Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கக்கவே 1
கக்கி 1
கக்கிவிட்ட 1
கக்கு 1
ககன 4
கங்கணம் 1
கங்கணமாய் 1
கங்குகரை 1
கங்குல் 3
கங்கை 3
கங்கை-தனை 1
கங்கையான 1
கங்கையில் 1
கங்கையிலே 1
கஸ்தி 2
கச்சத்தான் 1
கச்சியான 1
கச்சை 1
கச 1
கசங்கியே 1
கசட்டை 1
கசடர் 1
கசடர்தானே 1
கசடரே 1
கசடு 2
கசடுதான் 1
கசதில் 1
கசபுடத்தில் 1
கசம் 1
கசமால 1
கசிந்து 1
கஞ்ச 1
கஞ்சம் 1
கஞ்சமதை 1
கஞ்சமுடன் 1
கஞ்சனை 1
கஞ்சா 3
கஞ்சாப்புகை 1
கஞ்சி 1
கட்செவிகளை 1
கட்ட 3
கட்டடம் 1
கட்டடா 1
கட்டமான 1
கட்டலாகுமே 1
கட்டழகி 1
கட்டழகியைத்தான் 1
கட்டறுக்கவொண்ணா 1
கட்டறுத்த 1
கட்டறுத்து 2
கட்டறுத்துவிட்டு 1
கட்டாக 2
கட்டாத 2
கட்டி 16
கட்டிக்கிட்டான் 1
கட்டிக்கொண்டு 1
கட்டிடடா 1
கட்டிப்போடாவிட்டால் 1
கட்டிய 2
கட்டியடி 2
கட்டியிருந்து 1
கட்டிவைத்த 5
கட்டிவைத்து 2
கட்டிவைப்பது 1
கட்டின 1
கட்டினங்கள் 1
கட்டினார் 1
கட்டினார்கள் 1
கட்டினால் 1
கட்டினேன் 1
கட்டு 9
கட்டுக்கடங்காத 1
கட்டுச்சொல் 1
கட்டுடனே 1
கட்டுப்படாதே 1
கட்டுபட்ட 1
கட்டும் 4
கட்டுறீர் 1
கட்டை 2
கட்டையால் 1
கட்டையை 1
கட்டோடு 1
கட்டோடே 1
கட்புலன் 1
கட்புலனுக்கு 1
கட 2
கடக்க 4
கடக்கலாகும் 1
கடக்கலாம் 1
கடக்கும் 1
கடகம் 1
கடத்தல் 1
கடத்தி 1
கடத்தில் 1
கடத்து 1
கடத்துகின்ற 1
கடந்த 26
கடந்ததடி 1
கடந்ததாகும் 1
கடந்ததாலே 2
கடந்தது 2
கடந்ததே 1
கடந்தவனே 1
கடந்தாலும் 1
கடந்திடத்தே 2
கடந்திடவும் 1
கடந்திடும் 1
கடந்திடுவார் 1
கடந்து 44
கடந்துபோய் 2
கடந்துபோன 2
கடந்தே 3
கடந்தோம் 4
கடப்பார் 1
கடம் 3
கடம்தான் 1
கடமை 1
கடமையாம் 1
கடல் 6
கடல்கள் 1
கடல்நீரின் 1
கடலாமை 1
கடலில் 7
கடலிலே 5
கடலினை 1
கடலுடையோன் 1
கடலும் 1
கடலை 1
கடலையும் 1
கடவதும் 1
கடவதோ 1
கடவாதே 1
கடவுள் 3
கடவுளப்பா 1
கடவுளாய் 1
கடவுளாரே 1
கடவுளை 4
கடவுளோனே 1
கடன் 1
கடனை 3
கடாட்சத்தால் 2
கடாட்சித்தே 1
கடிகை 2
கடித்த 1
கடித்ததானால் 1
கடிந்த 1
கடிந்து 3
கடிந்துவிட்டு 1
கடிந்துவிட்டோம் 1
கடிந்தோம் 1
கடிய 4
கடியா 1
கடிவாளம் 2
கடினம் 2
கடு 4
கடுக 1
கடுகளவு 1
கடுத்த 2
கடுப்பு 1
கடும் 9
கடுவழிகளவை 1
கடுவெளி 1
கடை 4
கடைத்தெருவே 1
கடைத்தேற 1
கடைத்தேறல் 1
கடைந்த 3
கடைப்பிடிப்பாய் 1
கடைப்பிள்ளை 1
கடையாய் 1
கடையில் 2
கடைவாயில் 1
கண் 42
கண்கள் 7
கண்களாய் 1
கண்களுக்கு 1
கண்காட்சியை 1
கண்கூசி 1
கண்கொள்ளா 2
கண்சிமிட்டி 1
கண்ட 27
கண்டக்கால் 2
கண்டத்தான் 1
கண்டத்தில் 2
கண்டத்தின் 1
கண்டத்து 3
கண்டத்தே 2
கண்டத்தை 1
கண்டது 20
கண்டதும் 3
கண்டதுவும் 3
கண்டதெல்லாம் 1
கண்டதே 3
கண்டதை 4
கண்டதொரு 1
கண்டதோ 1
கண்டபேர் 1
கண்டபோது 1
கண்டம் 4
கண்டமதில் 2
கண்டமாய் 1
கண்டமுற்ற 1
கண்டர் 5
கண்டர்க்கு 1
கண்டவர் 6
கண்டவர்க்கு 2
கண்டவர்க்கும் 1
கண்டவர்க்கே 3
கண்டவர்கள் 7
கண்டவரே 1
கண்டவன் 2
கண்டவனும் 1
கண்டவனே 2
கண்டறி 2
கண்டறிதல் 1
கண்டறிந்த 1
கண்டறிந்து 1
கண்டறிந்தோன் 2
கண்டறிவது 1
கண்டனம் 1
கண்டனார் 1
கண்டனும் 3
கண்டனை 1
கண்டாண்டி 1
கண்டாய் 5
கண்டாயானால் 1
கண்டாயே 27
கண்டாயோ 3
கண்டார் 12
கண்டார்கள் 2
கண்டாருக்கு 1
கண்டாரை 1
கண்டால் 18
கண்டாலும் 1
கண்டாலும்தான் 1
கண்டான் 1
கண்டிக்கப்படாது 1
கண்டிடடா 2
கண்டிடத்து 1
கண்டிடார் 1
கண்டிடார்களே 1
கண்டிடான் 1
கண்டித்த 1
கண்டித 1
கண்டிதமாய் 1
கண்டிப்பாய் 1
கண்டிப்பு 1
கண்டிருக்க 1
கண்டிருக்கும் 1
கண்டிருந்த 1
கண்டிருந்தும் 2
கண்டிருப்போம் 1
கண்டிலர் 1
கண்டிலரே 1
கண்டிலாது 1
கண்டிலார் 1
கண்டிலாரே 1
கண்டிலீர் 1
கண்டிலேன் 8
கண்டிலேனே 1
கண்டீர் 3
கண்டு 188
கண்டுகண்டு 1
கண்டுகொண்ட 5
கண்டுகொண்டால் 2
கண்டுகொண்டு 5
கண்டுகொண்டேன் 1
கண்டுகொண்டேனே 1
கண்டுகொள் 1
கண்டுகொள்வதற்கு 1
கண்டுகொள்வது 1
கண்டுகொள்வோம் 1
கண்டுகொள்ள 1
கண்டுகொள்ளவே 1
கண்டுகொள்ளு 1
கண்டுகொள்ளும் 3
கண்டுகொள்ளே 4
கண்டுடனே 1
கண்டுதானே 1
கண்டுபிடித்து 1
கண்டும் 5
கண்டுவந்தும் 1
கண்டெடுத்துக்கொள்வாய் 1
கண்டே 5
கண்டேண்டி 4
கண்டேன் 27
கண்டேனடி 2
கண்டேனே 2
கண்டோம் 14
கண்டோர் 6
கண்டோர்க்கு 7
கண்டோர்கள் 2
கண்டோருக்கு 1
கண்டோரும் 1
கண்டோன் 1
கண்ணதாய் 1
கண்ணம்மா 41
கண்ணனாக 1
கண்ணாகும் 1
கண்ணாடி 4
கண்ணாடிக்குள் 1
கண்ணாடியின் 1
கண்ணார 1
கண்ணால் 2
கண்ணாலே 3
கண்ணான 4
கண்ணி 2
கண்ணிமைக்குள் 1
கண்ணியதோர் 1
கண்ணியர் 1
கண்ணியில் 1
கண்ணில் 13
கண்ணிலார்க்கு 2
கண்ணிலானில் 1
கண்ணிலே 3
கண்ணிவைத்தே 1
கண்ணின் 3
கண்ணின்-நின்று 1
கண்ணின்மை 2
கண்ணினார் 1
கண்ணினில் 1
கண்ணினிலே 1
கண்ணினை 1
கண்ணினையும் 1
கண்ணினோடு 1
கண்ணீர் 1
கண்ணு 1
கண்ணுக்கு 4
கண்ணுதடி 1
கண்ணும் 2
கண்ணுள் 6
கண்ணுற்றேன் 1
கண்ணே 3
கண்ணேறு 1
கண்ணை 6
கண்ணையும் 1
கண்ணொளி 2
கண்ணோ 2
கண்மணி 1
கண்மணியே 1
கண்மையால் 1
கண்வளர்த்து 1
கணக்கனார் 1
கணக்காக 1
கணக்கு 5
கணக்கை 1
கணகணவென 1
கணத்தில் 3
கணத்தின் 1
கணத்துக்குள்ளே 1
கணநாதர் 1
கணப்போதே 1
கணபதி 2
கணபதியும் 1
கணபதியே 1
கணபதியை 2
கணம் 1
கணமும் 1
கணவன் 1
கணவாதம் 1
கணியிட்ட 1
கணு 2
கணேசன் 2
கணேசனை 1
கணேசனொடு 1
கணை 1
கணைகள் 1
கத்தபம் 1
கத்தாதும் 1
கத்தி 2
கத்தியதோர் 1
கத்தியே 1
கத்துவார் 1
கத 1
கதவில் 1
கதவினால் 1
கதவு 4
கதவுதான் 2
கதவும் 2
கதவை 1
கதறியே 2
கதறுகின்றபேர்கள் 1
கதறுவார்கள் 1
கதறுவாரே 1
கதாவு 1
கதி 17
கதிக்கு 1
கதித்து 2
கதிதானும் 1
கதியடையார் 1
கதியிது 1
கதியும் 1
கதியுள் 1
கதியை 1
கதிர் 5
கதிர்தான் 1
கதிரதான 1
கதிராய் 1
கதிரும் 1
கதிரை 1
கதிரொளிகள் 1
கதை 6
கதைக்கு 1
கதையாச்சே 1
கதையும் 1
கந்த 1
கந்தம் 2
கந்தமூலம் 1
கப்பல் 9
கப்பல்விட்டு 1
கப்பலடி 1
கப்பலாய் 1
கப்பலில் 1
கப்பலினை 1
கப்பலை 1
கப்பறை 2
கப்பு 1
கப்பே 1
கபட 1
கபடங்கள் 1
கபடம் 1
கபடமாய் 1
கபடமும் 1
கபடரே 1
கபாடம் 2
கபாலத்தில் 1
கபாலம் 3
கபிலர் 2
கம்ப 1
கம்பத்தில் 1
கம்பத்தின் 4
கம்பத்தினுக்கே 1
கம்பத்துள்ளே 1
கம்பத்தூடே 1
கம்பத்தே 1
கம்பம் 8
கம்பமடா 1
கம்பமதாய் 1
கம்பமாகி 1
கம்பளி 1
கம்பி 2
கமண்டலங்கள் 1
கமல 6
கமலத்தில் 1
கமலத்து 1
கமலத்தே 1
கமலத்தை 1
கமலம் 2
கமலம்-தன்னில் 3
கமலமடா 1
கமலமும் 1
கமலியது 1
கமழ் 1
கயங்கள் 1
கயத்து 1
கயலாய் 1
கயவருக்கும் 1
கயிலாச 2
கயிலாசகிரி 1
கயிலாசம் 1
கயிலாய 1
கயிலாயத்திற் 1
கயிலாயம் 1
கயிற்றால் 1
கயிற்றையும் 1
கயிறாக 1
கயிறு 3
கர்த்தர் 4
கர்த்தரை 1
கர்த்தற்கே 1
கர்த்தன் 3
கர்த்தனாய் 1
கர்த்தனும் 1
கர்த்தனை 1
கர்த்தாவை 1
கர்த்தாவோடும் 1
கர்த்தாள் 1
கர்ப்ப 2
கர்ப்பத்து 1
கர்ப்பம் 1
கர்ப்பமதனில் 1
கர்ப்பையிலே 1
கர்ம 1
கர்மம் 8
கர்மவினை 1
கர்மவினையோட 1
கர்மி 1
கர்மேந்திரியங்கள் 1
கர்வம் 1
கரடியடி 1
கரண 1
கரணங்கள் 1
கரணங்களாலே 1
கரணம் 4
கரணாதி 5
கரத்தில் 1
கரத்து 1
கரத 1
கரந்த 3
கரந்ததே 1
கரந்ததோ 2
கரந்து 2
கரம் 5
கரமாய் 1
கரவறும் 1
கரவாமல் 1
கரி 8
கரிக்கும் 1
கரிக்கோட்டை 1
கரிப்பான் 1
கரிய 1
கரியதோர் 2
கரு 19
கருக்குழிக்குள் 1
கருக்குழியில் 1
கருக்குழியிலே 1
கருக்குழியை 1
கருக்கொண்ட 2
கருக்கொள்ளும் 1
கருக்கொளாத 1
கருகிப்போகும் 1
கருங்கடல் 2
கருங்கலும் 1
கருங்கற்கே 1
கருஞ்சாரை 1
கருணை 11
கருணைக்கிழங்கடா 2
கருணையதனால் 1
கருணையாலே 1
கருணையான் 1
கருணையினால் 1
கருணையினில் 1
கருணையுடன் 2
கருணையுள்ள 1
கருத்தர் 1
கருத்தரிக்கும் 2
கருத்தரித்து 3
கருத்தரிப்பதற்கு 3
கருத்தறிவாளர்க்கு 1
கருத்தாகி 1
கருத்தால் 2
கருத்தாலே 1
கருத்தான 1
கருத்தில் 11
கருத்தில்கொள்ளு 1
கருத்திலான் 1
கருத்திலே 1
கருத்திற்கீயும் 1
கருத்தினால் 1
கருத்தினை 2
கருத்து 22
கருத்துடனே 2
கருத்தும் 2
கருத்துவைத்து 1
கருத்துவைப்பது 1
கருத்துள் 1
கருத்துள்ளாகி 1
கருத்துளே 2
கருத்தை 9
கருத்தோடு 2
கருதடா 1
கருதலாகும் 1
கருதாததும் 1
கருதாதே 2
கருதாமல் 1
கருதி 8
கருதிக்கொண்டேன் 1
கருதிய 1
கருதின் 1
கருது 2
கருதுவான் 1
கருதுவானே 1
கருதுவோம் 1
கருதையிலே 1
கருந்துளசியும் 1
கருநெல்லி 4
கருநொச்சி 1
கருப்படுத்தி 1
கருப்பிடித்துக்கொண்டு 1
கருப்பை 1
கரும் 1
கரும்பதனை 1
கரும்பில் 1
கரும்பும் 1
கருமணியை 1
கருமம் 3
கருமல 1
கருமான் 1
கருமேகம் 1
கருமை 2
கருவதனை 1
கருவதாய் 1
கருவமதை 1
கருவறுக்க 1
கருவறுத்து 3
கருவாகி 1
கருவாய் 2
கருவான 2
கருவானாய் 1
கருவி 10
கருவிகள் 1
கருவிகளை 1
கருவியிடம் 1
கருவியுடன் 1
கருவியே 1
கருவியை 1
கருவில் 2
கருவிலே 2
கருவின் 1
கருவினில் 1
கருவு 1
கருவு-தனில் 1
கருவும் 5
கருவுளே 1
கருவூர் 2
கருவூரார் 1
கருவூரான் 1
கருவூரில் 1
கருவை 10
கரை 7
கரைகளும் 1
கரைந்திருக்குமேயாகில் 1
கரைந்துகரைந்து 1
கரைப்பது 1
கரையாட 1
கரையாதே 1
கரையில் 1
கரையின்மட்டும் 1
கரையினிலே 1
கரையும் 1
கரையேறல் 1
கரையேறி 1
கல் 18
கல்பத்தை 1
கல்மனமே 10
கல்லடிப்படும் 1
கல்லணையை 1
கல்லாதவர் 1
கல்லாம் 1
கல்லாய் 1
கல்லாலே 1
கல்லான 2
கல்லில் 2
கல்லின் 1
கல்லினால் 1
கல்லினை 2
கல்லு 3
கல்லுகளை 1
கல்லுப்பு 2
கல்லும் 3
கல்லுள் 1
கல்லுளி 2
கல்லை 5
கல்லையும் 1
கல்வி 7
கல்வியும் 1
கல்வியோ 1
கல 1
கலக்க 3
கலக்கம் 3
கலக்கமாய் 1
கலக்கில் 1
கலக்கின் 1
கலகத்தை 1
கலகலென்ன 1
கலங்காத 1
கலங்காதே 2
கலங்காமல் 3
கலங்கி 4
கலங்கிட 1
கலங்கிடாரே 1
கலங்கினார் 1
கலங்கு 1
கலங்குகின்ற 1
கலங்கும் 2
கலங்குமோ 1
கலச்சையாக்கி 1
கலசத்தினுள் 1
கலத்தில் 1
கலத்திலே 1
கலத்தினாய் 1
கலத்தை 1
கலந்த 15
கலந்தது 2
கலந்ததே 1
கலந்தவாறு 1
கலந்திட்டேன் 2
கலந்திட்டேனே 1
கலந்திடவே 1
கலந்திருக்கும் 1
கலந்திருந்த 1
கலந்திருப்பது 1
கலந்திருப்பர் 1
கலந்திருப்பன் 1
கலந்து 33
கலந்துவார் 1
கலந்தே 2
கலப்பது 1
கலப்பிரேல் 1
கலம் 2
கலவாதவாறது 1
கலவி 2
கலாதி 2
கலித 1
கலிதான் 1
கலியாணி 1
கலியுகத்தில் 1
கலை 18
கலைக்கு 1
கலைக்கோடார் 1
கலைகள் 5
கலைதான் 1
கலைபடும் 1
கலையால் 1
கலையான 1
கலையானது 1
கலையிலே 1
கலையும் 3
கவ்வன 1
கவ்வுமுற்றவாணர் 1
கவசத்தில் 1
கவசம் 2
கவசமே 1
கவடற்று 1
கவடு 1
கவர் 2
கவர்ச்சி 1
கவர்ந்துமே 1
கவலை 2
கவலைப்படுவார் 1
கவலையினால் 1
கவலையும் 1
கவன 2
கவனம் 1
கவனமாக 1
கவனமாய் 1
கவனமுற்று 1
கவிக்கு 1
கவிகை 1
கவிந்ததடி 1
கவிழ்ந்த 3
கவிழ்ந்துபோம் 1
கவிழ்ந்துபோமே 1
கவுச்சது 1
கழண்டு 1
கழல் 4
கழற்றி 1
கழறாமல் 1
கழறும் 1
கழன்ற 2
கழன்றது 1
கழன்றதே 1
கழன்றிடான் 1
கழன்று 1
கழன்றுபோகும் 1
கழன்றுவிடும் 1
கழி 2
கழிக்கும் 1
கழித்து 4
கழிந்த 2
கழிந்திடும் 1
கழிந்திடுவார் 1
கழிந்துபோய் 1
கழிப்பவரே 1
கழியக்கழிய 1
கழியாமல் 1
கழிவதுதான் 1
கழிவதுவும் 1
கழுகு 2
கழுகும் 1
கழுத்தறுக்கப்பார்த்தாள் 1
கழுத்தில் 1
கழுத்திலே 1
கழுத்தையும் 1
கழுவி 1
கழுவியதும் 1
கழுவினும 1
கழைகள் 1
கள் 4
கள்வனை 1
கள்ள 12
கள்ளதோ 1
கள்ளம் 7
கள்ளமும் 1
கள்ளர் 2
கள்ளரப்பா 1
கள்ளரை 1
கள்ளவாசலை 3
கள்ளவேடம் 2
கள்ளனடி 2
கள்ளனை 1
கள்ளிக்கு 1
கள்ளியைத்தான் 1
கள்ளுண்டவன் 1
களக்கம் 1
களங்கம் 2
களம் 1
களவு 6
களவுகள் 1
களவும் 1
களவையும் 1
களாதீதத்தில் 1
களி 4
களிக்க 1
களிக்கும் 1
களித்து 3
களித்துக்களித்து 2
களிந்த 1
களிப்பார் 1
களிம்பு 4
களிமண்ணினால் 1
களைத்திட்டு 1
களைந்து 2
களைப்பாறேனோ 1
களையதான 1
கற்கண்டு 1
கற்கு 1
கற்கோட்டை 2
கற்சிப்பியையும் 1
கற்சிலையில் 1
கற்ப 5
கற்பகத்தில் 1
கற்பகத்தை 3
கற்பகமும் 1
கற்பகாலம் 2
கற்பங்கள் 5
கற்பங்கள்தான் 1
கற்பசித்தி 1
கற்பத்தை 1
கற்பது 1
கற்பம் 13
கற்பம்தானே 1
கற்பமடா 1
கற்பமடி 1
கற்பமதில் 1
கற்பமது 3
கற்பமதை 3
கற்பவிதி 1
கற்பனை 7
கற்பனையது 1
கற்பனையற்றதடி 1
கற்பனையாகிய 1
கற்பனையும் 2
கற்பாந்த 1
கற்பாந்தம் 3
கற்பு 3
கற்புக்கரசி 1
கற்புடையான் 1
கற்புள்ள 2
கற்பூர 3
கற்பூரத்தை 1
கற்பூரம் 3
கற்பூவும் 2
கற்பை 3
கற்ற 7
கற்றதாலே 1
கற்றது 2
கற்றவர்க்கே 1
கற்றவன் 1
கற்றறியாத 1
கற்றார்க்கு 2
கற்றாரும் 1
கற்றால் 1
கற்றாலும் 1
கற்றாவை 1
கற்றாள் 1
கற்றிருந்தவனும் 1
கற்று 11
கற்றுக்கொண்டே 1
கற்றே 2
கற்றை 1
கற்றோம் 1
கற்றோனே 1
கற 24
கறக்க 1
கறக்குமடா 1
கறந்த 3
கறந்தது 1
கறப்ப 1
கறி 2
கறிக்கு 1
கறிக்கையினால் 1
கறிச்சுவை 1
கறுப்பன் 1
கறுப்பு 1
கறைந்திட்ட 1
கன்ம 7
கன்மங்கள் 2
கன்மம் 2
கன்மலைக்கும் 1
கன்மலையில் 1
கன்மவினை 2
கன்மவினையானால் 1
கன்மாயம் 1
கன்மானுட்டானம் 1
கன்யாகுமரி 1
கன்றல் 1
கன்றாக 1
கன்றாவின் 1
கன்றி 1
கன்று 2
கன்றை 4
கன்னங்கள் 1
கன்னமிட்ட 1
கன்னல்கட்டி 1
கன்னனூர் 1
கன்னான் 1
கன்னி 11
கன்னிக்கு 1
கன்னிதானே 1
கன்னியானது 1
கன்னியுடை 1
கன 3
கனக 4
கனகத்தன் 1
கனத்த 1
கனம் 2
கனமான 3
கனமேல் 1
கனல் 9
கனலதனை 1
கனலாக 1
கனலிட்டு 1
கனலும் 1
கனலை 2
கனலோடே 1
கனவாக 1
கனவினிலும் 1
கனவு 5
கனவுகண்டால் 1
கனவை 1
கனா 1
கனாக்கண்டு 1
கனாவாச்சு 1
கனாவிலும் 1
கனி 14
கனி-தனையும் 1
கனிகள் 1
கனிந்திட்ட 1
கனிந்திருந்த 1
கனிந்துமே 1
கனிமொழிச்சியீர் 1
கனியாகும் 1
கனியும் 2
கனியை 2
கனிவாம் 1
கனிவாலே 1

கக்கவே (1)

கடு விஷம் கக்கவே அ கட்செவிகளை – பாம்பாட்டி:32 39/3
மேல்

கக்கி (1)

கடு விஷம்-தன்னை கக்கி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 25/4
மேல்

கக்கிவிட்ட (1)

கக்கிவிட்ட சோறு கறி கந்த மூலங்கள் – பாம்பாட்டி:32 75/1
மேல்

கக்கு (1)

தீராத புயல்கள் எல்லாம் திடுக்கென்று ஆடும் தீ கக்கு எரிமலைகள் சிரிப்பு கூடும் – காரைச்சித்தர்:16 16/1
மேல்

ககன (4)

ககன பதமுற அ கன்மம் அருக – பட்டினத்து:30 1/3
ககன கதிர் வேல் முருகன் காப்பு – பட்டினத்து:30 1/4
நக்கத்திடை நடுவே நல் ககன பொன் பதியில் – பட்டினத்து:30 81/3
கவன குளிகை கொண்டு அதனாலே ககன மார்க்கம்-தனிலே கவனமாய் சென்று – மச்சேந்திர:34 13/1
மேல்

கங்கணம் (1)

கற்றை குழல் பார்வதிக்கும் கங்கணம் ஆனாய் – பாம்பாட்டி:32 22/3
மேல்

கங்கணமாய் (1)

பாம்பை அல்லோ கங்கணமாய் தரித்துக்கொண்டு பரி உழுவை தோல் உடுத்து பாதம் தூக்கி – கைலாயக்கம்பளி:19 36/3
மேல்

கங்குகரை (1)

கங்குகரை இல்லாண்டி கரை காணா கப்பலடி – அழுகணி:3 196/1
மேல்

கங்குல் (3)

கங்குல் பகல் அற்றிடத்தே காட்டிக்கொடுத்தாண்டி – அழுகணி:3 156/1
கங்குல் அற்று கியானமுற்று காணுவாய் சுடர் ஒளி – சிவவாக்கியர்:24 337/4
கங்குல் பகல் இன்றி உனை கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 187/2
மேல்

கங்கை (3)

கங்கை ஆடில் கதிதானும் உண்டாமோ – கடுவெளி:10 16/2
கங்கை அணி சிவசம்புவாம் சற்குரு பங்கய பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 4/2
மாதராகும் நீலி கங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே – சிவவாக்கியர்:24 529/4
மேல்

