Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்க 1
செக்கு 1
செகங்கள் 1
செகசால 3
செகசாலம் 2
செகசோதி 1
செகத்தில் 2
செகத்திலே 1
செகத்தை 2
செகத்தோர்க்கு 1
செகநாத 1
செகம் 10
செகமான 1
செங்கண் 1
செங்கதிரை 1
செங்கமலத்தோற்கு 1
செங்கல் 1
செங்கலும் 1
செங்காட்டு 1
செங்காவி 1
செங்கோல் 1
செச்சியான 1
செச்சை 1
செஞ்சடையன் 1
செஞ்சடையான் 1
செஞ்சடையும் 1
செஞ்சரண 1
செஞ்சலத்தினால் 1
செஞ்சாந்தும் 1
செஞ்சி 1
செஞ்சுடர் 9
செஞ்சுடரிலே 1
செஞ்சொல் 2
செட்டியை 1
செடி 1
செடியும் 2
செண்டு 1
செணத்திலே 1
செத்த 7
செத்தவரை 1
செத்தவனும் 1
செத்தாமரை 1
செத்தார் 1
செத்தார்க்கு 1
செத்தாரை 1
செத்திடம் 1
செத்திருந்து 1
செத்து 3
செத்துப்போய் 1
செத்தும் 2
செத்தோர்க்கு 1
செந்தணல் 1
செந்தமிழ் 1
செந்தழலில் 1
செந்தீயில் 1
செந்தும் 1
செந்தூர 1
செந்தூரம் 4
செந்தூரம்தான் 1
செந்தேன் 1
செந்தேனை 1
செந்நீரும் 1
செந்நெல் 1
செப்பமுடன் 2
செப்பமுள்ள 1
செப்பரிய 1
செப்பரும் 1
செப்பல் 1
செப்பாத 1
செப்பாதே 1
செப்பார் 1
செப்பி 1
செப்பிடீர் 1
செப்பிடீரே 1
செப்பில் 1
செப்பின் 1
செப்பு 2
செப்புக்கு 1
செப்புகின்ற 1
செப்புதற்கே 1
செப்பும் 3
செப்புமே 1
செப்புவார் 2
செப்புவார்கள் 1
செப்புவீர் 1
செப்புறாய் 1
செபங்கள் 1
செபங்களும் 1
செபம்செய்து 1
செபமாலை 2
செபிக்க 6
செபிக்கும் 3
செபிக்கும்போது 1
செபித்தாயானால் 1
செபித்தாலும் 1
செபித்து 1
செபித்துவிட்ட 1
செபிப்பது 1
செபிப்பார்கள் 1
செபிப்பிரேல் 1
செம் 1
செம்பழத்து 1
செம்பில் 2
செம்பிலும் 1
செம்பினில் 2
செம்பினிலே 1
செம்பினை 2
செம்பு 7
செம்பும் 1
செம்பை 3
செம்பொருள்கள் 1
செம்பொன் 10
செம்பொன்னம்பலத்தை 1
செம்பொன்னின் 1
செம்பொன்னும் 2
செம்பொனை 1
செம்மறி 1
செம்மை 5
செம்மையடி 1
செம்மையாகும் 1
செம்மையாய் 1
செம்மையான 1
செம்மையானால் 4
செம்மையும் 1
செம்மையை 1
செய் 24
செய்கிறாய் 1
செய்கிறார் 1
செய்கிறீர் 2
செய்குதல் 1
செய்குவாய் 1
செய்குவோம் 4
செய்குறிகள் 1
செய்கை 7
செய்கை-தன்னை 1
செய்கையடி 2
செய்கையால் 1
செய்கையில் 1
செய்கையை 1
செய்ஞ்ஞான 1
செய்த 11
செய்ததன் 1
செய்தது 1
செய்ததொரு 1
செய்தபேர்களுடன் 1
செய்தவர்கள் 1
செய்தவனே 1
செய்தாண்டி 2
செய்தாய் 1
செய்தார் 2
செய்தாரடி 2
செய்தால் 6
செய்தாலும் 4
செய்தானடி 4
செய்தி 2
செய்திட்டார் 1
செய்திடலாம் 1
செய்திடில் 2
செய்திடுங்கள் 1
செய்திடுவாய் 1
செய்து 15
செய்தும் 2
செய்துமே 1
செய்துவிடுவோம் 1
செய்தே 1
செய்தேதான் 1
செய்தேன் 1
செய்தேனோ 1
செய்பவர் 1
செய்முறைகள் 1
செய்ய 12
செய்யத்தானே 1
செய்யதோர் 1
செய்யப்பா 1
செய்யப்போறேன் 1
செய்யமாட்டார் 1
செய்யாக்கால் 1
செய்யாதிரு 2
செய்யாதே 8
செய்யாமல் 1
செய்யார்க்கு 1
செய்யாவிடில் 1
செய்யில் 1
செய்யினும் 2
செய்யும் 5
செய்யும்போது 1
செய்யுமடா 1
செய்வது 4
செய்வதுவும் 2
செய்வம் 2
செய்வாய் 4
செய்வாயே 1
செய்வார் 4
செய்வார்க்கு 1
செய்வாள் 2
செய்வேன் 5
செய்வோம் 3
செய்வோர்க்கு 1
செய 1
செயகால 1
செயநீர் 4
செயநீரால் 2
செயநீராலே 1
செயம் 1
செயல் 6
செயல்-தன்னை 1
செயலாம் 1
செயலால் 1
செயலினால் 1
செயலே 1
செருப்பின் 1
செல் 1
செல்ல 5
செல்லமாட்டீர் 1
செல்லல் 1
செல்லாத 1
செல்லாதே 3
செல்லு 5
செல்லும் 4
செல்லும்போதில் 1
செல்லும்போது 4
செல்வது 2
செல்வம் 2
செல்வமும் 2
செல்வர் 1
செல்வரோ 1
செல்வன 2
செல்வனை 1
செல்வார் 2
செல்வான் 2
செல்வியின் 1
செல்வேன் 1
செல 1
செலுத்த 2
செலுத்தாமல் 1
செலுத்தி 3
செலுத்திய 1
செலுத்தினதும் 1
செலுத்து 1
செலுத்தும் 1
செலுத்தும்போது 1
செலுத்துவதும் 2
செவ்வானால் 1
செவ்வியோர்கள் 1
செவ்வை 2
செவ்வையாய் 2
செவ்வையாவது 2
செவி 5
செவி-தனில் 1
செவிடு 1
செவிடுபட்டே 1
செவியாக 1
செவியோடு 2
செழித்து 1
செழும் 1
செழுமை 1
செற்ற 2
செற்றானை 1
செறி 2
செறிந்த 2
செறிந்தவர் 1
செறிந்து 6
செறுக்கறுத்து 1
சென்மசென்மம் 1
சென்மம் 6
சென்மமாம் 1
சென்மிப்போன் 1
சென்ற 2
சென்றது 1
சென்றதும் 2
சென்றபோது 1
சென்றார் 5
சென்றால் 7
சென்றாலும் 3
சென்றிடம்-தொறும் 1
சென்றிடு 1
சென்று 53
சென்றுமே 1
சென்றே 8
சென்றேன் 7
சென்னி 1
சென்னியாம் 1
சென்னியான 1
செனனம் 3
செனனமெடுத்தவாறு 1
செனனமெடுத்தானே 1
செனனமொடு 1
செனித்த 2

செக்க (1)

செக்க சடையானும் தேசு பெறவே உருவாய் – திரிகோண:27 3/1
மேல்

செக்கு (1)

செக்கு இலாமல் எண்ணெய் போல் சிங்கு வாயு தேயுவும் – சிவவாக்கியர்:24 414/2
மேல்

செகங்கள் (1)

முந்த செகங்கள் உண்டானதுவும் முதல் தெய்வமும் தேவர் உண்டானதுவும் – கொங்கணி:18 11/1
மேல்

செகசால (3)

செம்மையாய் கண்டவர்கள் உண்டோ அப்பா செகசால வித்தை இவள் ஆடும் வித்தை – கருவூரார்:12 5/2
சேரப்பா சுத்த விழல் மனமோ பேயாம் செகசால கூத்தை விட்டு தெளியமாட்டார் – கைலாயக்கம்பளி:19 35/3
தெட்டினார் தெட்டினார் சகலர் எல்லாம் செகசால வித்தை என்று தெளிந்து பாரே – கைலாயக்கம்பளி:19 88/4
மேல்

செகசாலம் (2)

தீக்குள்ளே வெந்து நின்ற பற்பம் போல செகசாலம் முதற்கொண்டு காலம் போகும் – கைலாயக்கம்பளி:19 21/1
தேவையிலே எடுத்து அணைத்தே உயிரை வைப்பாள் செகசாலம் ஆடுகிற திருட்டு தாய்தான் – கைலாயக்கம்பளி:19 34/3
மேல்

செகசோதி (1)

சேண் பயிலும் செகசோதி மூலம்-தன்னை தேட அரிய பாதம் என்றே தெளிந்து நோக்கே – திருமூலர்:28 8/4
மேல்

செகத்தில் (2)

தேடிவைத்த பொருள் எல்லாம் விளையாட்டே இ செகத்தில் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/2
சேரப்பா திரும்பிவந்து புகுதுவார்கள் செகத்தில் உள்ள சித்தருக்கே அடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 181/3
மேல்

செகத்திலே (1)

தேடப்பா இது தேடு காரியம் ஆகும் செகத்திலே இது அல்லோ சித்தி ஆமே – அகத்தியர்:1 38/4
மேல்

செகத்தை (2)

தேவாசை வைத்தோம் என்று தும்பீ பற இந்த செகத்தை ஒழித்தோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 80/2
மாளா செகத்தை படைத்தவளாம் இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம் – கொங்கணி:18 64/2
மேல்

செகத்தோர்க்கு (1)

தேடுவது சித்தருக்கு குளிகை கெட்டு செகத்தோர்க்கு வாதம் என்றே தேட்டுத்தானே – கைலாயக்கம்பளி:19 109/4
மேல்

செகநாத (1)

தியங்குவான் நோய் வரின் பூரணமே என்பான் செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து – கைலாயக்கம்பளி:19 93/3
மேல்

செகம் (10)

செகம் முழுதும் பரிபூரணம் அறிந்து வென்று தெளிந்தது பின்பு உலகத்தோடு ஒத்து வாழே – அகத்தியர்:1 30/4
செந்தூர மையடியோ செகம் எல்லாம் தான் மிரட்டி – அழுகணி:3 22/3
செகமான செகம் முழுதும் ஆண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்து திரும்பினார் பின் – காகபுசுண்டர்:14 122/3
செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 15/1
தீக்குள்ளே பராபரம்தான் இருந்ததாயின் செகம் எல்லாம் வித்தை என்று தெளிந்துபோமே – கைலாயக்கம்பளி:19 21/4
தெளிந்த இடம் கண்டார் ஆர் சித்தர் யோகி செகம் எல்லாம் நான் என்பார் திருட்டு ஞானம் – கைலாயக்கம்பளி:19 22/1
பாரப்பா செகம் அனைத்தும் அண்டம் எல்லாம் பாங்கான சூழ்ச்சியில் வைத்திருந்த கன்னி – கைலாயக்கம்பளி:19 35/1
சேமப்பா திரோதாயி யார் என்றக்கால் செகம் எலாம் பெண்ணான உருத்தானப்பா – கைலாயக்கம்பளி:19 81/2
நாளப்பா செகம் எல்லாம் சாங்கம் என்பான் நலமான நூல் பாரான் தீட்சையாவான் – கைலாயக்கம்பளி:19 92/2
சிந்தை தெளிந்திருப்பவன் ஆர் அவனே சித்தன் செகம் எலாம் சிவம் என்றே அறிந்தோன் கித்தன் – வால்மீகி:36 2/2
மேல்

செகமான (1)

செகமான செகம் முழுதும் ஆண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்து திரும்பினார் பின் – காகபுசுண்டர்:14 122/3
மேல்

செங்கண் (1)

செங்கண் மாலும் ஈசனும் சிறந்து இருந்தது எம்முளே – சிவவாக்கியர்:24 22/2
மேல்

செங்கதிரை (1)

செங்கதிரை தண் கதிராய் செய்துவிடுவோம் – பாம்பாட்டி:32 31/2
மேல்

செங்கமலத்தோற்கு (1)

செங்கமலத்தோற்கு அரிய தேவன் அடியவர்கள் – திரிகோண:27 27/1
மேல்

செங்கல் (1)

செங்கல் செம்பு கல் எலாம் சிறந்து பார்க்கும் மூடரே – சிவவாக்கியர்:24 477/4
மேல்

செங்கலும் (1)

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதிலிங்கமும் – சிவவாக்கியர்:24 36/1
மேல்

செங்காட்டு (1)

சிரித்து மெல்ல புரம் எரித்தாள் வாலை செங்காட்டு செட்டியை தான் உதைத்தாள் – கொங்கணி:18 66/1
மேல்

செங்காவி (1)

செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு – குதம்பை:17 93/1
மேல்

செங்கோல் (1)

செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம் – குதம்பை:17 109/1
மேல்

செச்சியான (1)

செச்சியான தீபமே தியானமான மோனமே – சிவவாக்கியர்:24 351/3
மேல்

செச்சை (1)

செச்சை என்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும் – சிவவாக்கியர்:24 364/1
மேல்

செஞ்சடையன் (1)

ஒப்பிலா செஞ்சடையன் ஆகும் ஒருவன் பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 524/4
மேல்

செஞ்சடையான் (1)

செஞ்சடையான் யோக நிலை தேர்ந்து தனை குறியார் – திரிகோண:27 10/1
மேல்

செஞ்சடையும் (1)

புனலொடு செஞ்சடையும் போற்றி – பட்டினத்து:30 88/4
மேல்

செஞ்சரண (1)

செஞ்சரண கஞ்சமதை தேடி அலைகிறண்டி – சத்தியநாதர்:22 13/2
மேல்

செஞ்சலத்தினால் (1)

செஞ்சலத்தினால் திரண்ட ஜெனன மோக்ஷம் பெறவே – பத்திரகிரி:31 37/1
மேல்

செஞ்சாந்தும் (1)

உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம் – பத்திரகிரி:31 17/1,2
மேல்

செஞ்சி (1)

செஞ்சி கோட்டையை கண்டு இதுதான் என – சங்கிலி:20 16/3
மேல்

செஞ்சுடர் (9)

ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 342/4
மூலையான கோணமின் முளைத்து எழுந்த செஞ்சுடர்
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 349/3,4
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 350/4
செஞ்சுடர் உதித்த போது தேசிகன் சுழன்றுடன் – சிவவாக்கியர்:24 352/3
வயங்கு மோன செஞ்சுடர் வடிந்த சோதி நாதமும் – சிவவாக்கியர்:24 359/1
முள் பொதிந்தது என்னவே முடுகி நின்ற செஞ்சுடர்
கள் குவைகள் போலவும் கடிந்து நின்ற காட்சியே – சிவவாக்கியர்:24 362/3,4
சந்திரன் ஒளி கிரணம் தாண்டி நின்ற செஞ்சுடர்
பந்தமாக வில் வளைவில் பஞ்சபூத விஞ்சையாம் – சிவவாக்கியர்:24 363/2,3
முந்த ஓர் எழுத்துளே முளைத்து எழுந்த செஞ்சுடர்
அந்த ஓர் எழுத்துளே பிறந்து காயம் ஆனதும் – சிவவாக்கியர்:24 430/1,2
முத்தியான விந்துளே முளைத்து எழுந்து செஞ்சுடர்
சித்தினில் தெளிந்த போது தேவர் கோயில் சேர்ந்தனன் – சிவவாக்கியர்:24 511/2,3
மேல்

செஞ்சுடரிலே (1)

பானமான வீதியில் பசைந்த செஞ்சுடரிலே
ஞானமான மூலையில் நரலை தங்கும் வாயிலில் – சிவவாக்கியர்:24 342/2,3
மேல்

செஞ்சொல் (2)

செஞ்சொல் மறை அக்கரத்தை தேடு – பட்டினத்து:30 31/4
செம்பொன்னின் அம்பலத்துள் சேரும் செஞ்சொல் என்னும் – பட்டினத்து:30 85/3
மேல்

செட்டியை (1)

சிரித்து மெல்ல புரம் எரித்தாள் வாலை செங்காட்டு செட்டியை தான் உதைத்தாள் – கொங்கணி:18 66/1
மேல்

செடி (1)

இருக்கலாம் செடி பூடு கற்பம் இல்லை ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில் – காகபுசுண்டர்:14 58/1
மேல்

செடியும் (2)

காடு மலையும் செடியும் சரக்கு என்பர் காணாதார் காணுவரோ – ஏகநாதர்:8 18/2
சாற்றுவேன் வீதி படுகுழிதான் உண்டு தன் மேலே புல்லோடு செடியும் மூடி – கைலாயக்கம்பளி:19 85/1
மேல்

செண்டு (1)

செண்டு முலை வண்டு விழி கொண்ட தோகையை – பாம்பாட்டி:32 51/1
மேல்

செணத்திலே (1)

தெளிவு-தனில் தெளிவு தரும் அருளும் காணும் செணத்திலே சிவமயமும் சேர தோணும் – கருவூரார்:12 0/1
மேல்

செத்த (7)

தின்னாத விடக்கு எடுத்து தின்ன சொன்னாள் செத்த சவம் போல் இருந்து செபிக்க சொன்னாள் – கருவூரார்:12 27/2
தேரப்பா மலரதனை கிள்ளும் போது செத்த சனம் போல் ஆச்சு தெளிந்து பாரு – காகபுசுண்டர்:14 23/3
தேடிய செம்பொன்னும் செத்த போது உன்னோடும் – குதம்பை:17 102/1
செத்த பின் சாப்பறை செத்தார்க்கு சேவித்தால் – குதம்பை:17 193/1
யுத்த காலன் வந்து தான் பிடித்தால் நாமும் செத்த சவமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 85/2
செத்த பின் கொண்டே சமாதிசெய்து அப்பால் – சங்கிலி:20 22/1
செத்த சவம் போல் திரிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 22/2
மேல்

செத்தவரை (1)

செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம் – புண்ணாக்கு:33 15/1
மேல்

செத்தவனும் (1)

கொண்டவனும் செத்தவனும் கூட்டத்தானும் வந்தான் – பட்டினத்து:30 55/3
மேல்

செத்தாமரை (1)

செத்தாமரை போல திரியும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 238/1
மேல்

செத்தார் (1)

இத்தனை சாத்திரம் தாம் படித்தோர் செத்தார் என்றால் உலகத்தோர் தாம் சிரிப்பார் – கொங்கணி:18 100/1
மேல்

செத்தார்க்கு (1)

செத்த பின் சாப்பறை செத்தார்க்கு சேவித்தால் – குதம்பை:17 193/1
மேல்

செத்தாரை (1)

செத்தாரை போலே திரிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 124/2
மேல்

செத்திடம் (1)

செத்திடம் பிறந்திடம் அது எங்ஙன் என்றே அறிகிலீர் – சிவவாக்கியர்:24 491/2
மேல்

செத்திருந்து (1)

சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடி கீழ் – பத்திரகிரி:31 138/1
மேல்

செத்து (3)

செத்து இறந்துபோவதில்லை ஆத்தாளே – அழுகணி:3 85/3
செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம் – காரைச்சித்தர்:16 21/2
செத்து பிறக்கின்ற தேவை துதிப்போர்க்கு – குதம்பை:17 3/1
மேல்

செத்துப்போய் (1)

செத்துப்போய் கூட கலக்க வேண்டும் அவன் தேவர்களுடனே சேர வேண்டும் – கொங்கணி:18 100/2
மேல்

செத்தும் (2)

உன் ஆணை உன் மனம் செத்தும் தீராதே – கஞ்சமலை:9 10/4
திருப்பணிகளை முடித்தோரும் செத்தும் சாகாதபேரில் ஒருவர் என்றும் – கொங்கணி:18 84/1
மேல்

செத்தோர்க்கு (1)

செத்தோர்க்கு அழுவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 11/1
மேல்

செந்தணல் (1)

திட்டமாய் வந்து அடிக்குதில்லை தேகம் செந்தணல் ஆனதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 60/2
மேல்

செந்தமிழ் (1)

பன்னுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பு என – சிவவாக்கியர்:24 94/2
மேல்

செந்தழலில் (1)

செந்தழலில் மூன்றுமாய் சிறந்த வைப்பு நான்குமாய் – சிவவாக்கியர்:24 312/2
மேல்

செந்தீயில் (1)

சித்தமதில் சந்திரனை நிறுத்திக்கொண்டு செந்தீயில் உன் தீயை நடுவில் வாங்கி – கருவூரார்:12 21/2
மேல்

செந்தும் (1)

கறந்தது ஐயா உலகம் எல்லாம் காம பாலை கால் அடியில் காக்கவைத்து சகல செந்தும்
இறந்தது ஐயா இவ்வளவும் செய்த மாது எங்கு என்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி – காகபுசுண்டர்:14 140/3,4
மேல்

செந்தூர (1)

செந்தூர மையடியோ செகம் எல்லாம் தான் மிரட்டி – அழுகணி:3 22/3
மேல்

செந்தூரம் (4)

இ தங்கம் செந்தூரம் ஆத்தாளே – அழுகணி:3 64/1
நீந்தின செந்தூரம் நேரான பூரணம் நின்ற நிலை அறிந்தால் – ஏகநாதர்:8 30/1
இருக்கையிலே செயநீர் செந்தூரம் சுன்னம் எடுத்தெடுத்தே அடுக்கிவைப்பார் அநேகம் கோடி – கைலாயக்கம்பளி:19 98/2
செல்வது என்ன கற்பத்தை மறந்திடாதே செந்தூரம் சேர்க்கையிலே சிதறிடாதே – சூரியானந்தர்:25 13/3
மேல்

செந்தூரம்தான் (1)

ஆரப்பா ஆறவைத்தே எடுக்கும்போதில் அருணன் நிறம் போல் இருக்கும் செந்தூரம்தான்
நேரப்பா அணு போலே சரக்குக்கு எல்லாம் நிச்சயமாய் பூசியும்தான் புடத்தில் போடு – காகபுசுண்டர்:14 74/2,3
மேல்

செந்தேன் (1)

செந்தேன் வெள்ளமதை மொள்ளு உன்றன் – கடுவெளி:10 24/3
மேல்

செந்தேனை (1)

சீர் ஆர் சிவக்கொழுந்தை தெள்ளமுதை செந்தேனை
பார் ஆதி வான் பொருளை பஞ்ச உருவான ஒன்றை – இடைக்காட்டு:5 11/1,2
மேல்

செந்நீரும் (1)

சீயும் மலமும் செறி செந்நீரும் நிணமும் – பாம்பாட்டி:32 63/1
மேல்

செந்நெல் (1)

வயலிலே முளைத்த செந்நெல் களையதான ஆறு போல் – சிவவாக்கியர்:24 279/1
மேல்

செப்பமுடன் (2)

செப்பமுடன் மூன்று சுண்ணம் ஆத்தாளே – அழுகணி:3 57/3
செப்பமுடன் வைத்தேதான் – அழுகணி:3 78/4
மேல்

செப்பமுள்ள (1)

செப்பமுள்ள செயநீரால் ஆத்தாளே – அழுகணி:3 55/3
மேல்

செப்பரிய (1)

செப்பரிய மூன்று உலகும் செம்பொன் ஆக்குவோம் – பாம்பாட்டி:32 31/1
மேல்

செப்பரும் (1)

செப்பரும் பலவித மோகம் எல்லாம் – கடுவெளி:10 32/1
மேல்

செப்பல் (1)

பயன் இல்லா சொல் அகற்றி பயனே கூறல் பயனதையும் இனிதான பழமாய் செப்பல்
நயன் இல்லா கடுவழிகளவை விட்டு ஓடல் நாட்டம் எலாம் அருள் நாட்டமாக கொள்ளல் – காரைச்சித்தர்:16 5/1,2
மேல்

செப்பாத (1)

செப்பாத யோனி ருது சேநீர் பட்டால் சிவன் வேறுதான் உண்டோ இவன் அல்லாமல் – சூரியானந்தர்:25 11/3
மேல்

செப்பாதே (1)

தேசியது மகார வித்தை சென்று கூட்டி செப்பாதே மகார வித்தை குளிர்ந்த ஞானம் – கைலாயக்கம்பளி:19 184/3
மேல்

செப்பார் (1)

செப்பார் இளமுலையார் சீருடனேதான் இருந்து – அழுகணி:3 115/3
மேல்

செப்பி (1)

சித்தர் எலாம் உண்மை-தனை மறைத்தார் என்றே செப்பி மனப்பால் குடிக்க வேண்டாம் சொன்னேன் – காரைச்சித்தர்:16 6/1
மேல்

செப்பிடீர் (1)

மாலை காலையாய் சிவந்த மாயம் ஏது செப்பிடீர்
காலை மாலை அற்று நீர் கருத்திலே ஒடுங்கினால் – சிவவாக்கியர்:24 143/2,3
மேல்

செப்பிடீரே (1)

சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேன் ஐயா சிவசிவா இன்னது என்று செப்பிடீரே – காகபுசுண்டர்:14 127/4
மேல்

செப்பில் (1)

செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 22/2
மேல்

செப்பின் (1)

கருத்து இச்சை தள்ளி கருது என்று செப்பின்
கருத்து இச்சை தள்ளு கருத்துள் – பட்டினத்து:30 96/3,4
மேல்

செப்பு (2)

சீலமுள்ள புலத்தியனே பரம யோகி செப்பு மொழி தவறாமல் உப்பை கண்டால் – அகத்தியர்:1 14/3
செப்பு குயம் ஆனார் ஆசைகொண்டு தேசமதிலே அலைந்து பாசத்து உழல்வார் – மச்சேந்திர:34 22/2
மேல்

