கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சூக்க 1
சூக்கும 1
சூக்குமமே 1
சூட்ச 3
சூட்சங்கள் 1
சூட்சத்தில் 1
சூட்சத்தை 3
சூட்சம் 24
சூட்சம்தானே 1
சூட்சமது 2
சூட்சமதே 1
சூட்சமதை 1
சூட்சமம் 1
சூட்சமாகி 1
சூட்சமாய் 1
சூட்சமான 1
சூட்சமும் 7
சூட்சமும்தான் 1
சூட்சமே 2
சூட்சாதி 5
சூட்சானுகூலம் 1
சூட்சித்த 1
சூட்சியாய் 3
சூட்சும்தான் 1
சூட்சுமத்தில் 1
சூட்சுமத்தை 2
சூட்சுமமாம் 1
சூட்சுமமாய் 2
சூட்டி 4
சூட்டியிருந்த 1
சூட்டினேன் 1
சூடன் 3
சூடாமல் 2
சூடி 3
சூடியே 1
சூடும் 2
சூடேறி 1
சூத்திர 4
சூத்திரத்தால் 1
சூத்திரத்தை 5
சூத்திரப்படி 1
சூத்திரம் 10
சூத்திரம்தான் 1
சூத்திரமாய் 3
சூத்திரமும் 1
சூத்திரமே 1
சூத்ர 1
சூதகத்தின் 1
சூதகம் 1
சூதத்தில் 2
சூதத்தின் 1
சூதம் 3
சூதமுனி 1
சூதவான்மணி 1
சூதனடி 1
சூதான 3
சூதானம் 1
சூது 3
சூதுபுரி 1
சூதும் 1
சூர்யன் 1
சூரணம் 4
சூரர்-தமை 1
சூரன் 1
சூரியகாந்தி 1
சூரியரும் 1
சூரியன் 3
சூரியன்-தன் 1
சூரியனும் 1
சூரியனை 2
சூரியானந்தன் 1
சூரைபட 1
சூல் 1
சூல 1
சூலத்துக்கு 1
சூலதான 1
சூலி 1
சூழ் 4
சூழ்ச்சியாக 1
சூழ்ச்சியில் 1
சூழ்த்திடில் 1
சூழ்ந்த 1
சூழ்ந்தால் 1
சூழ்ந்திடும் 2
சூழ்ந்து 2
சூழ்வினையை 1
சூழ 4
சூழிருப்பான் 1
சூழு 1
சூளை 2
சூறைகொளவேணும் 1
சூன்ய 1
சூன்யம் 2
சூன்யாதிகளே 1
சூனியம் 3
சூனியம்-தன்னை 1
சூனியமாய் 2
சூனியமான 1
சூனியமானதை 1
சூக்க (1)
வித்தை எனும் அவித்தையிலே பிரதி விம்பம் விலாசம் இந்த தூல சூக்க விருத்தி ஆச்சு – காகபுசுண்டர்:14 86/3
மேல்
சூக்கும (1)
துர்க்குணத்தை சுட்டு அறுத்து சூக்கும நிலை தெரிந்து – சதோகநாதர்:23 13/1
மேல்
சூக்குமமே (1)
சூக்குமமே அதை சுட்டும் என்று எண்ணம்கொள் கோனே – இடைக்காட்டு:5 127/2
மேல்
சூட்ச (3)
சுவன்றிடான் உரைத்திடான் சூட்ச சூட்ச சூட்சமே – சிவவாக்கியர்:24 331/4
சுவன்றிடான் உரைத்திடான் சூட்ச சூட்ச சூட்சமே – சிவவாக்கியர்:24 331/4
சூட்ச மதியால் அறிந்து தோஷம் அறவே – பாம்பாட்டி:32 8/2
மேல்
சூட்சங்கள் (1)
சூட்சாதி சூட்சங்கள் என்று மௌனத்தின் சொல்லும் பொருள் அறிந்தால் – ஏகநாதர்:8 15/1
மேல்
சூட்சத்தில் (1)
சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து – கஞ்சமலை:9 14/4
மேல்
சூட்சத்தை (3)
சூட்சாதி சூட்சத்தை கண்டு அதின் சீரு – கல்லுளி:13 47/2
தோணப்பா திறை அஞ்சு மாயை மாயை சொல்லுகிறேன் சூட்சத்தை பூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 177/4
சூட்சம் இ நூல் சொல்லுகிறேன் வாசி காண சூட்சாதி சூட்சத்தை துறக்க போகா – வால்மீகி:36 14/1
மேல்
சூட்சம் (24)
சுத்தியே அலைவதில்லை சூட்சம் சூட்சம் சுழியிலே நிலை அறிந்தால் மோட்சம்தானே – அகத்தியர்:1 1/4
சுத்தியே அலைவதில்லை சூட்சம் சூட்சம் சுழியிலே நிலை அறிந்தால் மோட்சம்தானே – அகத்தியர்:1 1/4
மோட்சமது பெறுவதற்கு சூட்சம் சொன்னேன் மோகமுடன் பொய் களவு கொலை செய்யாதே – அகத்தியர்:1 2/1