கங்கை-தனை (1)

கங்கை-தனை பூண்டானே கடவுளோனே காரணமே பூரணமே கண்ணே மின்னே – காகபுசுண்டர்:14 117/2
மேல்

கங்கையான (1)

கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும் – சிவவாக்கியர்:24 341/3
மேல்

கங்கையில் (1)

கங்கையில் வந்தது எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 53/3
மேல்

கங்கையிலே (1)

கங்கையிலே உன் கடம் நனையாதே – கடுவெளி:10 34/2
மேல்

கஸ்தி (2)

கஸ்தி சற்று இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 4/2
கஸ்தி சற்று இல்லையடி – குதம்பை:17 4/3
மேல்

கச்சத்தான் (1)

கச்சத்தான் நிச்சயமாய் கள்ளதோ மெச்சத்தான் – பட்டினத்து:30 26/2
மேல்

கச்சியான (1)

கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 351/4
மேல்

கச்சை (1)

கச்சை வடம்புரிய காயலூர் பாதையிலே – அழுகணி:3 14/3
மேல்

கச (1)

தாரான கச துரக ரதங்கள் ஏறி சகல ரத்ன பூடணங்கள் தரித்து விம்மி – கைலாயக்கம்பளி:19 15/2
மேல்

கசங்கியே (1)

தேடித்தேடி தேடித்தேடி தேகமும் கசங்கியே
கூடிக்கூடி கூடிக்கூடி நிற்பர் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 333/3,4
மேல்

கசட்டை (1)

கற்றோம் என்று எண்ணும் கசட்டை தொலைத்து – கஞ்சமலை:9 14/2
மேல்

கசடர் (1)

காய்ச்சமரம் பட்டது என்ன வேர் அற்றால் போல் கசடர் என்ற அறு சமயம் கேட்டே பாங்கே – கைலாயக்கம்பளி:19 25/4
மேல்

கசடர்தானே (1)

கத்துவார் திரிமூர்த்தி தாமே என்று காரணத்தை அறியாத கசடர்தானே – வால்மீகி:36 5/4
மேல்

கசடரே (1)

கன்ம சிந்தை வெயில் உழன்று கருத்து அமிழ்ந்த கசடரே
சென்மசென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை – சிவவாக்கியர்:24 494/2,3
மேல்

கசடு (2)

கண்டாருக்கு ஒக்குமடி கசடு வித்தை அத்தனையும் – அழுகணி:3 147/1
காண்மையாக காண்பிரே கசடு அறுக்க வல்லிரே – சிவவாக்கியர்:24 345/2
மேல்

கசடுதான் (1)

உப்பின் கசடுதான் ஊறல் அது மாறினதால் – திருவள்ளுவர்:29 18/1
மேல்

கசதில் (1)

கசதில் சுண்ணாம்பாம் – அழுகணி:3 52/4
மேல்

கசபுடத்தில் (1)

பாரப்பா உலர்ந்ததன் பின் எடுத்து மைந்தா பக்தியுடன் கசபுடத்தில் போட்டு பாராய் – காகபுசுண்டர்:14 74/1
மேல்

கசம் (1)

வணங்கினார் அட்ட கசம் திகிரி எட்டும் வாரிதியும் சேடனும் மால் அயனும் மூவர் – காகபுசுண்டர்:14 143/3
மேல்

கசமால (1)

காத்தடைத்து வந்தது இது கசமால பாண்டம் இது – புண்ணாக்கு:33 19/1
மேல்

கசிந்து (1)

கண்ணால் அருவி கசிந்து முத்து போல் உதிர – பத்திரகிரி:31 61/1
மேல்

கஞ்ச (1)

நாதனின் சொல் வேதன் அஞ்சு போதன் மிஞ்சி மான கஞ்ச
பாதம் வஞ்ச நெஞ்சினில் வைப்போம் – கொங்கணி:18 1/3,4
மேல்

கஞ்சம் (1)

கஞ்சம் பதினாறு கிளியே – ஆதிநாதர்:4 20/2
மேல்

கஞ்சமதை (1)

செஞ்சரண கஞ்சமதை தேடி அலைகிறண்டி – சத்தியநாதர்:22 13/2
மேல்

கஞ்சமுடன் (1)

குஞ்சரத்தை ஆதரித்து கும்பிட்டால் கஞ்சமுடன்
காமம் முதல் மும்மலத்தின் கட்டு அறுத்து ஞானமுடன் – பட்டினத்து:30 2/2,3
மேல்

கஞ்சனை (1)

ஒருத்தியாகவே சூரர்-தமை வென்றாள் ஒற்றையாய் கஞ்சனை கொன்றுவிட்டாள் – கொங்கணி:18 66/2
மேல்

கஞ்சா (3)

கஞ்சா வெறியனடி கை சேதம் ஆகும் முன்னே – அழுகணி:3 27/3
நேயமா கஞ்சா அடித்து நேர் அபினை தின்பதால் – சிவவாக்கியர்:24 540/3
கஞ்சா அபினியுடன் கள் உண்டே வாடாமல் – பத்திரகிரி:31 36/1
மேல்

கஞ்சாப்புகை (1)

கஞ்சாப்புகை பிடியாதே வெறி – கடுவெளி:10 30/1
மேல்

கஞ்சி (1)

காய்ச்சியும் பெருத்து நீ கஞ்சி உப்பு சேர்த்து நீ – கதேந்திர:11 45/1
மேல்

கட்செவிகளை (1)

கடு விஷம் கக்கவே அ கட்செவிகளை
கையில் எடுத்து ஆடுங்கள் சித்தனாரே – பாம்பாட்டி:32 39/3,4
மேல்

கட்ட (3)

கட்ட கயிறு எடுத்து கால் நாலும் சேர்த்து இறுக்கி – அழுகணி:3 6/3
வாசி பழக்கம் அறிய வேணும் மற்றும் மண்டல வீடுகள் கட்ட வேணும் – கொங்கணி:18 28/1
கட்டாத காளையை கட்ட வேணும் ஆசை வெட்ட வேணும் வாசி ஒட்ட வேணும் – கொங்கணி:18 43/1
மேல்

கட்டடம் (1)

ஆனந்த கட்டடம் கட்டிவைத்த – சங்கிலி:20 16/2
மேல்

கட்டடா (1)

கட்டடா நீ சிக்கென களவு அறிந்த கள்ளனை – சிவவாக்கியர்:24 205/4
மேல்

கட்டமான (1)

கட்டமான பிறவி என் கருங்கடல் கடக்கலாம் – சிவவாக்கியர்:24 505/3
மேல்

கட்டலாகுமே (1)

சூதம் கட்டலாகுமே சொர்ண உப்பும் ஆகுமே – கதேந்திர:11 48/1
மேல்

கட்டழகி (1)

நானே நான் என்று இருந்தேன் நடுவில் நின்ற கட்டழகி
தானே வெளிப்படுத்தி தருவன் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 83/1,2
மேல்

கட்டழகியைத்தான் (1)

கட்டழகியைத்தான் கடந்து பெருவெளியில் – பட்டினத்து:30 5/3
மேல்

கட்டறுக்கவொண்ணா (1)

கட்டறுக்கவொண்ணா கருவி கரணாதி எல்லாம் – பத்திரகிரி:31 75/1
மேல்

கட்டறுத்த (1)

காதில் நின்று கடை திறந்து கட்டறுத்த ஞானிகள் – சிவவாக்கியர்:24 129/3
மேல்

கட்டறுத்து (2)

கட்டறுத்து வாழ்ந்திட நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 74/4
கள்ள புலன் கட்டறுத்து காலகாலனை – பாம்பாட்டி:32 89/3
மேல்

கட்டறுத்துவிட்டு (1)

கட்டறுத்துவிட்டு ஞான கண்ணை திறந்து – பாம்பாட்டி:32 71/2
மேல்

கட்டாக (2)

கட்டாக ஓர் நிலையில் நில்லு அந்த – கல்லுளி:13 26/3
மட்டான ஓங்கார வன் மலையான் கட்டாக – திரிகோண:27 30/2
மேல்

கட்டாத (2)

கட்டாத நாய் எல்லாம் காவலுக்கு எப்போதும் – இடைக்காட்டு:5 103/1
கட்டாத காளையை கட்ட வேணும் ஆசை வெட்ட வேணும் வாசி ஒட்ட வேணும் – கொங்கணி:18 43/1
மேல்

கட்டி (16)

நாக்கால் வளை பரப்பி நாற்சதுர வீடு கட்டி
நாக்கால் வளை பரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே – அழுகணி:3 15/2,3
தன் காயம் தோன்றாமல் சாண் அகல கொல்லை கட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய் காத்திருந்தேன் – அழுகணி:3 17/1,2
கல்லாலே வேலி கட்டி கனமேல் ஒளிவு கட்டி – அழுகணி:3 183/1
கல்லாலே வேலி கட்டி கனமேல் ஒளிவு கட்டி
மல்லால் வெளி புகட்டி என் ஆத்தாளே – அழுகணி:3 183/1,2
கட்டி வராகன் இருந்து என்ன அதை – கல்லுளி:13 1/3
சுருதி கயிற்றால் மனமாம் யானை-தன்னை சுருக்கிட்டு சிக்கெனவே துறையில் கட்டி
குரு உரைத்த சிரவணத்தின்படியே நின்றால் குதியாகும் பிரபஞ்சம் கோட்டில்தானும் – காகபுசுண்டர்:14 96/2,3
பாங்கான ஓங்கு மரம் பாய்மரம் கட்டி
நெஞ்சு மனம் புத்தி ஆங்காரம் சித்தம் – காயக்கப்பல்:15 1/2,3
ஐந்தெழுத்தை கட்டி சாக்காக ஏற்றி – காயக்கப்பல்:15 1/5
எட்டெட்டும் கட்டி இருக்குமேல் தீயினில் – குதம்பை:17 165/1
வீறான கரி துகிலை மேலே போர்த்து விளக்கியதோர் புலித்தோலை இடையில் கட்டி
கூறான சுடுகாட்டில் குடியும் ஆகி கொள்கின்றார் பலியெடுக்க கொள்கின்றாரே – கைலாயக்கம்பளி:19 76/3,4
நெறியாக மனம் உரைக்க குளிகை கட்டி நேராக மன வரையில் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 119/4
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – சிவவாக்கியர்:24 266/4
உச்சி கண்டு கண்கள் கட்டி உண்மை கண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 393/1
ஒட்டுவைத்து கட்டி நீ உபாயமான மந்திரம் – சிவவாக்கியர்:24 435/1
கட்டுக்கடங்காத பாம்பை கட்டி விடுவோம் – பாம்பாட்டி:32 25/3
நாட்டுக்கு ஒரு கோயில் கட்டி நாளும் பூசித்தே – பாம்பாட்டி:32 94/3
மேல்

கட்டிக்கிட்டான் (1)

கை இல்லா குட்டையன் கட்டிக்கிட்டான் இரு கால் இல்லா நெட்டையன் முட்டிக்கிட்டான் – கொங்கணி:18 48/1
மேல்

கட்டிக்கொண்டு (1)

கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 197/2
மேல்

கட்டிடடா (1)

காமத்தை விட்டிடடா கலகத்தை வெட்டிடடா கருநொச்சி கவசத்தில் காமினியை கட்டிடடா
ஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா உரை எல்லாம் மித்தையடா உனக்கு அவளே வித்தையடா – காரைச்சித்தர்:16 23/1,2
மேல்

கட்டிப்போடாவிட்டால் (1)

உழைப்பதற்கு நூல் கட்டிப்போடாவிட்டால் உலகத்தில் புத்திகெட்டே அலைவார் என்றும் – அகத்தியர்:1 24/2
மேல்

கட்டிய (2)

கழிந்திடுவார் பாவத்தால் என்று சொல்லும் கட்டிய நால் வேதம் அறு சாத்திரங்கள் – அகத்தியர்:1 20/1
வேதியர் கட்டிய வீணான வேதத்தை – குதம்பை:17 199/1
மேல்

கட்டியடி (2)

கள்ள கண் கட்டியடி என் ஆத்தாளே – அழுகணி:3 145/2
அண்டத்தை கட்டியடி ஆசை அறுத்தாண்டி – அழுகணி:3 190/1
மேல்

கட்டியிருந்து (1)

துலையாத கற்கோட்டை கட்டியிருந்து என்ன – கல்லுளி:13 7/4
மேல்

கட்டிவைத்த (5)

ஆனந்த கட்டடம் கட்டிவைத்த
செஞ்சி கோட்டையை கண்டு இதுதான் என – சங்கிலி:20 16/2,3
கட்டிவைத்த போதகம் கதைக்கு உகந்த பித்து எலாம் – சிவவாக்கியர்:24 141/3
கட்டிவைத்த புத்தகம் கடும் பிதற்று இதற்கு எலாம் – சிவவாக்கியர்:24 184/3
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசல் ஒன்று – சிவவாக்கியர்:24 439/2
கட்டிவைத்த வாசலும் கதவு தாள் திறந்து போய் – சிவவாக்கியர்:24 439/3
மேல்

கட்டிவைத்து (2)

கட்டிவைத்து ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 102/2
கட்டிவைத்து ஊது குழல் – இடைக்காட்டு:5 102/3
மேல்

கட்டிவைப்பது (1)

கால் பசுவை ஓட்டி அதில் கட்டிவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 144/2
மேல்

கட்டின (1)

பாங்கான ஐவரும் கட்டின வீட்டில் பரம சுகம் பெறுவார் – ஏகநாதர்:8 23/2
மேல்

கட்டினங்கள் (1)

மெய்யப்பா சரக்கு நீத்து உவகை எல்லாம் மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கினங்கள் – காகபுசுண்டர்:14 5/2
மேல்

கட்டினார் (1)

கல்லுகளை கரைப்பது போல் வேதாந்தங்கள் கட்டினார் அவரவர்கள் பாடையாலே – வால்மீகி:36 8/3
மேல்

கட்டினார்கள் (1)

நாட்டுவார் சித்தர் எல்லாம் பேதமாக நலம் போலே சாத்திரங்கள் கட்டினார்கள்
பூட்டியே மனிதர் எல்லாம் நூலை பார்த்து பூரணமாய் அண்டமதை பாராமல்தான் – காகபுசுண்டர்:14 33/1,2
மேல்

கட்டினால் (1)

அப்பினை கொண்டு அந்த உப்பினை கட்டினால்
முப்பூ ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 160/1,2
மேல்

கட்டினேன் (1)

சந்த தவம் என்னும் வாளினால் வெட்டினேன் சாவாது இருந்திட கோட்டையும் கட்டினேன் – இடைக்காட்டு:5 26/2
மேல்

கட்டு (9)

ஒருமலத்தன் எனும் மாட்டை ஒதுக்கி கட்டு கோனே உடன் – இடைக்காட்டு:5 116/1
உறையும் இருமலம்-தனையும் ஒட்டி கட்டு கோனே – இடைக்காட்டு:5 116/2
முக்காய மாடுகளை முன்னம் கட்டு கோனே இனி – இடைக்காட்டு:5 120/1
கன்ம பல மாடுகளை கடை கட்டு கோனே மற்ற – இடைக்காட்டு:5 121/1
கன்ம திரய பசுவை கடையில் கட்டு கோனே – இடைக்காட்டு:5 121/2
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல் – சிவவாக்கியர்:24 155/2
கட்டு அவிழ்த்து பிரமன் பார்க்கில் கதி உமக்கும் ஏது காண் – சிவவாக்கியர்:24 526/4
காமம் முதல் மும்மலத்தின் கட்டு அறுத்து ஞானமுடன் – பட்டினத்து:30 2/3
குண்டு கட்டு எருமை ஏறும் கூற்று பருந்தை – பாம்பாட்டி:32 51/3
மேல்

கட்டுக்கடங்காத (1)

கட்டுக்கடங்காத பாம்பை கட்டி விடுவோம் – பாம்பாட்டி:32 25/3
மேல்

கட்டுச்சொல் (1)

சுட்டிடும் சாதி பேர் கட்டுச்சொல் அல்லாமல் – குதம்பை:17 141/1
மேல்

கட்டுடனே (1)

கலை அறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம் – வகுளிநாதர்:35 6/3
மேல்

கட்டுப்படாதே (1)

வேதனைக்குள்ளே நீ கட்டுப்படாதே
திரும்ப செனனம் எடாதே குரு – கஞ்சமலை:9 22/2,3
மேல்

கட்டுபட்ட (1)

கட்டுபட்ட போதிலும் கர்த்தன் அங்கு வாழுமோ – சிவவாக்கியர்:24 435/2
மேல்

கட்டும் (4)

சிற்பர்கள் கட்டும் திருக்கோயில் உள்ளாக – குதம்பை:17 179/1
ஊணப்பா என்று சொன்னால் மனம் ஊணாதே உற்று மெள்ள பிடித்தாலும் மாயை கட்டும்
வீணப்பா உலகத்தோர் ஞானம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 107/2,3
முட்டும் அற்று கட்டும் அற்று முடியில் நின்ற நாதனை – சிவவாக்கியர்:24 197/3
கட்டும் இசைக்கும் கடிவாளம் தொட்டு – திரிகோண:27 44/2
மேல்

கட்டுறீர் (1)

நீள வீடு கட்டுறீர் நெடும் கதவு சாத்துறீர் – சிவவாக்கியர்:24 25/1
மேல்

கட்டை (2)

அன்னமின்னா அகில் கட்டை தேவதாரம் அறிவுடைய முளை சீவி சிங்கை ஓதி – இராமதேவர்:6 6/2
பாசத்தான் பாச கட்டை அறுத்தவர்க்கு – திரிகோண:27 22/1
மேல்

கட்டையால் (1)

கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/1
மேல்

கட்டையை (1)

கல்லினை செம்பினை கட்டையை கும்பிடல் – குதம்பை:17 147/1
மேல்

கட்டோடு (1)

கள்ள கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு – பத்திரகிரி:31 76/1
மேல்

கட்டோடே (1)

ஆசையை கட்டோடே அப்பாலே போடு – கஞ்சமலை:9 5/2
மேல்

கட்புலன் (1)

கட்புலன் காணவொண்ணா பசுவே கர்த்தன் அடி இணையை – இடைக்காட்டு:5 43/1
மேல்

கட்புலனுக்கு (1)

கட்புலனுக்கு எவ்வளவும் காணாது இருந்து எங்கும் – இடைக்காட்டு:5 68/1
மேல்

கட (2)

கட கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னி இவள் சிறு வாலை கன்னிதானே – காகபுசுண்டர்:14 141/4
நீச்சப்பா கட நீச்சு திரோதாயி வெள்ளம் நிலை ஏது கரை ஏது தவணை ஏது – கைலாயக்கம்பளி:19 106/3
மேல்

கடக்க (4)

விண்டு சொல்வோம் நதி கடக்க ஓடம் அல்லால் விடயத்தால் சாதனங்கள் வீணாம் என்றே – காகபுசுண்டர்:14 93/4
மாறினால் சென்று மணம் பிடித்து சென்றார் வரை மூன்றும் கடக்க ஒரு கற்பம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 120/4
மூட்டியதோர் மனமும் வந்தவரைக்கே நிற்கும் மூதண்ட மனம் கடக்க முடியாவாறே – கைலாயக்கம்பளி:19 178/4
கான் என்ற வெளி கடக்க அறிவோம் நாங்கள் கரை அற்ற போகத்தை பானம்செய்வோம் – கைலாயக்கம்பளி:19 199/3
மேல்

கடக்கலாகும் (1)

நாட்டத்தை கண்டால் அறியலாகும் அந்த நாலாறு வாசல் கடக்கலாகும்
பூட்டை கதவை திறக்கலாகும் இது பொய் அல்ல மெய்யடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 76/1,2
மேல்

கடக்கலாம் (1)

கட்டமான பிறவி என் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்-மினே – சிவவாக்கியர்:24 505/3,4
மேல்

கடக்கும் (1)

வாழ்த்தி உன்னை அனுப்பினால் என்ன முன்னால் வாய்ப்பேச்சா வரை கடக்கும் மார்க்கம்தானே – கைலாயக்கம்பளி:19 132/4
மேல்

கடகம் (1)

ஆணிப்பொன் முத்தாரம் அம் பொன் அந்த கடகம்
அழிவான பொருள் என நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 42/3,4
மேல்

கடத்தல் (1)

கற்ப நிலையால் அலவோ கற்பகாலம் கடத்தல்
சொற்ப நிலை மற்ற நிலை சூட்சம் காண் கல்மனமே – இடைக்காட்டு:5 64/1,2
மேல்

கடத்தி (1)

கவலைப்படுவார் கடத்தி சிவயோக – திரிகோண:27 80/2
மேல்

கடத்தில் (1)

வெறும் கடத்தில் ஈ புகுந்தவாறு போல வேதாந்தம் அறியாத மிலேச்சர்தாமே – உரோம:7 12/4
மேல்

கடத்து (1)

சால கடத்து இயல்பு தாண்டவக்கோனே மல – இடைக்காட்டு:5 18/1
மேல்

கடத்துகின்ற (1)

கடத்துகின்ற தோணி-தனை கழைகள் குத்தி விட்டால் போல் – பத்திரகிரி:31 164/1
மேல்

கடந்த (26)

சீரெழுத்தை ஊணி நல்ல வாசி ஏறி தெரு வீதி கடந்த மணிமண்டபத்து – அகத்தியர்:1 47/3
காலாகாலம் கடந்திடும் சோதியை கற்பனை கடந்த அற்புதத்தை – இடைக்காட்டு:5 6/1
காலம் மூன்றும் கடந்த கதிர் ஒளியை உள்ளத்தால் – இடைக்காட்டு:5 49/1
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தை – குதம்பை:17 6/1
பாடுவது பதம் கடந்த பூரணமோ என்னில் பகல் இரவு மற்றிடமோ பராபரமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/3
வெளி ஏது வெளிக்குள்ளே வெளி அங்கு ஏது வேதாந்த வெளி கடந்த ஒளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 18/1
அளி ஏது அ அளி கடந்த அண்டம் ஏது அப்புறத்தே தோற்றுகின்ற சோதி ஏது – கைலாயக்கம்பளி:19 18/2
காணப்பா தச தீட்சை கடந்த பின்பு கைவிட்ட சூத்திரத்தை ஆசான் காட்ட – கைலாயக்கம்பளி:19 73/1
நரகம் என்ன சடம் முதல் நாம் அல்ல என்று நாட்டினுள்ளே தச தீட்சை கடந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 97/3
கரு அரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்த பின் – சிவவாக்கியர்:24 77/3
பன்னுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பு என – சிவவாக்கியர்:24 94/2
அண்டர் அண்டமும் கடந்த அனேகனேக ரூபமாய் – சிவவாக்கியர்:24 206/2
நாகமுற்ற சயனமாய் நலம் கடல் கடந்த தீ – சிவவாக்கியர்:24 267/3
மேருவும் கடந்த அண்ட கோளமும் கடந்துபோய் – சிவவாக்கியர்:24 323/2
அப்புறத்தில் வெளி கடந்த ஆதி எங்கள் சோதியை – சிவவாக்கியர்:24 373/2
வெளி கடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 380/4
மூன்று மூன்று வளையமாய் முப்புரம் கடந்த பின் – சிவவாக்கியர்:24 386/3
ஆடி ஆடி அங்கமும் அகப்பட கடந்த பின் – சிவவாக்கியர்:24 389/3
அட்சரத்தில் உட்கரம் அகப்பட கடந்த பின் – சிவவாக்கியர்:24 395/3
கள்ள உள்ளமே இருந்து கடந்த ஞானம் ஓதுவீர் – சிவவாக்கியர்:24 495/1
கருவும் கடந்த கன மாயன் குருவாகி – திரிகோண:27 24/2
படியாய் முப்பாழ் அற்று படிக்கும் அப்பால் படி கடந்த பரஞ்சோதி பதியுமாகி – திருமூலர்:28 1/3
வரை கடந்த வாழ்வை நத்தாதே உரை இறந்த – பட்டினத்து:30 15/2
ஆறு ஆதாரம் கடந்த ஆனந்த பேரொளியை – பத்திரகிரி:31 106/1
வேத பொருள் இன்னது என்று வேதம் கடந்த
மெய்ப்பொருளை கண்டு மனம் மேவி விளம்பி – பாம்பாட்டி:32 12/1,2
காமியம் கடந்த இடம் தினந்தினம் கண்டு அறிந்துகொண்டேன் முனி அண்டர் புகழும் – மச்சேந்திர:34 19/1
மேல்

கடந்ததடி (1)

சலனம் கடந்ததடி
பார்த்திடலாகாதே அகப்பேய் – அகப்பேய்:2 76/2,3
மேல்

கடந்ததாகும் (1)

தலம் ஐந்து பூலோகம் கடந்ததாலே சந்திர மண்டலமும் கடந்ததாகும்
அலமந்து பூலோக கடலை நீக்கி ஆனந்தமாகி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 120/3,4
மேல்

கடந்ததாலே (2)

மல பந்த உலகம் கடந்ததாலே மன்னு குரு பாதத்தின் நிலையை நாடி – பாம்பாட்டி:32 120/2
தலம் ஐந்து பூலோகம் கடந்ததாலே சந்திர மண்டலமும் கடந்ததாகும் – பாம்பாட்டி:32 120/3
மேல்

கடந்தது (2)

மெய் கடந்தது உம்முளே விரைந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 52/4
ஆதி அந்தமும் கடந்தது அரிய வீடது ஆகுமே – சிவவாக்கியர்:24 129/4
மேல்

கடந்ததே (1)

கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 351/4
மேல்

கடந்தவனே (1)

பந்தம் கடந்தவனே சித்தன் பாரில் – கல்லுளி:13 16/1
மேல்

கடந்தாலும் (1)

சரியை கிரியை கடந்தாலும் யோகம் – சங்கிலி:20 13/1
மேல்

கடந்திடத்தே (2)

வேதமப்பா கடந்திடத்தே சுத்த நாதம் வெட்டவெளிக்குள்ளே ஒரு நாதம் உண்டு – கைலாயக்கம்பளி:19 29/2
போதமப்பா கடந்திடத்தே அந்த நாதம் புகழாக சேவித்து நிற்கும் என்றும் – கைலாயக்கம்பளி:19 29/3
மேல்

கடந்திடவும் (1)

சரியை கடந்திடவும் வேணும் இந்த – கல்லுளி:13 10/1
மேல்

கடந்திடும் (1)

