கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சீ 1
சீக்கிரம் 1
சீகாரம் 1
சீச்சீச்சீ 1
சீசீ 1
சீசீயென்ன 1
சீடர் 4
சீடர்களை 2
சீடரிலே 1
சீடருக்குள் 1
சீடருடை 1
சீடன் 3
சீடனுக்கு 2
சீடனும் 1
சீதம் 1
சீதரங்கள் 1
சீதளமும் 1
சீமூலம் 1
சீமை 1
சீமைக்கல் 1
சீமையில் 2
சீயாகி 1
சீயில் 1
சீயும் 2
சீயென்று 5
சீர் 20
சீர்கொண்ட 1
சீர்திருத்த 1
சீர்பெற 1
சீரப்பா 3
சீராக 4
சீராட்டம் 1
சீராட்டி 1
சீராம் 1
சீராய் 2
சீராய 1
சீரான 2
சீரிடங்கள் 1
சீரிய 1
சீரியர் 1
சீரியலும் 1
சீரில் 1
சீரினில் 1
சீரு 2
சீருடனே 1
சீருடனேதான் 1
சீருண்ட 1
சீரும் 1
சீரெழுத்தை 1
சீரை 3
சீல 1
சீலத்தில் 1
சீலம் 1
சீலமுள்ள 1
சீலமுறும் 1
சீலை 1
சீலையில் 1
சீவ 3
சீவசெந்தாம் 1
சீவசெந்து 2
சீவசெந்தும் 3
சீவத்வம் 1
சீவர் 1
சீவர்காள் 1
சீவரார் 1
சீவன் 25
சீவனத்தில் 1
சீவனத்துக்கு 1
சீவனாய் 1
சீவனாயும் 1
சீவனுக்கு 1
சீவனுக்கும் 1
சீவனும் 4
சீவனுள் 1
சீவனை 6
சீவனையும் 1
சீவாத்மா 1
சீவான்மா 1
சீவி 1
சீவேச 1
சீற்றம் 1
சீற்றமானது 1
சீறாத 1
சீறாதே 1
சீறியர் 1
சீறுகின்ற 2
சீறுடனே 1
சீனம் 1
சீனி 4
சீனிப்பாய் 1
சீ (1)
சிவதலங்களை தேடி சீ எழுத்து அறுத்து – பட்டினத்து:30 54/1
மேல்
சீக்கிரம் (1)
சீக்கிரம் தருமம் செய்ய வேண்டும் கொஞ்ச திருப்பணிகள் முடிக்க வேண்டும் – கொங்கணி:18 83/2
மேல்
சீகாரம் (1)
சீகாரம் கிடந்ததோர் மந்திரத்தை சித்த பிடாரனார் போதம்செய்ய – பாம்பாட்டி:32 112/3
மேல்
சீச்சீச்சீ (1)
சீலமுறும் வர்ணதர்மம் சிதைந்துபோகும் சீச்சீச்சீ வரன்முறைகள் மாறிப்போகும் – காரைச்சித்தர்:16 15/3
மேல்
சீசீ (1)
சீசீ எனவே திரியாமல் மாசி – பட்டினத்து:30 35/2
மேல்
சீசீயென்ன (1)
ஏங்கினேன் ஈடழிந்தேன் வீடும் அற்றேன் என்னைத்தான் கண்டவர்கள் சீசீயென்ன
தூங்கினேன் கால் அறிந்து மடக்க மாட்டேன் துணை எனக்கு யாரும் இல்லை சூழ்ச்சியாக – கருவூரார்:12 29/1,2
மேல்
சீடர் (4)
தெளிந்திடுவோர் குருக்கள் என்றும் சீடர் என்றும் சீவனத்துக்கு அங்கு அல்லோ தெளிந்து காணே – அகத்தியர்:1 20/4
கோன் என்ற குருவுக்கும் அவரே சீடர் கோடி லட்சத்து ஒரு சீடர் உண்டோ காணேன் – கைலாயக்கம்பளி:19 124/2
கோன் என்ற குருவுக்கும் அவரே சீடர் கோடி லட்சத்து ஒரு சீடர் உண்டோ காணேன் – கைலாயக்கம்பளி:19 124/2
பற்றுவார் குருக்கள் என்பார் சீடர் என்பார் பையவே தீட்சை வைப்பார் தீமை என்பார் – வால்மீகி:36 5/3
மேல்
சீடர்களை (2)
அழைப்பதுவும் நல்லபிள்ளையானால் நன்றே ஆகாத சீடர்களை சேர்த்தல் தோடம் – உரோம:7 6/1
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி பணம் பறிக்க உபதேசம் பகர்வோம் என்பான் – காகபுசுண்டர்:14 35/1
மேல்
சீடரிலே (1)
சேர்த்து அறிந்த தம்முடைய வர்க்கமான சீடரிலே திருமூலர் சண்டிகேசர் – கைலாயக்கம்பளி:19 114/2
மேல்
சீடருக்குள் (1)
தோண அரிது தோண அரிதாய் நின்ற ஞானம் சீடருக்குள் ஓடுறது துரியம்தானே – கைலாயக்கம்பளி:19 143/4