செப்புக்கு (1)

செப்புவார்கள் கொங்கை-தனை செப்புக்கு ஒப்பதாய் – பாம்பாட்டி:32 54/2
மேல்

செப்புகின்ற (1)

தெளியும் மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம் – சிவவாக்கியர்:24 108/3
மேல்

செப்புதற்கே (1)

செல்வியின் மேல் கும்மி-தனை செப்புதற்கே நல் விசய – கொங்கணி:18 1/2
மேல்

செப்பும் (3)

செப்பும் என்ற புசுண்டமுனி முகத்தை நோக்கி சிவன் மகிழ்ந்தே ஏதுமொழி செப்புவார் கேள் – காகபுசுண்டர்:14 128/1
சேரப்பா சொல்லிவிட்டேன் என்ற பேச்சு செப்பும் முன்னே கைலாயம் உற்று பாரே – கைலாயக்கம்பளி:19 65/4
செப்பும் நாத ஓசையில் தெளிந்து காணல் ஆகுமே – சிவவாக்கியர்:24 423/4
மேல்

செப்புமே (1)

சேர வந்து போய் இந்த தேகம் ஏது செப்புமே – சிவவாக்கியர்:24 262/4
மேல்

செப்புவார் (2)

செப்பும் என்ற புசுண்டமுனி முகத்தை நோக்கி சிவன் மகிழ்ந்தே ஏதுமொழி செப்புவார் கேள் – காகபுசுண்டர்:14 128/1
சேருவார்கள் ஞானம் என்று செப்புவார் தெளிவுளோர் – சிவவாக்கியர்:24 448/1
மேல்

செப்புவார்கள் (1)

செப்புவார்கள் கொங்கை-தனை செப்புக்கு ஒப்பதாய் – பாம்பாட்டி:32 54/2
மேல்

செப்புவீர் (1)

உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது செப்புவீர்
உடம்பு உயிர் எடுத்த போது உயிர் இறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 91/2,3
மேல்

செப்புறாய் (1)

திரும்புவையோ என் மகனே திடம்தான் உண்டோ சிறுபிள்ளை புத்தி அல்லோ செப்புறாய் நீ – கைலாயக்கம்பளி:19 134/1
மேல்

செபங்கள் (1)

கோவிலை சுற்றி செபிக்கும் செபங்கள்
பாடானது அல்லோ பவங்கள் இது – கஞ்சமலை:9 23/2,3
மேல்

செபங்களும் (1)

சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம் – சிவவாக்கியர்:24 11/2,3
மேல்

செபம்செய்து (1)

தேகம் இழப்பதற்கு செபம்செய்து என் தவம்செய்து என் – இடைக்காட்டு:5 65/1
மேல்

செபமாலை (2)

செபமாலை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 100/2
செபமாலை ஏதுக்கடி – குதம்பை:17 100/3
மேல்

செபிக்க (6)

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா – அகத்தியர்:1 10/1
முத்தான லட்ச உரு செபிக்க சித்தி முற்றிடுமே எதிரி என்ற பேய்கட்கும்தான் – இராமதேவர்:6 4/2
தின்னாத விடக்கு எடுத்து தின்ன சொன்னாள் செத்த சவம் போல் இருந்து செபிக்க சொன்னாள் – கருவூரார்:12 27/2
சிவாயவசி என்னவும் செபிக்க இ சகம் எலாம் – சிவவாக்கியர்:24 550/1
சிவாயவசி என்னவும் செபிக்க யாவும் சித்தியாம் – சிவவாக்கியர்:24 550/2
சிவாயவசி என்னவும் செபிக்க வானம் ஆளலாம் – சிவவாக்கியர்:24 550/3
மேல்

செபிக்கும் (3)

கோவிலை சுற்றி செபிக்கும் செபங்கள் – கஞ்சமலை:9 23/2
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம் – சிவவாக்கியர்:24 11/3
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம் – சிவவாக்கியர்:24 226/2
மேல்

செபிக்கும்போது (1)

அண்டிலார் மந்திரங்கள் செபிக்கும்போது அப்பனே மௌனம் என்றே தீட்சை கேளு – கைலாயக்கம்பளி:19 193/2
மேல்

செபித்தாயானால் (1)

விண்டிலாது எந்நேரம் செபித்தாயானால் விளங்கியதோர் ஏழு லட்சம் மந்த்ரம் சித்தே – கைலாயக்கம்பளி:19 193/4
மேல்

செபித்தாலும் (1)

சிவசிவா என்றே செபித்தாலும் என்ன – கல்லுளி:13 5/4
மேல்

செபித்து (1)

திட்டமுடன் மந்திரத்தை செபித்து நில்லும் – பாம்பாட்டி:32 37/3
மேல்

செபித்துவிட்ட (1)

பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/2
மேல்

செபிப்பது (1)

நெஞ்சு எழுத்தி நின்றுகொண்டு நீ செபிப்பது ஏதடா – சிவவாக்கியர்:24 220/2
மேல்

செபிப்பார்கள் (1)

மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மதிலினை சுற்றுவார் வாயில் காணார் – பாம்பாட்டி:32 113/2
மேல்

செபிப்பிரேல் (1)

நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறு உரு செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும் – சிவவாக்கியர்:24 18/2,3
மேல்

செம் (1)

அண்டத்தான் சோதி அருவுருவான் முண்டக செம் – திரிகோண:27 11/2
மேல்

செம்பழத்து (1)

செம்பழத்து அளவு அரைத்து – அழுகணி:3 77/4
மேல்

செம்பில் (2)

செம்பில் களிம்பு போல் சிவத்தை விழுங்க மிக – பத்திரகிரி:31 181/1
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம் – பாம்பாட்டி:32 92/3
மேல்

செம்பிலும் (1)

செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர் – சிவவாக்கியர்:24 36/2
மேல்

செம்பினில் (2)

செம்பினில் களிம்பு வந்த சீதரங்கள் போலவே – சிவவாக்கியர்:24 156/1
செம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே – சிவவாக்கியர்:24 156/4
மேல்

செம்பினிலே (1)

சிலபற்பம் செம்பினிலே ஆத்தாளே – அழுகணி:3 69/1
மேல்

செம்பினை (2)

கல்லினை செம்பினை கட்டையை கும்பிடல் – குதம்பை:17 147/1
தேடுகின்ற செம்பினை திடப்பட பரப்பியே – சிவவாக்கியர்:24 500/2
மேல்

செம்பு (7)

வெள்ளியும் செம்பு ஆமோ – அகப்பேய்:2 59/2
செம்பு வெள்ளி சேர்ந்தேதான் – அழுகணி:3 63/2
நல்ல வெள்ளி ஆறதாய் நயந்த செம்பு நாலதாய் – சிவவாக்கியர்:24 187/1
தேடிவைத்த செம்பு எலாம் திரள்பட பரப்பியே – சிவவாக்கியர்:24 196/3
தினந்தினம் மயக்குவீர் செம்பு பூசைபண்ணியே – சிவவாக்கியர்:24 287/4
செங்கல் செம்பு கல் எலாம் சிறந்து பார்க்கும் மூடரே – சிவவாக்கியர்:24 477/4
கல்லு வெள்ளி செம்பு இரும்பு காய்ந்திடும் தராக்களில் – சிவவாக்கியர்:24 546/1
மேல்

செம்பும் (1)

புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம் – பத்திரகிரி:31 17/2
மேல்

செம்பை (3)

வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும் வையகத்தில் கல் செம்பை தெய்வம் என்றும் – அகத்தியர்:1 25/3
தேரிலே வடத்தை இட்டு செம்பை வைத்து இழுக்கிறீர் – சிவவாக்கியர்:24 244/2
ஓமப்பா கல் செம்பை தெய்வம் என்றே உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார் – வால்மீகி:36 4/2
மேல்

செம்பொருள்கள் (1)

செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீ பற ஒரு தெய்வீகம் கண்டோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 79/2
மேல்

செம்பொன் (10)

செம்பொன் கலை உடுத்தி சேல் விழிக்கு மை எழுதி – அழுகணி:3 5/2
சீராக வாழ்வதுவும் விளையாட்டே செம்பொன் சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/1
சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும் – குதம்பை:17 65/1
செம்பொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 44/4
நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே – சிவவாக்கியர்:24 84/3
கொல்லும் நாகம் மூன்றதா குலாவு செம்பொன் இரண்ட தாய் – சிவவாக்கியர்:24 187/2
செம்பொன் மாடம் மல்கு தில்லை அம்பலத்துள் ஆடுவான் – சிவவாக்கியர்:24 310/3
சென்று சென்றிடம்-தொறும் சிறந்த செம்பொன் அம்பலம் – சிவவாக்கியர்:24 421/1
செப்பரிய மூன்று உலகும் செம்பொன் ஆக்குவோம் – பாம்பாட்டி:32 31/1
மலை போன்ற செம்பொன் குவை வைத்திருப்பவர் – பாம்பாட்டி:32 44/1
மேல்

செம்பொன்னம்பலத்தை (1)

செல குமிழி என்று நினை செம்பொன்னம்பலத்தை
கலக்கம் அற பார்த்தே கரை – பட்டினத்து:30 14/3,4
மேல்

செம்பொன்னின் (1)

செம்பொன்னின் அம்பலத்துள் சேரும் செஞ்சொல் என்னும் – பட்டினத்து:30 85/3
மேல்

செம்பொன்னும் (2)

வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும் – இடைக்காட்டு:5 23/2
தேடிய செம்பொன்னும் செத்த போது உன்னோடும் – குதம்பை:17 102/1
மேல்

செம்பொனை (1)

கன்றல் நின்ற செம்பொனை களிம்பு அறுத்து நாட்டினால் – சிவவாக்கியர்:24 183/3
மேல்

செம்மறி (1)

செம்மறி ஓட்டிய வேலை அமைத்தும் சிந்தையில் வைப்பீரே கோனாரே – இடைக்காட்டு:5 9/2
மேல்

செம்மை (5)

மனமது செம்மையானால் மந்திரம் செம்மை ஆமே – அகத்தியர்:1 10/4
காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை கரை கற்ற சமயம் பொய் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/1
கருமை செம்மை வெண்மையை கடந்து நின்ற காரணம் – சிவவாக்கியர்:24 10/2
சேருவார்கள் நாலு பாத செம்மை என்றது இல்லையே – சிவவாக்கியர்:24 448/2
செம்மை சேர் மரத்திலே சிலை தலைகள் செய்கிறீர் – சிவவாக்கியர்:24 544/1
மேல்

செம்மையடி (1)

தேயு செம்மையடி அகப்பேய் – அகப்பேய்:2 12/1
மேல்

செம்மையாகும் (1)

செறிந்த வதை அடிச்சக வேதாந்தம் பார்த்து சீராக நிற்கிறதே செம்மையாகும்
நெறிந்து நின்ற வேதாந்த பிரமம்-தன்னில் நினைவோடு வருகிறதே ஆசைதானே – கைலாயக்கம்பளி:19 159/3,4
மேல்

செம்மையாய் (1)

செம்மையாய் கண்டவர்கள் உண்டோ அப்பா செகசால வித்தை இவள் ஆடும் வித்தை – கருவூரார்:12 5/2
மேல்

செம்மையான (1)

சேருமே நடு அறிந்து செம்மையான அ பொருள் – சிவவாக்கியர்:24 456/2
மேல்

செம்மையானால் (4)

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா – அகத்தியர்:1 10/1
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா – அகத்தியர்:1 10/2
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா – அகத்தியர்:1 10/3
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை ஆமே – அகத்தியர்:1 10/4
மேல்

செம்மையும் (1)

திறம் அளிக்கும் நாலு பாதம் செம்மையும் திடப்படார் – சிவவாக்கியர்:24 449/1
மேல்

செம்மையை (1)

தெள்ளிதாக நின்ற சோதி செம்மையை தெளிந்திடே – சிவவாக்கியர்:24 446/4
மேல்

செய் (24)