காலாகாலம் கடந்திடும் சோதியை கற்பனை கடந்த அற்புதத்தை – இடைக்காட்டு:5 6/1
மேல்

கடந்திடுவார் (1)

நேர் இயலும் நதியதன் நீர் குளியார் தேத்து நெட்டிடு நீர் கடந்திடுவார் நெறியை காணார் – காரைச்சித்தர்:16 11/2
மேல்

கடந்து (44)

பாவனையை கடந்து
அத்துவிதானத்தை கிளியே – ஆதிநாதர்:4 29/2,3
மேலவட்டமான பரப்பிரமம் காப்பு வேதாந்தம் கடந்து நின்ற மெய்யே காப்பு – உரோம:7 1/2
கல்வி மயக்கம் கடந்து எல்லாம் – கஞ்சமலை:9 14/1
தத்வமசி வாக்கு சோதனையினாலே தான் கடந்து சூட்சுமத்தில் சார்ந்துகொள்ளே – காகபுசுண்டர்:14 86/4
தூலம் எனும் சூட்சுமத்தை கடந்து நின்று சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்புதானே – காகபுசுண்டர்:14 88/4
சகளாதீதம் கடந்து களாதீதத்தில் சாதித்தேன் தன் மனமாய் சார்ந்து போச்சு – காகபுசுண்டர்:14 110/3
காலமொடு பிறப்பு இறப்பும் கடந்து போகும் கைவிட்ட சூத்திரம் போல் சடமும் ஆங்கே – கைலாயக்கம்பளி:19 6/4
மூட்டுவாள் குளிகை விட்டால் கணத்துக்குள்ளே மூதண்ட புவி கடந்து தெளிவும் காணும் – கைலாயக்கம்பளி:19 11/2
நீச்சப்பா அகால வெள்ளம் கடப்பார் என்றால் நேரான ஞானி அல்லோ கடந்து நின்றார் – கைலாயக்கம்பளி:19 20/3
கேட்கையிலே மதியினிடம் அமிர்தம் சிந்தும் கெடியான துவாதசமும் கடந்து தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/1
தேட்டான வரை கடந்து மனமும் தாண்டி தெளிவான அறிவினுடை வரையும் தாண்டி – கைலாயக்கம்பளி:19 110/1
அஞ்ஞான காடு கடந்து ஆங்கு வழியே தொடர்ந்து – சத்தியநாதர்:22 4/1
கருமை செம்மை வெண்மையை கடந்து நின்ற காரணம் – சிவவாக்கியர்:24 10/2
துரியமும் கடந்து நின்ற தூரதூர தூரமே – சிவவாக்கியர்:24 10/4
உடல் கடந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ – சிவவாக்கியர்:24 54/4
எல்லையை கடந்து நின்ற ஏகபோக மாய்கையே – சிவவாக்கியர்:24 90/2
எல்லையை கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே – சிவவாக்கியர்:24 90/3
விண் கடந்து நின்ற சோதி மேலை வாசலை திறந்து – சிவவாக்கியர்:24 124/1
நவ்வு மவ்வையும் கடந்து நாடொணாத சியின் மேல் – சிவவாக்கியர்:24 163/1
கன்னமிட்ட பேர் எலாம் கடந்து நின்ற திண்ணமே – சிவவாக்கியர்:24 192/4
கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 197/2
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் மூலநாடிகள் – சிவவாக்கியர்:24 222/2
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 231/2
ஆறு பங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே – சிவவாக்கியர்:24 231/4
எண் திசை கடந்து நின்ற இருண்ட சத்தி உழலவே – சிவவாக்கியர்:24 235/3
சூழு வான் கிரி கடந்து சொல்லும் ஏழ் உலகமும் – சிவவாக்கியர்:24 283/2
முளரி ஆலயம் கடந்து மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 372/4
அடி துவக்கி முடி அளவும் ஆறு மாநிலம் கடந்து
அப்புறத்தில் வெளி கடந்த ஆதி எங்கள் சோதியை – சிவவாக்கியர்:24 373/1,2
பொய் மிகு புலன்கள் கடந்து பேருண்மை புரிதலே இறையுணர்வு அன்றோ – தடங்கண்:26 11/2
கடந்து திகழம் பரம் கடந்து – திரிகோண:27 56/1
கடந்து திகழம் பரம் கடந்து
போதம் கடந்து நின்ற பொற்பதத்தான் சீதம் – திரிகோண:27 56/1,2
போதம் கடந்து நின்ற பொற்பதத்தான் சீதம் – திரிகோண:27 56/2
கட்டழகியைத்தான் கடந்து பெருவெளியில் – பட்டினத்து:30 5/3
அண்டம் எல்லாம் ஊடுருவ ஆகாசமும் கடந்து
நின்ற நிலைதான் நிலை – பட்டினத்து:30 26/3,4
தங்கு நெடுவளையில் சகலங்களும் கடந்து
எங்கும் நான்தானாய் இருக்காமல் மங்கு – பட்டினத்து:30 48/1,2
மண்டலம் எலாம் கடந்து மா வீட்டை நீ திறந்து – பட்டினத்து:30 66/3
காம கடல் கடந்து கரையேறி போவதற்கே – பத்திரகிரி:31 146/1
வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஏறியே கடந்து
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 148/1,2
கற்பகாலம் கடந்து ஆதி கர்த்தாவோடும் – பாம்பாட்டி:32 18/1
ஆய துறை கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 118/4
அஞ்ஞானமும் கடந்து அறிவை மிக செலுத்தி – புண்ணாக்கு:33 2/1
பாசம்-தனை கடந்து குரு சொல்படி தவறாமல் அப்படி நடந்து – மச்சேந்திர:34 12/2
வேதாந்த வழி அறிந்தேன் அஞ்ஞான வீட்டை கடந்து மேலாம் வீட்டையும் கண்டேன் – மச்சேந்திர:34 20/2
பிரமபதிதான் கடந்து சுழிமுனையுள் கொண்டோம் – வகுளிநாதர்:35 3/2
மேல்

கடந்துபோய் (2)

மேருவும் கடந்த அண்ட கோளமும் கடந்துபோய்
எழுத்து எலாம் அறிந்துவிட்ட இந்திரஞால வெளியிலே – சிவவாக்கியர்:24 323/2,3
சுழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில் அப்புறம் – சிவவாக்கியர்:24 460/3
மேல்

கடந்துபோன (2)

கபாடம் அற்ற வாசலை கடந்துபோன வாயுவை – சிவவாக்கியர்:24 73/3
கார் ஒளி படலமும் கடந்துபோன தற்பரம் – சிவவாக்கியர்:24 294/3
மேல்

கடந்தே (3)

விழுதுகொண்ட ஆலை போல் நெட்டிட்டு ஏறி வெளி கடந்தே ஆறு கலம் கண்டு வாரேன் – கைலாயக்கம்பளி:19 58/2
வாழ்த்தி உன்னை அனுப்பினால் பூரணம்தான் வரை கடந்தே ஆறு வரை ஏறுவாயோ – கைலாயக்கம்பளி:19 132/1
அருள் என்னும் அருளையே உண்டை ஆக்கி ஆனந்தமாகவே அதை கடந்தே
மருள் என்னும் மாதர் மன நெறியை தொட்டு வாங்காமல் எரிந்திட நெட்டையிட்டு – பாம்பாட்டி:32 121/2,3
மேல்

கடந்தோம் (4)

காலாகாலம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 79/4
தாலமதில் பிறப்பினை தானும் கடந்தோம்
தற்பரம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 80/3,4
மாகார பிறப்பையும் வேரறுத்து மாய பந்தம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 112/4
பாத்திரம் கொண்டுமே பலி இரப்போம் பத்தெட்டு மூன்று படி கடந்தோம்
ஊத்தை சடலத்தினை புடமே இடுவோம் உளவன் எமக்கு நல் உறுதி சொல்ல – பாம்பாட்டி:32 128/2,3
மேல்

கடப்பார் (1)

நீச்சப்பா அகால வெள்ளம் கடப்பார் என்றால் நேரான ஞானி அல்லோ கடந்து நின்றார் – கைலாயக்கம்பளி:19 20/3
மேல்

கடம் (3)

கங்கையிலே உன் கடம் நனையாதே – கடுவெளி:10 34/2
கடம் அழியாது வாழும் காரண குரு – பாம்பாட்டி:32 18/2
மெச்ச கடம் உள்ள எங்கள் வேத குருவின் – பாம்பாட்டி:32 19/3
மேல்

கடம்தான் (1)

சத்தியமாய் எங்கள் கடம்தான் அழியாதே – பாம்பாட்டி:32 77/3
மேல்

கடமை (1)

மேயும் பொறி கடமை மேலிடவொட்டார்க்கு வினை – இடைக்காட்டு:5 59/1
மேல்

கடமையாம் (1)

கரம் உனக்கு நித்தமும் குவித்திட கடமையாம்
சிரம் முருக்கி அமுது அளித்த சீர் உலாவும் நாதனே – சிவவாக்கியர்:24 484/2,3
மேல்

கடல் (6)

நாகமுற்ற சயனமாய் நலம் கடல் கடந்த தீ – சிவவாக்கியர்:24 267/3
ஏழு பார் ஏழு கடல் இபங்கள் எட்டு வெற்புடன் – சிவவாக்கியர்:24 283/1
கடல் எழும்பு சூட்சமும் கண்டறிந்தோன் ஞானியே – சிவவாக்கியர்:24 338/4
காண வேண்டும் என்று நீர் கடல் மலைகள் ஏறுவீர் – சிவவாக்கியர்:24 496/1
கழியக்கழிய கடல் உயிர் தேய்பிறை கண்டும் இருந்து – திருவள்ளுவர்:29 7/3
காம கடல் கடந்து கரையேறி போவதற்கே – பத்திரகிரி:31 146/1
மேல்

கடல்கள் (1)

மண்ணும் நீ விண்ணும் நீ மறி கடல்கள் ஏழும் நீ – சிவவாக்கியர்:24 9/1
மேல்

கடல்நீரின் (1)

கடல்நீரின் ஆழமதை கண்டு கரை ஏறி வந்து – அழுகணி:3 37/1
மேல்

கடலாமை (1)

கருக்கொண்ட முட்டை-தனை கடலாமை தான் நினைக்க – பத்திரகிரி:31 174/1
மேல்

கடலில் (7)

கைவிளக்கு கொண்டு கடலில் வீழ்வார் போல – இடைக்காட்டு:5 74/1
ஊறு சுவை ஒளி நாற்றம் ஒளியே என்ன உலகத்திலே திரிந்து கடலில் புக்கு – காரைச்சித்தர்:16 8/1
பொல்லா பவ கடலில் போகாதே எல்லாம் – பட்டினத்து:30 14/2
கரை தெரியா இன்ப கடலில் மூழ்காதே – பட்டினத்து:30 15/1
கடலில் ஒளித்திருந்த கனல் எழுந்து வந்தால் போல் – பத்திரகிரி:31 168/1
காட்டும் அருள் ஞான கடலில் அன்பு கப்பல்விட்டு – பத்திரகிரி:31 226/1
மூட்டும் கருணை கடலில் மூழ்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 226/2
மேல்

கடலிலே (5)

கருணை கடலிலே தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/2
ஏகாந்தமானதொரு கடலிலே தள்ளி – காயக்கப்பல்:15 3/6
கடலிலே திரியும் ஆமை கரையில் ஏறி முட்டையிட்டு – சிவவாக்கியர்:24 99/1
கடலிலே திரிந்த போது ரூபமானவாறு போல் – சிவவாக்கியர்:24 99/2
காய குடத்திலே நின்ற பாம்பை கருணை கடலிலே தியங்க விட்டு – பாம்பாட்டி:32 118/1
மேல்

கடலினை (1)

வெளி என்னும் வட்டத்தே உள் அடக்கி வேதாந்த கடலினை வெல்ல ஓட்டி – பாம்பாட்டி:32 114/3
மேல்

கடலுடையோன் (1)

கடையில் நடக்கும் கடலுடையோன் விடை ஏறும் – திரிகோண:27 19/2
மேல்

கடலும் (1)

போதம் கடலும் பொருப்பும் விருப்பாகி – திரிகோண:27 12/1
மேல்

கடலை (1)

அலமந்து பூலோக கடலை நீக்கி ஆனந்தமாகி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 120/4
மேல்

கடலையும் (1)

ஏழு கடலையும் குடித்து ஏப்பமிடுவோம் – பாம்பாட்டி:32 28/2
மேல்

கடவதும் (1)

கரம் எடுத்து நித்தலும் குவித்திட கடவதும்
சிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும் – சிவவாக்கியர்:24 106/2,3
மேல்

கடவதோ (1)

வாயிலே குதப்பு வேதம் எனப்பட கடவதோ
வாயில் எச்சில் போக என்று நீர்-தனை குடிப்பீர்காள் – சிவவாக்கியர்:24 41/2,3
மேல்

கடவாதே (1)

மெய் குரு சொல் கடவாதே நன்மை – கடுவெளி:10 12/1
மேல்

கடவுள் (3)

எல்லை_இல் கடவுள் எய்தும் பதம் உமக்கு இல்லை என்று எண்ணுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 4/2
மைந்தனையே ஈன்று அருளும் கடவுள் நாதா மா முனிவன் வாயெடுக்க புசுண்டர் சொல்வார் – காகபுசுண்டர்:14 127/3
கைலாய பரம்பரத்தில் என்னை ஆண்ட கடவுள் எனும் தெட்சணாமூர்த்தி பாதம் – கைலாயக்கம்பளி:19 103/1
மேல்

கடவுளப்பா (1)

புரிவாரும் இவ்வளவு என்று உரைத்தார் மாயர் பொருள் ஞான கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார் – காகபுசுண்டர்:14 118/4
மேல்

கடவுளாய் (1)

கன்மலைக்கும் தானே கடவுளாய் பன் மலைக்கும் – திரிகோண:27 29/2
மேல்

கடவுளாரே (1)

பழ முனிவன் என்று உரைத்தீர் கடவுளாரே பரும் தீபதம்பத்தை பலுக்க கேளும் – காகபுசுண்டர்:14 137/1
மேல்

கடவுளை (4)

இலகும் கடவுளை ஏத்தி நலம் ஆர் – குதம்பை:17 0/2
கரிய மாலும் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே – சிவவாக்கியர்:24 236/3,4
வீறு பெரும் கடவுளை எங்களுடனே – பாம்பாட்டி:32 34/3
பின்னை ஒரு கடவுளை பேண நினையார் – பாம்பாட்டி:32 95/3
மேல்

கடவுளோனே (1)

கங்கை-தனை பூண்டானே கடவுளோனே காரணமே பூரணமே கண்ணே மின்னே – காகபுசுண்டர்:14 117/2
மேல்

கடன் (1)

கும்பிக்கு இறை தேடுதல் விளையாட்டே கடன் கொடுத்தாரை கெடுத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 20/2
மேல்

கடனை (3)

இன்பமுற்ற பேர் கடனை எல்லோரும் பேசுவரோ – அழுகணி:3 185/1
துன்பமுற்ற பேர் கடனை என் ஆத்தாளே – அழுகணி:3 185/2
பெற்றவர்கள்-தம் கடனை தீர்க்க வேண்டும் உற்றவர்கள் உறு கதியை பார்க்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/1
மேல்

கடாட்சத்தால் (2)

நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி – காயக்கப்பல்:15 1/7
வாச்சப்பா மனு ஒன்ற அடியேனுக்கு மைந்தன் மேல் கடாட்சத்தால் சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 63/2
மேல்

கடாட்சித்தே (1)

தன்னிடிர் யோகு அறியேனும் அருளால் போறேன் தயாநிதியே கடாட்சித்தே அனுப்புவீரே – கைலாயக்கம்பளி:19 138/4
மேல்

கடிகை (2)

போச்சதுவும் கடிகை என்று தானாய் நின்றால் புகழான பெருமை சொல்ல என்றால் கூடா – கைலாயக்கம்பளி:19 172/1
நன்றான மௌனத்தில் கடிகை சேர நல்வினையும் தீவினையும் நாசம் ஆகும் – கைலாயக்கம்பளி:19 192/1
மேல்

கடித்த (1)

பரியாசம் போலவே கடித்த பாம்பு – பாம்பாட்டி:32 62/1
மேல்

கடித்ததானால் (1)

ஆற்றுவேன் என்றாலும் ஆற்ற போகா அரகரா பெண் அரவு கடித்ததானால்
போற்றுவேன் என்றாலும் பொல்லா காமம் பொறி விட்ட நெய் போல பொங்கும் பாரே – கைலாயக்கம்பளி:19 85/3,4
மேல்

கடிந்த (1)

காலங்கள் கண்டு கடிந்த துறவோர்க்கு – குதம்பை:17 125/1
மேல்

கடிந்து (3)

தத்துவங்கள் என்று நீர் தமை கடிந்து போவிர்காள் – சிவவாக்கியர்:24 308/1
கள் குவைகள் போலவும் கடிந்து நின்ற காட்சியே – சிவவாக்கியர்:24 362/4
கள்ள புலனை கடிந்து விட்டு கண்ணுக்கு மூக்கு மேல் காண நின்று – பாம்பாட்டி:32 115/3
மேல்

கடிந்துவிட்டு (1)

ஓதாமல் கடிந்துவிட்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 56/4
மேல்

கடிந்துவிட்டோம் (1)

கற்பம் எனும் வாளினாலே கடிந்துவிட்டோம்
தாலமதில் பிறப்பினை தானும் கடந்தோம் – பாம்பாட்டி:32 80/2,3
மேல்

கடிந்தோம் (1)

கழறாமல் கடிந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 57/4
மேல்

கடிய (4)

கடிய மிடியும் கடிய பிணியும் – பட்டினத்து:30 98/3
கடிய மிடியும் கடிய பிணியும் – பட்டினத்து:30 98/3
கடிய அணுகாமல் காக்கும் – பட்டினத்து:30 98/4
காக்கும் தினமே கடிய பிறப்பு அறுத்து – பட்டினத்து:30 99/1
மேல்

கடியா (1)

உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம் ஊமை என்ற நடு தீயை அதிகம் கொண்டால் – கருவூரார்:12 12/2
மேல்

கடிவாளம் (2)

கட்டும் இசைக்கும் கடிவாளம் தொட்டு – திரிகோண:27 44/2
மதி என்னும் கடிவாளம் வாயில் பூட்டி – பாம்பாட்டி:32 78/2
மேல்

கடினம் (2)

ஓம் இந்த குண்டலியை தொட்டு அரற்ற ஊதுவது கடினம் மெத்த யோக மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 75/2
பணிந்திட்ட சடம் போக்கி கைலாய தேகமானதுதான் வெகு கடினம் அதிக மெத்த – கைலாயக்கம்பளி:19 189/2
மேல்

கடு (4)

காலூரு அம்பலம் விட்டதனால் அது கடு நடையடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 49/2
கடு என்ன லகு என்ன மனம் செவ்வானால் கண்டுகொள்ளும் என்று சொல்லி கரத்தில் காட்டி – கைலாயக்கம்பளி:19 185/2
கடு விஷம்-தன்னை கக்கி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 25/4
கடு விஷம் கக்கவே அ கட்செவிகளை – பாம்பாட்டி:32 39/3
மேல்

கடுக (1)

கலந்திட்டேன் மூவரையில் காந்திக்குள்ளே கடுக வந்தேன் கொங்கணரை அழைத்திட்டீரே – கைலாயக்கம்பளி:19 60/3
மேல்

கடுகளவு (1)

கடுகளவு காணாதோ – அழுகணி:3 23/5
மேல்

கடுத்த (2)

கலத்தில் வார்த்துவைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால் – சிவவாக்கியர்:24 39/1
கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ – சிவவாக்கியர்:24 39/2
மேல்

கடுப்பு (1)

காணுகின்ற ஓங்கார வட்டம் சற்று கனல் எழும்பி கண்ணினிலே கடுப்பு தோன்றும் – அகத்தியர்:1 44/1
மேல்

கடும் (9)

கடும் தவம் ஆனால் என் – அகப்பேய்:2 50/2
கடும் கார சுண்ணமடி – அழுகணி:3 51/2
காமனை வென்று கடும் தவம் செய்வோர்க்கு – குதம்பை:17 123/1
காமப்பால் உண்டக்கால் யோக சித்தி கடும் கானல் பால் உண்ட ஞானம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 27/4
காரப்பா குகை ஒன்று பட்டம்கட்டி கடும் குளிகை சோடிட்டு கலந்திட்டேனே – கைலாயக்கம்பளி:19 59/4
கை என்று யோகத்தில் மௌனம் முட்ட கடும் சித்தி அறிவுமட்டும் கலந்து தாக்கு – கைலாயக்கம்பளி:19 195/2
கட்டிவைத்த புத்தகம் கடும் பிதற்று இதற்கு எலாம் – சிவவாக்கியர்:24 184/3
கடும் சங்கபாலனைத்தான் சித்தனாரே – பாம்பாட்டி:32 36/4
காலன் எனும் கொடிதான கடும் பகையை நாம் – பாம்பாட்டி:32 80/1
மேல்

கடுவழிகளவை (1)

நயன் இல்லா கடுவழிகளவை விட்டு ஓடல் நாட்டம் எலாம் அருள் நாட்டமாக கொள்ளல் – காரைச்சித்தர்:16 5/2
மேல்

கடுவெளி (1)

காரணங்களை பிடுங்கி இரை கொடுப்போம் கால கடுவெளி நின்று ஆட்டுவிப்போம் – பாம்பாட்டி:32 117/2
மேல்

கடை (4)

கன்ம பல மாடுகளை கடை கட்டு கோனே மற்ற – இடைக்காட்டு:5 121/1
ஆறு படைப்புகள் வீடு கடை சூத்ர அஞ்செழுத்துக்கும் வகை அறிந்து – கொங்கணி:18 109/1
காதில் நின்று கடை திறந்து கட்டறுத்த ஞானிகள் – சிவவாக்கியர்:24 129/3
நாயில் கடை பிறப்பாய் நான் பிறந்த துன்பம் அற – பத்திரகிரி:31 171/1
மேல்

கடைத்தெருவே (1)

காட்டு ஆனை மேல் ஏறி கடைத்தெருவே போகையிலே – அழுகணி:3 13/1
மேல்

கடைத்தேற (1)

காணப்பா மன அறையை மாறுக்குள்ளே கடைத்தேற போகாது கறக்க மெத்த – கைலாயக்கம்பளி:19 107/1
மேல்

கடைத்தேறல் (1)

கடைத்தேறல் ஆம் இந்த திடத்துடன் மோனம் – கல்லுளி:13 51/4
மேல்

கடைந்த (3)

கறந்த பால் முலை புகா கடைந்த வெண்ணை மோர் புகா – சிவவாக்கியர்:24 48/1
கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்த மால் – சிவவாக்கியர்:24 241/1
கடைந்த வெண்ணை மோரில் கலவாதவாறது போல் – பத்திரகிரி:31 176/1
மேல்

கடைப்பிடிப்பாய் (1)

கைவசமாம் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே – இடைக்காட்டு:5 122/2
மேல்

கடைப்பிள்ளை (1)

கைலாய பரம்பரையாய் வந்தபேர்க்கு கடைப்பிள்ளை ஞானத்தை பாடுவேனே – கைலாயக்கம்பளி:19 103/4
மேல்

கடையாய் (1)

யானை தலையாய் எறும்பு கடையாய் பல் – குதம்பை:17 31/1
மேல்

கடையில் (2)

கன்ம திரய பசுவை கடையில் கட்டு கோனே – இடைக்காட்டு:5 121/2
கடையில் நடக்கும் கடலுடையோன் விடை ஏறும் – திரிகோண:27 19/2
மேல்

கடைவாயில் (1)

காலம் கழித்து கடைவாயில் பால் உறும் முன் – பட்டினத்து:30 76/1
மேல்

கண் (42)