மேல்
சீடருடை (1)
விருது அன்றோ சீடருடை பாவம் எல்லாம் விளையாட்டு போல் வாங்கி விழுந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 196/4
மேல்
சீடன் (3)
ஊன் என்ற குரு என்றும் சீடன் என்றும் உதயகிரி பாராத உலுத்த மாடு – காகபுசுண்டர்:14 24/2
குன்று ஆச்சு ஊர்வனகள் அனந்தம் ஆச்சு குருக்கள் என்றும் சீடன் என்றும் குறிகள் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/3
கோன் என்ற வாத சித்தி கவன சித்தி கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே – சட்டைமுனி:21 2/4
மேல்
சீடனுக்கு (2)
நேரப்பா சீடனுக்கு பாவம் ஆச்சு நிட்டை சொல்லும் குருக்களுக்கு தோடம் ஆச்சு – காகபுசுண்டர்:14 35/3
அழையும் என்ற சீடனுக்கு பின்னே வந்தே அடியேன்தான் வந்தது என்று பணிந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 61/4
மேல்
சீடனும் (1)
குரு கெடுக்கும் பித்தரும் குரு கொள் வந்த சீடனும்
பருத்தி இட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே – சிவவாக்கியர்:24 322/3,4
மேல்
சீதம் (1)
போதம் கடந்து நின்ற பொற்பதத்தான் சீதம் – திரிகோண:27 56/2
மேல்
சீதரங்கள் (1)
செம்பினில் களிம்பு வந்த சீதரங்கள் போலவே – சிவவாக்கியர்:24 156/1
மேல்
சீதளமும் (1)
ஆணப்பா திடப்பட்டு ஆட்சேபம் என்பார் வீட்சணமும் சீதளமும் சுக துக்கத்தால் – கைலாயக்கம்பளி:19 152/2
மேல்
சீமூலம் (1)
சீமூலம் ஆச்சுதடி – அழுகணி:3 112/5
மேல்
சீமை (1)
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே – சிவவாக்கியர்:24 139/2
மேல்
சீமைக்கல் (1)
தேசதேச வாசக்கல் தெக்கு நல்ல சீமைக்கல் – கதேந்திர:11 35/2
மேல்
சீமையில் (2)
சிதம்பர சக்கரம்தான் அறிவார் இந்த சீமையில் உள்ள பெரியோர்கள் – கொங்கணி:18 21/1
சீமையில் உள்ளோர்கள் தெரிவரோ மாங்குயிலே – சதோகநாதர்:23 9/2
மேல்
சீயாகி (1)
மின்னி அதில்தான் முளைத்து மேவுகின்ற சீயாகி
பன்னிவரு முக்கோண பதியதனிலே முளைத்து – அழுகணி:3 116/2,3
மேல்
சீயில் (1)
அந்தமான சீயில் அவ்வில் அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 436/4
மேல்
சீயும் (2)
சீயும் நிணமும் திரண்ட உடம்பினை – குதம்பை:17 68/1
சீயும் மலமும் செறி செந்நீரும் நிணமும் – பாம்பாட்டி:32 63/1
மேல்
சீயென்று (5)
சீயென்று ஒறுத்து திடங்கொள் விவேகம் – கடுவெளி:10 32/2
தேக்கிய ஆசையை சீயென்று ஒறுத்தோரே – குதம்பை:17 117/1
சீயென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை – பத்திரகிரி:31 115/1
சித்த பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம் – பாம்பாட்டி:32 51/2
சிக்கிக்கொண்ட சகத்தினை சீயென்று ஒறுத்து – பாம்பாட்டி:32 75/3
மேல்
சீர் (20)
சீர் உலகம் இன்னது என்று தெருட்டி சொன்னேன் சித்தான சித்து எல்லாம் சுருக்கி சொன்னேன் – அகத்தியர்:1 35/3
சீர் ஆர் சிவக்கொழுந்தை தெள்ளமுதை செந்தேனை – இடைக்காட்டு:5 11/1