மோட்சமது பெறுவதற்கு சூட்சம் கேளு முன் செய்தபேர்களுடன் குறியை கேளு – அகத்தியர்:1 6/1
துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும் சொல் அற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும் – அகத்தியர்:1 34/3
அணு என்றால் மனை ஆகும் சிவனே உச்சி அகாரம் என்ன பதியும் என்ன சூட்சம் ஆகும் – அகத்தியர்:1 45/2
சொற்ப நிலை மற்ற நிலை சூட்சம் காண் கல்மனமே – இடைக்காட்டு:5 64/2
இன்னம் இன்னம் கண் முன் சோதனையுமாகும் ஈடேற வேணும் என்றால் இதனில் சூட்சம்
அன்னமின்னா அகில் கட்டை தேவதாரம் அறிவுடைய முளை சீவி சிங்கை ஓதி – இராமதேவர்:6 6/1,2
வேணப்பா வேணதெல்லாம் தருவேன் என்பாள் வேதாந்த சூட்சம் எலாம் விளங்கும்தானே – கருவூரார்:12 3/4
சொல்வதற்கு இங்கு இவளை அலால் சுகம் வேறு உண்டோ சூட்சம் எல்லாம் இவளைவிட சூட்சம் உண்டோ – கருவூரார்:12 15/1
சொல்வதற்கு இங்கு இவளை அலால் சுகம் வேறு உண்டோ சூட்சம் எல்லாம் இவளைவிட சூட்சம் உண்டோ – கருவூரார்:12 15/1
சூட்சம் இவள் வாசமது நிலைத்த வீடு சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடு – கருவூரார்:12 25/1
தெளிவதற்கு சூட்சம் இது தெளிவாய் பாரு சிவன் இருந்து விளையாடும் தெருவை பாரு – கருவூரார்:12 30/1
சுழியதற்குள் சுழி இருந்த சூட்சம் சொன்னோம் சொல்லாத மவுனம் முதல் கருவும் சொன்னோம் – கருவூரார்:12 30/3
சூட்சம் அறிந்தால் அவனுக்கு அனுசந்தானம் சொரூப லட்சணம் தெரிய சொல்லலாகும் – காகபுசுண்டர்:14 103/2
சுகட்சியுடன் கருதி பார் யுகங்கள்-தோறும் சூட்சம் இந்த மாலோன்-தன் வயிற்றில் சேர்வான் – காகபுசுண்டர்:14 119/2
தொடக்காக நின்றவளும் இவளே மூலம் சூட்சம் எல்லாம் கற்று உணர்ந்தது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/2
தெருள் ஈவாள் தாயான சிறிய வாலை சிவசிவா சூட்சம் பூரணமும் முற்றே – காகபுசுண்டர்:14 144/4
சுழி ஏது சுழி அடக்கும் சூட்சம் ஏது தோற்றுமப்பா வானத்தை ஒத்துப்பாரே – கைலாயக்கம்பளி:19 18/4
துய்யனே நிலை-தோறும் எழுத்தை சொல்லு சொல் பெரிய பிராணாய சூட்சம் சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/3
எழும்பாமல் அடிப்பதற்கு சூட்சம் சொல்வேன் என் மக்காள் மவுனத்தே இருந்தால் போகும் – கைலாயக்கம்பளி:19 56/3
சொல்லுறேன் அறிந்தமட்டும் புருவ மையம் சூட்சம் தொட்டு ஏறி அட்டாங்கத்து உறை கேளே – கைலாயக்கம்பளி:19 147/4
தூண்மையான வாதி சூட்சம் சோபம் ஆகும் ஆகுமே – சிவவாக்கியர்:24 345/3
சூட்சம் இ நூல் சொல்லுகிறேன் வாசி காண சூட்சாதி சூட்சத்தை துறக்க போகா – வால்மீகி:36 14/1
மேல்
சூட்சம்தானே (1)
சுட்ட சுடுகாடும் அது வெளியும் ஆகும் சொல்லுதற்கு வாய் விளங்கா சூட்சம்தானே – கருவூரார்:12 24/4
மேல்
சூட்சமது (2)
சூட்சமது இருந்த இடம் சொல்லலாமோ சொல்லுதற்கு வாய்விட்டு சொல்லலாமோ – கருவூரார்:12 14/3
முக்காலும் பொருந்தும் என்று சொன்னபோதே மோசம் இல்லை சூட்சமது மொழிந்து கூடும் – கருவூரார்:12 19/1
மேல்