மதி ரவியும் பூரணமும் கண் வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசம் எட்டும் – அகத்தியர்:1 33/3
கண் குளிர பாரேனோ – அழுகணி:3 5/5
கண் விழிக்க வேகாவோ – அழுகணி:3 11/5
கண் குளிர காண்பேனோ – அழுகணி:3 13/5
கண் எதிரே நில்லாவோ – அழுகணி:3 16/5
கேடு வரும் என்று அறியேன் கெடுமதி கண் தோற்றாமல் – அழுகணி:3 133/1
கள்ள கண் கட்டியடி என் ஆத்தாளே – அழுகணி:3 145/2
இ நிலத்தில் கண் காண ஏகாத மானிடத்தே – அழுகணி:3 188/1
இரண்டு கண் நடுவே கிளியே – ஆதிநாதர்:4 21/1
மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை – இடைக்காட்டு:5 27/1
கண் அன்றி கண்ணாடி காணவொண்ணாது எங்கள் கோனே – இடைக்காட்டு:5 126/2
இன்னம் இன்னம் கண் முன் சோதனையுமாகும் ஈடேற வேணும் என்றால் இதனில் சூட்சம் – இராமதேவர்:6 6/1
காட்டுவிக்கும் அல்லால் விழி குறியினாலே கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரு – உரோம:7 8/2
கோணாத முக்கோண குறியை பாரு கூசாதே கண் கூசும் கூசும் காணே – கருவூரார்:12 13/4
கண் கொண்டு பார்த்து அறிந்தேன் அட்சரத்தை – கல்லுளி:13 40/2
ஆரப்பா கண் வெடிக்கும் தேகம் போகும் அடயோகம் என்பார்கள் ஆகாதப்பா – காகபுசுண்டர்:14 25/2
கருத்து அழிந்து நின்ற இடம் சாட்சாத்காரம் கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரே – காகபுசுண்டர்:14 105/4
கொள்ளையாக கொழுத்தே எழுந்த கண்
நொள்ளையதாய்விடுமே குதம்பாய் – குதம்பை:17 77/1,2
கழுத்திலே மயேஸ்வரனும் உண்டு கண் கண்டு பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 33/2
கண் ஏது காது ஏது மூக்கு அங்கு ஏது கண்டிப்பாய் கண்ட எல்லாம் அழிந்துபோச்சே – கைலாயக்கம்பளி:19 30/2
காண் இந்த உலகத்தில் மாய கூத்தும் கண் மூக்கு செவியோடு இந்திரிய கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/1
ஆணப்பா மா கோடி கண் கொள்ளாதே ஆச்சரியம் அதிகம் என்ற மகாரம் காணே – கைலாயக்கம்பளி:19 38/4
காண் இந்த கேசரத்தின் தாயின் காந்தி கண் கொள்ளா விண் கொள்ளா கரையும் கொள்ளா – கைலாயக்கம்பளி:19 48/1
சலந்திட்டேன் மறு வரையில் இடியோ கோடி கண் கெட்டேன் மதி கெட்டேன் காதும் கெட்டேன் – கைலாயக்கம்பளி:19 60/2
கண்ணிலே கண்மணி இருக்க கண் மறைந்தவாறு போல் – சிவவாக்கியர்:24 79/3
கண் களிக்க உள்ளுளே கலந்து புக்கு இருந்த பின் – சிவவாக்கியர்:24 124/2
கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால் – சிவவாக்கியர்:24 126/3
சேர் இரண்டு கண் கலந்து திசைகள் எட்டு மூடியே – சிவவாக்கியர்:24 145/3
கை இரண்டு கால் இரண்டு கண் இரண்டும் ஆகியே – சிவவாக்கியர்:24 207/2
விழித்த கண் குவித்த போது அடைந்துபோய் எழுத்து எலாம் – சிவவாக்கியர்:24 232/1
கண்ணின்-நின்று கண்ணில் தோன்றும் கண் அறிவிலாமையால் – சிவவாக்கியர்:24 264/3
விழித்த கண் துதிக்கவும் விந்து நாத ஓசையும் – சிவவாக்கியர்:24 323/1
கண்டறிந்து கண் குளிர்ந்து காதலுற்று உலாவுவோர் – சிவவாக்கியர்:24 358/2
பின் எழுந்த மாங்கிசத்தை பேதையர் கண் பற்றியே – சிவவாக்கியர்:24 438/1
உன்னால் அழிவது உடல் உயிர் காயம் ஒழிவதும் கண்
அந்நாள் அனுப்படி கண்டும் இருந்து அறியாதவரே – திருவள்ளுவர்:29 8/3,4
பெண் சாரல் நீக்கியே பேரின்பம் கண் காண – திருவள்ளுவர்:29 20/2
காத்து அயர்ந்து சேர்த்து கனலை கண் காட்டின கண் – பட்டினத்து:30 17/3
காத்து அயர்ந்து சேர்த்து கனலை கண் காட்டின கண்
போற்றி பார் ஒத்த நல் பொன் – பட்டினத்து:30 17/3,4
கண் இரண்டு மூடி கலந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 11/2
வாயோடு கண் மூடி மயக்கமுற்று நில்லாமல் – பத்திரகிரி:31 92/1
தாயோடு கண் மூடி தழுவி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 92/2
நந்தி என்ற வாகனமே தூல தேகம் நான்முகனே கண் மூக்கு செவி நாக்காகும் – வால்மீகி:36 2/3
மேல்

கண்கள் (7)

இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் – சிவவாக்கியர்:24 54/1
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் – சிவவாக்கியர்:24 54/1
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால் – சிவவாக்கியர்:24 132/3
உச்சி கண்டு கண்கள் கட்டி உண்மை கண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 393/1
காது கண்கள் மூக்கு வாய் கலந்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/1
கத்தியே கதறியே கண்கள் மூடி என் பயன் – சிவவாக்கியர்:24 504/2
கால் காட்டி கை காட்டி கண்கள் முகம் காட்டி – பத்திரகிரி:31 10/1
மேல்

கண்களாய் (1)

கருத்தரித்து உதித்த போது கரணம் இரண்டு கண்களாய்
கருத்தில் நின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே – சிவவாக்கியர்:24 384/3,4
மேல்

கண்களுக்கு (1)

கண்களுக்கு சுத்தமான காட்சி போலவே – பாம்பாட்டி:32 75/2
மேல்

கண்காட்சியை (1)

நாத கீதம் கேட்டு சிவ திருநடன கண்காட்சியை உடனே கண்டேன் – மச்சேந்திர:34 26/2
மேல்

கண்கூசி (1)

ஆமப்பா விந்து ரவி மதியோர் கூடி ஆச்சரியம் கண்கூசி மயக்கமாகி – கைலாயக்கம்பளி:19 46/1
மேல்

கண்கொள்ளா (2)

கார் அண்ட லலாடக்கண் திறந்த போது கண்கொள்ளா காட்சி எல்லாம் கலந்தே காட்டும் – காகபுசுண்டர்:14 37/3
கலந்திட்டேன் ஒரு வரையில் நாத ஓசை கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 60/1
மேல்

கண்சிமிட்டி (1)

கைவ்வடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர் – சிவவாக்கியர்:24 52/1
மேல்

கண்ட (27)

கண்ட செய்தி சொன்னேன் நான் ஆத்தாளே – அழுகணி:3 76/3
தேங்காமல் இவை ஆறும் கண்ட ஞானி சேர்ந்து நின்ற மும்மூல யோகியாமே – கைலாயக்கம்பளி:19 26/4
கண் ஏது காது ஏது மூக்கு அங்கு ஏது கண்டிப்பாய் கண்ட எல்லாம் அழிந்துபோச்சே – கைலாயக்கம்பளி:19 30/2
முத்தி கண்ட இடம் எங்கே என்று காணார் மூச்சற்று நின்றிடத்தை நோக்கி பாரார் – கைலாயக்கம்பளி:19 31/3
கான் என்ற ராக கேளிக்கை பார்த்து கண்ட பெண்ணை தாய் போல கருதி சென்றே – கைலாயக்கம்பளி:19 96/3
சொல்லுகிறேன் சிங்கு என்று முன்னே ஊன்றி சோதி கண்ட பின்பு அதிலே மனத்தை ஊன்றி – கைலாயக்கம்பளி:19 112/1
வெட்டவெளியதனில் மெய்ப்பொருளை கண்ட பின்பு – சதோகநாதர்:23 34/1
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 30/4
அத்தன் ஆடல் கண்ட பின் அடங்கல் ஆடல் காணுமே – சிவவாக்கியர்:24 57/4
கண்ட எச்சில் கை அலோ பரமனுக்கு ஏறுமோ – சிவவாக்கியர்:24 151/2
கண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே – சிவவாக்கியர்:24 151/3
முட்டு கண்ட தூமையின் முளைத்து எழுந்த சீவனை – சிவவாக்கியர்:24 197/1
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பதில்லையே – சிவவாக்கியர்:24 258/4
வாயில் கண்ட கோணமில் வயங்கும் ஐவர் வைகியே – சிவவாக்கியர்:24 370/1
அத்தன் ஆடல் கண்ட போது அடங்கி ஆடலுற்றதே – சிவவாக்கியர்:24 511/4
எல்லை வாசல் கண்ட பின் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 512/4
காற்றுடனே சேர்ந்து கனல் உருவை கண்ட வழி – பட்டினத்து:30 9/1
காற்று அனல் மண் நீர் வெளியாம் கண்ட எல்லாம் மா திரண்ட – பட்டினத்து:30 22/2
கண்ட புனல் குடத்தில் கதிரொளிகள் பாய்ந்தால் போல் – பத்திரகிரி:31 179/1
தூய நிலை கண்ட பரிசுத்த குருவின் – பாம்பாட்டி:32 15/3
கண்ட படை நடுங்கிட காட்சியும் பெற்றாய் – பாம்பாட்டி:32 23/3
வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை – பாம்பாட்டி:32 50/1
தேசத்தோடு ஒத்து வாழ்வார் செய்கை கண்ட பின் – பாம்பாட்டி:32 73/2
சூரியனை கண்ட பனி தூர ஓடல் போல் – பாம்பாட்டி:32 90/1
ஓம் என்ற பிரணவத்தை இன்னது என உண்மை கண்ட பின்பு வெகு நன்மையும் பெற்றேன் – மச்சேந்திர:34 11/1
சிவ சொரூபம் தெரிந்தேன் மனதினில் தீப ஒளி கண்ட பின்பு ஆவலும் விண்டேன் – மச்சேந்திர:34 14/2
ஆரும் அறியவொண்ணா பூரணத்து ஆச்சரியம் கண்ட பின்பு பேச்சு அடங்கினேன் – மச்சேந்திர:34 18/1
மேல்

கண்டக்கால் (2)

மூலமதை அறிந்தக்கால் யோகம் ஆச்சு முறைமையுடன் கண்டக்கால் வாதம் ஆச்சு – அகத்தியர்:1 14/1
உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி அகப்பேய் – அகப்பேய்:2 26/2,3
மேல்

கண்டத்தான் (1)

கண்டத்தான் தேட அரிய காட்சியான் பல் கோடி – திரிகோண:27 11/1
மேல்

கண்டத்தில் (2)

பாங்கான குண்டலிக்குள் மூலம் ஒன்று பாரப்பா கண்டத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/1
மாற்றும் என்ற கண்டத்தில் அங்கென்று ஊணு வாய் திறக்கவொட்டாது வழிசெய்வாயே – கைலாயக்கம்பளி:19 44/4
மேல்

கண்டத்தின் (1)

கலசத்தினுள் விழ பால் கற நிறை கண்டத்தின் உள் விழ பால் கற – இடைக்காட்டு:5 110/2
மேல்

கண்டத்து (3)

தேறினார் மனம் உரைத்தார் கண்டத்து ஏற சேர்ந்து ஏற சேர்ந்து ஏறி வரையில் தாண்டி – கைலாயக்கம்பளி:19 120/2
சொல்லப்பா கற்பமது கண்டத்து எய்தும் சுட்டி நின்று திடப்படுதல் மெத்த நன்று – கைலாயக்கம்பளி:19 175/3
சங்கிலி கண்டத்து அணிந்துகொண்டு நல் – சங்கிலி:20 36/1
மேல்

கண்டத்தே (2)

நள்ளுகின்ற கண்டத்தே அங்கு ஒன்று ஊணும் நலம் பெரிய புருவ மையம் திறந்து போகும் – கைலாயக்கம்பளி:19 69/3
தம்பித்து கண்டத்தே நின்றே ஊது தால் அடங்கி உரைத்த பின் மேல் மூலம் நின்று – கைலாயக்கம்பளி:19 163/2
மேல்

கண்டத்தை (1)

கண்டத்தை ஆள்கின்ற காவலர் போல் சோதி – குதம்பை:17 45/1
மேல்

கண்டது (20)

கண்டது சொன்னேனே – அகப்பேய்:2 9/2
இ வண்ணம் கண்டது எல்லாம் – அகப்பேய்:2 32/2
கற்பூவும் வாசனையும் கண்டது உண்டேயாமானால் – அழுகணி:3 39/3
கனாவாச்சு கண்டது எல்லாம் – அழுகணி:3 142/3
காலையும் மாலையும் கண்டது கொண்டு கற்பூர தீபமுடன் – ஏகநாதர்:8 34/1
கண்டது பிரமமடி குதம்பாய் – குதம்பை:17 46/2
கண்டது பிரமமடி – குதம்பை:17 46/3
கண்டது அறிவாமடி குதம்பாய் – குதம்பை:17 134/2
கண்டது அறிவாமடி – குதம்பை:17 134/3
வாச்சதும் ப்ரபஞ்சத்தில் கண்டது எல்லாம் வாலையுடன் உரை போலும் மலை போல் காணும் – கைலாயக்கம்பளி:19 172/3
கால் இரண்டு மூலநாடி கண்டது அங்கு உருத்திரன் – சிவவாக்கியர்:24 145/2
கனவு கண்டது உண்மை நீர் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 313/4
உச்சி கண்டு கண்கள் கட்டி உண்மை கண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 393/1
பார் இடந்து விண்ணிலே பறந்தும் கண்டது இல்லையே – சிவவாக்கியர்:24 456/4
கண்டது எல்லாம் எ உலகு காணாத இ உலகில் – பட்டினத்து:30 23/3
காணாததை கண்டால் கண்டது எல்லாம் காணாது – பட்டினத்து:30 31/1
கண்டது எல்லாம் நானே காண் காணாததை தேடி – பட்டினத்து:30 52/3
கரு அழிந்தது எல்லாம் கண்டது எல்லாம் கருதி – பட்டினத்து:30 60/2
என்மயமாய் கண்டது எல்லாம் எண்ணியெண்ணி பார்த்த பின்பு – பத்திரகிரி:31 120/1
ஆசிப்பார் உலகத்தில் கண்டது எல்லாம் ஆச்சரியம் தனை கண்டு மறந்துபோவார் – வால்மீகி:36 10/2
மேல்

கண்டதும் (3)

கண்டதும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 84/1
கண்டதும் கேட்டதும் சொல்லாதே கண்ணில் காணாத உத்தரம் விள்ளாதே – கொங்கணி:18 88/1
காய வண்டு கண்டதும் கருவூர் அங்கு சென்றதும் – சிவவாக்கியர்:24 370/3
மேல்

கண்டதுவும் (3)

விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 110/2
ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும்
பார் என்று சொன்னதுவும் பகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 112/1,2
கண்டதுவும் நீ எனவே கண்டுகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 188/2
மேல்

கண்டதெல்லாம் (1)

உயர வெளி கண்டதெல்லாம்
பத்தி உள்ள பத்தர்கட்கு ஆத்தாளே – அழுகணி:3 101/2,3
மேல்

கண்டதே (3)

சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே
தூமைதானும் ஆசையாய் துறந்து இருந்த சீவனை – சிவவாக்கியர்:24 139/2,3
நாள் உறையில் நாள் அடக்கம் நானும் நீயும் கண்டதே – சிவவாக்கியர்:24 330/4
கண்டதே அங்கு நின்றேன் சிவசத்தி கற்பனையது என்று மகிழ்ந்து அப்புறம் சென்றேன் – மச்சேந்திர:34 17/1
மேல்

கண்டதை (4)

கண்டதை விண்டிலர் அண்டர்களானாலும் கருத்தை சொல்லார்கள் – ஏகநாதர்:8 28/1
ஆறு தலத்திலும் கண்டதை பூண்டேன் – கல்லுளி:13 42/2
அண்டத்தை கண்டதை ஆக்கினோன் உண்டு என்று – குதம்பை:17 134/1
ஆமப்பா உலகத்தில் பெருநூல் பார்த்தோர் அவரவர் கண்டதை எல்லாம் சரிதை என்பார் – வால்மீகி:36 4/1
மேல்

கண்டதொரு (1)

கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு கால் மேலும் தலை கீழும் நடுவுமாகி – கருவூரார்:12 6/1
மேல்

கண்டதோ (1)

எட்டி நின்ற சீவனும் ஈரேழ் லோகம் கண்டதோ
தட்டு உருவமாகி நின்ற சதாசிவத்து ஒளியதோ – சிவவாக்கியர்:24 390/2,3
மேல்

கண்டபேர் (1)

கண்டபேர் கொண்டதை விண்டுதான் பேசுவர் காரியா காரியமாய் – ஏகநாதர்:8 32/1
மேல்

கண்டபோது (1)

கண்டபோது கோபுரம் இருக்கும் வாலை காணவுமொட்டாள் நிலைக்கவொட்டாள் – கொங்கணி:18 62/2
மேல்

கண்டம் (4)

கண்டம் விசுத்தி அல்லோ – ஆதிநாதர்:4 20/1
காலான கண்டம் எனும் தானத்துள்ளே கலந்திருக்கும் போகம் அல்லோ இச்சாபோகம் – காகபுசுண்டர்:14 88/2
கண்டம் நீ கருத்தும் நீ காவியங்களான நீ – சிவவாக்கியர்:24 62/2
ஆலம் உண்ட கண்டம் எலாம் தானாய் நின்ற அகாரம் முதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே – திருமூலர்:28 3/4
மேல்

கண்டமதில் (2)

களைத்திட்டு போகாதீர் சொல்ல கேளும் கண்டமதில் விடம் பூண்டார்க்கு அலுவல் என்ன – காகபுசுண்டர்:14 125/2
அருமை என்ற குண்டலிக்குள் வராகி பூசை அப்பனே கண்டமதில் அங்கு என்று ஊணு – சூரியானந்தர்:25 9/2
மேல்

கண்டமாய் (1)

அணு திரண்ட கண்டமாய் அனைத்து பல் யோனியாய் – சிவவாக்கியர்:24 216/1
மேல்

கண்டமுற்ற (1)

கண்டமுற்ற மேல் முனையின் காட்சி-தன்னை காணுவார் – சிவவாக்கியர்:24 358/3
மேல்

கண்டர் (5)

ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 25/4
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 70/4
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 125/4
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 155/4
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 479/4
மேல்

கண்டர்க்கு (1)

கண்டர்க்கு காமமடி – அகப்பேய்:2 30/4
மேல்

கண்டவர் (6)

சாலமுடன் கண்டவர் முன் வசமாய் நிற்பார் சாத்திரத்தை சுட்டு எறிந்தால் அவனே சித்தன் – அகத்தியர்:1 14/2
கண்டவர் உண்டானால் – அகப்பேய்:2 84/2
ஓச்சப்பா நாதாக்கள் ரிடிகள் சித்தர் உயர்ந்தவரை கண்டவர் பானத்தால் அன்றோ – கைலாயக்கம்பளி:19 25/3
எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 111/4
சீரிடங்கள் கண்டவர் சிவன் தெரிந்த ஞானியே – சிவவாக்கியர்:24 114/4
காயகல்பம் உண்பதாக கண்டவர் மதித்திட – சிவவாக்கியர்:24 540/1
மேல்

கண்டவர்க்கு (2)

காணப்பா இவளுடைய கற்பு மெத்த கண்டவர்க்கு பெண்ணரசு நானே என்பாள் – கருவூரார்:12 3/1
காட்சியான் கண்டவர்க்கு காணாதபேர்க்கு உருவும் – திரிகோண:27 18/1
மேல்

கண்டவர்க்கும் (1)

உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா – அழுகணி:3 20/3,4
மேல்

கண்டவர்க்கே (3)

திருவடி கண்டவர்க்கே
ஊனாறும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 58/2,3
ஆமப்பா அடிதரிசிங்களத்திலானால் அதிசயம் காண் கண்டவர்க்கே அடைக்கலம் போம் – இராமதேவர்:6 8/1
கேளப்பா கேசரமே அண்ட உச்சி கெட்டியாய் கண்டவர்க்கே மவுனமாகும் – காகபுசுண்டர்:14 6/1
மேல்

கண்டவர்கள் (7)

நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்கு பட்டு அலவோ – அழுகணி:3 143/1
ஏசாரோ கண்டவர்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 184/2
செம்மையாய் கண்டவர்கள் உண்டோ அப்பா செகசால வித்தை இவள் ஆடும் வித்தை – கருவூரார்:12 5/2
நின்மலமாய் கண்டவர்கள் சொல்லாரப்பா நேசமுடன் எனக்கு உரைத்த நிசம் கண்டேனே – கருவூரார்:12 5/4
ஏங்கினேன் ஈடழிந்தேன் வீடும் அற்றேன் என்னைத்தான் கண்டவர்கள் சீசீயென்ன – கருவூரார்:12 29/1
கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்களே – பாம்பாட்டி:32 105/1
கதறுகின்றபேர்கள் ஐயா கோடாகோடி காரணத்தை கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம் – வால்மீகி:36 7/1
மேல்

கண்டவரே (1)

காரப்பா மனம்கொண்டு பரத்தினூடே கண்டவரே கயிலாச தேகம்தானே – காகபுசுண்டர்:14 23/4
மேல்

கண்டவன் (2)

மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில் விளக்கில் நின்றவன் வாணியடி – கொங்கணி:18 31/1
தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி தாண்டி கொண்டான் பட்டாணியடி – கொங்கணி:18 31/2
மேல்

கண்டவனும் (1)

வாய் இல்லா குதிரை கண்டவனும் மாட்டு வகை தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 99/2
மேல்

கண்டவனே (2)

என் நிலைமை கண்டவனே சீவ முத்தன் – கல்லுளி:13 16/4
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலை அறிந்து கண்டவனே கோடிக்கு ஒன்று – காகபுசுண்டர்:14 18/3
மேல்

கண்டறி (2)

மேற்பற்றி கண்டறி நீ குதம்பாய் – குதம்பை:17 155/2
மேற்பற்றி கண்டறி நீ – குதம்பை:17 155/3
மேல்

கண்டறிதல் (1)

கண்டறிதல் ஆகாதே – புண்ணாக்கு:33 16/3
மேல்

கண்டறிந்த (1)

கருத்திற்கீயும் கூவும் உற்றோன் கண்டறிந்த ஆதியே – சிவவாக்கியர்:24 334/4
மேல்

கண்டறிந்து (1)

கண்டறிந்து கண் குளிர்ந்து காதலுற்று உலாவுவோர் – சிவவாக்கியர்:24 358/2
மேல்

கண்டறிந்தோன் (2)

ஊவெழுத்துக்கு உள்ளேதான் இருக்குதப்பா உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான் – அகத்தியர்:1 46/2
கடல் எழும்பு சூட்சமும் கண்டறிந்தோன் ஞானியே – சிவவாக்கியர்:24 338/4
மேல்

கண்டறிவது (1)

கானமோடு தாலம் மீதில் கண்டறிவது இல்லையே – சிவவாக்கியர்:24 368/2
மேல்

கண்டனம் (1)

சரணங்கள் ஒரு நான்கும் கண்டனம் என்றே நிறை சந்தோஷமாகவே கூவு குயிலே – இடைக்காட்டு:5 83/2
மேல்

கண்டனார் (1)

ஆலம் உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே – சிவவாக்கியர்:24 16/3
மேல்

கண்டனும் (3)

ஆலம் உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால் – சிவவாக்கியர்:24 307/3
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய் – சிவவாக்கியர்:24 416/3
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய் – சிவவாக்கியர்:24 487/3
மேல்

கண்டனை (1)

கன்மவினை கொண்ட காயம் கண்டனை பெறும் – பாம்பாட்டி:32 66/2
மேல்

கண்டாண்டி (1)

என்னை இவன் கொண்டாண்டி இருவினையும் கண்டாண்டி
சன்னை சொல்ல விண்டாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 187/1,2
மேல்

கண்டாய் (5)

பற்றொன்றும் இல்லை கண்டாய் – ஆதிநாதர்:4 28/4
வீதி அந்த ஆறு தெரு அமர்ந்த வீதி விளையாடி நின்ற திருமாளிகை கண்டாய்
பாதிமதி சூடியே இருந்த சாமி பத்து வயது ஆகும் இந்த வாமிதானே – கருவூரார்:12 1/3,4
பூணாத பணி பூண்டு சிறுபெண்ணாக போதம் எனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய்
வாழ்நாளை மடக்கி இவள் ரூபம் கண்டு மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு – கருவூரார்:12 13/2,3
வெப்பு எல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய் வினை எல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய் – காரைச்சித்தர்:16 25/1
வெப்பு எல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய் வினை எல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய்
அப்பப்பா நவகோடி லிங்கம் தோன்றும் அவற்றின் மேல் ஆடுகின்றாள் அன்னை அன்னை – காரைச்சித்தர்:16 25/1,2
மேல்

கண்டாயானால் (1)

ஊணப்பா அதில் இரட்டிய பானவாயு உற்று நின்று இரண்டையும் நீ கண்டாயானால்
பூணப்பா இதற்குள்ளே ஞான யோகம் புசுண்டருக்கு சித்தி கைலாய தேகம் – கைலாயக்கம்பளி:19 80/2,3
மேல்

கண்டாயே (27)

நன்னெறி கண்டாயே
மூலமானது அல்லால் அகப்பேய் – அகப்பேய்:2 5/2,3
திடன் இது கண்டாயே – அகப்பேய்:2 8/4
மாரணம் கண்டாயே அகப்பேய் – அகப்பேய்:2 9/3
திடனது கண்டாயே
வாயு நீலமடி அகப்பேய் – அகப்பேய்:2 12/2,3
மித்தையாம் கண்டாயே அகப்பேய் – அகப்பேய்:2 17/3
சாலோகம் கண்டாயே
கிரியை செய்தாலும் அகப்பேய் – அகப்பேய்:2 25/2,3
எம் இறை கண்டாயே – அகப்பேய்:2 27/4
பாரமது கண்டாயே – அகப்பேய்:2 32/4
பாழ்பலம் கண்டாயே – அகப்பேய்:2 33/4
சுட்டது கண்டாயே – அகப்பேய்:2 38/4
சலம் வரும் கண்டாயே – அகப்பேய்:2 41/4
அசாரம் கண்டாயே
ஈசன் பாசமடி அகப்பேய் – அகப்பேய்:2 42/2,3
அக்கினி கண்டாயே
தாணுவும் இப்படியே அகப்பேய் – அகப்பேய்:2 48/2,3
சற்குரு கண்டாயே – அகப்பேய்:2 48/4
பாழது கண்டாயே – அகப்பேய்:2 51/4
குரு பாதம் கண்டாயே – அகப்பேய்:2 52/4
சைவம் கண்டாயே
ஊன் அற நின்றவர்க்கே அகப்பேய் – அகப்பேய்:2 54/2,3
உன் ஆணை கண்டாயே – அகப்பேய்:2 59/4
அருளது கண்டாயே – அகப்பேய்:2 60/4
மெய்யது கண்டாயே – அகப்பேய்:2 69/4
ஏகாந்தம் கண்டாயே – அகப்பேய்:2 73/4
சுட்டது கண்டாயே – அகப்பேய்:2 77/4
எம் இறை கண்டாயே – அகப்பேய்:2 79/4
நில்லாது கண்டாயே – அகப்பேய்:2 87/4
சூனியம் கண்டாயே
தோன்றாமல் தோன்றிடும் அகப்பேய் – அகப்பேய்:2 88/2,3
பலிக்கும் பார் கண்டாயே – அழுகணி:3 101/4
வெய்ய வினைகள் எல்லாம் பசுவே விட்டோடும் கண்டாயே – இடைக்காட்டு:5 41/2
மேல்

கண்டாயோ (3)

நல் நடம் கண்டாயோ
பாதம் சத்தியடி அகப்பேய் – அகப்பேய்:2 3/2,3
ஆறு கண்டாயோ அகப்பேய் – அகப்பேய்:2 34/1
காடு உயர்ந்தாரே மனமே கண்டாயோ மாயன் அயன் – பட்டினத்து:30 44/3
மேல்

கண்டார் (12)