சீர் பெறும் சித்தர்களும் என்னை விளையாட்டு சித்தன் என்றே அழைத்தார்கள் இ உலகில் – கதேந்திர:11 2/2
திட்டமதாய் பாணம்வைத்து தேவி பூசை சீர் பெற்றார் பதினெட்டு சித்தர்தாமே – கருவூரார்:12 23/4
சீர் ஒருவர் தெரியாமல் மதங்கள் பேசி திருவான உச்சியிலே சேராமல்தான் – காகபுசுண்டர்:14 3/2
சீர் அண்டம் அகிலாண்ட பிரமாண்டங்கள் செனித்த வகை உயிர்-தோறும் நீயாய் நிற்பாய் – காகபுசுண்டர்:14 37/2
சீர் என்ற உயிர்கள் எல்லாம் இருப்பது எங்கே சித்தருடன் திரிமூர்த்தி இருப்பது எங்கே – காகபுசுண்டர்:14 39/3
சீர் என்ற சித்தருடன் முனிவர்தாமும் திருமாலும் ஆலிலை மேல் துயிலும்போது – காகபுசுண்டர்:14 42/2
சீர் என்று சொப்பனங்கள் அதிகமாக திடப்படவே காணுமிடம் தீர்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/2
சிவன்-தன் அடியாரை வேதியரை சில சீர் புல ஞான பெரியோரை – கொங்கணி:18 89/1
சீர் பாதம் அல்லவா ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 10/4
ஏறு சீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமோ – சிவவாக்கியர்:24 142/4
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய் – சிவவாக்கியர்:24 270/2
சிரம் முருக்கி அமுது அளித்த சீர் உலாவும் நாதனே – சிவவாக்கியர்:24 484/3
சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 1/2
சீர் பாதம் காண தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 75/4
தெளிவுறு ஞானியார் ஓட்டும் கப்பல் சீர் பாதம் சேர்ந்தது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 114/4
தெள்ளு பரஞ்சோதி-தன்னை தேடி சீர் பாதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 115/4
திட்டமுடன் எமக்கு அருள் தேசிகனார்-தம் சீர் பாதம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 124/4
சிவ்வுரு ஆகியே நின்றோம் என்றே சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 129/4
மேல்
சீர்கொண்ட (1)
சீர்கொண்ட அருமறையின் பொருளாய் நின்ற தெட்சிணாமூர்த்தியுடைய பாதம் காப்பு – சூரியானந்தர்:25 1/1
மேல்
சீர்திருத்த (1)
சீர்திருத்த வந்தானோ – அழுகணி:3 123/5
மேல்
சீர்பெற (1)
திருத்திவைத்த சற்குருவை சீர்பெற வணங்கிலீர் – சிவவாக்கியர்:24 322/1
மேல்
சீரப்பா (3)
சீரப்பா காமிகள்தாம் ஒன்றாய் சேர்ந்து தீய வழி-தனை தேடி போவார் மாடே – அகத்தியர்:1 15/4
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும் சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே – அகத்தியர்:1 28/4
சீரப்பா சக்கரத்தில் இருந்துகொண்டு திருமாலைத்தான் அழைக்க தீர்க்கம் பாரே – காகபுசுண்டர்:14 45/4
மேல்
சீராக (4)
சீராக வாழ்வதுவும் விளையாட்டே செம்பொன் சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/1
சீராக தெரியுமடா மவுன மார்க்கம் சித்தான சித்து விளையாடி நிற்கும் – காகபுசுண்டர்:14 13/2
சீராக முன் சொன்ன கருவை விட்டு திடமாக அரைத்திடுவாய் சாமம் ஒன்று – காகபுசுண்டர்:14 78/2