சூட்சமதே (1)
சுறந்தது ஐயா இவ்வளவும் அந்த மாது சூட்சமதே அல்லாது வேறொன்று இல்லை – காகபுசுண்டர்:14 140/2
மேல்
சூட்சமதை (1)
தூரமாக எவ்வாறோ திரும்ப போவார் சூட்சமதை நாம் அறிவோம் பின் ஏதோதான் – காகபுசுண்டர்:14 121/3
மேல்
சூட்சமம் (1)
துரகம்-தனில் ஏறி தொல் உலகு எங்கும் சுற்றி வலம்வந்து நித்ய சூட்சமம் கண்டும் – பாம்பாட்டி:32 117/3
மேல்
சூட்சமாகி (1)
பொறியான வழி அடக்கி சூட்சமாகி போனவர் ஆர் போகருடை பிள்ளைதானே – கைலாயக்கம்பளி:19 135/4
மேல்
சூட்சமாய் (1)
சொக்கி அல்லோ ஏற்றிவைக்கும் சுரூப மணி என்று சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே – கைலாயக்கம்பளி:19 113/4
மேல்
சூட்சமான (1)
சூட்சமான கொம்பிலே சுழி முனை சுடரிலே – சிவவாக்கியர்:24 340/1
மேல்
சூட்சமும் (7)
சுடர் எழும்பும் சூட்சமும் சுழி முனையின் சூட்சமும் – சிவவாக்கியர்:24 338/1
சுடர் எழும்பும் சூட்சமும் சுழி முனையின் சூட்சமும்
அடர் எழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமும் – சிவவாக்கியர்:24 338/1,2
அடர் எழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின் வாலை சூட்சமும் – சிவவாக்கியர்:24 338/2,3
திடரதான சூட்சமும் திரியின் வாலை சூட்சமும் – சிவவாக்கியர்:24 338/3
திடரதான சூட்சமும் திரியின் வாலை சூட்சமும்
கடல் எழும்பு சூட்சமும் கண்டறிந்தோன் ஞானியே – சிவவாக்கியர்:24 338/3,4
கடல் எழும்பு சூட்சமும் கண்டறிந்தோன் ஞானியே – சிவவாக்கியர்:24 338/4
தாபமான மூலையில் சமைந்து நின்ற சூட்சமும்
சாபமான மோட்சமும் தடிந்து நின்று இலங்குமே – சிவவாக்கியர்:24 360/3,4
மேல்
சூட்சமும்தான் (1)
பெருக்கின்ற ஈசனுக்கு சூட்சமும்தான் பிருதிவியே தூலம் என பேசலாகும் – சூரியானந்தர்:25 3/2
மேல்
சூட்சமே (2)
சுவன்றிடான் உரைத்திடான் சூட்ச சூட்ச சூட்சமே – சிவவாக்கியர்:24 331/4
வத்திலே கிடந்து உழன்ற வாலையான சூட்சமே – சிவவாக்கியர்:24 348/4
மேல்
சூட்சாதி (5)
சூட்சாதி சூட்சங்கள் என்று மௌனத்தின் சொல்லும் பொருள் அறிந்தால் – ஏகநாதர்:8 15/1
சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து – கஞ்சமலை:9 14/4
சூட்சாதி சூட்சத்தை கண்டு அதின் சீரு – கல்லுளி:13 47/2
சூட்சாதி பிராந்தி எனும் மாயா சத்தி தொடராமல் சேர்வதுவே சொரூப ஞானம் – காகபுசுண்டர்:14 92/2
சூட்சம் இ நூல் சொல்லுகிறேன் வாசி காண சூட்சாதி சூட்சத்தை துறக்க போகா – வால்மீகி:36 14/1
மேல்
சூட்சானுகூலம் (1)
தோன்றிவிட்டால் அது சூட்சானுகூலம் – கஞ்சமலை:9 3/4
மேல்
சூட்சித்த (1)
சொல்லிடமாய் ஞானம் உண்டோ குளிகை உண்டோ சூட்சித்த கற்பம் உண்டோ வாசி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/1
மேல்
சூட்சியாய் (3)
சூட்சியாய் பார்ப்பாயடி குதம்பாய் – குதம்பை:17 6/2
சூட்சியாய் பார்ப்பாயடி – குதம்பை:17 6/3
சூட்சியாய் நின்ற தொழிலாளி ஆட்சி – திரிகோண:27 18/2
மேல்
சூட்சும்தான் (1)