கண்டார் நகையாரோ – அகப்பேய்:2 46/2
உகமானம்-தனை அறிந்தும் அரனார் சொன்ன உளவு கண்டார் புசுண்டர் எனும் காகம்தானே – காகபுசுண்டர்:14 122/4
காகம் என்ற வேடமதாய் விருட்சம் மீதில் காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர் – காகபுசுண்டர்:14 123/1
இ தரையில் இ நூலை போலே இல்லை இது கண்டார் வாதமுடன் வேதை கண்டார் – காரைச்சித்தர்:16 28/4
இ தரையில் இ நூலை போலே இல்லை இது கண்டார் வாதமுடன் வேதை கண்டார் – காரைச்சித்தர்:16 28/4
தெளிந்த இடம் கண்டார் ஆர் சித்தர் யோகி செகம் எல்லாம் நான் என்பார் திருட்டு ஞானம் – கைலாயக்கம்பளி:19 22/1
போச்சப்பா ஆறாறும் பானத்தாலே புத்தியுள்ளோர் பானத்தால் கண்டார் ஐயா – கைலாயக்கம்பளி:19 25/1
பேர் உள்ள கொங்கணர்தாம் குளிகை இட்டு பேரான பூரணத்தில் அறுவரை கண்டார்
ஆர் உள்ளார் உலகத்தில் வரை குரு சொல்ல ஆச்சரியம் சித்தருக்கு கீர்த்தி வைத்தார் – கைலாயக்கம்பளி:19 50/1,2
தோணப்பா நவ கோடி மானா கண்டார் சுக யோகம் ஆவது இந்த துறையுமாமே – கைலாயக்கம்பளி:19 80/4
ரிஷி என்ன சிலம்பொலியை கண்டார் உண்டோ நேராவதற்குள்ளே சேர்ந்தார் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/1
ஆறியதோர் மனம் கண்டார் அவரே சித்தர் ஆச்சரியம் கொங்கணர் போல் ஆர் காணேனே – கைலாயக்கம்பளி:19 142/4
நன்றான மௌனத்தை கண்டார் முன்னே நலமாக கூப்பிடுதல் கண்டிலாரே – கைலாயக்கம்பளி:19 192/4
மேல்

கண்டார்கள் (2)

கண்டார்கள் சொல்வாரோ அகப்பேய் – அகப்பேய்:2 63/3
மேல் நிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார் – பாம்பாட்டி:32 49/3
மேல்

கண்டாருக்கு (1)

கண்டாருக்கு ஒக்குமடி கசடு வித்தை அத்தனையும் – அழுகணி:3 147/1
மேல்

கண்டாரை (1)

கண்டாரை நோக்கி கருத்தோடு இருப்போர்க்கு – குதம்பை:17 239/1
மேல்

கண்டால் (18)

கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்து உருகி ஆடுமடா ஞானம் முற்றே – அகத்தியர்:1 12/4
விந்து நிலை-தனை அறிந்து விந்தை கண்டால் விதமான நாதமது குருவாய் போகும் – அகத்தியர்:1 13/1
சீலமுள்ள புலத்தியனே பரம யோகி செப்பு மொழி தவறாமல் உப்பை கண்டால்
ஞாலமுள்ள எந்திரமாம் சோதி-தன்னை நாட்டினால் சகல சித்தும் நல்கும் முற்றே – அகத்தியர்:1 14/3,4
பாதத்தை கண்டால் தெரியும் அப்போது – கஞ்சமலை:9 6/4
நேரப்பா சிருட்டிப்பு சங்காரங்கள் நிமிடத்தில் செய்திடுவாய் நிலையை கண்டால்
வீரப்பா அமிர்தமும்தான் குமிழிபாயும் வேறில்லா கனி-தனையும் உண்கலாமே – காகபுசுண்டர்:14 30/3,4
நீச்சு என்றும் இல்லையடா உன்னை கண்டால் நிலைத்ததடா சமாதி என்ற மார்க்கம்தானே – காகபுசுண்டர்:14 56/4
காட்டில் என்ன நாட்டில் என்ன மவுனம் கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி – காகபுசுண்டர்:14 63/3
தத்துவமாகவே சத்துப்பொருள் கண்டால்
தத்துவ ஞானமடி குதம்பாய் – குதம்பை:17 133/1,2
நாட்டத்தை கண்டால் அறியலாகும் அந்த நாலாறு வாசல் கடக்கலாகும் – கொங்கணி:18 76/1
கன்னி நின்ற இடம் கண்டால் அவனே ஞானி காட்டுவான் கேசரியை காட்டுவானே – கைலாயக்கம்பளி:19 10/4
சித்தி கண்டால் சித்திகொண்டு செய்யமாட்டார் சேர்ந்தும் அதாய் இருக்க அறியார் திருடர்தானே – கைலாயக்கம்பளி:19 31/4
ஆற்றும் என்ற குண்டலிக்குள் நடனம் கண்டால் ஆதித்தன் கோடியை போல் காந்தி காணும் – கைலாயக்கம்பளி:19 44/3
தெளிவதுதான் எளிது அல்ல வாய்ப்பேச்சு அல்ல சிங்கார பெண் கண்டால் ஞானம் போச்சு – கைலாயக்கம்பளி:19 89/1
சோம பால் சுழித்து ஓடும் கேசரியை கண்டால் சொல்லாத முத்திரையை சொல்லுறேனே – கைலாயக்கம்பளி:19 146/4
நேரப்பா பிரமசரியம் இதுவாம் கண்டால் நிரந்தரமும் தயவினுடை நினைவு கேளு – கைலாயக்கம்பளி:19 151/2
பெண்ணாடன் சுரோணிதமும் விந்தும் கண்டால் பேரான பூரணத்தின் பெருமைதானே – சூரியானந்தர்:25 8/4
கண்டால் உடல் உயிரும் காயம் வலுவாகும் – திருவள்ளுவர்:29 11/3
காணாததை கண்டால் கண்டது எல்லாம் காணாது – பட்டினத்து:30 31/1
மேல்

கண்டாலும் (1)

சித்தமுறும் குண நிறைவில் நாட்டம்கொள்வார் சிறிது அழுக்கை கண்டாலும் விலகி போவார் – காரைச்சித்தர்:16 6/3
மேல்

கண்டாலும்தான் (1)

போச்சப்பா ஆகாயம் போலே எங்கும் ஓடி எங்கும் மறைந்திருக்கும் கண்டாலும்தான்
ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தியாக நனி தோத்திரமாய் தியானம்பண்ண – கைலாயக்கம்பளி:19 166/2,3
மேல்

கண்டான் (1)

முழுது கண்டான் என் பிள்ளை என்று கீர்த்தி மூட்டி வைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா – கைலாயக்கம்பளி:19 58/3
மேல்

கண்டிக்கப்படாது (1)

சரியோர் ஆவதும் சகல மதத்தினாலும் தனித்தனியே கண்டிக்கப்படாது என்பாரே – கைலாயக்கம்பளி:19 149/4
மேல்

கண்டிடடா (2)

சாமத்தை கண்டிடடா சர்மத்தை வென்றிடடா சகலத்தையும் தழுவும் சத்தியத்தில் நின்றிடடா – காரைச்சித்தர்:16 23/3
வாமத்தி அருளாலே வாதத்திலே வெற்றி மண் எல்லாம் பொன் ஆகும் மார்க்கத்தை கண்டிடடா – காரைச்சித்தர்:16 23/4
மேல்

கண்டிடத்து (1)

கருத்து வேறு ஆகாதே கண்டிடத்து ஓடாதே – பட்டினத்து:30 11/1
மேல்

கண்டிடார் (1)

யோகி யோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்கும் அங்குமிங்குமாய் – சிவவாக்கியர்:24 332/2,3
மேல்

கண்டிடார்களே (1)

விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்களே
கொண்டகோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார் – பாம்பாட்டி:32 105/2,3
மேல்

கண்டிடான் (1)

சாதி சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான் – சிவவாக்கியர்:24 335/4
மேல்

கண்டித்த (1)

கள்ளம் கொலை காமமாதி கண்டித்த எல்லாம் – பாம்பாட்டி:32 71/1
மேல்

கண்டித (1)

கூடுகின்ற கண்டித குணங்கள் மூன்றெழுத்துளே – சிவவாக்கியர்:24 327/3
மேல்

கண்டிதமாய் (1)

கண்டிதமாய் யான் விளங்கும் காயமதிலே அறியும் – திருவள்ளுவர்:29 4/2
மேல்

கண்டிப்பாய் (1)

கண் ஏது காது ஏது மூக்கு அங்கு ஏது கண்டிப்பாய் கண்ட எல்லாம் அழிந்துபோச்சே – கைலாயக்கம்பளி:19 30/2
மேல்

கண்டிப்பு (1)

தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லை சுடர் கோடி ஒளி போல தோன்றும்தானே – கைலாயக்கம்பளி:19 107/4
மேல்

கண்டிருக்க (1)

காட்சி என்ன கற்பகத்தில் வசிக்குமாப்போல் காரணத்தை கண்ணாலே கண்டிருக்க
ஆட்சி தரும் உமையாள் அப்படியே கண்டேன் ஆனந்த திருக்கூத்தின் நடக்கை காப்பே – வால்மீகி:36 14/3,4
மேல்

கண்டிருக்கும் (1)

கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே – சிவவாக்கியர்:24 290/4
மேல்

கண்டிருந்த (1)

கரு கலந்த காலமே கண்டிருந்த காரணா – சிவவாக்கியர்:24 493/1
மேல்

கண்டிருந்தும் (2)

எல்லாரும் கண்டிருந்தும் என் ஆத்தாளே – அழுகணி:3 160/2
கண்டிருந்தும் அந்த காக்கையுமே அஞ்சி கழுகு கொன்றது பாருங்கடி – கொங்கணி:18 57/2
மேல்

கண்டிருப்போம் (1)

வாசியினால் சுட்டு மதி மயங்க கண்டிருப்போம்
பேசிய நாம் பேசாமலே – பட்டினத்து:30 45/3,4
மேல்

கண்டிலர் (1)

விண்டிலர் கண்டிலர் வேணது சொல்லுவர் வேத முடிவு அறியார் – ஏகநாதர்:8 28/2
மேல்

கண்டிலரே (1)

காடான நாடு சுடுகாடு சேர்வதும் கண்டிலரே – திருவள்ளுவர்:29 6/4
மேல்

கண்டிலாது (1)

கண்டிலாது அயன் மால் என்று காட்சியாக சொல்கிறீர் – சிவவாக்கியர்:24 457/1
மேல்

கண்டிலார் (1)

கண்டிலார் மோனத்தில் அனேக சித்தி காணுமப்பா சொல்லுகிறேன் நன்றாய் கேளே – கைலாயக்கம்பளி:19 193/1
மேல்

கண்டிலாரே (1)

நன்றான மௌனத்தை கண்டார் முன்னே நலமாக கூப்பிடுதல் கண்டிலாரே – கைலாயக்கம்பளி:19 192/4
மேல்

கண்டிலீர் (1)

மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறும் ஒன்று கண்டிலீர்
நகைத்த நாதன் மன்றுள் நின்ற நந்தினியாரும் பேசுமே – சிவவாக்கியர்:24 474/3,4
மேல்

கண்டிலேன் (8)

கண்டிலேன் ஆச்சரியம் குமாரனே பார் கலந்த நல் சென்மம் இவர் கைலாயம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 190/1
கண்டிலேன் இவரை போல் சித்தர் காணேன் காரணமாய் இவனுக்கு தீட்சிப்பேன் நான் – கைலாயக்கம்பளி:19 190/3
நினைப்பதொன்று கண்டிலேன் நீ அலாது வேறு இலை – சிவவாக்கியர்:24 8/1
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்றது ஒன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றது என்று கொம்பு கால் குறித்திடில் – சிவவாக்கியர்:24 122/2,3
வேதம் ஒன்று கண்டிலேன் வெம் பிறப்பு இலாமையால் – சிவவாக்கியர்:24 298/1
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 303/4
நினைப்பது ஒன்று கண்டிலேன் நீ அலாது வேறு இலை – சிவவாக்கியர்:24 466/1
என் அகத்தில் என்னை அன்றி ஏதும் ஒன்று கண்டிலேன்
மின் எழும்பி விண்ணகத்தின் மின் ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 486/2,3
மேல்

கண்டிலேனே (1)

தணிந்திட்ட புத்தி கொண்டு இங்கே வந்தாய் சாதகமாய் ஒருவரையும் கண்டிலேனே – கைலாயக்கம்பளி:19 189/4
மேல்

கண்டீர் (3)

சித்த நிறைவு உள்ளவர்க்கே சித்தி தோன்றும் சித்தமிலார் வித்தை எலாம் சிரிப்பே கண்டீர் – காரைச்சித்தர்:16 6/4
சாறு கொள சிந்தனையும் குவிந்து நிற்கும் சகஜ நிலையே யோக சமாதி கண்டீர் – காரைச்சித்தர்:16 8/4
பொருந்தித்தான் திருந்தினவன் பொருந்தி நிற்கும் பொக்கமதே ஆசனமாம் யோகம் கண்டீர் – காரைச்சித்தர்:16 10/4
மேல்

கண்டு (188)

வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிர் ஆகும் மார்க்கம் கண்டு
சோதி பரிபூரணமும் இலை மூன்றும்தான் தூங்காமல் தூங்கி அங்கே காக்கும்போது – அகத்தியர்:1 27/2,3
சர்ப்பம் என்ன நாகமதோர் தலையில் நின்று சாகாத கால் கண்டு முனையில் ஏறி – அகத்தியர்:1 37/2
துணு என்ற சூரியன்-தன் நெருப்பை கண்டு தூண் என்ற பிடரியிலே தூங்கு தூங்கே – அகத்தியர்:1 45/4
கண்டு தெளிவாயே – அகப்பேய்:2 53/4
கடல்நீரின் ஆழமதை கண்டு கரை ஏறி வந்து – அழுகணி:3 37/1
கண்டு வழி தெரிந்தோர் – அழுகணி:3 75/2
அண்டம் எல்லாம் கண்டு அறிவாய் தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 15/2
ஓங்காரம் கண்டு அறி நீ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 16/2
கூறான வட்ட ஆனந்தத்தில் கூடு கோசம் ஐந்தும் கண்டு குன்று ஏறி ஆடு – இடைக்காட்டு:5 32/2
முன்னவனை கண்டு முத்தியடை புல்லறிவே – இடைக்காட்டு:5 76/2
ஆடு மயிலே நடம் ஆடு மயிலே எங்கள் ஆதி அணிசேடனை கண்டு ஆடு மயிலே – இடைக்காட்டு:5 87/1
கண்ணாடியின் உள்ளே கண்டு பார்த்து கொள்ளு கோனே ஞான – இடைக்காட்டு:5 126/1
நிற்கும் என்றே கண்டு நிச்சயம் காண் எங்கள் கோனே – இடைக்காட்டு:5 128/2
மூல நிலை கண்டு முட்டு பிறப்பு அறு கோனே – இடைக்காட்டு:5 130/2
தொடுத்த முதல் நாலாநாள் கண்டு தானும் தொகை முடிந்து ஆச்சுதடா இந்த போக்கு – இராமதேவர்:6 7/2
காலவட்டம் தங்கி மதி அமுத பாலை கண்டு பசியாற்றி மன கவடு நீக்கி – உரோம:7 1/3
காட்டுவிக்கும் அல்லால் விழி குறியினாலே கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரு – உரோம:7 8/2
சித்தியும் பத்தியும் கண்டு அந்த நாதனை தேக லயத்துள் வைத்து – ஏகநாதர்:8 3/2
தங்கி இருந்திடும் மந்திர விஞ்சையைத்தான் கண்டு பேறும் பெற்றேன் – ஏகநாதர்:8 6/2
கருவும் குருவும் கண்டு அறிந்தோர்கள் கையால் எழுதுவரோ – ஏகநாதர்:8 9/2
நாதம் பிறந்திட கண்டு அறிந்தோர்கள் நான் என்று சொல்லுவரோ – ஏகநாதர்:8 12/2
இத்தனை சித்தையும் கண்டு தெளிந்தவர் ஏதும் அறியார் போல் – ஏகநாதர்:8 22/1
ஆற்றறும் வீடேற்றம் கண்டு அதற்கான – கடுவெளி:10 21/1
கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே பணம் காசு வட்டி போடுவதும் விளையாட்டே – கதேந்திர:11 7/2
பிணமாய் இருப்பதுவும் விளையாட்டே அதை பெற்றோர் கண்டு அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 10/1
விற்பனம் கண்டு அறிவதும் விளையாட்டே வந்த விதம் அறியாததுவும் விளையாட்டே – கதேந்திர:11 26/2
பெரியோரை காணாததும் விளையாட்டே கண்டு பேரின்பம் சாராததும் விளையாட்டே – கதேந்திர:11 31/1
வாதியானோன் கண்டு அறிய வாய்க்கும் இது மந்திரம் – கதேந்திர:11 33/2
கண்டு அறிந்துகொள்ளடா கணக்கு அறிந்து விள்ளடா – கதேந்திர:11 47/1
அண்டரொடு முனிவர்களும் கண்டு போற்ற ஆதவனும் அம்புலியும் அதிலே நின்று – கருவூரார்:12 6/2
கொண்டவர்கள் கண்டு வந்த தொண்ணூற்றாறு கொள்கை என காத்திருந்த குறிப்பை பாரே – கருவூரார்:12 6/4
வாழ்நாளை மடக்கி இவள் ரூபம் கண்டு மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு – கருவூரார்:12 13/3
மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண மயக்கத்தை கண்டு உனையும் மதிக்க வேண்டும் – கருவூரார்:12 20/3
சோதியை கண்டு அறிய வேணும் வேத – கல்லுளி:13 13/1
மர்மம் தெரிவிக்கும் வீடு கண்டு
தர்ம நெறிமுறை-தன்னில் நீ கூடு – கல்லுளி:13 17/3,4
சுத்த நிராமயம் கண்டு வேத – கல்லுளி:13 19/3
நவநாதர் செய்முறைகள் இதுதான் கண்டு
நாட்டத்தை கொண்டு வழி பார்ப்பர் இதுதான் – கல்லுளி:13 23/3,4
மார்க்கப்படியே வழி கண்டு தீட்டு – கல்லுளி:13 24/2
அனந்த நிலை கண்டு மோனத்தில் உய்வாய் – கல்லுளி:13 26/2
ஆத்தாளை கண்டு பணிந்திடுவாயே – கல்லுளி:13 27/4
ஆறுதல வீட்டையும் கண்டு அங்கே – கல்லுளி:13 30/1
திருவான மேல்வாசல் கண்டு பின்னிடாதே – கல்லுளி:13 30/4
அதை கண்டு ஒடுங்கி வழி-தனை தேட – கல்லுளி:13 36/2
மூல கணேசனை கண்டு அவர் – கல்லுளி:13 37/1
ஆதி மகாலிங்கம் கண்டு அதில் – கல்லுளி:13 38/3
ஆயிரத்தெட்டு இதழும் கண்டேன் கண்டு
அந்தந்த நிலையையும் மனத்தினில் கொண்டேன் – கல்லுளி:13 43/1,2
மோன நிலை கண்டு தேறு பரமுத்திக்கு – கல்லுளி:13 46/1
சூட்சாதி சூட்சத்தை கண்டு அதின் சீரு – கல்லுளி:13 47/2
போதிக்கும் குரு கண்டு அடுத்து நீ கொள்ளு – கல்லுளி:13 53/2
ஞான வழி கண்டு கூடு வரும் – கல்லுளி:13 55/1
காம் என்ற வீடமதில் கண்டு தேறி காட்டுகிறேன் மெய்ஞ்ஞான கருவை பாரே – காகபுசுண்டர்:14 2/4
கார்க்கையிலே கீழ் நோக்கும் காலை மைந்தா கண்டு பார் ரவி என்று கருதலாகும் – காகபுசுண்டர்:14 17/3
காணாத காட்சி எல்லாம் கண்ணில் கண்டு காகமடா புசுண்டர் என்று பேரும் பெற்றேன் – காகபுசுண்டர்:14 19/1
கருத்து ஒன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கி காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 20/4
காமப்பேய் கொண்டவனோடு இணங்கிடாதே காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 27/4
கலை நாலு போகிறதை எட்டில் சேரு கபடம் அற்ற தேகமடா கண்டு பாரே – காகபுசுண்டர்:14 28/4
வான் என்ற அண்டமதில் சென்று புக்கு வடவரையில் உச்சி நடு தீபம் கண்டு
தேன் என்ற சுத்த சிவகங்கை-தன்னில் தீர்த்தங்கள் ஆடி திரு நாமம் இட்டு – காகபுசுண்டர்:14 36/1,2
கோன் என்ற மனம் அன்பாய் மலராய் சார்த்தி கொடிய மறை வேதமும்தான் அடக்கம் கண்டு
தேன் என்ற சித்தமே புத்தியாக தெளிந்தவரே மெய்ஞ்ஞானி ஆவர் பாரே – காகபுசுண்டர்:14 36/3,4
ஆடுவது தொந்தோம் என்று ஆட்டை பார்த்தே அடுக்கடுக்காய் ஆயிரத்தெட்டு இதழும் கண்டு
வாடுகிற பயிர்களுக்கு மழை பெய்தால் போல் வாடாத தீபத்தை அறிந்து பாரே – காகபுசுண்டர்:14 38/3,4
கார்மேக மேனியன் அங்கு அவரை நோக்கி கண்டு மிக பணிந்தும் இனி கருதுவானே – காகபுசுண்டர்:14 40/4
காச்சென்று காச்சிவிடு மவுனம் கண்டு கலை மாறி நின்றிடமே கனக பீடம் – காகபுசுண்டர்:14 56/3
காக்கவே சற்குருவின் பாதம் கண்டு கருணையுடன் அவர் பதத்தை வணங்கி போற்றி – காகபுசுண்டர்:14 57/3
குருக்கியே கோளரிடம் சேர்ந்திடாமல் குரு பாதம் கண்டு மிக பணிந்து பாரே – காகபுசுண்டர்:14 58/4
காயான சுழுத்தி என்று இதற்கு நாமம் கண்டு பார் கண்டுகொள்ள போதம்தானே – காகபுசுண்டர்:14 60/4
சொல் அடங்கும் இடம்-தனையும் கண்டு தேறி சூத்திரமாய் கல்லுப்பு வாங்கு வாங்கு – காகபுசுண்டர்:14 72/4
கண்டு பார் மூடம் எனும் அஞ்ஞானிக்கு காணாது சீவான்மா பரமான்மாவும் – காகபுசுண்டர்:14 93/1
கருத்து அழிந்து நின்ற இடம் சாட்சாத்காரம் கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரே – காகபுசுண்டர்:14 105/4
கண்டு தரிசித்தல் கதி – காகபுசுண்டர்:14 147/2
உலகமே மாயம் என உன் மனதில் கண்டு
நலமாக நாதன் அடி நம்பு – காகபுசுண்டர்:14 150/1,2
வேகமுடன் கண்டு உணருவீர் – காகபுசுண்டர்:14 160/2
தபநிலை கண்டு ஆதி-தன் வழி பட்டோர்க்கு – குதம்பை:17 100/1
காலங்கள் கண்டு கடிந்த துறவோர்க்கு – குதம்பை:17 125/1
அண்டத்தை கண்டு அநாதி இல் என்பவர் – குதம்பை:17 148/1
சிந்தையுள் கண்டு அறி நீ குதம்பாய் – குதம்பை:17 157/2
சிந்தையுள் கண்டு அறி நீ – குதம்பை:17 157/3
மெய்க்குறி கண்டு விளங்க அறியார்க்கு – குதம்பை:17 211/1
மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 216/1
காணாமல் கண்டு கருத்தோடு இருப்பார்க்கு – குதம்பை:17 217/1
கழுத்திலே மயேஸ்வரனும் உண்டு கண் கண்டு பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 33/2
முத்தி கண்டு கூடுவதும் எந்த காலம் மூடரே மதுவை உண்டு மேல் பாரீரே – கைலாயக்கம்பளி:19 8/4
மன்னி நின்ற மதி மேல் சாம்பவியை கண்டு மருவி நின்று மனம் உறைந்து தேர்ந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/2
ஒளியோடே மவுனத்தை ஓட்டி ஊதாய் உத்தமனே சாம்பவியை கண்டு கொள்வாய் – கைலாயக்கம்பளி:19 45/2
விழுதுகொண்ட ஆலை போல் நெட்டிட்டு ஏறி வெளி கடந்தே ஆறு கலம் கண்டு வாரேன் – கைலாயக்கம்பளி:19 58/2
சொல்லுகிறேன் அங்கு என்று பின்னே ஊன்றி சோதியிலே அக்கரங்கள் தனமும் கண்டு
சொல்லுகிறேன் பின்பு அல்லோ மவுனம் உன்னி தொடர்ந்து ஏறி தளம் எல்லாம் பார்த்துக்கொண்டு – கைலாயக்கம்பளி:19 112/2,3
ரிஷி என்ன அண்டம் முதல் புவனம் தாண்டி நின்ற நிறையாய் கண்டு வந்தோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/3
ஓச்சென்ற சிலம்பொலியை கண்டு வாரேன் ஒருமனமாய் பூரணத்தில் உன்னிடீரே – கைலாயக்கம்பளி:19 137/4
மன்னு திருவருள் மனையை கண்டு போற்றி மருவியதோர் புரணத்தில் சென்றே ஏறி – கைலாயக்கம்பளி:19 138/2
கூறினதோர் அறு வரையை கண்டு முட்ட குமுறியதோர் சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 142/3
காண அரிது காண அரிது கோடாகோடி கண்டு நான் பாபருட்ச சித்தர்க்குள்ளே – கைலாயக்கம்பளி:19 143/1
பஞ்சபூதங்களை கண்டு அறிந்தோர் இக – சங்கிலி:20 5/1
நவசித்தாதிகள் கண்டு தெளிந்ததை – சங்கிலி:20 6/3
ஏகம் என்றே கண்டு அறிந்தாலும் – சங்கிலி:20 10/2
செஞ்சி கோட்டையை கண்டு இதுதான் என – சங்கிலி:20 16/3
மணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண்ணோடு பின் – சங்கிலி:20 20/1
கண்டு அறிந்துகொள் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 24/4
ஆசை ஒழிந்து அருள் ஞானம் கண்டு வீண் – சங்கிலி:20 29/1
ஏக வெளியையும் கண்டு அறிந்த – சங்கிலி:20 30/2
காணுதற்கு எட்டா பொருளை கண்டு மகிழ்ந்தனடி – சத்தியநாதர்:22 12/2
ஆசை ஒழிந்தும் அருள் ஞானம் கண்டு அறிந்தும் – சத்தியநாதர்:22 14/1
ஆங்காரம் விட்டு அருள் வெளியை கண்டு அடுத்து – சத்தியநாதர்:22 15/1
காயசித்தி யோகசித்தி கண்டு அதனில் ஒண்டினதால் – சத்தியநாதர்:22 24/1
அஞ்செழுத்தை கண்டு அதன் உண்மையும் தெரிந்து – சதோகநாதர்:23 7/1
காணா பொருளதனை கண்டு பிரமானந்தமுற்று – சதோகநாதர்:23 20/1
நசிதம் என கண்டு அறிந்து நின்றேன் நான் மாங்குயிலே – சதோகநாதர்:23 28/2
கைக்கனியே பிரமம் என கண்டு தேர் மாங்குயிலே – சதோகநாதர்:23 32/2
பார்க்குள் ஆகாயமதை பார்த்துப்பார்த்து எல்லை கண்டு
யார்க்கும் சொல் எளிதே ஆய்ந்திடுவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 39/1,2
கண்டு அறிந்துகொண்டேன் கவலை விட்டேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 40/2
வடிவு கண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால் – சிவவாக்கியர்:24 6/1
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணியெண்ணி பார்க்கிறீர் – சிவவாக்கியர்:24 52/2
கண்டு நின்ற மாயையும் கலந்து நின்ற பூதமும் – சிவவாக்கியர்:24 67/1
உடல் கிடந்து உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர் – சிவவாக்கியர்:24 83/4
உடம்பு மெய்ம்மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே – சிவவாக்கியர்:24 91/4
சுத்தம் ஏது சுட்டது ஏது தூய்மை கண்டு நின்றது ஏது – சிவவாக்கியர்:24 135/3
தூமை கண்டு நின்ற பெண்ணின் தூமைதானும் ஊறியே – சிவவாக்கியர்:24 139/1
காணி கண்டு கோடியாய் கலந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 299/4
கண்டு வந்த மண்டலம் கருத்து அழித்த கூத்தனை – சிவவாக்கியர்:24 305/2
பாரினோடு கூடி நின்ற பண்பு கண்டு இருப்பிரே – சிவவாக்கியர்:24 315/4
சாயல் கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும் – சிவவாக்கியர்:24 370/2
நாடு கண்டு நின்றதோ நாவு கற்ற கல்வியோ – சிவவாக்கியர்:24 382/3
வீடு கண்டு விண்டிடின் வெட்டவெளியும் ஆனதே – சிவவாக்கியர்:24 382/4
உச்சி கண்டு கண்கள் கட்டி உண்மை கண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 393/1
சேருமாறு கண்டு நாலும் செய் தொழில் திடப்படே – சிவவாக்கியர்:24 448/4
கரு கலந்த காலமே கண்டு நின்ற காரணம் – சிவவாக்கியர்:24 467/1
கண்டு கண்டு வேரிலே கருத்து ஒடுங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 514/3
கண்டு கண்டு வேரிலே கருத்து ஒடுங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 514/3
தெரு எலாம் நிகழும் அது-கொலோ சமயம் தீங்கு கண்டு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 2/4
வழிபடு முறையோ இது-கொலோ சமயம் மடமை கண்டு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 4/4
மண்டு சினம்கொண்டு எழுந்த வாசியான் கண்டு தொழும் – திரிகோண:27 50/2
கருணை ஆனந்த முனி கண்டு தொழ வந்த – திரிகோண:27 57/1
வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி வாகான உடல் உயிரை வகையால் கண்டு – திருமூலர்:28 10/2
வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி வாகான உடல் உயிரை வகையால் கண்டு
பகுப்புடனே சேராமல் பாதம்-தன்னை பரகதிக்கு வழி எனவே பற்றிக்கொண்டு – திருமூலர்:28 10/2,3
கண்டு அறிவோர் ஞான காட்சியதில் நினைவு – திருவள்ளுவர்:29 19/3
காமன் வலை அறுப்போம் கார் ஒளியை கண்டு நெஞ்சே – பட்டினத்து:30 3/3
பாக்கியத்தை கண்டு பரிந்து மகிழாதே – பட்டினத்து:30 16/1
உடம்பு அழியும் முன் கண்டு உணராதே உடம்பில் – பட்டினத்து:30 20/2
மஞ்சு அனைய கூந்தல் மடவாரை கண்டு உருகும் – பட்டினத்து:30 33/1
முன்னே அயன் எழுதும் மூன்று வினை கண்டு உழன்று – பட்டினத்து:30 37/1
கண்டு உருகி நெஞ்சே கனி – பட்டினத்து:30 52/4
ஓரெழுத்தை கண்டு உறங்கி உன்னோடு உறங்கி நெஞ்சே – பட்டினத்து:30 74/3
கார் அனைய வாரணத்தை தான் கண்டு சீராய – பட்டினத்து:30 81/2
சிந்தை-தனில் கண்டு திருக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 14/2
ஆமை வரும் ஆள் கண்டு ஐந்து அடக்கம் செய்தால் போல் – பத்திரகிரி:31 20/1
கண்டு களிக்கும் கருத்து ஒழிவது எக்காலம் – பத்திரகிரி:31 21/2
சேவைபுரிந்து சிவரூப காட்சி கண்டு
பாதை-தனை கழித்து பயனடைவது எக்காலம் – பத்திரகிரி:31 44/1,2
சொல்லார கண்டு எனக்கு சொல்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 56/2
கண்வளர்த்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 68/2
அமையா மனது அமையும் ஆனந்த வீடு கண்டு அங்கு – பத்திரகிரி:31 87/1
கண்ணாடிக்குள் ஒளி போல் கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 104/2
வேறாக கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 106/2
காணுதலால் இன்பமுற்று கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 107/2
நிர்மலமாய் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 108/2
முனைக்கு மேல் கண்டு கண்ணில் முளைத்து எழுவது எக்காலம் – பத்திரகிரி:31 113/2
நீ என்று கண்டு நிலைபெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 115/2
பேரின்ப வீடு கண்டு பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 133/2
பூரணமாக கண்டு புகழ்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 134/2
சூத்திரத்தை கண்டு துயர் அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 156/2
கரும்பில் சுவை ரசத்தை கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 173/2
காணுகின்ற என் கருத்தில் கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 180/2
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 186/2
கங்குல் பகல் இன்றி உனை கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 187/2
திருவிளையாடல் கண்டு தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 197/2
சிந்தைவைத்து கண்டு தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 206/2
எவரெவர்கள் எப்படி கண்டு எந்தப்படி நினைத்தார் – பத்திரகிரி:31 228/1
நெற்றிக்கு நேர் கண்டு நிலைப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 229/2
களங்கம் அற உன் காட்சி கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 230/2
சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 1/2
ஆனந்த வெள்ளம் கண்டு ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 9/4
மெய்ப்பொருளை கண்டு மனம் மேவி விளம்பி – பாம்பாட்டி:32 12/2
பூரண சற்குரு தாள் கண்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 12/4
எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 31/4
கானலை மான் நீர் எனவே கண்டு செல்லல் போல் – பாம்பாட்டி:32 49/1
காசினி வாழ்வினை மூடர் கண்டு களிப்பார் – பாம்பாட்டி:32 49/2
திகையாமல் சிற்சொரூப தெரிசனை கண்டு
வானில் பறந்திட சூதவான்மணி தீர்ந்து – பாம்பாட்டி:32 81/2,3
கண்டு தொழுதே களித்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 89/4
ஆரியனை கண்டு தரிசித்தே அன்புடன் – பாம்பாட்டி:32 90/3
முன்பாகவே கண்டு நித்ய முத்தி சேரலாம் – பாம்பாட்டி:32 101/2
பிணக்கோலம் கண்டு பின்னும் துறவாவிட்டால் – பாம்பாட்டி:32 109/3
ஏணி படி வழி கண்டு ஏறிவிடுவோம் யாரும் இதை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 126/4
சிவ்வுரு ஆகியே நின்றோம் என்றே சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 129/4
பராபரவெளி கைக்கொண்டு மனம் ஒன்றி பற்றிடவே சிற்பரத்தின் உற்பனம் கண்டு
நிராதரமான பண்டு நீங்கா ஆனந்த ரசம் பாங்கதாய் உண்டு – மச்சேந்திர:34 6/1,2
மூலாதாரம் தெரிந்தேன் தெரிந்தது அந்த முச்சுடரின் தீப ஒளி கண்டு மகிழ்ந்தேன் – மச்சேந்திர:34 15/1
பண்டு அன்னை உமையவட்கு அருளிய பாதை கண்டு ரசபான போதையும் உண்டேன் – மச்சேந்திர:34 17/2
காமியம் கடந்த இடம் தினந்தினம் கண்டு அறிந்துகொண்டேன் முனி அண்டர் புகழும் – மச்சேந்திர:34 19/1
நாதாந்த மோனம் எனும் நிலை கண்டு நான் இருந்தேன் உறக்கம் ஊணும் அற்றேன் – மச்சேந்திர:34 20/1
இந்திரபீடம் உணர்ந்தேன் மோன நிலை இன்னது என்று கண்டு மனம் நன்னயம்கொண்டேன் – மச்சேந்திர:34 27/2
ஒரு பொருள் விரிவாலே கண்டு அறிந்த உற்பனம் எல்லாம் விழலாம் கற்பனை என்றே – மச்சேந்திர:34 33/1
அறிவால் அறிந்துகொண்டு சிதம்பரத்து ஆடல் கண்டு ஆனந்த பாடல் விண்டேன் – மச்சேந்திர:34 33/2
ஆசிப்பார் உலகத்தில் கண்டது எல்லாம் ஆச்சரியம் தனை கண்டு மறந்துபோவார் – வால்மீகி:36 10/2
மேல்