செறிந்த வதை அடிச்சக வேதாந்தம் பார்த்து சீராக நிற்கிறதே செம்மையாகும் – கைலாயக்கம்பளி:19 159/3
மேல்
சீராட்டம் (1)
தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டம் எல்லாம் அறிந்து – பத்திரகிரி:31 53/1
மேல்
சீராட்டி (1)
பால்பசுவை பூட்டி பதியில் வைத்து சீராட்டி
கால் பசுவை ஓட்டி அதில் கட்டிவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 144/1,2
மேல்
சீராம் (1)
சித்து உலக விதி சத்தினோடு சித்தாய் சேர் அனந்தத்து ஆனந்த சீராம் வேராம் – காரைச்சித்தர்:16 21/4
மேல்
சீராய் (2)
சீராய் தவசிருந்து சிக்கு அறுத்தோம் மாங்குயிலே – சதோகநாதர்:23 12/2
சினம் என்னும் சீனி மேல் சீராய் ஏறி – பாம்பாட்டி:32 78/3
மேல்
சீராய (1)
கார் அனைய வாரணத்தை தான் கண்டு சீராய
நக்கத்திடை நடுவே நல் ககன பொன் பதியில் – பட்டினத்து:30 81/2,3
மேல்
சீரான (2)
சீரான தேவன் சிறப்பினை சொல்லவே – குதம்பை:17 50/1
பாராதே நெஞ்சே பதையாதே சீரான
சித்திரத்தை பார்த்து தினமே சித்திரத்தில் – பட்டினத்து:30 42/2,3
மேல்
சீரிடங்கள் (1)
சீரிடங்கள் கண்டவர் சிவன் தெரிந்த ஞானியே – சிவவாக்கியர்:24 114/4
மேல்
சீரிய (1)
சித்தான மூன்றெழுத்து செயலாம் சோதி சீரிய ஐயும் கிலியும் சவ்வுமாகி – இராமதேவர்:6 4/1
மேல்
சீரியர் (1)
தியங்கினால் கெர்சித்து துரத்து சண்ணும் சீரியர் மிலேச்சரையே சுகத்தினுள்ளே – சட்டைமுனி:21 5/1
மேல்
சீரியலும் (1)
சீரியலும் பற்று அற்ற நீரை காணார் தேக்கி வந்து சிதறிய நீர் தேக்கம் உண்பார் – காரைச்சித்தர்:16 11/3
மேல்
சீரில் (1)
சீரில் உயர் அட்டசித்தி யார்க்கும் – கடுவெளி:10 19/3
மேல்
சீரினில் (1)
சீரினில் உனக்கு ஞானசித்தி செய்வேன் பார் என – சிவவாக்கியர்:24 541/3
மேல்
சீரு (2)
சூட்சாதி சூட்சத்தை கண்டு அதின் சீரு
வழியுடன் சுந்தரர் நூறே சொல்லும் – கல்லுளி:13 47/2,3
இக பரம் இரண்டையும் காண வெகு சீரு – கல்லுளி:13 48/4
மேல்
சீருடனே (1)
சீருடனே குத்தியடி ஆத்தாளே – அழுகணி:3 50/3
மேல்
சீருடனேதான் (1)
செப்பார் இளமுலையார் சீருடனேதான் இருந்து – அழுகணி:3 115/3
மேல்
சீருண்ட (1)
ஊணியதோர் ஓங்காரம் மேலும் உண்டே உத்தமனே சீருண்ட ஊணி பாரே – அகத்தியர்:1 41/1
மேல்
சீரும் (1)
சீரும் சிறப்பும் மிக்க மனோன்மணி தேவி அருளால் அறிந்து மேவிக்கொண்டேன் – மச்சேந்திர:34 18/2
மேல்
சீரெழுத்தை (1)
சீரெழுத்தை ஊணி நல்ல வாசி ஏறி தெரு வீதி கடந்த மணிமண்டபத்து – அகத்தியர்:1 47/3
மேல்
சீரை (3)
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் – சிவவாக்கியர்:24 167/4
சீரை உன்ன வல்லிரேல் சிவபதம் அடைவிரே – சிவவாக்கியர்:24 285/4
சீரை ஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் – சிவவாக்கியர்:24 429/4
மேல்
சீல (1)
சித்த கருவியிடம் செல்லாதே சீல மத – திரிகோண:27 88/1
மேல்
சீலத்தில் (1)
சீலத்தில் முக்கோணம் சேர்ந்து அப்பு வீடு ஆகி – அழுகணி:3 110/3