தோணு மயில் முட்டையின் மேல் வன்னம் போலும் தூலமதில் சூட்சும்தான் துலங்கி நிற்கும் – காகபுசுண்டர்:14 95/3
மேல்
சூட்சுமத்தில் (1)
தத்வமசி வாக்கு சோதனையினாலே தான் கடந்து சூட்சுமத்தில் சார்ந்துகொள்ளே – காகபுசுண்டர்:14 86/4
மேல்
சூட்சுமத்தை (2)
தூலம் எனும் சூட்சுமத்தை கடந்து நின்று சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்புதானே – காகபுசுண்டர்:14 88/4
தோண அரிது விழி மயக்கம் சும்மாப்போமே சொல்ல அரிய சூட்சுமத்தை சொன்னேனப்பா – வால்மீகி:36 13/4
மேல்
சூட்சுமமாம் (1)
விள்ளடா பதினேழு தத்துவங்கள் விர்த்தி எனும் சூட்சுமமாம் இரண்ய கர்ப்பத்து – காகபுசுண்டர்:14 87/3
மேல்
சூட்சுமமாய் (2)
எழும்பையிலே தேகம் இல்லை கோடாகோடி எடுத்த சடம் சூட்சுமமாய் இருந்ததென்றால் – கைலாயக்கம்பளி:19 115/3
ஆச்சப்பா மாயை யுத்தி சொல்ல என்றால் அனேகம் உண்டு சூட்சுமமாய் சொல்ல கேளு – கைலாயக்கம்பளி:19 176/1
மேல்
சூட்டி (4)
வாறான குருவினுடை வாழ்க்கை கேளு மகத்தான சடையின் மேல் மதியும் சூட்டி
தாறான நெற்றியிலே தீயை வைத்து சர்ப்பம் அல்லோ ஆபரணமாக பூண்டு – கைலாயக்கம்பளி:19 76/1,2
தோணப்பா மனம் புத்தி ஆங்காரத்தில் சொக்கிச்சு பெண்ணாலே சூட்டி பாரு – கைலாயக்கம்பளி:19 90/3
சொல்லுறேன் மனம் புத்தி சித்தம் என்பார் தொடர்ந்து நின்ற குரு பதத்தை சூட்டி கேளு – கைலாயக்கம்பளி:19 147/3
பூமாலை சூட்டி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 84/4
மேல்
சூட்டியிருந்த (1)
துறை ஏது துறைக்குள்ளே சோதி ஏது சூட்டியிருந்த விவரம் எல்லாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 67/3
மேல்
சூட்டினேன் (1)
சொல்லாத ஈசன் உப்பு மதி சூதத்தில் சூட்டினேன் வெள்ளை என்ற சூடன் வித்தை – சூரியானந்தர்:25 10/3
மேல்
சூடன் (3)
வழலை வாங்கிக்கொள்ளடா மருந்து சூடன் போடடா – கதேந்திர:11 41/1
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே இன்பமுடன் வத்துவையும் பூசைசெய்யே – காகபுசுண்டர்:14 75/4
சொல்லாத ஈசன் உப்பு மதி சூதத்தில் சூட்டினேன் வெள்ளை என்ற சூடன் வித்தை – சூரியானந்தர்:25 10/3
மேல்
சூடாமல் (2)
பத்தினியாய் எந்நாளும் பாடறிந்து சூடாமல்
மத்தியானத்தில் என்னை என் ஆத்தாளே – அழுகணி:3 152/1,2
சூடாமல் வாலை இருக்கிறதும் பரி சித்த சிவனுக்குள் ஆளானதால் – கொங்கணி:18 30/1
மேல்
சூடி (3)
பாம்பை அல்லோ ஆபரணம் பூண்ட ஈசன் பரிவாக மதியோடு கொன்றை சூடி
பாம்பை அல்லோ முந்நூலாய் போட்ட கூத்தன் பாங்கான கரி உரித்த பாணி பாணி – கைலாயக்கம்பளி:19 36/1,2
அக்கு அணிந்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார் – சிவவாக்கியர்:24 82/3
அக்குமணி கொன்றை சூடி அம்பலத்துள் ஆடுவார் – சிவவாக்கியர்:24 437/3
மேல்
சூடியே (1)
பாதிமதி சூடியே இருந்த சாமி பத்து வயது ஆகும் இந்த வாமிதானே – கருவூரார்:12 1/4
மேல்
சூடும் (2)
அத்தி மதி சூடும் ஆனந்த பேரொளிதான் – அழுகணி:3 165/1
வெள்ளெருக்கின் பூ சூடும் வேணியனை உள்ளே – பட்டினத்து:30 97/2