கண்டுகண்டு (1)

கண்டுகண்டு மனம்தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டு இலையும் சேர்ந்து போகும் – காகபுசுண்டர்:14 29/1
மேல்

கண்டுகொண்ட (5)

நந்தி கொலுவிருப்பை நான் அறிந்து கண்டுகொண்ட
சத்தி தெரிந்து தவியாது இருந்தண்டி – சத்தியநாதர்:22 27/1,2
எல்லை கண்டுகொண்ட பேர் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 118/4
கண்டுகொண்ட மண்டலம் சிவாயம் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 305/4
ஆதி கண்டுகொண்ட பின் அஞ்செழுத்தும் இல்லையே – சிவவாக்கியர்:24 427/4
வீடு கண்டுகொண்ட பின்பு வெட்டவெளியும் காணுமே – சிவவாக்கியர்:24 518/4
மேல்

கண்டுகொண்டால் (2)

காணாத வாலையை கண்டுகொண்டால் காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே – கொங்கணி:18 79/2
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் ஞானம்மா – புண்ணாக்கு:33 2/2
மேல்

கண்டுகொண்டு (5)

கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாள் அது உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 71/2
காண் இந்தப்படி எல்லாம் கண்டுகொண்டு கலங்காமல் இருக்காமல் யுகமே கோடி – கைலாயக்கம்பளி:19 202/1
கள்ள மனம்-தன்னை தள்ளி கண்டுகொண்டு அன்பாய் – பாம்பாட்டி:32 13/3
காயம் நிலை அழிகையை கண்டுகொண்டு பின் – பாம்பாட்டி:32 15/1
காலில் சுழுமுனை நின்று கண்டுகொண்டு
களித்துக்களித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 96/3,4
மேல்

கண்டுகொண்டேன் (1)

கண்டுகொண்டேன் சிற்பரத்தை ஞான – கல்லுளி:13 40/1
மேல்

கண்டுகொண்டேனே (1)

கண்டுகொண்டேனே அகப்பேய் – அகப்பேய்:2 29/1
மேல்

கண்டுகொள் (1)

பேதியாது கண்டுகொள் பிராணனை திருத்தியே – சிவவாக்கியர்:24 454/4
மேல்

கண்டுகொள்வதற்கு (1)

நிலையை கண்டுகொள்வதற்கு நினைந்து உருகி வாடி – வகுளிநாதர்:35 6/1
மேல்

கண்டுகொள்வது (1)

கண்டதுவும் நீ எனவே கண்டுகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 188/2
மேல்

கண்டுகொள்வோம் (1)

கண்டுகொள்வோம் காணாதது – பட்டினத்து:30 30/4
மேல்

கண்டுகொள்ள (1)

காயான சுழுத்தி என்று இதற்கு நாமம் கண்டு பார் கண்டுகொள்ள போதம்தானே – காகபுசுண்டர்:14 60/4
மேல்

கண்டுகொள்ளவே (1)

கண்ணுக்கு கண்ணான ஒளி கண்டுகொள்ளவே
கட்டறுத்து வாழ்ந்திட நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 74/3,4
மேல்

கண்டுகொள்ளு (1)

காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகம் கண்டுகொள்ளு தாமரையில் நூல் போல் ஆடும் – கைலாயக்கம்பளி:19 80/1
மேல்

கண்டுகொள்ளும் (3)

வாசியதுக்கு அருகாகும் கண்டுகொள்ளும் மக்களே சின்முகத்தில் நடுப்பால் ஆமோ – கைலாயக்கம்பளி:19 184/4
கடு என்ன லகு என்ன மனம் செவ்வானால் கண்டுகொள்ளும் என்று சொல்லி கரத்தில் காட்டி – கைலாயக்கம்பளி:19 185/2
கற்று இருப்பதே சரிதை கண்டுகொள்ளும் உம்முளே – சிவவாக்கியர்:24 419/4
மேல்

கண்டுகொள்ளே (4)

உற்றவர் கண்டுகொள்ளே – ஆதிநாதர்:4 17/4
காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை ஊன்று கனியாகும் அ கனியை கண்டுகொள்ளே – கருவூரார்:12 8/4
கான் இதற்கு பரமான்மா சீவன் இந்த காரணமே மகாரம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 89/4
காட்சி என்ன ஏக வத்து ஒன்று அல்லாமல் காண்பது எல்லாம் வியர்த்தம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 92/4
மேல்

கண்டுடனே (1)

மெய்ப்பொருளை கண்டுடனே வேதாந்த வீடு அடைந்த – சதோகநாதர்:23 16/1
மேல்

கண்டுதானே (1)

மேலான பரவெளியின் ஒளியை கண்டுதானே – வகுளிநாதர்:35 11/4
மேல்

கண்டுபிடித்து (1)

கண்டுபிடித்து ஏறு நெஞ்சே காற்று – பட்டினத்து:30 8/4
மேல்

கண்டும் (5)

கண்டும் அறிந்தும் அறியாதார் போலவே காணாதார் போல் இருப்பர் – ஏகநாதர்:8 32/2
கழியக்கழிய கடல் உயிர் தேய்பிறை கண்டும் இருந்து – திருவள்ளுவர்:29 7/3
அந்நாள் அனுப்படி கண்டும் இருந்து அறியாதவரே – திருவள்ளுவர்:29 8/4
கண்டும் அறியாதது என்ன காரணமோ என்று மதி – திருவள்ளுவர்:29 17/2
துரகம்-தனில் ஏறி தொல் உலகு எங்கும் சுற்றி வலம்வந்து நித்ய சூட்சமம் கண்டும்
உரை அற்ற மந்திரம் சொல்லி மீட்டோம் ஒரு நான்கும் பெற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 117/3,4
மேல்

கண்டுவந்தும் (1)

ஓம் என்ற அக்கரத்தின் உட்பொருளை கண்டுவந்தும்
தாம் என்ற ஆணவத்தால் தன்னை மறந்தேண்டி – சத்தியநாதர்:22 25/1,2
மேல்

கண்டெடுத்துக்கொள்வாய் (1)

கண்டெடுத்துக்கொள்வாய் கனம் – பட்டினத்து:30 66/4
மேல்

கண்டே (5)

ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனம் கண்டே இளவயசாய் இருப்பார்கள் பெரியோர் மைந்தா – காகபுசுண்டர்:14 57/2
ஏறினார் அறு வரையின் இயல்பும் கண்டே இதமாக அறிவுடைய வரையில் சென்று – கைலாயக்கம்பளி:19 120/1
வந்ததுவும் நாதாந்த வாதனை கண்டே வணங்கி – பட்டினத்து:30 61/1
ஆனந்தம் கண்டே அமர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 222/2
ஒயில் கண்டே இலவு காத்து ஓடும் கிளி போல் – பாம்பாட்டி:32 50/3
மேல்

கண்டேண்டி (4)

மண் முதலாய் ஐம்பூதம் மாண்டுவிட கண்டேண்டி
விண் முதலாய் ஐம்பொறியும் என் ஆத்தாளே – அழுகணி:3 129/1,2
வெந்துவிட கண்டேண்டி – அழுகணி:3 129/3
பொய்யான வாழ்வு எனக்கு போதம் என கண்டேண்டி
மெய்யான வாழ்வு எனக்கு என் ஆத்தாளே – அழுகணி:3 159/1,2
உரு அழிய கண்டேண்டி – அழுகணி:3 161/3
மேல்

கண்டேன் (27)

ஆயிரத்தெட்டு வட்டமும் கண்டேன் அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன் – இடைக்காட்டு:5 25/1
ஆயிரத்தெட்டு வட்டமும் கண்டேன் அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்
மா இரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் – இடைக்காட்டு:5 25/1,2
பற்று இரண்டும் அற பண்புற்றேன் நண்புற்றேன் பாலையும் உட்கொண்டேன் மேலை ஆங்கண் கண்டேன்
சிற்றின்பம் நீக்கினேன் மற்ற இன்பம் நோக்கினேன் சிற்பரம் சேர்ந்திட்டேன் தற்பரம் சார்ந்திட்டேன் – இடைக்காட்டு:5 28/1,2
ஆயிரத்தெட்டு இதழும் கண்டேன் கண்டு – கல்லுளி:13 43/1
நேரப்பா நெடுந்தூரம் போகும்போது நிச்சயமாய் கம்பத்தின் நிலையை கண்டேன்
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும் வெளி ஒன்றும் தெரியாமல் இருக்கும்தானே – காகபுசுண்டர்:14 43/3,4
வேர் கண்டேன் ஆயிரத்தெட்டு அண்டகூட வீதி எல்லாம் ஓர் நொடிக்குள் விரைந்து சென்றேன் – காகபுசுண்டர்:14 101/2
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன் சாத்திர வேதங்கள் வெகு சாயும் கண்டேன் – காகபுசுண்டர்:14 101/3
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன் சாத்திர வேதங்கள் வெகு சாயும் கண்டேன் – காகபுசுண்டர்:14 101/3
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன் சாத்திர வேதங்கள் வெகு சாயும் கண்டேன்
ஊர் கண்டேன் மூவர் பிறப்பு ஏழும் கண்டேன் ஓகோகோ இவை எல்லாம் யோகத்து ஆட்டே – காகபுசுண்டர்:14 101/3,4
ஊர் கண்டேன் மூவர் பிறப்பு ஏழும் கண்டேன் ஓகோகோ இவை எல்லாம் யோகத்து ஆட்டே – காகபுசுண்டர்:14 101/4
ஊர் கண்டேன் மூவர் பிறப்பு ஏழும் கண்டேன் ஓகோகோ இவை எல்லாம் யோகத்து ஆட்டே – காகபுசுண்டர்:14 101/4
கருவான மானமதும் சாரம் சாரம் கண்ணான சாரமதை கண்டேன் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/3
கருவான மானமதும் சாரம் சாரம் கண்ணான சாரமதை கண்டேன் கண்டேன்
குருவான பல சார கோப்பும் கண்டேன் கோக்கனகமாம் சார கொதிப்பும் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/3,4
குருவான பல சார கோப்பும் கண்டேன் கோக்கனகமாம் சார கொதிப்பும் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/4
குருவான பல சார கோப்பும் கண்டேன் கோக்கனகமாம் சார கொதிப்பும் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/4
ஆரப்பா உலகத்தில் ஞானி உண்டோ ஆராய்ந்து நான் கண்டேன் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/3
பற்றற்று நின்றே பரவெளியை கண்டேன் நான் – சதோகநாதர்:23 42/1
தூக்கிய நல் பாதம் கண்டேன் சோதியும் கண்டேன் – பாம்பாட்டி:32 82/1
தூக்கிய நல் பாதம் கண்டேன் சோதியும் கண்டேன்
சுத்த வெளிக்குள்ளே ஒரு கூத்தனை கண்டேன் – பாம்பாட்டி:32 82/1,2
சுத்த வெளிக்குள்ளே ஒரு கூத்தனை கண்டேன்
தாக்கிய சிரசின் மேல் வைத்த பாதம் – பாம்பாட்டி:32 82/2,3
அடி நடு முடிவு கண்டேன் மோன நிலை அறிந்துகொண்டேன் ஞானம் தெரிந்துகொண்டேன் – மச்சேந்திர:34 7/1
முடிவில்லா பரப்பிரம சொரூபத்தை முற்றும் கண்டேன் இக பற்றும் விண்டேன் – மச்சேந்திர:34 7/2
யோகானுபவம் அறிந்தே மணி பூரகம் உத்தமர்க்கு சித்தி என மெத்தவும் கண்டேன்
சாகாது இருந்திடவே விசுத்தி நிலை-தன்னில் இருந்து அ நிலையே நல் நிலையதாய் – மச்சேந்திர:34 16/1,2
வேதாந்த வழி அறிந்தேன் அஞ்ஞான வீட்டை கடந்து மேலாம் வீட்டையும் கண்டேன் – மச்சேந்திர:34 20/2
பாத்திரம் அறிந்துகொண்டேன் அவருடன் பத்தியொடு சேர்க்கைசெய்து முத்தியை கண்டேன் – மச்சேந்திர:34 21/2
நாத கீதம் கேட்டு சிவ திருநடன கண்காட்சியை உடனே கண்டேன் – மச்சேந்திர:34 26/2
ஆட்சி தரும் உமையாள் அப்படியே கண்டேன் ஆனந்த திருக்கூத்தின் நடக்கை காப்பே – வால்மீகி:36 14/4
மேல்

கண்டேனடி (2)

பார்த்தேனடி கண்டேனடி ஆத்தாளே – அழுகணி:3 70/1
காத்தேனடி கண்டேனடி ஆத்தாளே – அழுகணி:3 70/3
மேல்

கண்டேனே (2)

மண்ணாகி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே – இடைக்காட்டு:5 30/1
நின்மலமாய் கண்டவர்கள் சொல்லாரப்பா நேசமுடன் எனக்கு உரைத்த நிசம் கண்டேனே – கருவூரார்:12 5/4
மேல்

கண்டோம் (14)

மெய் கண்டோம் என்னாதே – அகப்பேய்:2 90/2
அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீ பற பரமானந்தம் கண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/1
தொல்லை வினை நீங்கிற்று என்றே தும்பீ பற பரஞ்சோதியை கண்டோம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 78/2
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீ பற ஒரு தெய்வீகம் கண்டோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 79/2
அடியினை கண்டோம் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 1/4
மெய்யாக கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 46/4
தற்பரம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 80/4
தெள்ளு பரஞ்சோதி-தன்னை தேடி சீர் பாதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 115/4
அடக்கியே ஏகத்துளே வைக்கவும் வல்லோம் ஆதி பதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 127/4
பேய்க்குணத்தை சுட்டு அல்லவோ பிரம நிலை கண்டோம்
பிரமபதிதான் கடந்து சுழிமுனையுள் கொண்டோம் – வகுளிநாதர்:35 3/1,2
காணுதற்கும் எட்டாத பரவெளியை கண்டோம்
கற்பமது சாப்பிட்டு உடல் வளர்த்துக்கொண்டோம் – வகுளிநாதர்:35 7/3,4
சக்தி சக்ர பீடம் ஏறி சுத்தவெளியை கண்டோம்
சகலமும் பரவெளி என்று எண்ணி மனமதனில் கொண்டோம் – வகுளிநாதர்:35 10/1,2
துய்ய பரவெளி-தனிலே அய்யர் பதம் கண்டோம்
விண்ணுலகு இன்னது என்று அறிந்துகொண்டேன் யானே – வகுளிநாதர்:35 11/2,3
தேன் என்ற சிவபூசை தீட்சை என்பார் திருமாலை கண்ணாலே கண்டோம் என்பார் – வால்மீகி:36 6/3
மேல்

கண்டோர் (6)

பூரணம் கண்டோர் இ பூமியிலே வர – குதம்பை:17 1/1
ஆரப்பா அவளை விட்டு ஞானம் கண்டோர் அலைக்கழிக்கும் ஆசை என்ற பாம்புதானே – கைலாயக்கம்பளி:19 35/4
நேர் உள்ள ரிடிகளொடு முனிவரையா நேராக சமாதியிலே கண்டோர் உண்டு – கைலாயக்கம்பளி:19 50/3
ஆரப்பா அளவிட்டோர் கண்டோர் வீதி அதற்குள்ளே செல்ல அரிது மைந்தா போபோ – கைலாயக்கம்பளி:19 59/3
சுக வழி கண்டோர் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 28/4
நாசி நுனியதன் நடுவில் சிவத்தை கண்டோர் நான்முகனும் திருமாலும் சிவனும்தாமே – வால்மீகி:36 10/4
மேல்

கண்டோர்க்கு (7)

போங்காலம் நீங்க நல் பூரணம் கண்டோர்க்கு
சாங்காலம் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 2/1,2
வஸ்து தரிசன மாட்சியாய் கண்டோர்க்கு
கஸ்தி சற்று இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 4/1,2
பற்றற்ற வத்துவை பற்றற கண்டோர்க்கு
குற்றங்கள் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 5/1,2
பங்கொடு பங்கில்லா பாழ்வெளி கண்டோர்க்கு
லங்கோடு ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 101/1,2
வஞ்சகம் அற்று வழி-தனை கண்டோர்க்கு
சஞ்சலம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 218/1,2
ஆதாரமான அடி முடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 219/1,2
வேகாமல் வெந்து வெளி ஒளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 226/1,2
மேல்

கண்டோர்கள் (2)

தான் அந்தமான தத்துவம் கண்டோர்கள் தானேதான் எவ்வுயிர்க்கும் – ஏகநாதர்:8 10/1
வாசம் பொருந்தும் சதுரகிரியின் மகத்துவம் கண்டோர்கள்
தேசங்கள்-தோறும் கற்பங்கள் தேடி திரிவரோ தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 27/1,2
மேல்

கண்டோருக்கு (1)