மேல்
சீலம் (1)
சீலம் எனும் சிவலிங்க பாத தீர்த்தம் திருவடியும் திருமேனி நடமும் ஆகும் – திருமூலர்:28 3/2
மேல்
சீலமுள்ள (1)
சீலமுள்ள புலத்தியனே பரம யோகி செப்பு மொழி தவறாமல் உப்பை கண்டால் – அகத்தியர்:1 14/3
மேல்
சீலமுறும் (1)
சீலமுறும் வர்ணதர்மம் சிதைந்துபோகும் சீச்சீச்சீ வரன்முறைகள் மாறிப்போகும் – காரைச்சித்தர்:16 15/3
மேல்
சீலை (1)
சாங்கம் இனி செய்யாமல் சீலை மண்ணும் சத்தியமாய் செய்த பின்னே உலர்த்தி பாரே – காகபுசுண்டர்:14 73/4
மேல்
சீலையில் (1)
மூணு நாலு சீலையில் முடிந்து அவிழ்க்கும் மூடர்காள் – சிவவாக்கியர்:24 153/2
மேல்
சீவ (3)
என் நிலைமை கண்டவனே சீவ முத்தன் – கல்லுளி:13 16/4
திரிவதில்லை திரிந்தாலும் மதம் இராது சீவ வைராக்யம் எனும் திறம் இது தானே – காகபுசுண்டர்:14 96/4
சீவ கலை இன்னது என்று நாட்டமுடன் தெரிவோம் – வகுளிநாதர்:35 10/4
மேல்
சீவசெந்தாம் (1)
தானவனே என் குருவே புசுண்டநாதா தாரணியிலே சீவசெந்தாம் அகண்டம் எல்லாம் – காகபுசுண்டர்:14 54/1
மேல்
சீவசெந்து (2)
தேறுகின்ற பிரளயமாம் காலம்-தன்னில் சீவசெந்து சித்தருடன் முனிவர்தாமும் – காகபுசுண்டர்:14 40/2
சேரப்பா ரவியோடு திங்கள்தானும் சிறந்து எழுந்த மலை காடு சீவசெந்து
வீரப்பா நவக்கிரகம் நட்சத்ரங்கள் வெற்றியுடன் நால்வேதம் வகுத்தவாறே – காகபுசுண்டர்:14 46/3,4
மேல்
சீவசெந்தும் (3)
கருதுவான் ஆலிலை மேல் துயில்வேன் யானும் கனமான சீவசெந்தும் அனந்த சித்தர் – காகபுசுண்டர்:14 41/1
ஆளப்பா அரி அயனும் சீவசெந்தும் அகண்டம் என்ற பிரமத்தில் அடங்குவார்கள் – காகபுசுண்டர்:14 48/2
உருக்கொண்ட சீவசெந்தும் அனேகம் உண்டாம் உற்றுப்பார் அண்ட பிண்டம் உண்மைதானே – சூரியானந்தர்:25 3/4
மேல்
சீவத்வம் (1)
தட்டுகின்ற சீவத்வம் தனக்கு இல்லாமல் சமாதியுற்றால் நாம் அதுவே சாட்சாத்காரம் – காகபுசுண்டர்:14 91/4
மேல்
சீவர் (1)
தான் இந்தப்படியாக சீவர் எல்லாம் சகச பிராரத்வ வசத்து ஆகினார்கள் – காகபுசுண்டர்:14 99/1
மேல்
சீவர்காள் (1)
சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள்
சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர் – சிவவாக்கியர்:24 530/1,2
மேல்
சீவரார் (1)
அருள் கொள் சீவரார் உடம்பு உடைமையாக தேர்வீர்காள் – சிவவாக்கியர்:24 415/2
மேல்
சீவன் (25)
பாரப்பா சீவன் விட்டு போகும்போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார் – அகத்தியர்:1 15/1
அபிமானியாகிய சீவன் அவன் – கஞ்சமலை:9 17/1
வெற்றிபெறும் சீவாத்மா அகாரம் ஆச்சு விவகார சீவன் இதை விராட்டு என்பார்கள் – காகபுசுண்டர்:14 86/2
கான் இதற்கு பரமான்மா சீவன் இந்த காரணமே மகாரம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 89/4
அரிதில்லை பிரம வியாகிருத சீவன் ஐக்கியம் எனும் சந்த்யானம் அப்யசித்து – காகபுசுண்டர்:14 96/1
செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம் – காரைச்சித்தர்:16 21/2
செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 15/1
சித்து இல்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 17/4
சித்தம் அற்று சிந்தை அற்று சீவன் அற்று நின்றிடும் – சிவவாக்கியர்:24 46/1
சாதிபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின் – சிவவாக்கியர்:24 112/2
அவனும் அவளும் ஆடலால் அரும் சீவன் பிறந்ததே – சிவவாக்கியர்:24 178/4
முட்டையில் எழுந்த சீவன் விட்டவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 185/4
முத்தி சீவன் நாதமே மூல பாதம் வைத்த பின் – சிவவாக்கியர்:24 308/3
ஆடி நின்ற சீவன் ஓர் அஞ்சு பஞ்சபூதமோ – சிவவாக்கியர்:24 382/1
உருத்தரித்த போது சீவன் ஒக்க நின்ற உண்மையும் – சிவவாக்கியர்:24 383/1
ஆன சீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்தது – சிவவாக்கியர்:24 385/2
சென்னியாம் தலத்திலே சீவன் நின்று இயங்கிடும் – சிவவாக்கியர்:24 392/3
ஆய சீவன் எங்குமாய் அமர்ந்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/3
சத்தியாவது உன் உடல் தயங்கு சீவன் உள் சிவம் – சிவவாக்கியர்:24 401/1
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவன் உள் சிவம் – சிவவாக்கியர்:24 412/3
தாணுவாக நின்ற சீவன் தான் சிவமது ஆகுமே – சிவவாக்கியர்:24 496/4
சென்னியான தலத்திலே சீவன் நின்று இயங்கிடும் – சிவவாக்கியர்:24 507/3
பேதபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின் – சிவவாக்கியர்:24 513/2
கூண்டு விழும் சீவன் மெள்ள கொட்டாவிகொண்டால் போல் – பத்திரகிரி:31 88/1
வளமான சீவன் என்னும் சூத்திரம் மாட்டி – பாம்பாட்டி:32 68/2
மேல்
சீவனத்தில் (1)
காளப்பா மவுனம் என்பான் விண்ணை பார்ப்பான் காதகத்தை விட்டு சீவனத்தில் செல்வான் – கைலாயக்கம்பளி:19 92/3
மேல்
சீவனத்துக்கு (1)
தெளிந்திடுவோர் குருக்கள் என்றும் சீடர் என்றும் சீவனத்துக்கு அங்கு அல்லோ தெளிந்து காணே – அகத்தியர்:1 20/4
மேல்
சீவனாய் (1)
தீர்க்கமுடன் பிரமத்தில் மனம்தான் செல்ல சீவனுக்கு சீவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 57/4
மேல்
சீவனாயும் (1)
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்த வஸ்துவை போற்றி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 7/3,4
மேல்
சீவனுக்கு (1)
தீர்க்கமுடன் பிரமத்தில் மனம்தான் செல்ல சீவனுக்கு சீவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 57/4
மேல்
சீவனுக்கும் (1)
சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகல உயிர் சீவனுக்கும் அதுதான் ஆச்சு – அகத்தியர்:1 1/1
மேல்
சீவனும் (4)
சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன் – குதம்பை:17 34/1
தில்லை மேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே – சிவவாக்கியர்:24 233/4
எட்டி நின்ற சீவனும் ஈரேழ் லோகம் கண்டதோ – சிவவாக்கியர்:24 390/2