மேல்
சூடேறி (1)
சூடேறி மாண்டவர்கள் கோடாகோடி சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்கம் ஆச்சே – உரோம:7 11/4
மேல்
சூத்திர (4)
கோத்திர பஞ்சியரை கூடாதே சூத்திர – திரிகோண:27 84/2
நவ சூத்திர வீட்டை நான் என்று அலையாமல் – பத்திரகிரி:31 40/1
என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திர நின்-தன்னை – பத்திரகிரி:31 139/1
சூத்திர குடத்திலே பாம்பை அடைப்போம் சுழுமுனைக்குள்ளேயோ சுகித்திருப்போம் – பாம்பாட்டி:32 128/1
மேல்
சூத்திரத்தால் (1)
சூத்திரத்தால் ஆடும் சுழுமுனையைத்தான் திறந்து – பட்டினத்து:30 34/1
மேல்
சூத்திரத்தை (5)
காணப்பா தச தீட்சை கடந்த பின்பு கைவிட்ட சூத்திரத்தை ஆசான் காட்ட – கைலாயக்கம்பளி:19 73/1
பார்த்திருந்தால் வாராது பாவம் எல்லாம் சூத்திரத்தை
பாராமலே இருந்து பாவி மனமே பிறக்க – பட்டினத்து:30 34/2,3
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 16/2
சிவ சூத்திரத்தை தெரிந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 40/2
சூத்திரத்தை கண்டு துயர் அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 156/2
மேல்
சூத்திரப்படி (1)
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே – சிவவாக்கியர்:24 548/4
மேல்
சூத்திரம் (10)
பிரித்து உரைத்தேன் சூத்திரம் ஈரெட்டுக்குள்ளே பித்தர்களே நன்றாக தெரிந்து பார்க்கில் – அகத்தியர்:1 36/1
சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கி சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே – அகத்தியர்:1 36/4
சூத்திரம் சொன்னேனே – அகப்பேய்:2 38/2
கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம் – கஞ்சமலை:9 8/4
சூத்திரம் பத்தொன்பதாக யானும் – கல்லுளி:13 65/3
சூத்திரம் பார்த்து அல்லோ ஆள வேணும் அஞ்சு சொல்லை அறிந்து அல்லோ காண வேணும் – கொங்கணி:18 16/2
காலமொடு பிறப்பு இறப்பும் கடந்து போகும் கைவிட்ட சூத்திரம் போல் சடமும் ஆங்கே – கைலாயக்கம்பளி:19 6/4
அயன் காண் அழி சூத்திரம் – பட்டினத்து:30 33/4
பட்டம் அற்று காற்றில் பறந்து ஆடும் சூத்திரம் போல் – பத்திரகிரி:31 149/1
வளமான சீவன் என்னும் சூத்திரம் மாட்டி – பாம்பாட்டி:32 68/2
மேல்
சூத்திரம்தான் (1)
ஆடுகின்ற சூத்திரம்தான் அறுமளவுமே திரிந்து – பத்திரகிரி:31 39/1
மேல்
சூத்திரமாய் (3)
சுருதியாய் எனை அழைத்தே சிவன்தான் கேட்க சூத்திரமாய் நல் வசனம் மொழிந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 41/4
சொல் அடங்கும் இடம்-தனையும் கண்டு தேறி சூத்திரமாய் கல்லுப்பு வாங்கு வாங்கு – காகபுசுண்டர்:14 72/4
காற்றில் உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 211/2
மேல்
சூத்திரமும் (1)
சாத்திர சூத்திரமும் அகப்பேய் – அகப்பேய்:2 33/1
மேல்
சூத்திரமே (1)
பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன்றுக்குள் பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை எல்லாம் – சூரியானந்தர்:25 1/2