உச்சிக்கு மேல் சென்று உயர் வெளி கண்டோருக்கு
இச்சிப்பு இங்கு ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 225/1,2
மேல்

கண்டோரும் (1)

கண்டோரும் சொல்லார் கருத்தால் பெரியோரை – காகபுசுண்டர்:14 157/1
மேல்

கண்டோன் (1)

வாயு ஒரு பத்தும் வாய்த்த நிலை கண்டோன்
ஆயுள் அறிவானடி குதம்பாய் – குதம்பை:17 168/1,2
மேல்

கண்ணதாய் (1)

ய இரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில் – சிவவாக்கியர்:24 97/3
மேல்

கண்ணம்மா (41)

மேலப்பதி-தனிலே என் கண்ணம்மா
விளையாட்டை பாரேனோ – அழுகணி:3 1/4,5
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
நிலைகடந்து வாடுறண்டி – அழுகணி:3 2/4,5
குத்துவிளக்கு ஏற்றி என் கண்ணம்மா
கோலமிட்டு பாரேனோ – அழுகணி:3 3/4,5
தித்திக்கும் தேன் அமிர்தம் என் கண்ணம்மா
தின்று களைப்பாறேனோ – அழுகணி:3 4/4,5
கம்பத்தின் மேல் இருந்தே என் கண்ணம்மா
கண் குளிர பாரேனோ – அழுகணி:3 5/4,5
அட்டாள தேசம் எல்லாம் என் கண்ணம்மா
ஆண்டிருந்தால் ஆகாதோ – அழுகணி:3 6/4,5
கொல் என்று வந்த நமன் என் கண்ணம்மா
குடியோடி போகானோ – அழுகணி:3 7/4,5
ஊற்றை சடலம் விட்டே என் கண்ணம்மா
உன் பாதம் சேரேனோ – அழுகணி:3 8/4,5
வாழைப்பழம் தின்றால் என் கண்ணம்மா
வாழ்வு எனக்கு வாராதோ – அழுகணி:3 9/4,5
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா
பாழாய் முடியாவோ – அழுகணி:3 10/4,5
காமன் கணைகள் எல்லாம் என் கண்ணம்மா
கண் விழிக்க வேகாவோ – அழுகணி:3 11/4,5
வந்து விளையாடி அல்லோ என் கண்ணம்மா
மனம் மகிழ்ந்து பார்ப்பது என்றோ – அழுகணி:3 12/4,5
காட்டு ஆனை மேல் ஏறி என் கண்ணம்மா
கண் குளிர காண்பேனோ – அழுகணி:3 13/4,5
வச்சு மறந்து அல்லோ என் கண்ணம்மா
வகை மோசமானேண்டி – அழுகணி:3 14/4,5
மூக்காலை காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி – அழுகணி:3 15/4,5
காம மலர் மூன்றும் என் கண்ணம்மா
கண் எதிரே நில்லாவோ – அழுகணி:3 16/4,5
தன் காயம் தோணாமல் என் கண்ணம்மா
சாகிறண்டி சாகாமல் – அழுகணி:3 17/4,5
பற்றற்ற நீர் ஆகும் என் கண்ணம்மா
பாசியது வேறாமோ – அழுகணி:3 18/4,5
சுற்றாரும் இல்லாமல் என் கண்ணம்மா
துணை இழந்து நின்றது என்ன – அழுகணி:3 19/4,5
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா
காரணங்கள் மெத்த உண்டே – அழுகணி:3 20/4,5
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா
இ வேடம் ஆனேண்டி – அழுகணி:3 21/4,5
தந்த மருந்தாலே என் கண்ணம்மா
தணலாக வேகுறண்டி – அழுகணி:3 22/4,5
கள்ளர் பயம் எனக்கே என் கண்ணம்மா
கடுகளவு காணாதோ – அழுகணி:3 23/4,5
பட்டணமும் தான் பறிபோய் என் கண்ணம்மா
படை மன்னர் மாண்டது என்ன – அழுகணி:3 24/4,5
நோகாமல் நொந்து அல்லோ என் கண்ணம்மா
நொடியில் மெழுகு ஆனேண்டி – அழுகணி:3 25/4,5
தாயும் சதம் ஆமோ என் கண்ணம்மா
தந்தையரும் ஒப்பு ஆமோ – அழுகணி:3 26/4,5
அஞ்சாதே என்று சொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தால் ஆகாதோ – அழுகணி:3 27/4,5
உன்னை மறக்காமல் என் கண்ணம்மா
ஒத்திருந்து வாழேனோ – அழுகணி:3 28/4,5
மாய சுருளோலை என் கண்ணம்மா
மடி மேல் விழுந்தது என்ன – அழுகணி:3 29/4,5
சித்திரமும் வேறு ஆமோ என் கண்ணம்மா
சிலையும் குலையாதோ – அழுகணி:3 30/4,5
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருள் எனக்கு தாராயோ – அழுகணி:3 31/4,5
வெட்டுண்டு பிணி நீங்கி என் கண்ணம்மா
விழித்து வெளி காட்டாயோ – அழுகணி:3 32/4,5
இன்னவிதம் என்று என் கண்ணம்மா
எடுத்துரைக்கலாகாதோ – அழுகணி:3 33/4,5
எல்லாரும் வந்து என் கண்ணம்மா
எனக்கு ஏவல்செய்யாரோ – அழுகணி:3 34/4,5
என்னை அறியாமல் என் கண்ணம்மா
இருந்தேன் ஒருவழியாய் – அழுகணி:3 35/4,5
பாதாள வத்து எல்லாம் என் கண்ணம்மா
பக்கத்து இருக்காதோ – அழுகணி:3 36/4,5
திடமா மயக்கம் வந்து என் கண்ணம்மா
சேர்ந்தது என் சொல்லாயோ – அழுகணி:3 37/4,5
வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா
மயங்கி தவிக்கிறண்டி – அழுகணி:3 38/4,5
பொற்பூவும் வாசனையின் என் கண்ணம்மா
புலன்கள் தெரிவேண்டி – அழுகணி:3 39/4,5
நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா
நிலை தெரியமாட்டேனோ – அழுகணி:3 40/4,5
ஞானம் அடைவார்கள் என் கண்ணம்மா
நன்மை பெற்று வாழ்வார்கள் – அழுகணி:3 41/4,5
மேல்

கண்ணனாக (1)

கண்ணனாக வந்தவன் காரணத்து உதித்தவன் – சிவவாக்கியர்:24 260/3
மேல்

கண்ணாகும் (1)

கண்ணாகும் இந்த நூல் பதின்மூன்றுக்குள் கருவை ஒரு கற்ப முறை காட்டிவைத்தேன் – சூரியானந்தர்:25 8/2
மேல்

கண்ணாடி (4)

கண் அன்றி கண்ணாடி காணவொண்ணாது எங்கள் கோனே – இடைக்காட்டு:5 126/2
கண்ணாடி சில மூடி தனுப்பினாலே கருவதனை அறியாமல் மாண்டுபோனான் – உரோம:7 2/1
அழகுடைய மாது ஒருத்தி தம்பத்து உள்ளாள் அரகரா கண்ணாடி லீலைதானே – காகபுசுண்டர்:14 137/4
அங்கையில் கண்ணாடி போல ஆதி வஸ்துவை – பாம்பாட்டி:32 14/1
மேல்

கண்ணாடிக்குள் (1)

கண்ணாடிக்குள் ஒளி போல் கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 104/2
மேல்

கண்ணாடியின் (1)

கண்ணாடியின் உள்ளே கண்டு பார்த்து கொள்ளு கோனே ஞான – இடைக்காட்டு:5 126/1
மேல்

கண்ணார (1)

கண்ணார காண்க கருத்து இசைந்து போற்றீரே – இடைக்காட்டு:5 54/2
மேல்

கண்ணால் (2)

கழி எடுத்து போடும் முன் கண்ணால் – பட்டினத்து:30 76/4
கண்ணால் அருவி கசிந்து முத்து போல் உதிர – பத்திரகிரி:31 61/1
மேல்

கண்ணாலே (3)

கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சே நீ – பட்டினத்து:30 77/1
தேன் என்ற சிவபூசை தீட்சை என்பார் திருமாலை கண்ணாலே கண்டோம் என்பார் – வால்மீகி:36 6/3
காட்சி என்ன கற்பகத்தில் வசிக்குமாப்போல் காரணத்தை கண்ணாலே கண்டிருக்க – வால்மீகி:36 14/3
மேல்

கண்ணான (4)

கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்து உருகி ஆடுமடா ஞானம் முற்றே – அகத்தியர்:1 12/4
கண்ணான பிடரி முதுகோடு ரந்த்ரம் கால் கூட்டிப்பார்த்தாலே தலை மேல் ஆகும் – காகபுசுண்டர்:14 107/1
கருவான மானமதும் சாரம் சாரம் கண்ணான சாரமதை கண்டேன் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/3
கண்ணுக்கு கண்ணான ஒளி கண்டுகொள்ளவே – பாம்பாட்டி:32 74/3
மேல்

கண்ணி (2)

கும்பிட்டு ஞான குயில் கண்ணி கூறுவனே – சதோகநாதர்:23 3/2
மை இலங்கு கண்ணி பங்கன் வாசி வானில் ஏறி முன் – சிவவாக்கியர்:24 443/3
மேல்

கண்ணிமைக்குள் (1)

காதமப்பா தூரம் அல்ல அந்தோ அந்தோ கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்து காணே – கைலாயக்கம்பளி:19 29/4
மேல்

கண்ணியதோர் (1)

கண்ணியதோர் இத்தனையும் அறிந்திருத்தால் காயசித்தி விக்கினங்கள் இல்லை இல்லை – சட்டைமுனி:21 4/3
மேல்

கண்ணியர் (1)

மைப்படும் கண்ணியர் கேளுங்கடி அந்த வயசு வாலை திரிசூலி – கொங்கணி:18 67/2
மேல்

கண்ணியில் (1)

வட்டமிட்டு ஆரூர் கண்ணியில் இரண்டு மானும் தவிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 59/2
மேல்

கண்ணில் (13)

கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்து உருகி ஆடுமடா ஞானம் முற்றே – அகத்தியர்:1 12/4
காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணும் கலங்காதே மெய் மயக்கம் மெத்த ஆகும் – கருவூரார்:12 13/1
கூறாக பின்னியடா கீழே பாயும் கூறுகிறேன் இரு கண்ணில் ஒளிவை கேளு – காகபுசுண்டர்:14 8/2
நேராக இரு கண்ணில் பின்னலாகி நிச்சயமாய் ஒளிவாகி நிறைந்தார் பாரே – காகபுசுண்டர்:14 8/4
ஆரப்பா இரு கண்ணில் ஒளிவதாகி அண்டம் எல்லாம் ஏகமாய் தெரியலாச்சு – காகபுசுண்டர்:14 9/2
காணாத காட்சி எல்லாம் கண்ணில் கண்டு காகமடா புசுண்டர் என்று பேரும் பெற்றேன் – காகபுசுண்டர்:14 19/1
கண்டதும் கேட்டதும் சொல்லாதே கண்ணில் காணாத உத்தரம் விள்ளாதே – கொங்கணி:18 88/1
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே – சிவவாக்கியர்:24 28/3
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்றது எம்பிரான் – சிவவாக்கியர்:24 123/2
கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால் – சிவவாக்கியர்:24 126/3
கண்ணின்-நின்று கண்ணில் தோன்றும் கண் அறிவிலாமையால் – சிவவாக்கியர்:24 264/3
விட்டு வீழில் தாக போக விண்ணில் கண்ணில் வெளியினும் – சிவவாக்கியர்:24 266/2
முனைக்கு மேல் கண்டு கண்ணில் முளைத்து எழுவது எக்காலம் – பத்திரகிரி:31 113/2
மேல்

கண்ணிலார்க்கு (2)

காட்டில் வாழ் கால கூத்து-கொல் சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 5/4
காப்பதோ வாழ்வை இது-கொலோ சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 7/4
மேல்

கண்ணிலானில் (1)

கண்ணிலானில் சுக்கிலம் கருத்து ஒடுங்கி நின்ற பின் – சிவவாக்கியர்:24 510/3
மேல்

கண்ணிலே (3)

கண்ணிலே கண்மணி இருக்க கண் மறைந்தவாறு போல் – சிவவாக்கியர்:24 79/3
கருக்கொளாத குழியிலே கால் இலாத கண்ணிலே
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே – சிவவாக்கியர்:24 127/3,4
கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்த மால் – சிவவாக்கியர்:24 241/1
மேல்

கண்ணிவைத்தே (1)

கர்ப்பையிலே தான் பிரித்து கண்ணிவைத்தே கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர் – காரைச்சித்தர்:16 3/4
மேல்

கண்ணின் (3)

இரு கண்ணின் மேலேயடி இருந்த நரம்பு ஊடுசென்று – அழுகணி:3 120/1
சொல் அறமே உலகம் எல்லாம் கண்ணின் ரூபம் சொர்ண மயமாம் சொர்க்கம் சுக வைபோகம் – காரைச்சித்தர்:16 12/3
கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்து அறிந்துகொண்டதுவும் – பத்திரகிரி:31 110/1
மேல்

கண்ணின்-நின்று (1)

கண்ணின்-நின்று கண்ணில் தோன்றும் கண் அறிவிலாமையால் – சிவவாக்கியர்:24 264/3
மேல்

கண்ணின்மை (2)

கண்ணின்மை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 149/2
கண்ணின்மை ஆகுமடி – குதம்பை:17 149/3
மேல்

கண்ணினார் (1)

மை அடர்ந்த கண்ணினார் மயங்கிடும் மயக்கிலே – சிவவாக்கியர்:24 63/1
மேல்

கண்ணினில் (1)

கண்ணினில் காண்பது அழிந்துவிடும் என்று – சங்கிலி:20 24/3
மேல்

கண்ணினிலே (1)

காணுகின்ற ஓங்கார வட்டம் சற்று கனல் எழும்பி கண்ணினிலே கடுப்பு தோன்றும் – அகத்தியர்:1 44/1
மேல்

கண்ணினை (1)

கண்ணினை கரிக்கும் கரும் புகை கிளப்பி கரு மன பார்ப்பு செய் விரகுக்கு – தடங்கண்:26 3/3
மேல்

கண்ணினையும் (1)

கள்ளரை போல் மயங்காதே மவுனத்து ஊன்று கண்ணினையும் திறக்காதே கருதி பாரே – கருவூரார்:12 9/4
மேல்

கண்ணினோடு (1)

கண்ணினோடு சோதி போல் கலந்த நாத விந்துவும் – சிவவாக்கியர்:24 319/2
மேல்

கண்ணீர் (1)

கலங்கி விதிர்விதிர்த்து கண்ணீர் ஒழுக – திரிகோண:27 64/1
மேல்

கண்ணு (1)

கத்தி பெரிதோ உறை பெரிதோ இவள் கண்ணு பெரிதோ முகம் பெரிதோ – கொங்கணி:18 68/1
மேல்

கண்ணுக்கு (4)

கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில் – அழுகணி:3 20/1
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா – அழுகணி:3 20/4
கண்ணுக்கு கண்ணான ஒளி கண்டுகொள்ளவே – பாம்பாட்டி:32 74/3
கள்ள புலனை கடிந்து விட்டு கண்ணுக்கு மூக்கு மேல் காண நின்று – பாம்பாட்டி:32 115/3
மேல்

கண்ணுதடி (1)

ஐம்புலனும் கண்ணுதடி – அழுகணி:3 105/4
மேல்

கண்ணும் (2)

கோன் என்ற நாதம் அங்கே குமுறி ஆடும் கூப்பிட்டால் கேளாது கண்ணும் போச்சு – கைலாயக்கம்பளி:19 105/4
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ – சிவவாக்கியர்:24 9/3
மேல்

கண்ணுள் (6)

கண்ணுள் கருமணியை கற்பகத்தை காஞ்சனத்தை – இடைக்காட்டு:5 12/1
கண்ணுள் மணியை கருதிய பேரொளியை – இடைக்காட்டு:5 47/1
கண்ணுள் மணியாகி காரணமாய் நின்றான் – காகபுசுண்டர்:14 153/1
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ – சிவவாக்கியர்:24 9/3
கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால் – சிவவாக்கியர்:24 126/3
கண்ணுள் ஒளி ஆயினான் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 103/4
மேல்

கண்ணுற்றேன் (1)

காயாபுரி நகரை கண்ணுற்றேன் அ ஊரில் – திரிகோண:27 65/1
மேல்

கண்ணே (3)

கங்கை-தனை பூண்டானே கடவுளோனே காரணமே பூரணமே கண்ணே மின்னே – காகபுசுண்டர்:14 117/2
மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே வரலாறு நீ எவ்வாறு அறிவாய் சொல்வாய் – காகபுசுண்டர்:14 119/1
கண்ணே செவியாக கொண்டாய் ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 23/4
மேல்

கண்ணேறு (1)

கண்ணேறு வாராமல் என் ஆத்தாளே – அழுகணி:3 137/2
மேல்

கண்ணை (6)

கொள்ளுதற்கு இங்கு இன்னம் ஒரு குறிப்பை கேளு கோடி இடி மின் முழங்கும் கண்ணை மூடு – கருவூரார்:12 9/1
காப்பதற்கு நடு நாடி ஊடே சென்று கால் நிறுத்தி பிடரி வழி கண்ணை பாரே – காகபுசுண்டர்:14 106/4
கொத்துகின்ற இடம் காண்பார் கண்ணை மூடி கும்மென்றே இருளாகும் அறிவும் பொய்யாம் – கைலாயக்கம்பளி:19 23/3
கள்ளவேடம் இட்டது ஏது கண்ணை மூடிவிட்டது ஏது – சிவவாக்கியர்:24 213/3
மலம் சொரி கண்ணை வடி வாளுக்கு ஒப்பாக – பாம்பாட்டி:32 53/1
கட்டறுத்துவிட்டு ஞான கண்ணை திறந்து – பாம்பாட்டி:32 71/2
மேல்

கண்ணையும் (1)

கழுத்தையும் நிமிர்த்தி நல்ல கண்ணையும் விழித்து நீர் – சிவவாக்கியர்:24 66/1
மேல்

கண்ணொளி (2)

கண்ணொளி ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 14/2
கண்ணொளி ஆகுமடி – குதம்பை:17 14/3
மேல்

கண்ணோ (2)

நேரப்பா ரவி கோடி வன்னி கோடி நேரான மதி கோடி கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 59/2
பரும் பிறையோ யோகமது பிறவி கோடி பாங்கான ஒளிக்குள்ளே கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 134/3
மேல்

கண்மணி (1)

கண்ணிலே கண்மணி இருக்க கண் மறைந்தவாறு போல் – சிவவாக்கியர்:24 79/3
மேல்

கண்மணியே (1)

காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி கதை தெரிய சொல்லுகிறேன் இன்னம் பாரே – இராமதேவர்:6 5/4
மேல்

கண்மையால் (1)

கையால் அழைப்பது போல் உனது கண்மையால்
அழைப்பது என்ன குதம்பாய் – குதம்பை:17 72/1,2
மேல்

கண்வளர்த்து (1)

கண்வளர்த்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 68/2
மேல்

கணக்கனார் (1)

கணக்கனார் வாசலது கதவுதான் தாள் திறந்து – அழுகணி:3 167/1
மேல்

கணக்காக (1)

கால் என்ன பிராணாயம் முன்னே செய்யில் கணக்காக பூரகம் கும்பகமே நாலு – உரோம:7 7/3
மேல்

கணக்கு (5)

கண்டு அறிந்துகொள்ளடா கணக்கு அறிந்து விள்ளடா – கதேந்திர:11 47/1
கருவாகி வந்த கணக்கு அறிவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 37/2
காயமான பேய் அலோ கணக்கு அறிந்துகொண்டதே – சிவவாக்கியர்:24 254/4
காணாமலாமோ கணக்கு – பட்டினத்து:30 40/4
கணக்கு அறியா மாய கருவி கரணாதி – பட்டினத்து:30 41/1
மேல்

கணக்கை (1)

கணக்கை தெரியாமல் ஞானம்மா – புண்ணாக்கு:33 12/2
மேல்

கணகணவென (1)

மாதா மனோன்மணியாள் பீடமதில் மணி சத்த தொனியது கணகணவென
நாத கீதம் கேட்டு சிவ திருநடன கண்காட்சியை உடனே கண்டேன் – மச்சேந்திர:34 26/1,2
மேல்

கணத்தில் (3)

கோன் என்ற கோடு சித்து கணத்தில் ஆடும் குணமாக ரேவதி நாள் செய்ய நன்று – இராமதேவர்:6 9/3
தீக்குள்ளே காட்டமொடு கோலும் கூடி திரண்டால் போல் கருவி எல்லாம் கணத்தில் மாளும் – கைலாயக்கம்பளி:19 21/3
அழையும் என்ற சொல் கேட்டு சுந்தரானந்தன் கணத்தில் கொங்கணரை அதிசீக்கிரத்தில் – கைலாயக்கம்பளி:19 61/1
மேல்

கணத்தின் (1)

மாற்றுகிறேன் கணத்தின் முன் உரைத்து போனேன் வாதாட்டம் எனது ஆச்சே இனி என் சொல்வேன் – காகபுசுண்டர்:14 131/2
மேல்

கணத்துக்குள்ளே (1)

மூட்டுவாள் குளிகை விட்டால் கணத்துக்குள்ளே மூதண்ட புவி கடந்து தெளிவும் காணும் – கைலாயக்கம்பளி:19 11/2
மேல்

கணநாதர் (1)

ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர் ஒன்றாக கணநாதர் போற்றுவாரே – கைலாயக்கம்பளி:19 77/4
மேல்

கணப்போதே (1)

புவனம் எல்லாம் கணப்போதே அழித்திட – குதம்பை:17 25/1
மேல்

கணபதி (2)

மூட்டுவிக்கும் ஆதாரம் ஆறும்தானே மூலவட்ட கணபதி நான்முகத்தோன் மாயன் – உரோம:7 8/3
காரணமான கணபதி சற்குரு கர்த்தனும் காப்பாமே – ஏகநாதர்:8 1/1
மேல்

கணபதியும் (1)

ஒண்ணான உச்சி வெளி தாண்டி நின்று உமையவளும் கணபதியும் உந்தி ஆகி – அகத்தியர்:1 12/1
மேல்

கணபதியே (1)

கணபதியே அடியாகி அகிலமாகி காரணத்தின் குருவாகி காட்சியாகி – காகபுசுண்டர்:14 112/1
மேல்

கணபதியை (2)

கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்து உருகி ஆடுமடா ஞானம் முற்றே – அகத்தியர்:1 12/4
ஆதார மூலத்து அடியில் கணபதியை
பாதாரவிந்தம் பணிந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 67/1,2
மேல்

கணம் (1)

மூட்கையிலே மேல் அமிர்த லகரி மீறும் மூன்று உகமும் கணம் ஆகும் மூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 41/4
மேல்

கணமும் (1)

அளம்பினதோர் சனகாதி ஐயர் விட்டே அரை கணமும் பிரியார்கள் அடியை விட்டு – கைலாயக்கம்பளி:19 187/2
மேல்

கணவன் (1)

தன் கணவன் தன் சுகத்தில் தன் மனம் வேறானது போல் – பத்திரகிரி:31 58/1
மேல்

கணவாதம் (1)

கர்ப்பையிலே தான் பிரித்து கண்ணிவைத்தே கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர் – காரைச்சித்தர்:16 3/4
மேல்

கணியிட்ட (1)

கணியிட்ட நிர்மலா மனத்தினாலே கைலாய தேகம் என்ன தங்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 62/4
மேல்

கணு (2)

கணு என்ன வில் புருவம் அகண்ட வீதி கயிலாயம் என்றது என்ன பரத்தின் வீடு – அகத்தியர்:1 45/3
கணு பிறந்த கமலியது பூண்டும் காட்டி காட்டிலே அட்டமாசித்தியினால் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/3
மேல்

கணேசன் (2)

வாலை கணேசன் உண்டு கிளியே – ஆதிநாதர்:4 16/3
மூல கணேசன் அடி போற்றி எங்கும் – சங்கிலி:20 1/1
மேல்

கணேசனை (1)

மூல கணேசனை கண்டு அவர் – கல்லுளி:13 37/1
மேல்

கணேசனொடு (1)

புகன்று நின்ற கணேசனொடு நாதாள் பாதம் புகழ் பெரிய வாக்குடைய வாணி பாதம் – கைலாயக்கம்பளி:19 1/2
மேல்

கணை (1)

காமன் கணை எனக்கு கனலாக வேகுதடி – அழுகணி:3 11/2
மேல்

கணைகள் (1)

காமன் கணைகள் எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 11/4
மேல்

கத்தபம் (1)

வீரப்பா நீராட்டி பூசைசெய்து வீணர்கள்தாம் கத்தபம் போல் கதறுவார்கள் – காகபுசுண்டர்:14 23/2
மேல்

கத்தாதும் (1)

கத்தாதும் நாய் போல கத்தி என்ன காசுக்கும் ஆகாது சித்தி இல்லை – கைலாயக்கம்பளி:19 194/3
மேல்

கத்தி (2)

கத்தி பெரிதோ உறை பெரிதோ இவள் கண்ணு பெரிதோ முகம் பெரிதோ – கொங்கணி:18 68/1
கத்தாதும் நாய் போல கத்தி என்ன காசுக்கும் ஆகாது சித்தி இல்லை – கைலாயக்கம்பளி:19 194/3
மேல்

கத்தியதோர் (1)

கத்தியதோர் சள்ளியிட்டு தர்க்கியாதே கர்மி என்று நடவாதே கதிர்தான் முற்றே – அகத்தியர்:1 9/4
மேல்

கத்தியே (1)

கத்தியே கதறியே கண்கள் மூடி என் பயன் – சிவவாக்கியர்:24 504/2
மேல்

கத்துவார் (1)

கத்துவார் திரிமூர்த்தி தாமே என்று காரணத்தை அறியாத கசடர்தானே – வால்மீகி:36 5/4
மேல்

கத (1)

காகம் இருக்குது கொம்பிலே தான் கத சாவல் இருக்குது தெம்பிலேதான் – கொங்கணி:18 55/1
மேல்

கதவில் (1)

நன்றாய் அக கதவில்
ஆலமுண்டோன்-தன் ஆணை ஆத்தாளே – அழுகணி:3 82/2,3
மேல்

கதவினால் (1)

விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்த பின் – சிவவாக்கியர்:24 185/3
மேல்