செய் ஆதிமண்டலமே ஆத்தாளே – அழுகணி:3 93/3
சதிராக சூரணம் செய் – அழுகணி:3 97/4
நினவாய் செய் வஞ்சகமும் விளையாட்டே மிக்க நிதி நிலம் பெண் என்பதும் விளையாட்டே – கதேந்திர:11 13/2
பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய் பல நூலை படித்து படுகுழியில் வீழ்வார் – கருவூரார்:12 7/1
செய் பாகமானதுவும் முன்னே கருவை – கல்லுளி:13 51/1
பொன்னாலே செய் ஆடி போன்ற உன் கன்னங்கள் – குதம்பை:17 79/1
செய் தவம் செய் கொலை செய் தர்மம் தன்னொடும் – குதம்பை:17 112/1
செய் தவம் செய் கொலை செய் தர்மம் தன்னொடும் – குதம்பை:17 112/1
செய் தவம் செய் கொலை செய் தர்மம் தன்னொடும் – குதம்பை:17 112/1
தந்தை தாய் செய் வினை சந்ததிக்கு ஆம் என்பார் – குதம்பை:17 194/1
பிள்ளைகள் செய் தன்மம் பெற்றோர்க்கு உறும் என்றால் – குதம்பை:17 195/1
மூங்கில் வெட்டி நார் உரித்து மூச்சில் செய் விதத்தினில் – சிவவாக்கியர்:24 257/3
சேருமாறு கண்டு நாலும் செய் தொழில் திடப்படே – சிவவாக்கியர்:24 448/4
கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/1
கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/1
மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/2
மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/2
சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/3
சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/3
பூசையோடு நேம நிட்டை பூரிக்க செய் பாதகர் – சிவவாக்கியர்:24 536/3
மோசம் பொய் புனைசுருட்டு முற்றிலும் செய் மூடர்காள் – சிவவாக்கியர்:24 537/3
கண்ணினை கரிக்கும் கரும் புகை கிளப்பி கரு மன பார்ப்பு செய் விரகுக்கு – தடங்கண்:26 3/3
செய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால் செய் பொருள் இறை என தொழுவார் – தடங்கண்:26 11/3
பொய் மதங்கள் போதனை செய் பொய் குருக்களை – பாம்பாட்டி:32 11/1
மேல்

செய்கிறாய் (1)

திருட்டு வித்தை செய்கிறாய் சென்று – பட்டினத்து:30 69/4
மேல்

செய்கிறார் (1)

ஆசையான ஐவரும் அலைத்து அலைகள் செய்கிறார்
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே – சிவவாக்கியர்:24 104/2,3
மேல்

செய்கிறீர் (2)

நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்
ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர் – சிவவாக்கியர்:24 285/1,2
செம்மை சேர் மரத்திலே சிலை தலைகள் செய்கிறீர்
கொம்மை அற்ற கிளையில் பாதக்குறடு செய்து அழிக்கிறீர் – சிவவாக்கியர்:24 544/1,2
மேல்

செய்குதல் (1)

கருவை அழித்து கன்ம தொழில் செய்குதல்
திருவை அழிக்குமடி குதம்பாய் – குதம்பை:17 208/1,2
மேல்

செய்குவாய் (1)

செய்குவாய் பூசையது செய்யும்போது செய்குறிகள் தவறாமல் நடக்க வேண்டும் – கருவூரார்:12 12/1
மேல்

செய்குவோம் (4)

ஆணை பெண்ணும் பெண்ணை ஆணுமாக செய்குவோம்
ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 27/3,4
வேதன் செய்த சிருஷ்டிகள் போல் வேறு செய்குவோம்
வேதனையும் எங்கள் கீழே மேவ செய்குவோம் – பாம்பாட்டி:32 32/1,2
வேதனையும் எங்கள் கீழே மேவ செய்குவோம்
நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம் – பாம்பாட்டி:32 32/2,3
விளையாட செய்குவோம் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 34/4
மேல்

செய்குறிகள் (1)

செய்குவாய் பூசையது செய்யும்போது செய்குறிகள் தவறாமல் நடக்க வேண்டும் – கருவூரார்:12 12/1
மேல்

செய்கை (7)

மென்மேலும் செய்கை மிக அடக்காதே – கடுவெளி:10 12/2
கிளைத்திட்டு போனக்கால் மறந்து போவார் கிளர் நான்கு யுகம்-தோறும் இந்த செய்கை
பிழைத்திட்டு போவம் என்றால் அங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தை சொல்ல நீர் வந்தீரே – காகபுசுண்டர்:14 125/3,4
மீளப்பா தம்பமது விளங்கும் செய்கை மேலும் இல்லை கீழும் இல்லை யாதும் காணேன் – காகபுசுண்டர்:14 135/3
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தால் உள்ளபடி புகழ்ந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 136/3
மாய வித்தை பல மாநிலத்தில் செய்கை
தீய தொழிலாமடி குதம்பாய் – குதம்பை:17 207/1,2
நாங்கள் செய்யும் செய்கை இது என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 32/4
தேசத்தோடு ஒத்து வாழ்வார் செய்கை கண்ட பின் – பாம்பாட்டி:32 73/2
மேல்

செய்கை-தன்னை (1)

வையகத்தின் செய்கை-தன்னை வழுவாமல் மறுப்போம் – வகுளிநாதர்:35 9/4
மேல்

செய்கையடி (2)

ஆகாத செய்கையடி குதம்பாய் – குதம்பை:17 203/2
ஆகாத செய்கையடி – குதம்பை:17 203/3
மேல்

செய்கையால் (1)

செய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால் செய் பொருள் இறை என தொழுவார் – தடங்கண்:26 11/3
மேல்

செய்கையில் (1)

சித்தர் பதினெண்மர் செய்கையில் தோன்றாத – காகபுசுண்டர்:14 151/1
மேல்

செய்கையை (1)

தவ நிலையை பெற்று உணரா செய்கையை தேடோம் – வகுளிநாதர்:35 8/2
மேல்

செய்ஞ்ஞான (1)

செய்ஞ்ஞான கதி எல்லாம் ஆணவத்தின் செயல் அன்றி வேறு இல்லை சென்மம் சென்மம் – காரைச்சித்தர்:16 18/3
மேல்

செய்த (11)

ஏச்சல் இல்லாதவர் பிழைக்க செய்த மார்க்கம் என் மக்காள் எண்ணியெண்ணி பாரீர் நீரே – அகத்தியர்:1 2/4
கூடியே பிறந்த இடம் காணா தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/2
போகுமே நீ செய்த கர்மம் எல்லாம் புவனை திரிசூலிகையுடை கிருபையாலே – காகபுசுண்டர்:14 70/3
சாங்கம் இனி செய்யாமல் சீலை மண்ணும் சத்தியமாய் செய்த பின்னே உலர்த்தி பாரே – காகபுசுண்டர்:14 73/4
இறந்தது ஐயா இவ்வளவும் செய்த மாது எங்கு என்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி – காகபுசுண்டர்:14 140/4
ஒத்து நின்ற சரியையொடு கிரியை ரண்டும் உறவாதி செய்த வம்பா நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 19/1
கூதரை பறைச்சி மக்கள் கூடி செய்த காரியம் – சிவவாக்கியர்:24 171/2
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும் – சிவவாக்கியர்:24 242/3
செய்த வல் வினைகளும் சிதறும் அது திண்ணமே – சிவவாக்கியர்:24 443/4
சல்லாப லீலையிலே தன் மனைவி செய்த சுகம் – பத்திரகிரி:31 56/1
வேதன் செய்த சிருஷ்டிகள் போல் வேறு செய்குவோம் – பாம்பாட்டி:32 32/1
மேல்

செய்ததன் (1)

முன்னமே செய்ததன் பின் மரணமானால் மோட்சமதற்கு அனுபவத்தின் மொழி கேட்பீரேல் – காகபுசுண்டர்:14 98/2
மேல்

செய்தது (1)

செய்தது அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 7/4
மேல்

செய்ததொரு (1)

சீறுடனே காய்ச்சியே செய்ததொரு உப்படா – கதேந்திர:11 43/2
மேல்

செய்தபேர்களுடன் (1)

மோட்சமது பெறுவதற்கு சூட்சம் கேளு முன் செய்தபேர்களுடன் குறியை கேளு – அகத்தியர்:1 6/1
மேல்

செய்தவர்கள் (1)

சாதனங்கள் செய்தவர்கள் சாவார் குயிலே எல்லா தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார் குயிலே – இடைக்காட்டு:5 85/1
மேல்

செய்தவனே (1)

வான் என்ற அட்டமியில் செய்ய நன்று வளர்பிறையில் செய்தவனே யோகியாமே – இராமதேவர்:6 9/4
மேல்

செய்தாண்டி (2)

எந்தவிதமோ அறியேன் இ மாயம் செய்தாண்டி
சந்தைக்கடை தெருவே என் ஆத்தாளே – அழுகணி:3 149/1,2
அலங்கோலம் செய்தாண்டி – அழுகணி:3 153/3
மேல்

செய்தாய் (1)

ஐயனே குருவான அகண்ட மூர்த்தி அதிதம் என்ற ஞானம் எல்லாம் அருளி செய்தாய்
மெய்யனே ஏறுகிற சாதகம் சொல் வேதாந்த லட்சியத்தை விளங்க சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/1,2
மேல்

செய்தார் (2)

தேன் என்ற அமுதமதை பானம்செய்து தெவிட்டாத மவுன சிவயோகம் செய்தார்
ஊன் என்ற உடலை நம்பியிருந்தபேர்க்கே ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறு என்றும் – அகத்தியர்:1 23/2,3
மூச்சப்பா தச தீட்சை யார்தான் செய்வார் மூல குரு செய்வார் பின் ஆர்தான் செய்தார்
ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம் ஏற்றிவிட்டார் முப்பத்திரண்டாம் என்று – சூரியானந்தர்:25 6/2,3
மேல்

செய்தாரடி (2)

தான் அவர் செய்தாரடி குதம்பாய் – குதம்பை:17 40/2
தான் அவர் செய்தாரடி – குதம்பை:17 40/3
மேல்

செய்தால் (6)

ஏதுதான் செய்தால் என் – அகப்பேய்:2 77/2
யோகம்மட்டும் செய்தால் என் யோசிப்பாய் கல்மனமே – இடைக்காட்டு:5 65/2
பாகுடன் செய்தால் பசுமைக்கல் பசுமைக்கல் – கதேந்திர:11 37/2
கைபாகத்துடன் செய்தால் ஞானம் கிட்டும் – கல்லுளி:13 51/3
ஊன் என்ற பெண்ணை போல் உன்னை கூடி உத்தமனே சையோகம் செய்தால் போலே – காகபுசுண்டர்:14 61/2
ஆமை வரும் ஆள் கண்டு ஐந்து அடக்கம் செய்தால் போல் – பத்திரகிரி:31 20/1
மேல்

செய்தாலும் (4)

கிரியை செய்தாலும் அகப்பேய் – அகப்பேய்:2 25/3
தவமது செய்தாலும் என்ன நீ – கல்லுளி:13 3/1
சிவபூசை செய்தாலும் என்ன அரன் – கல்லுளி:13 3/3
கோவாரம் பூவாரம் கொழிக்கவிட்டு கோலமுற செய்தாலும் குவலயத்தின் – காரைச்சித்தர்:16 7/3
மேல்

செய்தானடி (4)

நின்றிட செய்தானடி குதம்பாய் – குதம்பை:17 41/2
நின்றிட செய்தானடி – குதம்பை:17 41/3
உருவுற செய்தானடி குதம்பாய் – குதம்பை:17 42/2
உருவுற செய்தானடி – குதம்பை:17 42/3
மேல்

செய்தி (2)

சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கி சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே – அகத்தியர்:1 36/4
கண்ட செய்தி சொன்னேன் நான் ஆத்தாளே – அழுகணி:3 76/3
மேல்

செய்திட்டார் (1)

கர்ப்பையிலே தான் பிரித்து கண்ணிவைத்தே கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர் – காரைச்சித்தர்:16 3/4
மேல்

செய்திடலாம் (1)

திருக்கெடுத்தே எந்தெந்த அவதாரங்கள் செய்திடலாம் நிலை அறிந்த பெரியோர்தானே – காகபுசுண்டர்:14 53/4
மேல்

செய்திடில் (2)

சிவனுக்கு செய்திடில் சேர்ந்திடும் கொண்டு – கடுவெளி:10 21/4
சஞ்சலம் அற்று பிராணாயம் செய்திடில்
தற்பரம் ஆவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 12/3,4
மேல்

செய்திடுங்கள் (1)

மேல் அந்த ஆசையை தள்ளிவிட்டு உள்ளத்தில் வேண்டி பூசையை செய்திடுங்கள் – கொங்கணி:18 96/2
மேல்

செய்திடுவாய் (1)

நேரப்பா சிருட்டிப்பு சங்காரங்கள் நிமிடத்தில் செய்திடுவாய் நிலையை கண்டால் – காகபுசுண்டர்:14 30/3
மேல்

செய்து (15)

