகப்பேய் – அகப்பேய்:2 81/2,3
உன் ஆணை சொன்னேனே – அகப்பேய்:2 84/4
நாடாதே சொன்னேனே
மீதான சூதானம் அகப்பேய் – அகப்பேய்:2 86/2,3
மேல்

சொன்னோம் (4)

மொழிவதற்கு இ நூலைவிட வேறொன்று இல்லை முன் ஆதி அந்தமொடு நடுவும் சொன்னோம்
சுழியதற்குள் சுழி இருந்த சூட்சம் சொன்னோம் சொல்லாத மவுனம் முதல் கருவும் சொன்னோம் – கருவூரார்:12 30/2,3
சுழியதற்குள் சுழி இருந்த சூட்சம் சொன்னோம் சொல்லாத மவுனம் முதல் கருவும் சொன்னோம் – கருவூரார்:12 30/3
சுழியதற்குள் சுழி இருந்த சூட்சம் சொன்னோம் சொல்லாத மவுனம் முதல் கருவும் சொன்னோம்
ஒளி பிறக்கும் உறுதி இந்த உறுதி சொன்னோம் உற்பனமாய் பார்த்தவர்கள் சித்தர்தாமே – கருவூரார்:12 30/3,4
ஒளி பிறக்கும் உறுதி இந்த உறுதி சொன்னோம் உற்பனமாய் பார்த்தவர்கள் சித்தர்தாமே – கருவூரார்:12 30/4
மேல்

சொன்னோமப்பா (1)

நம்மாலே ஆனது எல்லாம் சொன்னோமப்பா நாதர்களில் இதை யாரும் பாடார் காணே – அகத்தியர்:1 43/4