ஆயில் இட்ட காயமும் அனாதி இட்ட சீவனும்
வாயு விட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 394/3,4
மேல்
சீவனுள் (1)
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவனுள் சிவம் – சிவவாக்கியர்:24 306/3
மேல்
சீவனை (6)
ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை
வேறு பேசி மூடரே விளைந்தவாறு அது ஏதடா – சிவவாக்கியர்:24 138/1,2
தூமைதானும் ஆசையாய் துறந்து இருந்த சீவனை
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசமே – சிவவாக்கியர்:24 139/3,4
முட்டு கண்ட தூமையின் முளைத்து எழுந்த சீவனை
கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 197/1,2
பட்டமும் கயிறு போல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சிபோடடா – சிவவாக்கியர்:24 205/1,2
திட்டவும் படாதடா சீவனை விடாதடா – சிவவாக்கியர்:24 205/3
தீர்த்த லிங்கம் உள்ளில் நின்ற சீவனை தெளியுமே – சிவவாக்கியர்:24 499/2
மேல்
சீவனையும் (1)
சீவனையும் சிவம்-தனையும் ஒன்றாய்த்தானே திருமூலர் பாதம் ஒன்றி திடமாய் காணே – திருமூலர்:28 11/4
மேல்
சீவாத்மா (1)
வெற்றிபெறும் சீவாத்மா அகாரம் ஆச்சு விவகார சீவன் இதை விராட்டு என்பார்கள் – காகபுசுண்டர்:14 86/2
மேல்
சீவான்மா (1)
கண்டு பார் மூடம் எனும் அஞ்ஞானிக்கு காணாது சீவான்மா பரமான்மாவும் – காகபுசுண்டர்:14 93/1
மேல்
சீவி (1)
அன்னமின்னா அகில் கட்டை தேவதாரம் அறிவுடைய முளை சீவி சிங்கை ஓதி – இராமதேவர்:6 6/2
மேல்
சீவேச (1)
தீது இல்லா குணமுடைய பிள்ளை ஆனார் சீவேச ஐக்யமது தெரியும்தானே – காகபுசுண்டர்:14 80/4
மேல்
சீற்றம் (1)
சீற்றம் இல்லாமலே தொண்டு ஆதி – கடுவெளி:10 21/3
மேல்
சீற்றமானது (1)
சீற்றமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 420/4
மேல்
சீறாத (1)
சீறாத மோன சிவயோகி நேராக – திரிகோண:27 52/2
மேல்
சீறாதே (1)
தர்க்கங்கள் இட்டு சள் என்று சீறாதே
ஊன் என்ற பாசம் மாறாதே போனால் – கஞ்சமலை:9 10/2,3
மேல்
சீறியர் (1)
தியங்கினால் கெர்ச்சித்து துரத்து சண்ணும் சீறியர் மிலேச்சரையே சகத்தினுள்ளே – கைலாயக்கம்பளி:19 4/1
மேல்
சீறுகின்ற (2)
சீறுகின்ற ஐவரை சிணுக்கறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 102/3
சீறுகின்ற மூடனே அ தூமை நின்ற கோலமே – சிவவாக்கியர்:24 138/4
மேல்
சீறுடனே (1)
சீறுடனே காய்ச்சியே செய்ததொரு உப்படா – கதேந்திர:11 43/2
மேல்
சீனம் (1)
சூழ் சீனம் கால் சேர்த்து – அழுகணி:3 45/4
மேல்
சீனி (4)
திங்கலாம் தோணுமடா அமிர்த சீனி தித்திப்பு பாலுடனே திடமாய் மைந்தா – காகபுசுண்டர்:14 31/2
கன்னல்கட்டி என்றும் சீனி கற்கண்டு என்றும் – பாம்பாட்டி:32 57/3
சினம் என்னும் சீனி மேல் சீராய் ஏறி – பாம்பாட்டி:32 78/3
அளி புலம்-தன்னையே சுக்கானாக்கி அறிவு என்னும் ஆதார சீனி தூக்கி – பாம்பாட்டி:32 114/2
மேல்
சீனிப்பாய் (1)
நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி – காயக்கப்பல்:15 1/7