பத்தாக சைவர்க்கு ஒப்பனையும் செய்து பாடினார் சாத்திரத்தை பாடினாரே – அகத்தியர்:1 18/4
பத்தியுடன் செய்து வந்தால் ஆத்தாளே – அழுகணி:3 102/1
சுந்தர தெரிசனம் செய்து சிற்சொரூப – கல்லுளி:13 39/1
வேனென்ற பொய் களவு கொலைகள் செய்து வேசையர் மேல் ஆசைவைத்து வீணனாகி – காகபுசுண்டர்:14 24/3
பூசையடா செய்து மிக பதனம் பண்ணு புத்திரனே பேய்ப்பீர்க்கு தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 76/1
போராட்டம் செய்து புழுத்த உடம்பிற்கு – குதம்பை:17 67/1
மாரணம் செய்து பல் மாந்தரை கொல்வது – குதம்பை:17 209/1
நலிவு இல்லா யோகாப்பியாசம் செய்து நண்ணும் இரு பத சேவை காண்பதற்கே – கைலாயக்கம்பளி:19 77/3
பாசத்தை விட்டு நீ யோகத்தை செய்து இந்த – சங்கிலி:20 29/3
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும் – சிவவாக்கியர்:24 219/1
விரிவது என்று வேறு செய்து வேடமிட்ட மூடரே – சிவவாக்கியர்:24 225/3
ஆடு கொண்டு கூடு செய்து அமர்ந்திருக்குமாறு போல் – சிவவாக்கியர்:24 500/1
சாதனை செய்து எத்தி சொத்து தந்ததை கவர்ந்துமே – சிவவாக்கியர்:24 538/3
கொம்மை அற்ற கிளையில் பாதக்குறடு செய்து அழிக்கிறீர் – சிவவாக்கியர்:24 544/2
மரப்பாவை போல ஒரு மண்ணுரு செய்து
வளமான சீவன் என்னும் சூத்திரம் மாட்டி – பாம்பாட்டி:32 68/1,2
மேல்

செய்தும் (2)

அண்ணியதோர் சுகமுடனே துக்கம் எல்லாம் ஆர் செய்தும் தனக்கு வரம் போலும் காணே – கைலாயக்கம்பளி:19 157/4
எண்ணரிய புண்ணியங்கள் எல்லாம் செய்தும் என் – பாம்பாட்டி:32 107/1
மேல்

செய்துமே (1)

ஓசையுள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் – சிவவாக்கியர்:24 434/1,2
மேல்

செய்துவிடுவோம் (1)

செங்கதிரை தண் கதிராய் செய்துவிடுவோம்
இ பெரிய உலகத்தை இல்லாமல்செய்வோம் – பாம்பாட்டி:32 31/2,3
மேல்

செய்தே (1)

கோபம் செய்தே யமன் – கடுவெளி:10 1/2
மேல்

செய்தேதான் (1)

சூரணம் செய்தேதான் ஆத்தாளே – அழுகணி:3 89/1
மேல்

செய்தேன் (1)

முதலெழுத்தை போற்றி செய்தேன் – அழுகணி:3 110/5
மேல்

செய்தேனோ (1)

என்ன குற்றம் செய்தேனோ எல்லவரும் காணாமல் – அழுகணி:3 158/1
மேல்

செய்பவர் (1)

மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர்
நேயமா கஞ்சா அடித்து நேர் அபினை தின்பதால் – சிவவாக்கியர்:24 540/2,3
மேல்

செய்முறைகள் (1)

நவநாதர் செய்முறைகள் இதுதான் கண்டு – கல்லுளி:13 23/3
மேல்

செய்ய (12)

பருவமதில் சேறு பயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி – அகத்தியர்:1 4/2
செய்ய வட்டம் ஆகியடி என் ஆத்தாளே – அழுகணி:3 112/4
கோன் என்ற கோடு சித்து கணத்தில் ஆடும் குணமாக ரேவதி நாள் செய்ய நன்று – இராமதேவர்:6 9/3
வான் என்ற அட்டமியில் செய்ய நன்று வளர்பிறையில் செய்தவனே யோகியாமே – இராமதேவர்:6 9/4
பழக்கமது செய்ய ஆரம்பிக்கவேதான் – கல்லுளி:13 23/2
சீக்கிரம் தருமம் செய்ய வேண்டும் கொஞ்ச திருப்பணிகள் முடிக்க வேண்டும் – கொங்கணி:18 83/2
தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் இ தமிழ் செய்ய எனக்கு உபதேசம்செய்தாள் – கொங்கணி:18 108/1
செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் – சிவவாக்கியர்:24 33/1
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே – சிவவாக்கியர்:24 162/2
செய்ய பதுமனை கொள் சித்தனாரே – பாம்பாட்டி:32 35/4
தீபம் என்னும் சிற்சொரூப செய்ய பொருளை – பாம்பாட்டி:32 76/3
சஞ்சாரம் செய்ய ஞானம்மா – புண்ணாக்கு:33 20/2
மேல்

செய்யத்தானே (1)

செற்ற புலன் பொறி அடக்கி சேர வேண்டும் சித்தமுற சிவபூஜை செய்யத்தானே
கற்றவர்க்கே பல யோகம கனியும் பாரே கல்லாதவர் யோகம் எல்லாம் பொல்லா யோகம் – காரைச்சித்தர்:16 13/3,4
மேல்

செய்யதோர் (1)

அய்யன் திருவிளையாட்டா நெஞ்சே செய்யதோர்
ஆணெழுத்தும் பெண்ணெழுத்தும் ஆகி நடு நின்ற – பட்டினத்து:30 13/2,3
மேல்

செய்யப்பா (1)

செய்யப்பா வாசிமுனி மகனே கேளு தீர்க்கமுடன் முன் உரைத்த ஆயிரத்தில் – காகபுசுண்டர்:14 5/1
மேல்

செய்யப்போறேன் (1)

என்ன செய்யப்போறேன் நான் இருந்த அதிசயத்தை – அழுகணி:3 162/1
மேல்

செய்யமாட்டார் (1)

சித்தி கண்டால் சித்திகொண்டு செய்யமாட்டார் சேர்ந்தும் அதாய் இருக்க அறியார் திருடர்தானே – கைலாயக்கம்பளி:19 31/4
மேல்

செய்யாக்கால் (1)

முத்திக்கு வித்தான மூர்த்தியை தொழுது முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும் சேரா ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 3/1,2
மேல்

செய்யாதிரு (2)

பாபம் செய்யாதிரு மனமே நாளை – கடுவெளி:10 1/1
பாபம் செய்யாதிரு மனமே – கடுவெளி:10 1/4
மேல்

செய்யாதே (8)

மோட்சமது பெறுவதற்கு சூட்சம் சொன்னேன் மோகமுடன் பொய் களவு கொலை செய்யாதே
காய்ச்சலுடன் கோபத்தை தள்ளிப்போடு காசினியில் புண்ணியத்தை கருதி கொள்ளு – அகத்தியர்:1 2/1,2
சத்தியமே வேணுமடா மனிதனானால் சண்டாளம் செய்யாதே தவறிடாதே – அகத்தியர்:1 9/1
வெய்ய வினைகள் செய்யாதே கல்லை – கடுவெளி:10 26/3
தண்டுமுண்டு செய்யாதே மனம் வேறானால் தற்பரத்தை எப்போதும் அறியமாட்டாய் – காகபுசுண்டர்:14 29/2
மவுனமாகவும் வையாதே அவர் மனத்தை நோகவும் செய்யாதே – கொங்கணி:18 89/2
கூடிய பொய்களை சொல்லாதே பொல்லா கொலை களவுகள் செய்யாதே
ஆடிய பாம்பை அடியாதே இது அறிவுதானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 91/1,2
பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்பழம் போல் உதிர்ந்து விழுந்தானே – கொங்கணி:18 92/2
காசார்கள் பகை செய்யாதே நடுக்காட்டு புலி முன்னே நில்லாதே – கொங்கணி:18 93/1
மேல்

செய்யாமல் (1)

சாங்கம் இனி செய்யாமல் சீலை மண்ணும் சத்தியமாய் செய்த பின்னே உலர்த்தி பாரே – காகபுசுண்டர்:14 73/4
மேல்

செய்யார்க்கு (1)

சுத்த பிரமத்தை தோத்திரம் செய்யார்க்கு
நித்தம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 88/1,2
மேல்

செய்யாவிடில் (1)

மூன்று தொழிலினை மூர்த்தி செய்யாவிடில்
தோன்றாது உலகமடி குதம்பாய் – குதம்பை:17 49/1,2
மேல்

செய்யில் (1)

கால் என்ன பிராணாயம் முன்னே செய்யில் கணக்காக பூரகம் கும்பகமே நாலு – உரோம:7 7/3
மேல்

செய்யினும் (2)

பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும்
பஞ்சு போல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே – சிவவாக்கியர்:24 18/3,4
மன்றின் ஊடு பொய் களவு மாறு வேறு செய்யினும்
பன்றி தேடும் ஈசனை பரிந்து கூட வல்லிரேல் – சிவவாக்கியர்:24 277/2,3
மேல்

செய்யும் (5)

குந்தி இருக்க செய்யும் குதம்பாய் – குதம்பை:17 81/2
குந்தி இருக்க செய்யும் – குதம்பை:17 81/3
தாகம் என்ற ஞானம் வந்து என்ன செய்யும் சண்டாள இந்திரிய சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 17/3
பேசுகின்ற உப்பினுக்கு மேலே அங்கம் பெருமையுள்ள சித்தர்கள்தாம் செய்யும் மார்க்கம் – சூரியானந்தர்:25 7/1
நாங்கள் செய்யும் செய்கை இது என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 32/4
மேல்

செய்யும்போது (1)

செய்குவாய் பூசையது செய்யும்போது செய்குறிகள் தவறாமல் நடக்க வேண்டும் – கருவூரார்:12 12/1
மேல்

செய்யுமடா (1)

மூச்சு என்ன செய்யுமடா நரகில் தள்ளும் மோசமது போகாதே முக்கால் பாரே – கருவூரார்:12 18/4
மேல்

செய்வது (4)

வாதங்கள் செய்வது வேறொன்றும் இல்லை வாசி அறிந்தோர்க்கு – ஏகநாதர்:8 12/1
பிரிந்து நின்ற நாலினால் செய்வது என்ன பேரான வறுமையொடு கிலேசம் துக்கம் – கைலாயக்கம்பளி:19 3/3
மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர் – சிவவாக்கியர்:24 540/2
தப்பாமல் செய்வது என்ன சவுக்காரம்தான் சட்டி முதல் பவுரணையும் தாக்கி பாரே – சூரியானந்தர்:25 11/4
மேல்

செய்வதுவும் (2)

நேராய் பொய் சொல்வதுவும் விளையாட்டே நெஞ்சில் நினைக்காமல் செய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/2
சாகசம் செய்வதுவும் விளையாட்டே ஒருவர் தஞ்சம் என்று நினைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/2
மேல்

செய்வம் (2)

பூசையது செய்வம் என்று கூட்டம் கூடி புத்திகெட்டு கைம்முறையின் போக்கை விட்டு – கருவூரார்:12 17/1
இனி என்ன செய்வம் சொல்லும் சித்தனாரே – பாம்பாட்டி:32 38/4
மேல்

செய்வாய் (4)

அட்டாங்க யோகமது செய்வாய் அதி – கல்லுளி:13 26/1
தெரிந்து குரு முறையாக செய்வாய் நீ பின்னே – கல்லுளி:13 51/2
மோசங்கள் வாராமல் செய்வாய் சிறந்து – கல்லுளி:13 52/4
பாகமதாகவே செய்வாய் பயபத்தியாய் – கல்லுளி:13 54/3
மேல்

செய்வாயே (1)

பரிந்திலேன் மிக பரிந்து கேட்டேன் ஐயா பழ முனியே கிழ முனியே பயன் செய்வாயே – காகபுசுண்டர்:14 136/4
மேல்

செய்வார் (4)

இருக்கையிலே சத கோடி தொழிலை செய்வார் இத்தனைக்கும் பொருள் எது இவன் வறுமைக்கு என்பார் – கைலாயக்கம்பளி:19 98/1
ஆரப்பா சுபானுபவ போதம் செய்வார் அவர் அல்லோ தயவுடையோர் அறிந்து காணே – கைலாயக்கம்பளி:19 151/4
மூச்சப்பா தச தீட்சை யார்தான் செய்வார் மூல குரு செய்வார் பின் ஆர்தான் செய்தார் – சூரியானந்தர்:25 6/2
மூச்சப்பா தச தீட்சை யார்தான் செய்வார் மூல குரு செய்வார் பின் ஆர்தான் செய்தார் – சூரியானந்தர்:25 6/2
மேல்

செய்வார்க்கு (1)

மாத்திரைக்கோல் கொண்டு மாரீசம் செய்வார்க்கு
சாத்திரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 94/1,2
மேல்

செய்வாள் (2)

மனமும் மதியும் இல்லாவிடில் வழி மாறுதல் சொல்லியே என்ன செய்வாள்
மனம் உறுதியும் வைக்க வேணும் பின்னும் வாலை கிருபை உண்டாக வேணும் – கொங்கணி:18 22/1,2
அறிந்துகொள் இவளை முன்னே ஐயா வைத்தே ஆதரித்து கேட்டது எல்லாம் அருளி செய்வாள்
அறிந்துகொள் அகண்டத்தே ஞான சக்தி ஆத்தாளை பூசித்தால் அறுபது ஈவாள் – கைலாயக்கம்பளி:19 78/2,3
மேல்

செய்வேன் (5)