மேல்
சூத்ர (1)
ஆறு படைப்புகள் வீடு கடை சூத்ர அஞ்செழுத்துக்கும் வகை அறிந்து – கொங்கணி:18 109/1
மேல்
சூதகத்தின் (1)
எல்லாரும் இருந்த விதம் பாடமாட்டார் இதமான சூதகத்தின் வெடியுப்பு ஆச்சே – சூரியானந்தர்:25 10/4
மேல்
சூதகம் (1)
சூதகம் கெத்தியும் தாளகம் வங்கமும் சொல்லும் நாதங்கள் அல்லோ – ஏகநாதர்:8 17/2
மேல்
சூதத்தில் (2)
கீலத்தின் கீழ்நெல்லி சாற்றை காய்ச்சி கிறிகொண்ட சூதத்தில் நாதம் வாங்கி – காரைச்சித்தர்:16 24/2
சொல்லாத ஈசன் உப்பு மதி சூதத்தில் சூட்டினேன் வெள்ளை என்ற சூடன் வித்தை – சூரியானந்தர்:25 10/3
மேல்
சூதத்தின் (1)
வீசுகின்ற சூதத்தின் துறைகள் எல்லாம் மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சானாலும் – சூரியானந்தர்:25 7/2
மேல்
சூதம் (3)
சூதம் கட்டலாகுமே சொர்ண உப்பும் ஆகுமே – கதேந்திர:11 48/1
பாரப்பா சூதம் உண்டு மவுனம் தாக்க பளிச்சென்ற ஏழு சட்டை பண்ணாய் போதும் – கைலாயக்கம்பளி:19 65/1
நாடுவது பூரணத்தில் ஏற்றி காட்டும் நலமான சாணையார் கெவுனம் சூதம்
தேடுவது சித்தருக்கு குளிகை கெட்டு செகத்தோர்க்கு வாதம் என்றே தேட்டுத்தானே – கைலாயக்கம்பளி:19 109/3,4
மேல்
சூதமுனி (1)
சுந்தரானந்தர் கபிலர் கொங்கணர் சூதமுனி கோசிகர் வேதமுனிவர் – மச்சேந்திர:34 3/1
மேல்
சூதவான்மணி (1)
வானில் பறந்திட சூதவான்மணி தீர்ந்து – பாம்பாட்டி:32 81/3
மேல்
சூதனடி (1)
சூதனடி பட்டாண்டி ஆத்தாளே – அழுகணி:3 62/1
மேல்
சூதான (3)
சூதான கோட்டை எல்லாம் சுட்டு தொலைத்தார்கள் – அழுகணி:3 36/2
சூதான கோட்டை எல்லாம் சுட்டுவிட நாள் ஆனால் – அழுகணி:3 36/3
சூதான கேட்டை எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 126/2
மேல்
சூதானம் (1)
மீதான சூதானம் அகப்பேய் – அகப்பேய்:2 86/3
மேல்
சூது (3)
சுத்தத்தார் பார்த்திருக்க சூது பல பேசி – அழுகணி:3 189/1
சொல்லரும் சூது பொய் மோசம்செய்தால் – கடுவெளி:10 3/1
வஞ்சகம் பொய் சூது கொலை மானார் மயக்கம் எனும் – சத்தியநாதர்:22 10/1
மேல்
சூதுபுரி (1)
சூதுபுரி மூன்று தொழிலுடையோன் ஓதும் – திரிகோண:27 12/2
மேல்
சூதும் (1)
சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிட காற்று – பத்திரகிரி:31 127/1
மேல்
சூர்யன் (1)
வாங்கி அந்த பன்னிரண்டின் உள்ளே ரேசி வன்னி நின்ற இடம் அல்லோ சூர்யன் வாழ்க்கை – உரோம:7 4/1
மேல்
சூரணம் (4)
சூரணம் செய்தேதான் ஆத்தாளே – அழுகணி:3 89/1
சதிராக சூரணம் செய் – அழுகணி:3 97/4
சூரணம் ஆக்குமடி குதம்பாய் – குதம்பை:17 209/2
சூரணம் ஆக்குமடி – குதம்பை:17 209/3
மேல்
சூரர்-தமை (1)
ஒருத்தியாகவே சூரர்-தமை வென்றாள் ஒற்றையாய் கஞ்சனை கொன்றுவிட்டாள் – கொங்கணி:18 66/2
மேல்
சூரன் (1)
வரமான வரம் அளித்த சூரன் வாழ்வே வசிட்டர் போய் அழைத்துவர தகும் என்றாரே – காகபுசுண்டர்:14 121/4
மேல்
சூரியகாந்தி (1)
சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சை சுட்டது போல் – பத்திரகிரி:31 172/1