எழுந்திட்டார் எல்லோரும் ஓடிப்போனார் என்ன செய்வேன் தனித்திருந்தே ஏங்கினேனே – கருவூரார்:12 28/4
சொக்கி அல்லோ என் செய்வேன் என்றே ஏங்கி துரியத்தை விட்டு மெள்ள கீழ்க்கொண்டாரே – கைலாயக்கம்பளி:19 122/4
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பது அன்றி என் செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதல் கொழுந்து – சிவவாக்கியர்:24 131/2,3
வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்று உயர்ந்த தங்கமும் – சிவவாக்கியர்:24 538/1
சீரினில் உனக்கு ஞானசித்தி செய்வேன் பார் என – சிவவாக்கியர்:24 541/3
மேல்

செய்வோம் (3)

தோத்திரம் செய்வோம் என்பார் என் ஆத்தாளே – அழுகணி:3 176/2
என்ன வகை செய்வோம் எமதூதன் வந்தக்கால் – பட்டினத்து:30 49/1
நீதியோடு அடங்கியே நின்றிட செய்வோம்
நின்ற நிலை தவறாமல் ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 26/3,4
மேல்

செய்வோர்க்கு (1)

காமனை வென்று கடும் தவம் செய்வோர்க்கு
ஏமன் பயப்படுவான் குதம்பாய் – குதம்பை:17 123/1,2
மேல்

செய (1)

செய மகா நெஞ்சே திருட்டு மல கோட்டை – பட்டினத்து:30 45/1
மேல்

செயகால (1)

கோளப்பா செயகால லயம்தான் எங்கே குரு நமசிவாயம் எங்கே நீங்கள் எங்கே – காகபுசுண்டர்:14 115/3
மேல்

செயநீர் (4)

ஆறுதல செயநீர் ஆத்தாளே – அழுகணி:3 46/1
இருக்கையிலே செயநீர் செந்தூரம் சுன்னம் எடுத்தெடுத்தே அடுக்கிவைப்பார் அநேகம் கோடி – கைலாயக்கம்பளி:19 98/2
மல் சுட்ட வாதம் உண்டோ சுன்னம் உண்டோ மகத்தான சிக்கி உண்டோ செயநீர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/2
சொல்லுறேன் அதை பார் மனம் செயநீர் ஆகும் சுத்த வெளி அடியோடே தாக்கி ஏத்தும் – கைலாயக்கம்பளி:19 147/2
மேல்

செயநீரால் (2)

ஆறு வகை செயநீரால் ஆத்தாளே – அழுகணி:3 47/3
செப்பமுள்ள செயநீரால் ஆத்தாளே – அழுகணி:3 55/3
மேல்

செயநீராலே (1)

உப்பான வெடியுப்பு செயநீராலே ஒரு கோடி வித்தை எல்லாம் ஆடல் ஆகும் – சூரியானந்தர்:25 11/1
மேல்

செயம் (1)

மௌனம் என்றீர் ஞானம் பொய் என்று சொல்லி வாகான செயம் மண்டிபோட்டே நூற்றில் – கைலாயக்கம்பளி:19 203/3
மேல்

செயல் (6)

செயல் பொருந்தும் நாள் பார்த்தும் – அழுகணி:3 79/4
தெருள் ஈவாள் சிவயோகம் தெளிவதற்கு செயல் உறுதியாக அல்லோ தெரியவேண்டி – காகபுசுண்டர்:14 144/3
செய்ஞ்ஞான கதி எல்லாம் ஆணவத்தின் செயல் அன்றி வேறு இல்லை சென்மம் சென்மம் – காரைச்சித்தர்:16 18/3
சார்பு அறியும் செயல் அறியும் விஞ்ஞானம்தான் சார்ப்புதரும் சாரமதே மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/2
செறிந்து நின்ற ஞானத்தின் யோகம் ஆச்சு செயல் தம்ப மவுனத்தை சென்று காணே – கைலாயக்கம்பளி:19 70/4
தேட அரிய ஈசன் செயல் – பட்டினத்து:30 44/4
மேல்

செயல்-தன்னை (1)

தானாய் இருக்கும் பிரமத்தின் தன் செயல்-தன்னை அறிந்தாக்கால் – ஏகநாதர்:8 8/1
மேல்

செயலாம் (1)

சித்தான மூன்றெழுத்து செயலாம் சோதி சீரிய ஐயும் கிலியும் சவ்வுமாகி – இராமதேவர்:6 4/1
மேல்

செயலால் (1)

அருளான மூல குரு ஐயர் செயலால்
ஆனந்தம்கொண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 93/3,4
மேல்

செயலினால் (1)

சித்திக்குமே சிவன் செயலினால் பத்தி – கடுவெளி:10 19/4
மேல்

செயலே (1)

திரியாதே நெஞ்சே சிவன் செயலே அல்லால் – பட்டினத்து:30 60/3
மேல்

செருப்பின் (1)

ஆசை என்னும் செருப்பின் மேல் அடியை வைத்தே – பாம்பாட்டி:32 79/1
மேல்

செல் (1)

கன்றை விடாது செல் கற்றாவை போல் வத்தை – குதம்பை:17 59/1
மேல்

செல்ல (5)

கோலத்துடன் அங்கு இருந்தும் செல்ல
குணமாகும் ஆனந்த பரவெளி பொருந்தும் – கல்லுளி:13 37/3,4
கண்டுகண்டு மனம்தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டு இலையும் சேர்ந்து போகும் – காகபுசுண்டர்:14 29/1
தீர்க்கமுடன் பிரமத்தில் மனம்தான் செல்ல சீவனுக்கு சீவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 57/4
ஆரப்பா அளவிட்டோர் கண்டோர் வீதி அதற்குள்ளே செல்ல அரிது மைந்தா போபோ – கைலாயக்கம்பளி:19 59/3
ஆக வெளிக்குள்ளே அடங்கா புரவி செல்ல
ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 97/1,2
மேல்

செல்லமாட்டீர் (1)

விளங்கியதோர் கீர்த்தி உண்டோ உங்களாலே வெட்டவெளிக்கு அப்புறத்தே செல்லமாட்டீர்
முளங்கியதோர் குளிகை என்ன காயசித்தி மூச்சற்ற இடத்திலே நோக்கம் என்ன – கைலாயக்கம்பளி:19 130/2,3
மேல்

செல்லல் (1)

கானலை மான் நீர் எனவே கண்டு செல்லல் போல் – பாம்பாட்டி:32 49/1
மேல்

செல்லாத (1)

மோட்ச சாம்ராச்யத்தில் மனம் செல்லாத மூடர்களுக்கு அபரோட்சம் மொழியலாகா – காகபுசுண்டர்:14 103/1
மேல்

செல்லாதே (3)

ஆசை மயக்கில் செல்லாதே நீ – கல்லுளி:13 60/1
தேசாந்தரங்களும் செல்லாதே மாய்கை தேவடியாள் தனம் பண்ணாதே – கொங்கணி:18 93/2
சித்த கருவியிடம் செல்லாதே சீல மத – திரிகோண:27 88/1
மேல்

செல்லு (5)

தேயும் என்றே நல்வழியில் செல்லு நீ கல்மனமே – இடைக்காட்டு:5 59/2
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாதக நிலைமையே சொல்லு பொல்லா – கடுவெளி:10 9/2,3
கரணம் அடக்கியே மேல் ஏறி செல்லு – கல்லுளி:13 26/4
பாதை வழி ஏறியே செல்லு மயிர் – கல்லுளி:13 31/1
முத்திக்கு இடமான வழியிலே செல்லு – கல்லுளி:13 55/4
மேல்

செல்லும் (4)

செல்லும் பழச்சாற்றில் ஆத்தாளே – அழுகணி:3 77/3
மெய்யே மெய்யில் கொண்டு மெய்யறிவில் செல்லும் கோனே – இடைக்காட்டு:5 125/2
செல்லும் அவனே நான் என்று அபிமானிக்கு சித்தவிர்த்தி நிரோதகமாம் யோகத்தாலே – காகபுசுண்டர்:14 84/3
திண்ணமுடன் யமபுரம் செல்லும் காலத்தில் – பாம்பாட்டி:32 47/3
மேல்

செல்லும்போதில் (1)

சேரடா அணு போலே புருவத்து இட்டு தீர்க்கமுடன் நீதானும் செல்லும்போதில்
ஆரடா உன்னைத்தான் ஆர்தான் காண்பார் அண்டம் எனும் பிரமத்தின் அருளினாலே – காகபுசுண்டர்:14 77/1,2
மேல்

செல்லும்போது (4)

பாரப்பா ஆகாயம் செல்லும்போது பாலகனே சக்கரம்தான் சுற்றி ஆட – காகபுசுண்டர்:14 43/1
வீரடா விமலரிடம் செல்லும்போது வெற்றியுடன் எனை எடுத்து முத்தமிட்டார் – காகபுசுண்டர்:14 49/3
சாற்றுகிறேன் என் மகனே வாசிநாதா சத்தியமாய் அண்டத்தில் செல்லும்போது
போற்றுகிற அக்கினியும் பிரவேசித்து புலன்கள் ஐந்தும் சேர்ந்ததனால் போதம் ஆகும் – காகபுசுண்டர்:14 55/1,2
வணங்கி இப்பால் செல்லும்போது
மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை – சங்கிலி:20 9/2,3
மேல்

செல்வது (2)

செல்வது என்ன ரேசகத்தை வெளிவிடாதே துடியான பூரகத்தை பின்னிடாதே – சூரியானந்தர்:25 13/1
செல்வது என்ன கற்பத்தை மறந்திடாதே செந்தூரம் சேர்க்கையிலே சிதறிடாதே – சூரியானந்தர்:25 13/3
மேல்

செல்வம் (2)

நீங்காத செல்வம் நிலைபெற்ற மா தவம் நின்ற பொருள் அறிவார் – ஏகநாதர்:8 24/2
மிக்க செல்வம் நீர் படைத்த விறகு மேவி பாவிகாள் – சிவவாக்கியர்:24 81/1
மேல்

செல்வமும் (2)

செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம் – குதம்பை:17 109/1
மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே – சிவவாக்கியர்:24 83/1
மேல்

செல்வர் (1)

காத தூரம் ஓடி செல்வர் காண்பதும் அருமையே – சிவவாக்கியர்:24 538/4
மேல்

செல்வரோ (1)

மறலிதான் வருகையில் வாரி செல்வரோ
அலையாமல் அகத்தினை அத்தன்-பால் வைத்தோர் – பாம்பாட்டி:32 44/2,3
மேல்

செல்வன (2)

செல்வன நிச்சயமே குதம்பாய் – குதம்பை:17 111/2
செல்வன நிச்சயமே – குதம்பை:17 111/3
மேல்

செல்வனை (1)

சென்மசென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்து காண வேண்டுமே – சிவவாக்கியர்:24 494/3,4
மேல்

செல்வார் (2)

கேளப்பா இது கேளாய் எவரும் செல்வார் ஓகோகோ அண்டம் எல்லாம் கவிழ்ந்துபோமே – காகபுசுண்டர்:14 132/4
வாதி என்றால் அவரிடத்தே சித்தர் செல்வார் மயக்குகின்ற செனனம் இல்லை முத்திதானே – கைலாயக்கம்பளி:19 99/4
மேல்

செல்வான் (2)

காளப்பா மவுனம் என்பான் விண்ணை பார்ப்பான் காதகத்தை விட்டு சீவனத்தில் செல்வான்
நாளப்பா தினந்தோறும் தர்க்கம் பேசி நலமான பெண்ணோடு மயங்குவானே – கைலாயக்கம்பளி:19 92/3,4
உடுக்கையை அடித்தே ஒருவன் முன் செல்வான் ஒருவன் தீச்சட்டியும் கொள்வான் – தடங்கண்:26 6/1
மேல்

செல்வியின் (1)

செல்வியின் மேல் கும்மி-தனை செப்புதற்கே நல் விசய – கொங்கணி:18 1/2
மேல்

செல்வேன் (1)

நாளப்பா நானும் அந்தப்படியே செல்வேன் நலமாக இன்னமும்தான் அகண்டம் ஆனால் – காகபுசுண்டர்:14 48/3
மேல்

செல (1)

செல குமிழி என்று நினை செம்பொன்னம்பலத்தை – பட்டினத்து:30 14/3
மேல்

செலுத்த (2)

திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே ஆகும் தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் – அகத்தியர்:1 11/3
மெள்ள கனலை எழுப்ப வேண்டும் வீதி புனலிலே செலுத்த வேண்டும் – பாம்பாட்டி:32 115/2
மேல்

செலுத்தாமல் (1)

கருவின் வழி அறிந்து கருத்தை செலுத்தாமல்
அருவி விழி சொரிய அன்புவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 65/1,2
மேல்

செலுத்தி (3)

ஆறு ஆதாரத்தில் அறிவை மிக செலுத்தி
சீராய் தவசிருந்து சிக்கு அறுத்தோம் மாங்குயிலே – சதோகநாதர்:23 12/1,2
நித்திரையும் விட்டு நினைவை அறிவில் செலுத்தி
சித்தி எலாம் பெற்று தெளிவுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 18/1,2
அஞ்ஞானமும் கடந்து அறிவை மிக செலுத்தி
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் ஞானம்மா – புண்ணாக்கு:33 2/1,2
மேல்