மேல்
சூரியரும் (1)
சந்திரரும் சூரியரும் தாம் போந்த கா வனத்தே – அழுகணி:3 12/3
மேல்
சூரியன் (3)
சூரியன் வாள் பட்ட துய்ய பனி கெடும் தோற்றம் போல் வெவ்வினை தூள்படவே – இடைக்காட்டு:5 8/1
சூரியன் தெய்வமாய் சுட்டும் சமயம்தான் – குதம்பை:17 150/1
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூல மான் மழு – சிவவாக்கியர்:24 54/1,2
மேல்
சூரியன்-தன் (1)
துணு என்ற சூரியன்-தன் நெருப்பை கண்டு தூண் என்ற பிடரியிலே தூங்கு தூங்கே – அகத்தியர்:1 45/4
மேல்
சூரியனும் (1)
சூரியனும் சந்திரனும் தோன்றும் இடை நின்றே – சதோகநாதர்:23 8/1
மேல்
சூரியனை (2)
சந்திரனை சூரியனை தாவி தீண்டினாய் – பாம்பாட்டி:32 24/1
சூரியனை கண்ட பனி தூர ஓடல் போல் – பாம்பாட்டி:32 90/1
மேல்
சூரியானந்தன் (1)
தூக்கித்தான் விட்டவர்க்கு யோகம் எய்தும் சூரியானந்தன் இவை சொல்லும் நூலே – சூரியானந்தர்:25 12/4
மேல்
சூரைபட (1)
துடர்ந்த கிளை நிகழ சூரைபட வீசி – திரிகோண:27 39/1
மேல்
சூல் (1)
ஆட்டுக்கு இரண்டு கால் என்று சொன்னேன் நம் ஆனைக்கு பானைக்கு நிற்குமேல் சூல்
மாட்டுக்கு கால் இல்லை என்று சொன்னேன் கதை வகையை சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 98/1,2
மேல்
சூல (1)
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூல மான் மழு – சிவவாக்கியர்:24 54/2
மேல்
சூலத்துக்கு (1)
சூலத்துக்கு ஆதியடி துன்பமுற வந்து ஊடே – அழுகணி:3 150/1
மேல்
சூலதான (1)
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம் – சிவவாக்கியர்:24 238/3
மேல்
சூலி (1)
இப்படி அல்லோ இவள் தொழிலாம் இந்த ஈனா மலடி கொடும் சூலி
மைப்படும் கண்ணியர் கேளுங்கடி அந்த வயசு வாலை திரிசூலி – கொங்கணி:18 67/1,2
மேல்
சூழ் (4)
சூழ் சீனம் கால் சேர்த்து – அழுகணி:3 45/4
தோணப்பா இவை எல்லாம் கொங்கணர்க்கே அல்லால் சூழ் உலகில் சித்தர் உண்டோ சொல்லிடீரே – கைலாயக்கம்பளி:19 126/4
வண்டு உலாவு சோலை சூழ் வாழும் எங்கள் நாதனும் – சிவவாக்கியர்:24 482/3
மண்டலம் சூழ் இரவி மதி சுடரே போற்றி மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி – திருவள்ளுவர்:29 1/2
மேல்
சூழ்ச்சியாக (1)
தூங்கினேன் கால் அறிந்து மடக்க மாட்டேன் துணை எனக்கு யாரும் இல்லை சூழ்ச்சியாக
வாங்கினேன் கால் அறிந்து மடக்க வேண்டும் வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னாள் – கருவூரார்:12 29/2,3
மேல்
சூழ்ச்சியில் (1)
பாரப்பா செகம் அனைத்தும் அண்டம் எல்லாம் பாங்கான சூழ்ச்சியில் வைத்திருந்த கன்னி – கைலாயக்கம்பளி:19 35/1
மேல்
சூழ்த்திடில் (1)
தொக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்த்திடில்
அக்குமணி கொன்றை சூடி அம்பலத்துள் ஆடுவார் – சிவவாக்கியர்:24 437/2,3
மேல்
சூழ்ந்த (1)
மதில் சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை – பாம்பாட்டி:32 43/2
மேல்
சூழ்ந்தால் (1)