செலுத்திய (1)

செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம் – குதம்பை:17 109/1
மேல்

செலுத்தினதும் (1)

பத்தி கொள்ளாததுவும் விளையாட்டே மனம் பாழில் செலுத்தினதும் விளையாட்டே – கதேந்திர:11 22/2
மேல்

செலுத்து (1)

திறமாக நம்பி செலுத்து – பட்டினத்து:30 101/4
மேல்

செலுத்தும் (1)

அட்டகாசம் செலுத்தும் அவத்தை சடலத்துடனே – பத்திரகிரி:31 77/1
மேல்

செலுத்தும்போது (1)

வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா மேவடா மனம்-தனையும் செலுத்தும்போது
காரடா சுழுனையிலே மனம்தான் பாய்ந்து கலந்து ஐந்து பூதமும்தான் ஒன்றாய் போமே – காகபுசுண்டர்:14 11/3,4
மேல்

செலுத்துவதும் (2)

செலுத்துவதும் உள்நாக்கில் அண்ணாக்கு ஐயா சென்று ஏறி பிடரி வழி தியானம் தோன்றும் – உரோம:7 10/1
சொல்லும்மட்டும் சிந்தை செலுத்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 102/2
மேல்

செவ்வானால் (1)

கடு என்ன லகு என்ன மனம் செவ்வானால் கண்டுகொள்ளும் என்று சொல்லி கரத்தில் காட்டி – கைலாயக்கம்பளி:19 185/2
மேல்

செவ்வியோர்கள் (1)

திண்ணம் என்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேள்-மினோ – சிவவாக்கியர்:24 444/1
மேல்

செவ்வை (2)

செவ்வை ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 97/4
செவ்வை ஒத்து நின்று அலோ சிவபதங்கள் சேரினும் – சிவவாக்கியர்:24 228/3
மேல்

செவ்வையாய் (2)

பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – கைலாயக்கம்பளி:19 5/1
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – சட்டைமுனி:21 6/1
மேல்

செவ்வையாவது (2)

மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ – கைலாயக்கம்பளி:19 4/2
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ – சட்டைமுனி:21 5/2
மேல்

செவி (5)

மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை – இடைக்காட்டு:5 27/1
அறுப்பனே செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால் – சிவவாக்கியர்:24 43/4
நந்தி என்ற வாகனமே தூல தேகம் நான்முகனே கண் மூக்கு செவி நாக்காகும் – வால்மீகி:36 2/3
நவமான நவக்கிரகம்-தன்னுள்ளேயே நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் – வால்மீகி:36 11/4
நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் நடு வீதி குய்யம் முதல் உச்சிதொட்டு – வால்மீகி:36 12/1
மேல்

செவி-தனில் (1)

செவி-தனில் கேளாத மறை தாண்டவக்கோனே குரு – இடைக்காட்டு:5 22/1
மேல்

செவிடு (1)

சேயா சமைந்து செவிடு ஊமை போல் திரிந்து – பத்திரகிரி:31 8/1
மேல்

செவிடுபட்டே (1)

ஓமப்பா நாதத்தில் செவிடுபட்டே ஊமை என்ற எழுத்துடைய உருவம் காணும் – கைலாயக்கம்பளி:19 46/2
மேல்

செவியாக (1)

கண்ணே செவியாக கொண்டாய் ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 23/4
மேல்

செவியோடு (2)

மதி ரவியும் பூரணமும் கண் வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசம் எட்டும் – அகத்தியர்:1 33/3
காண் இந்த உலகத்தில் மாய கூத்தும் கண் மூக்கு செவியோடு இந்திரிய கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/1
மேல்

செழித்து (1)

செழித்து இலங்கும் ஆன்மாவை தேர்ந்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 69/2
மேல்

செழும் (1)

வேடத்தான் ஓங்கி விளங்கும் செழும் கமல – திரிகோண:27 54/1
மேல்

செழுமை (1)

சிக்கு நாறும் கூந்தலை செழுமை மேகமாய் – பாம்பாட்டி:32 54/1
மேல்

செற்ற (2)

செற்ற புலன் பொறி அடக்கி சேர வேண்டும் சித்தமுற சிவபூஜை செய்யத்தானே – காரைச்சித்தர்:16 13/3
செற்ற மாவை உள்ளரை செறுக்கறுத்து இருத்திடில் – சிவவாக்கியர்:24 58/3
மேல்

செற்றானை (1)

கரி உரித்து போர்த்தவனை கார் மதி செற்றானை
கருவறுத்து பார்த்தலே காண் – பட்டினத்து:30 91/3,4
மேல்

செறி (2)

தூதனை பாய்ந்து துரத்தியே தாது செறி – திரிகோண:27 42/2
சீயும் மலமும் செறி செந்நீரும் நிணமும் – பாம்பாட்டி:32 63/1
மேல்

செறிந்த (2)

செறிந்த வதை அடிச்சக வேதாந்தம் பார்த்து சீராக நிற்கிறதே செம்மையாகும் – கைலாயக்கம்பளி:19 159/3
செறிந்த வஸ்துவை போற்றி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 7/4
மேல்

செறிந்தவர் (1)

நாடில் வழக்கம் அறிந்து செறிந்தவர்
நீடொளி காணுவரே குதம்பாய் – குதம்பை:17 190/1,2
மேல்

செறிந்து (6)

பெரும்பாலும் அருவி செறிந்து வர – கல்லுளி:13 36/3
செறிந்து நின்ற பெண் பொன்னால் மண்ணினாலே சேத்துமத்தில் ஈ போல தியங்குவாரே – கைலாயக்கம்பளி:19 3/4
செறிந்து நின்ற ஞானத்தின் யோகம் ஆச்சு செயல் தம்ப மவுனத்தை சென்று காணே – கைலாயக்கம்பளி:19 70/4
ஒக்க வந்து மாதுடன் செறிந்து இடத்தில் ஒழுகியே – சிவவாக்கியர்:24 82/1
செறிந்து மேலை வாசலை திறந்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 453/4
செறிந்து விந்து நாதத்தை சேர் – பட்டினத்து:30 41/4
மேல்

செறுக்கறுத்து (1)

செற்ற மாவை உள்ளரை செறுக்கறுத்து இருத்திடில் – சிவவாக்கியர்:24 58/3
மேல்

சென்மசென்மம் (1)

சென்மசென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை – சிவவாக்கியர்:24 494/3
மேல்

சென்மம் (6)

செய்ஞ்ஞான கதி எல்லாம் ஆணவத்தின் செயல் அன்றி வேறு இல்லை சென்மம் சென்மம் – காரைச்சித்தர்:16 18/3
செய்ஞ்ஞான கதி எல்லாம் ஆணவத்தின் செயல் அன்றி வேறு இல்லை சென்மம் சென்மம்
மெய்ஞ்ஞான விளைவு எல்லாம் யோகம் யோகம் மின்னான சக்தியுடன் சாகம் சோகம் – காரைச்சித்தர்:16 18/3,4
பாங்கில் நின்ற அ சென்மம் மவுன முத்தி பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 2/4
மற்று நின்றே அலைந்தவர்க்கு நரகம் எய்தி மாளுவார் கோடி சென்மம் அருளுவாரே – கைலாயக்கம்பளி:19 100/4
கண்டிலேன் ஆச்சரியம் குமாரனே பார் கலந்த நல் சென்மம் இவர் கைலாயம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 190/1
சிதலாய் வெளி ஒளியாம் சென்மம் சத கோடி – திரிகோண:27 8/2
மேல்

சென்மமாம் (1)

ஆவியோடு ஆடுகின்ற மீண்டும் அந்த சென்மமாம்
சோதியான ஞானியர்க்கு சுத்தமாய் இருப்பரே – சிவவாக்கியர்:24 112/3,4
மேல்

சென்மிப்போன் (1)

தேத்தி உருவாக வந்து சென்மிப்போன் சாத்த அரிய – திரிகோண:27 14/2
மேல்

சென்ற (2)

அணிந்திட்ட அறு வரையில் சொக்கி சென்ற ஆதி என்ற பராபரமே ஐயா ஐயா – கைலாயக்கம்பளி:19 62/2
சென்ற நிலை முத்தி என்று சேர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 165/2
மேல்

சென்றது (1)

வாளப்பா மால் அயர்-தம் முகத்தை நோக்கி வந்தவாறு எவ்வகையோ சென்றது ஏதோ – காகபுசுண்டர்:14 115/2
மேல்

சென்றதும் (2)

காய வண்டு கண்டதும் கருவூர் அங்கு சென்றதும்
பாயும் என்று சென்றதும் பறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 370/3,4
பாயும் என்று சென்றதும் பறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 370/4
மேல்

சென்றபோது (1)

தேன் என்ற திரை ஏழும் தீய்ந்துபோகும் திரிவாரே உச்சி நடு சென்றபோது
கோன் என்ற கருவி எல்லாம் ஒடுங்கிப்போகும் கூற்றுவனார் ஆட்டமதை பார்க்கலாமே – காகபுசுண்டர்:14 16/3,4
மேல்

சென்றார் (5)

பூருவத்தில் நடந்த கதை இதுதான் என்று புகன்றுவிட்டு புசுண்டரும் தம் பதிக்கு சென்றார்
காரணத்திலே வகுத்தேன் இந்த ஞானம் கம்பம் அணி வாலை கொலு கூட்டம் அப்பா – காகபுசுண்டர்:14 145/1,2
தார் உள்ள சலத்தோடும் சென்றார் இல்லை சமர்த்தான மனத்தினிட சத்திதானே – கைலாயக்கம்பளி:19 50/4
மாறினால் சென்று மணம் பிடித்து சென்றார் வரை மூன்றும் கடக்க ஒரு கற்பம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 120/4
மூச்சப்பா ஓடாது முன்பின் தோணா முதிர்ந்த மன மாயையினால் பின்னும் சென்றார்
கூச்சப்பா ஐவரையில் போக்கி நின்று குருகுரென மொழிந்ததிலே மனமும் தேறி – கைலாயக்கம்பளி:19 121/2,3
தான் என்ற பிரமரும் ஓர் அறிவில் சென்றார் சாதகமாய் மால் என்றால் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/1
மேல்

சென்றால் (7)

கூரையா அங்குலம்தான் ஆனாலும் சென்றால் குறிக்குள்ளேதான் அடக்கிக்கொண்டது ஐயா – உரோம:7 5/3
மாயாமல் வாசியும்தான் நடுவே நின்று மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனம்தான் சென்றால்
காயான சுழுத்தி என்று இதற்கு நாமம் கண்டு பார் கண்டுகொள்ள போதம்தானே – காகபுசுண்டர்:14 60/3,4
ஓங்கியே திங்களும்தான் மூன்று சென்றால் உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு – காகபுசுண்டர்:14 73/3
கழறும் கிளி மொழி காலம் சென்றால் அது – குதம்பை:17 74/1
தான் என்ற சிவத்துக்குள் மௌனம் சென்றால் சத கோடி நவ கோடி வன்னி ரவி சோமன் – கைலாயக்கம்பளி:19 47/1
வேன் என்ற பஞ்சகர்த்தாள்மட்டும் சென்றால் வேதாந்தி எனமட்டும் சொல்வார் பாரே – கைலாயக்கம்பளி:19 180/4
மனம் உருக பார்த்தால் மலை சிலையாக சென்றால்
உனது அறிவால் பார்த்து நீ ஓது – பட்டினத்து:30 97/3,4
மேல்

சென்றாலும் (3)

எங்ஙனம் சென்றாலும் – அகப்பேய்:2 42/4
பரத்தில் சென்றாலும் அகப்பேய் – அகப்பேய்:2 51/1
காசி ராமேச்சுரம் கால் நோவ சென்றாலும்
ஈசனை காணுவையோ குதம்பாய் – குதம்பை:17 184/1,2
மேல்

சென்றிடம்-தொறும் (1)

சென்று சென்றிடம்-தொறும் சிறந்த செம்பொன் அம்பலம் – சிவவாக்கியர்:24 421/1
மேல்

சென்றிடு (1)

அருளோடு நீ சென்றிடு – திரிகோண:27 90/2
மேல்

சென்று (53)