தூண்டு விளக்கு அணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தால் போல் – பத்திரகிரி:31 26/1
மேல்
சூழ்ந்திடும் (2)
ஐந்து பேர் சூழ்ந்திடும் காடு இந்த – கடுவெளி:10 14/1
துன்புறும் வினைகள்தான் சூழ்ந்திடும் பின் என்று அலோ – சிவவாக்கியர்:24 438/3
மேல்
சூழ்ந்து (2)
சூழ்ந்து அங்கம் தான் சேர்க்க – அழுகணி:3 62/2
சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சை சுட்டது போல் – பத்திரகிரி:31 172/1
மேல்
சூழ்வினையை (1)
தோத்தி பழவடியார் சூழ்வினையை நீக்கி உரு – திரிகோண:27 25/1
மேல்
சூழ (4)
சூழ வானமடி அகப்பேய் – அகப்பேய்:2 69/1
தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி – கைலாயக்கம்பளி:19 38/3
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை – சிவவாக்கியர்:24 29/4
தொண்டுசெய்து நீங்களும் சூழ ஓடி மாள்கிறீர் – சிவவாக்கியர்:24 482/1
மேல்
சூழிருப்பான் (1)
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பான் அவன் நேருடனாமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 34/2
மேல்
சூழு (1)
சூழு வான் கிரி கடந்து சொல்லும் ஏழ் உலகமும் – சிவவாக்கியர்:24 283/2
மேல்
சூளை (2)
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை – பாம்பாட்டி:32 61/2,3
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக்காசுக்கு ஆகாது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 61/3,4
மேல்
சூறைகொளவேணும் (1)
தொண்டர் பல பகையை சூறைகொளவேணும் என – திரிகோண:27 36/1
மேல்
சூன்ய (1)
சோகத்தை போக்கிவிடும் நிராலம்பம்தான் சூன்ய அபிப்ராயமதே சொரூப முத்தி – காகபுசுண்டர்:14 102/3
மேல்
சூன்யம் (2)
சரம் என்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதி என தானே போகும் – காகபுசுண்டர்:14 97/2
பரம் இலாத சூன்யம் ஆகும் பாழ் நரகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 528/4
மேல்
சூன்யாதிகளே (1)
திரம் என்ன ஹம்சோகம் மந்த்ராதீதம் திருகிய சூன்யாதிகளே தியானம் ஆகும் – காகபுசுண்டர்:14 97/1
மேல்
சூனியம் (3)
சூனியம் கண்டாயே – அகப்பேய்:2 88/2
வான் இயல் போல் வயங்கும் பிரமமே சூனியம் என்று அறிந்து ஏத்தாக்கால் – இடைக்காட்டு:5 2/1
தொண்டருக்கு சூனியம் சொல்லி காட்டுவோம் – பாம்பாட்டி:32 29/3
மேல்
சூனியம்-தன்னை (1)
சுட்டிக்காட்டவொண்ணாத பாழ் சூனியம்-தன்னை
சூட்ச மதியால் அறிந்து தோஷம் அறவே – பாம்பாட்டி:32 8/1,2
மேல்
சூனியமாய் (2)
தொங்குகின்ற மோட்சத்தின் தரை போல் ஆக சூனியமாய் ஞானம் எல்லாம் தோற்றுமாறே – கைலாயக்கம்பளி:19 86/4
முப்பாழும் பாழாய் முதல் பாழும் சூனியமாய்
அ பாழும் பாழா அன்புசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 114/1,2
மேல்
சூனியமான (1)
சுட்டியும் காணவொண்ணா பசுவே சூனியமான வத்தை – இடைக்காட்டு:5 44/1
மேல்
சூனியமானதை (1)
சூனியமானதை சுட்டுவார் எங்கு உண்டு கோனே புத்தி – இடைக்காட்டு:5 127/1