சொற்பம் என்று விட்டுவிட்டால் அலைந்துபோவாய் துரியம் என்ற பராபரத்தில் சென்று கூடே – அகத்தியர்:1 37/4
நல்ல வழியில் சென்று நல் பதவி எய்தாமல் – இடைக்காட்டு:5 73/1
கொல் வழியில் சென்று குறுகுவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 73/2
செலுத்துவதும் உள்நாக்கில் அண்ணாக்கு ஐயா சென்று ஏறி பிடரி வழி தியானம் தோன்றும் – உரோம:7 10/1
இனிமையாய் வழி தெரிந்து அவ்விடம் சென்று – கல்லுளி:13 34/4
மார்க்கத்தின் வழியாக சென்று நீ தேறே – கல்லுளி:13 47/4
ஓம் என்ற சுழுனையடா அண்ட உச்சி ஓம் முடிந்த பட்டணத்துக்கு அப்பால் சென்று
நாம் என்று சொல் அற்று யோக ஞானம் நாட்டுகிறேன் அஞ்சனமும் திலத போக்கும் – காகபுசுண்டர்:14 2/1,2
காணப்பா தலம் எல்லாம் அண்ட உச்சி கமலமடா பதினெட்டாம் கோட்டில் சென்று
பூணப்பா மனத்தையும்தான் பிசகு ஒட்டாமல் பூட்டடா பிரமத்தில் புகுந்து எந்நாளும் – காகபுசுண்டர்:14 4/1,2
ஊன் என்ற பசி தீரும் கோபம் போகும் உதயகிரி-தனில் சென்று ஊடுருவி பார்க்க – காகபுசுண்டர்:14 16/2
ஆரப்பா சென்று ஏறி பார்க்கும் போது அதீதம் உள்ள விஞ்சை மந்த்ரம் அனந்தம் காட்டும் – காகபுசுண்டர்:14 30/2
வான் என்ற அண்டமதில் சென்று புக்கு வடவரையில் உச்சி நடு தீபம் கண்டு – காகபுசுண்டர்:14 36/1
தான் என்ற சிறுவீட்டுக்குள்ளே சென்று தலைமாறிப்போனதொரு வாசியைத்தான் – காகபுசுண்டர்:14 52/1
அலையாது மனம்தானும் பரத்தில் சென்று ஆகாய வீதி வழி ஆட்டும் பாரே – காகபுசுண்டர்:14 62/4
பாரடா பரப்பிரமத்து ஊடே சென்று பரிதி மதி அக்கினியும் மூன்றும் ஒன்றாய் – காகபுசுண்டர்:14 79/1
காப்பதற்கு நடு நாடி ஊடே சென்று கால் நிறுத்தி பிடரி வழி கண்ணை பாரே – காகபுசுண்டர்:14 106/4
நகர்ந்து அதன் அருகேதான் சென்று நிற்பேன் நகர முதல் அஞ்செழுத்தும் வர காண்பேனே – காகபுசுண்டர்:14 133/4
உச்சிக்கு மேல் சென்று உயர் வெளி கண்டோருக்கு – குதம்பை:17 225/1
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – கைலாயக்கம்பளி:19 5/1
ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணை உண்ணும் உருவி அந்த மண் சென்று சலத்தை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/1
பத்தி நின்ற சலமதுதான் தீயை உண்ணும் பாங்கான தீ சென்று காலை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/2
வெத்தி நின்ற கால் சென்று விண்ணை உண்ணும் விழுந்ததப்பா சடம் என வேதாந்த பேச்சு – கைலாயக்கம்பளி:19 8/3
தாக்கி நின்ற கெந்தியினால் எறும்பு சென்று சாதகமாய் மாண்டது இந்த ஐந்தும் பாரு – கைலாயக்கம்பளி:19 14/3
தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று சார்வாக எடுத்துப்போ முன்னை மைந்தா – கைலாயக்கம்பளி:19 34/2
பாவையிலே மனம் சென்று பரவாவிட்டால் பாராது போல் இருப்பாள் பாரு பாரே – கைலாயக்கம்பளி:19 34/4
செறிந்து நின்ற ஞானத்தின் யோகம் ஆச்சு செயல் தம்ப மவுனத்தை சென்று காணே – கைலாயக்கம்பளி:19 70/4
ஏறினார் அறு வரையின் இயல்பும் கண்டே இதமாக அறிவுடைய வரையில் சென்று
தேறினார் மனம் உரைத்தார் கண்டத்து ஏற சேர்ந்து ஏற சேர்ந்து ஏறி வரையில் தாண்டி – கைலாயக்கம்பளி:19 120/1,2
மாறினால் சென்று மணம் பிடித்து சென்றார் வரை மூன்றும் கடக்க ஒரு கற்பம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 120/4
ஆர்க்கம் என்ன குளிகையிட்டு சென்று போறேன் அங்கங்கே மனம் தேறி போறேன் போறேன் – கைலாயக்கம்பளி:19 133/3
அனுப்புவது பிறகு உனை யான் சென்று வாரேன் அவ்வளவும் குகைக்குள் நீ பட்டமாய் நில் – கைலாயக்கம்பளி:19 139/1
தனு பிறந்த தளி போல சென்று தாண்டி சாதகமாய் சொருபமணி மூன்றும் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/2
தேசியது மகார வித்தை சென்று கூட்டி செப்பாதே மகார வித்தை குளிர்ந்த ஞானம் – கைலாயக்கம்பளி:19 184/3
கிட்டினம் கைலாய பரம்பரையினாலே கேளும் ஆச்சரியம் கொங்கணர்தாம் சென்று
கிட்டினோம் என்று சொல்லி ஈசானத்தே கெடியான ரசம் உண்டு சட்டை போக்கி – கைலாயக்கம்பளி:19 188/1,2
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – சட்டைமுனி:21 6/1
திரு இலங்கு மேனி ஆகி சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 64/4
பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அணுகிலார் – சிவவாக்கியர்:24 224/2
திடுக்கமுற்ற ஈசனை சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 248/4
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 316/1
சென்று சென்றிடம்-தொறும் சிறந்த செம்பொன் அம்பலம் – சிவவாக்கியர்:24 421/1
தெளிந்த நல் சரியை-தன்னில் சென்று சாலோகம் பெறும் – சிவவாக்கியர்:24 447/1
வேதம் ஓதுவானுடன் புலைச்சி சென்று மேவிடில் – சிவவாக்கியர்:24 473/3
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 476/1
எடுத்ததோர் தட்டில் பாம்பு உரு தாங்கி இல்-தொறும் சென்று முன் நிற்பார் – தடங்கண்:26 6/2
தெரிய நின்று பின்னை உள்ளே சென்று அரிதாக – திரிகோண:27 78/2
சென்று மயங்கி திரியாதே நின்ற – பட்டினத்து:30 7/2
தேடினால் ஐந்து திரு அக்கரத்தை சென்று வெளி – பட்டினத்து:30 32/1
தந்திரமாய் சென்று தரியாமல் அந்தரத்தில் – பட்டினத்து:30 61/2
கால் வழி சென்று கருப்பை குழிக்கு கீழ் – பட்டினத்து:30 69/1
திருட்டு வித்தை செய்கிறாய் சென்று – பட்டினத்து:30 69/4
சென்று சிவன் அடியில் சேர்ந்த பெரும் பாம்பு – பட்டினத்து:30 70/1
ஓரெழுத்திலே சென்று உறை – பட்டினத்து:30 74/4
தங்கு நீ சென்று சதாசிவத்திலே மனமே – பட்டினத்து:30 90/1
ஓர் இன்பம் காட்டும் உயர் ஞான வீதி சென்று
பேரின்ப வீடு கண்டு பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 133/1,2
கவன குளிகை கொண்டு அதனாலே ககன மார்க்கம்-தனிலே கவனமாய் சென்று
தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்கு போய் குதூகலித்தேன் – மச்சேந்திர:34 13/1,2
மேல்

சென்றுமே (1)

அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே – பாம்பாட்டி:32 113/3
மேல்

சென்றே (8)

கருநெல்லி காட்டுக்குள் சென்றே உட்கருவான – கல்லுளி:13 35/1
பாடுவது பல நூலை படித்திடாமல் பராபரத்தின் உச்சி நடு வெளியே சென்றே
ஆடுவது தொந்தோம் என்று ஆட்டை பார்த்தே அடுக்கடுக்காய் ஆயிரத்தெட்டு இதழும் கண்டு – காகபுசுண்டர்:14 38/2,3
வழியோடே நின்று உரைத்து பழக்கமாகி மனோன்மணியாம் புருவ மையத்து ஊடே சென்றே
ஒளியோடே மவுனத்தை ஓட்டி ஊதாய் உத்தமனே சாம்பவியை கண்டு கொள்வாய் – கைலாயக்கம்பளி:19 45/1,2
கான் என்ற ராக கேளிக்கை பார்த்து கண்ட பெண்ணை தாய் போல கருதி சென்றே
ஊன் என்ற உடம்பெடுத்து போக என்பான் உலுத்தனுக்கு செனனம் என்ற நரகம்தானே – கைலாயக்கம்பளி:19 96/3,4
மன்னு திருவருள் மனையை கண்டு போற்றி மருவியதோர் புரணத்தில் சென்றே ஏறி – கைலாயக்கம்பளி:19 138/2
வாடினேன் மனம் இளைத்தேன் மயக்கமானேன் வாயிட்ட குளிகை சென்றே ஏறி போறேன் – கைலாயக்கம்பளி:19 140/2
நிறைந்திட்ட அகண்ட முத்தி சென்றே ஆடி நேரான அண்டம் முதல் புவனம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/3
முன் தொழு கையர் முறைகளில் தவறார் முழுகுவார் துறை-தொறும் சென்றே
நன்று-கொல் முரண்பாடு இது-கொலோ சமயம் நடலையர்க்கு உடையும் என் நெஞ்சே – தடங்கண்:26 10/3,4
மேல்

சென்றேன் (7)

உற்றுற்று பார்த்து பின் அங்கங்கு சென்றேன் – கல்லுளி:13 42/4
ஆரப்பா சக்கரத்தை பிசகொட்டாமல் அதன் மேல் ஏறியும்தான் அப்பால் சென்றேன்
நேரப்பா நெடுந்தூரம் போகும்போது நிச்சயமாய் கம்பத்தின் நிலையை கண்டேன் – காகபுசுண்டர்:14 43/2,3
ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்துபேரும் ஆகாய அண்டமதை அடுத்தே சென்றேன்
நேரப்பா வெகு கோடி காலம் வாழ்ந்தேன் நிட்டையிலே மனம் தவறாது இருந்துகொண்டேன் – காகபுசுண்டர்:14 65/2,3
மூச்சப்பா ஓடவில்லை பிரமாதீத முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவில் சென்றேன்
கூச்ச பாவற்ற பிர்ம சாட்சாத்காரம் குழி பாதம் ஆகிய கோசரமாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/2,3
வேர் கண்டேன் ஆயிரத்தெட்டு அண்டகூட வீதி எல்லாம் ஓர் நொடிக்குள் விரைந்து சென்றேன்
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன் சாத்திர வேதங்கள் வெகு சாயும் கண்டேன் – காகபுசுண்டர்:14 101/2,3
நாடினேன் கற்பம் ஒன்று மூவரையில் தாண்டி நலமாக நாலு வரைக்குள்ளே சென்றேன்
ஆடினேன் ஆடினேன் அறிவுகெட்டேன் அரகரா மோசம் என்றே இறங்கினேனே – கைலாயக்கம்பளி:19 140/3,4
கண்டதே அங்கு நின்றேன் சிவசத்தி கற்பனையது என்று மகிழ்ந்து அப்புறம் சென்றேன்
பண்டு அன்னை உமையவட்கு அருளிய பாதை கண்டு ரசபான போதையும் உண்டேன் – மச்சேந்திர:34 17/1,2
மேல்

சென்னி (1)

சென்னி நாலு கை இரண்டு சிந்தையில் இரண்டில் ஒன்று – சிவவாக்கியர்:24 481/3
மேல்

சென்னியாம் (1)

சென்னியாம் தலத்திலே சீவன் நின்று இயங்கிடும் – சிவவாக்கியர்:24 392/3
மேல்

சென்னியான (1)

சென்னியான தலத்திலே சீவன் நின்று இயங்கிடும் – சிவவாக்கியர்:24 507/3
மேல்

செனனம் (3)

திரும்ப செனனம் எடாதே குரு – கஞ்சமலை:9 22/3
ஊன் என்ற உடம்பெடுத்து போக என்பான் உலுத்தனுக்கு செனனம் என்ற நரகம்தானே – கைலாயக்கம்பளி:19 96/4
வாதி என்றால் அவரிடத்தே சித்தர் செல்வார் மயக்குகின்ற செனனம் இல்லை முத்திதானே – கைலாயக்கம்பளி:19 99/4
மேல்

செனனமெடுத்தவாறு (1)

புத்துக்குள் வெகு கோடி பாவ புண்யம் பாழான பெண் செனனமெடுத்தவாறு
கொத்துக்குள் இவை அறிந்து பாவமான குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடி ஐயோ – கைலாயக்கம்பளி:19 82/2,3
மேல்

செனனமெடுத்தானே (1)

உழைப்பதற்கு செனனமெடுத்தானே அல்லால் உதவி தனக்கு எவ்வளவும் உண்டோ இல்லை – உரோம:7 6/3
மேல்

செனனமொடு (1)

பூண் அந்த வாசியினால் வறுமை கூத்தும் புகழான செனனமொடு மான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/2
மேல்

செனித்த (2)

சீர் அண்டம் அகிலாண்ட பிரமாண்டங்கள் செனித்த வகை உயிர்-தோறும் நீயாய் நிற்பாய் – காகபுசுண்டர்:14 37/2
அறைந்திட்ட வகை ஏது உப்பே ஆதி ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம் – சூரியானந்தர்:25 2/1