கதவு (4)

நீள வீடு கட்டுறீர் நெடும் கதவு சாத்துறீர் – சிவவாக்கியர்:24 25/1
கட்டிவைத்த வாசலும் கதவு தாள் திறந்து போய் – சிவவாக்கியர்:24 439/3
அஞ்சு புல கதவு அறிந்து பிரமமந்திரத்தின் உண்மை வழி விந்தை தெரிந்து – மச்சேந்திர:34 4/1
பின்னும் அ கதவு அடைத்தேன் மேலாம் பெருவழி ஊடுசென்று திரு அடைந்தேன் – மச்சேந்திர:34 25/2
மேல்

கதவுதான் (2)

கணக்கனார் வாசலது கதவுதான் தாள் திறந்து – அழுகணி:3 167/1
தானாக மேலே ஓர் வீடு கதவுதான்
சாத்தி இருக்கின்ற வழி திறந்து ஓடு – கல்லுளி:13 28/1,2
மேல்

கதவும் (2)

அஞ்சு கதவும் திறக்க – அழுகணி:3 82/4
திறப்புடன் மன பூட்டும் சிந்தை கதவும்
திறந்திடும் வகை அறிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 110/3,4
மேல்

கதவை (1)

பூட்டை கதவை திறக்கலாகும் இது பொய் அல்ல மெய்யடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 76/2
மேல்

கதறியே (2)

கயங்கள் போல கதறியே கருவூர் அற்ற வெளியிலே – சிவவாக்கியர்:24 359/2
கத்தியே கதறியே கண்கள் மூடி என் பயன் – சிவவாக்கியர்:24 504/2
மேல்

கதறுகின்றபேர்கள் (1)

கதறுகின்றபேர்கள் ஐயா கோடாகோடி காரணத்தை கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம் – வால்மீகி:36 7/1
மேல்

கதறுவார்கள் (1)

வீரப்பா நீராட்டி பூசைசெய்து வீணர்கள்தாம் கத்தபம் போல் கதறுவார்கள்
தேரப்பா மலரதனை கிள்ளும் போது செத்த சனம் போல் ஆச்சு தெளிந்து பாரு – காகபுசுண்டர்:14 23/2,3
மேல்

கதறுவாரே (1)

கான் என்ற காட்டுக்குள் அலைவார் கோடி காரணத்தை அறியாமல் கதறுவாரே – வால்மீகி:36 6/4
மேல்

கதாவு (1)

கதாவு பஞ்சபாதகங்களை துரந்த மந்திரம் – சிவவாக்கியர்:24 12/1
மேல்

கதி (17)

உழைப்பதற்கு சொன்னது அல்லால் கதி வேறு இல்லை உத்தமனே அறிந்தோர்கள் பாடினாரே – அகத்தியர்:1 24/4
ஊன் இயல் ஆவிக்கு ஒரு கதி இல்லை என்று ஓர்ந்துகொள்ளுவீர் நீர் கோனாரே – இடைக்காட்டு:5 2/2
காமியம் வைத்தால் உனக்கு கதி உளதோ கல்மனமே – இடைக்காட்டு:5 57/2
வாசிக்கு மேலான வான் கதி உன்னுள் இருக்க – இடைக்காட்டு:5 75/1
எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை குயிலே மனம் ஏகமாய் நிற்கில் கதி எய்தும் குயிலே – இடைக்காட்டு:5 86/1
கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே – இடைக்காட்டு:5 87/2
நத்தும் உலகத்தோர் சித்தை அறிந்திட நல்ல கதி எனவே – ஏகநாதர்:8 5/1
மதி பெருகும் கதி பெருகும் வாதம் வாதம் வருந்தாதே அந்த முறை ஆகாதப்பா – கருவூரார்:12 22/1
கண்டு தரிசித்தல் கதி – காகபுசுண்டர்:14 147/2
செய்ஞ்ஞான கதி எல்லாம் ஆணவத்தின் செயல் அன்றி வேறு இல்லை சென்மம் சென்மம் – காரைச்சித்தர்:16 18/3
கட்டு அவிழ்த்து பிரமன் பார்க்கில் கதி உமக்கும் ஏது காண் – சிவவாக்கியர்:24 526/4
பதி-தனிலே தங்கி பலரும் கதி பெறவே – பட்டினத்து:30 40/2
பதி மதி வித்தாய் மனமே பல கதி வித்தாய் எனவே – பட்டினத்து:30 86/3
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 213/2
மாசில் கதி வளையிலே மண்டலமிட்டே – பாம்பாட்டி:32 87/1
எண் திசை திரிந்தும் கதி எய்தல் இலையே – பாம்பாட்டி:32 94/2
தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம் – வகுளிநாதர்:35 12/4
மேல்

கதிக்கு (1)

கதிக்கு நின்றது எவ்விடம் கன்று உறக்கம் எவ்விடம் – சிவவாக்கியர்:24 179/2
மேல்

கதித்து (2)

கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும் – சிவவாக்கியர்:24 341/3
கதித்து எழுந்த வாலையும் காலையான வாலையும் – சிவவாக்கியர்:24 343/2
மேல்

கதிதானும் (1)

கங்கை ஆடில் கதிதானும் உண்டாமோ – கடுவெளி:10 16/2
மேல்

கதியடையார் (1)

அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 21/2
மேல்

கதியிது (1)

கள்ளம் உள் அறுத்த போது கதியிது அன்றி காண்கிலீர் – சிவவாக்கியர்:24 495/2
மேல்

கதியும் (1)

கருவும் புனலும் கதியும் கெதியும் – பட்டினத்து:30 90/3
மேல்

கதியுள் (1)

கருமை ஒளி ஏழ் கதியுள் பதங்கள் – பட்டினத்து:30 83/3
மேல்

கதியை (1)

பெற்றவர்கள்-தம் கடனை தீர்க்க வேண்டும் உற்றவர்கள் உறு கதியை பார்க்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/1
மேல்

கதிர் (5)

கதிர் அங்கி ஆகியடி கருணையினில் விந்து இறங்கி – அழுகணி:3 114/1
உன்னி அப்பு மேலேயடி ஓங்கி கதிர் பரந்து – அழுகணி:3 116/1
காலம் மூன்றும் கடந்த கதிர் ஒளியை உள்ளத்தால் – இடைக்காட்டு:5 49/1
கார் என்று மணம் பிறந்த இடம்தான் சொல்லும் கதிர் மதியும் சுற்றிவரும் மார்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/3
ககன கதிர் வேல் முருகன் காப்பு – பட்டினத்து:30 1/4
மேல்

கதிர்தான் (1)

கத்தியதோர் சள்ளியிட்டு தர்க்கியாதே கர்மி என்று நடவாதே கதிர்தான் முற்றே – அகத்தியர்:1 9/4
மேல்

கதிரதான (1)

கதிரதான காயகத்தில் கலந்து எழுந்த நாதமே – சிவவாக்கியர்:24 173/4
மேல்

கதிராய் (1)

செங்கதிரை தண் கதிராய் செய்துவிடுவோம் – பாம்பாட்டி:32 31/2
மேல்

கதிரும் (1)

கனல் மதியும் கார் மிடறும் கதிரும் மதியும் – பட்டினத்து:30 88/3
மேல்

கதிரை (1)

விண்ணின் அமுதை விளக்கு ஒளியை வெம் கதிரை
தண் அளியை உள்ளில் வைத்து சாரூபம் சாருவனே – இடைக்காட்டு:5 12/3,4
மேல்

கதிரொளிகள் (1)

கண்ட புனல் குடத்தில் கதிரொளிகள் பாய்ந்தால் போல் – பத்திரகிரி:31 179/1
மேல்

கதை (6)

மயங்குதற்கு ஞானம் பார் முன்னோர் கூடி மாட்டினார் கதை காவ்ய புராணம் என்றும் – அகத்தியர்:1 17/2
உத்தாரம் இப்படியே புராணம் காட்டி உலகத்தில் பாரதம் போல கதை உண்டாக்கி – அகத்தியர்:1 18/1
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி கதை தெரிய சொல்லுகிறேன் இன்னம் பாரே – இராமதேவர்:6 5/4
கேளப்பா நடந்த கதை சிவமே உண்மை கொடியாக சக்கரங்கள் திரும்பும்போது – காகபுசுண்டர்:14 132/1
பூருவத்தில் நடந்த கதை இதுதான் என்று புகன்றுவிட்டு புசுண்டரும் தம் பதிக்கு சென்றார் – காகபுசுண்டர்:14 145/1
மாட்டுக்கு கால் இல்லை என்று சொன்னேன் கதை வகையை சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 98/2
மேல்

கதைக்கு (1)

கட்டிவைத்த போதகம் கதைக்கு உகந்த பித்து எலாம் – சிவவாக்கியர்:24 141/3
மேல்

கதையாச்சே (1)

கதையாச்சே உலகத்தில் ஞானம் வாதம் கைகண்டால் சொல்வாரே கல் போல் நெஞ்சே – கைலாயக்கம்பளி:19 95/1
மேல்

கதையும் (1)

ஏரப்பா அழுதலோ வெள்ளாமை ஆகும் ஏர் இல்லான் அறுத்து அடித்த கதையும் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 94/4
மேல்

கந்த (1)

கக்கிவிட்ட சோறு கறி கந்த மூலங்கள் – பாம்பாட்டி:32 75/1
மேல்

கந்தம் (2)

சிற்றின்பமானது சிச்சீர் கந்தம்
பாகமது ஆன வேதாந்தம் பொருள் – கஞ்சமலை:9 12/2,3
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றது அல்ல – சிவவாக்கியர்:24 189/2
மேல்

கந்தமூலம் (1)

காயப்பதி-தனிலே கந்தமூலம் வாங்கி – அழுகணி:3 29/1
மேல்

கப்பல் (9)

கருணை கடலிலே தள்ளுடா கப்பல்
நிற்குணம்-தன்னிலே தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/2,3
நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல்
மூக்கணை மூன்றையும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/4,5
முப்பாழுக்கு அப்பாலே தள்ளுடா கப்பல்
திக்கு திசை எங்கும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/6,7
திருமந்திரம் சொல்லி தள்ளுடா கப்பல்
பக்கமுடன் கீழ் மேலும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/8,9
பரவெளிக்கு அப்பாலே போகுதடா கப்பல்
ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 2/10,11
அழுந்துதையோ கப்பல்
ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 3/8,9
பாய் இலாத கப்பல் ஏறி அக்கரைப்படும் முனே – சிவவாக்கியர்:24 253/3
களிமண்ணினால் ஒரு கப்பல் சேர்த்தே கனமான பாய்மரம் காண நாட்டி – பாம்பாட்டி:32 114/1
தெளிவுறு ஞானியார் ஓட்டும் கப்பல் சீர் பாதம் சேர்ந்தது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 114/4
மேல்

கப்பல்விட்டு (1)

காட்டும் அருள் ஞான கடலில் அன்பு கப்பல்விட்டு
மூட்டும் கருணை கடலில் மூழ்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 226/1,2
மேல்

கப்பலடி (1)

கங்குகரை இல்லாண்டி கரை காணா கப்பலடி
எங்கும் அளவில்லாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 196/1,2
மேல்

கப்பலாய் (1)

பஞ்சபூத பலகை கப்பலாய் சேர்த்து – காயக்கப்பல்:15 1/1
மேல்

கப்பலில் (1)

இந்திரியர்கள் இரட்சித்த கப்பலில் ஏறி – காயக்கப்பல்:15 3/5
மேல்

கப்பலினை (1)

இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில் – பாம்பாட்டி:32 69/3
மேல்

கப்பலை (1)

மேனாட்டு கப்பலை ஓட்டு பாயை – கல்லுளி:13 28/3
மேல்

கப்பறை (2)

கப்பறை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 96/2
கப்பறை ஏதுக்கடி – குதம்பை:17 96/3
மேல்

கப்பு (1)

கப்பு எல்லாம் நீங்குமடா காமதேனு கறக்குமடா காயத்ரி கனிவாம் க்ஷீரம் – காரைச்சித்தர்:16 25/4
மேல்

கப்பே (1)

வித்து என்பான் முனை என்பான் மின் வீச்சு என்பான் வெப்பு என்பான் காந்தத்தின் கப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/1
மேல்

கபட (1)

கர்த்தாவை தான் என்று தோணவொட்டா கபட நாடகமாக மேதம் சேர்த்து – அகத்தியர்:1 18/2
மேல்

கபடங்கள் (1)

கள்ளம் கள் காமம் கொலைகள் கபடங்கள்
பள்ளத்தில் தள்ளுமடி குதம்பாய் – குதம்பை:17 84/1,2
மேல்

கபடம் (1)

கலை நாலு போகிறதை எட்டில் சேரு கபடம் அற்ற தேகமடா கண்டு பாரே – காகபுசுண்டர்:14 28/4
மேல்

கபடமாய் (1)

காட்டிலே திரிந்து அலைந்த மானை போலே கபடமாய் வாய் ஞானம் பேசுவார்கள் – காகபுசுண்டர்:14 33/3
மேல்

கபடமும் (1)

கற்பனையும் கபடமும் விளையாட்டே அதை காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 19/1
மேல்

கபடரே (1)

பட்டை ஏது சொல்லிரே பாதக கபடரே – சிவவாக்கியர்:24 250/4
மேல்

கபாடம் (2)

கருத்து ஒன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கி காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 20/4
கபாடம் அற்ற வாசலை கடந்துபோன வாயுவை – சிவவாக்கியர்:24 73/3
மேல்

கபாலத்தில் (1)

காரப்பா நரம்பு என்ற விழுது வட்டம் கபாலத்தில் முக்கூறாய் சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 9/3
மேல்

கபாலம் (3)

கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 5/2
கருத்தில் நின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே – சிவவாக்கியர்:24 383/4
கருத்தில் நின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே – சிவவாக்கியர்:24 384/4
மேல்

கபிலர் (2)

ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே – பத்திரகிரி:31 126/1
சுந்தரானந்தர் கபிலர் கொங்கணர் சூதமுனி கோசிகர் வேதமுனிவர் – மச்சேந்திர:34 3/1
மேல்

கம்ப (1)

கோளப்பா அண்டமது கம்ப தூண்தான் குருவான தச தீட்சை ஒன்றும் ஆச்சு – காகபுசுண்டர்:14 135/2
மேல்

கம்பத்தில் (1)

வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும் விமலர் என்றும் உமை என்றும் மிகவே தோன்றி – காகபுசுண்டர்:14 45/3
மேல்

கம்பத்தின் (4)

கம்பத்தின் மேல் இருந்தே என் கண்ணம்மா – அழுகணி:3 5/4
நேரப்பா நெடுந்தூரம் போகும்போது நிச்சயமாய் கம்பத்தின் நிலையை கண்டேன் – காகபுசுண்டர்:14 43/3
இருக்குமடா எங்கும் ஒன்றாய் அக்கினி கம்பம் என் மகனே கம்பத்தின் நடுவே மைந்தா – காகபுசுண்டர்:14 44/1
ஓங்கார கம்பத்தின் உச்சி மேலே உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும் – பாம்பாட்டி:32 116/1
மேல்

கம்பத்தினுக்கே (1)

போலும் விளங்கு பொன்னு கம்பத்தினுக்கே
பூமாலை சூட்டி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 84/3,4
மேல்

கம்பத்துள்ளே (1)

ஆலை போல் சுழன்று ஆடும் கம்பத்துள்ளே அரகரா சக்கரங்கள் ஆறும் காணும் – காகபுசுண்டர்:14 138/2
மேல்

கம்பத்தூடே (1)

மருக்கமுடன் யான்தானும் கம்பத்தூடே வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 44/4
மேல்

கம்பத்தே (1)

தூளாக காமத்தை துரத்திவிட்டே துணையாக கம்பத்தே தூங்குவாயே – காரைச்சித்தர்:16 1/4
மேல்

கம்பம் (8)

ஊணியதோர் எழுத்து எல்லாம் தேவி ஆகும் ஓங்கார கம்பம் என்ற உணர்வுதானே – அகத்தியர்:1 44/4
சாலப்பதி-தனிலே தணலாய் வளர்த்த கம்பம்
மேலப்பதி-தனிலே என் கண்ணம்மா – அழுகணி:3 1/3,4
இருக்குமடா எங்கும் ஒன்றாய் அக்கினி கம்பம் என் மகனே கம்பத்தின் நடுவே மைந்தா – காகபுசுண்டர்:14 44/1
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போல திரும்பினது போல் ஆச்சு யுகங்கள்-தோறும் – காகபுசுண்டர்:14 131/3
காரணத்திலே வகுத்தேன் இந்த ஞானம் கம்பம் அணி வாலை கொலு கூட்டம் அப்பா – காகபுசுண்டர்:14 145/2
கம்பம் அற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ – சிவவாக்கியர்:24 44/2
நாலு தெருவினிலே நாலு கம்பம்
நடுத்தெருவினிலேயோ பொன்னு கம்பம் – பாம்பாட்டி:32 84/1,2
நடுத்தெருவினிலேயோ பொன்னு கம்பம்
போலும் விளங்கு பொன்னு கம்பத்தினுக்கே – பாம்பாட்டி:32 84/2,3
மேல்

கம்பமடா (1)

அலையாமல் சோதியதன் பாலை உண்ணே அக்கினியாம் கம்பமடா சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 28/3
மேல்

கம்பமதாய் (1)

கோலமுடன் அண்டம் எல்லாம் தாங்கிக்கொண்டு கொழுந்துவிட்ட கம்பமதாய் மேலே நோக்கி – திருமூலர்:28 3/3
மேல்

கம்பமாகி (1)

மெய்தொழியும் சுழுமுனையே கம்பமாகி மெய்ப்பொருளாம் சோதி என மேவி நிற்கும் – திருமூலர்:28 7/3
மேல்

கம்பளி (1)

எள் இரும்பு கம்பளி இடும் பருத்தி வெண்கலம் – சிவவாக்கியர்:24 243/1
மேல்

கம்பி (2)

அமைத்தவர் பாடின பொன் கம்பி போல அறிவுகெட்ட மிலேச்சருக்கும் வாத சித்தி – கைலாயக்கம்பளி:19 128/2
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 47/3
மேல்

கமண்டலங்கள் (1)

காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம் – சிவவாக்கியர்:24 542/1
மேல்

கமல (6)

சிரமதில் கமல சேவை தெரிந்து எங்கள் கோனே முத்தி – இடைக்காட்டு:5 124/1
கருத்தரித்து உதித்த போது கமல பீடம் ஆனதும் – சிவவாக்கியர்:24 384/1
விண்ட நறை கமல மெல்லடியான் எண் திக்கும் – திரிகோண:27 6/2
வேடத்தான் ஓங்கி விளங்கும் செழும் கமல
பீடத்தான் ஞான பிரகாசன் ஆடில் – திரிகோண:27 54/1,2
மின்னே அமுதம் விளைந்த மன கமல
பொன்னே உறுதியுள்ள புத்திக்கே பன்ன அரிய – திரிகோண:27 76/1,2
வேத புராணர் வெறும் பிலுக்காய் உன் கமல
பாதம் பணிவர் முகம் பாராதே நாத – திரிகோண:27 77/1,2
மேல்

கமலத்தில் (1)

உந்தி கமலத்தில் அந்தணன் பீடத்தை – சங்கிலி:20 8/3
மேல்

கமலத்து (1)

ஆட்கொண்ட சிற்றம்பலவன் அடி கமலத்து
ஆட்கொண்ட தொண்டர்-தனக்கு அடியேன் ஆட்கொண்ட – திரிகோண:27 62/1,2
மேல்

கமலத்தே (1)

அம் கமலத்தே உறையும் ஆனந்தன் எங்கள் குரு – திரிகோண:27 27/2
மேல்

கமலத்தை (1)

கல் அறமே கனக மணி பூஷணங்கள் கமலத்தை காத்திடுவான் பத்ம யோகி – காரைச்சித்தர்:16 12/4
மேல்

கமலம் (2)

எண் திசையும் புகழும் என்றன் குருவே போற்றி இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி – திருவள்ளுவர்:29 1/3
கும்பி-தனிலே உழன்றும் அ குண்டலி பொன் கமலம்
நம்பியிருந்தேன் சில நாள் ரகசியம் காண்கிலனே – திருவள்ளுவர்:29 3/3,4
மேல்

கமலம்-தன்னில் (3)

உறுதியாய் என்றனுடை கமலம்-தன்னில் ஒடுங்குவார் ஆதரித்து மிகவே நிற்பேன் – காகபுசுண்டர்:14 41/2
கூர் என்ற உந்தியிட கமலம்-தன்னில் கூடியே அடைந்திருப்பார் குணமதாக – காகபுசுண்டர்:14 42/3
பாரப்பா திருமாலும் கமலம்-தன்னில் பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 46/1
மேல்

கமலமடா (1)

காணப்பா தலம் எல்லாம் அண்ட உச்சி கமலமடா பதினெட்டாம் கோட்டில் சென்று – காகபுசுண்டர்:14 4/1
மேல்

கமலமும் (1)

வீறுகொண்ட போனமும் விளங்கும் முள் கமலமும்
மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 369/3,4
மேல்

கமலியது (1)

கணு பிறந்த கமலியது பூண்டும் காட்டி காட்டிலே அட்டமாசித்தியினால் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/3
மேல்

கமழ் (1)

வெறி கமழ் சடையுடையோன் மெய் பதம் அடைவரே – சிவவாக்கியர்:24 449/4
மேல்

கயங்கள் (1)

கயங்கள் போல கதறியே கருவூர் அற்ற வெளியிலே – சிவவாக்கியர்:24 359/2
மேல்

கயத்து (1)

கயத்து நீர் இறைக்கிறீர் கைகள் சோர்ந்து நிற்பது ஏன் – சிவவாக்கியர்:24 284/1
மேல்

கயலாய் (1)

கல்லாய் மரமாய் கயலாய் பறவைகளாய் – பத்திரகிரி:31 129/1
மேல்

கயவருக்கும் (1)

கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும்
கற்பூவும் வாசனையும் கண்டது உண்டேயாமானால் – அழுகணி:3 39/2,3
மேல்

கயிலாச (2)

காரப்பா மனம்கொண்டு பரத்தினூடே கண்டவரே கயிலாச தேகம்தானே – காகபுசுண்டர்:14 23/4
பரமான பரம கயிலாச வாசா பார்த்திருப்போம் ஆலிலை மேல் பள்ளியாகி – காகபுசுண்டர்:14 121/1
மேல்

கயிலாசகிரி (1)

இது கயிலாசகிரி என்று போற்றி – கல்லுளி:13 34/3
மேல்

கயிலாசம் (1)

ஈசானை ஆசானாய் காணும்பேர்க்கு இங்கு இன்பமுடன் கயிலாசம் எய்தலாமே – திருமூலர்:28 6/4
மேல்

கயிலாய (1)

பார்த்து அறிந்தார் இந்த மணி வாதம் என்று பரிவான கயிலாய தெட்சணாமூர்த்தி – கைலாயக்கம்பளி:19 114/1
மேல்

கயிலாயத்திற் (1)

கனிந்திட்ட கனிவாலே வீரத்தாலே கலங்காமல் சமாதியுற்று கயிலாயத்திற்
தணிந்திட்ட புத்தி கொண்டு இங்கே வந்தாய் சாதகமாய் ஒருவரையும் கண்டிலேனே – கைலாயக்கம்பளி:19 189/3,4
மேல்

கயிலாயம் (1)

கணு என்ன வில் புருவம் அகண்ட வீதி கயிலாயம் என்றது என்ன பரத்தின் வீடு – அகத்தியர்:1 45/3
மேல்

கயிற்றால் (1)

சுருதி கயிற்றால் மனமாம் யானை-தன்னை சுருக்கிட்டு சிக்கெனவே துறையில் கட்டி – காகபுசுண்டர்:14 96/2
மேல்

கயிற்றையும் (1)

நாணி கயிற்றையும் அறுத்துவிடுவோம் நமன் அற்ற நாதன் பதம் நாடியே நிற்போம் – பாம்பாட்டி:32 126/3
மேல்

கயிறாக (1)

மானாபிமானம் கயிறாக சேர்த்து – காயக்கப்பல்:15 1/4
மேல்

கயிறு (3)

கட்ட கயிறு எடுத்து கால் நாலும் சேர்த்து இறுக்கி – அழுகணி:3 6/3
அஞ்ஞான விதி எல்லாம் போகம் போகம் அடடாடா கயிறு அறுந்த பொம்மலாட்டம் – காரைச்சித்தர்:16 18/2
பட்டமும் கயிறு போல் பறக்க நின்ற சீவனை – சிவவாக்கியர்:24 205/1
மேல்

கர்த்தர் (4)

கன்னி இவள் என்று உரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தர் ப்ரபோ மனம் சற்றே கலங்கினார் பின் – காகபுசுண்டர்:14 142/1
பார்ப்பாரை கர்த்தர் பறையரை போலவே – குதம்பை:17 139/1
வாலையை பூசிக்க சித்தர் ஆனார் வாலைக்கு ஒத்தாசையாய் சிவ கர்த்தர் ஆனார் – கொங்கணி:18 74/1
காரப்பா விண்ணை என்றால் சாவார் கர்த்தர் காத்தாலே ஞான சித்தி கலந்து கூடும் – கைலாயக்கம்பளி:19 54/3
மேல்

கர்த்தரை (1)

காயம் எடுத்து ஆதி கர்த்தரை எண்ணார்க்கு – குதம்பை:17 91/1
மேல்

கர்த்தற்கே (1)

அன்பான பத்தர் அக கோயில் கர்த்தற்கே
இன்பான கோயிலடி குதம்பாய் – குதம்பை:17 181/1,2
மேல்

கர்த்தன் (3)

கட்புலன் காணவொண்ணா பசுவே கர்த்தன் அடி இணையை – இடைக்காட்டு:5 43/1
கட்டுபட்ட போதிலும் கர்த்தன் அங்கு வாழுமோ – சிவவாக்கியர்:24 435/2
எண்ணி கர்த்தன் அடி நினைந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 108/4
மேல்

கர்த்தனாய் (1)

கர்த்தனாய் அஞ்செழுத்தின் காரணமாய் பெற்ற – பட்டினத்து:30 94/2
மேல்

கர்த்தனும் (1)

காரணமான கணபதி சற்குரு கர்த்தனும் காப்பாமே – ஏகநாதர்:8 1/1
மேல்

கர்த்தனை (1)

தக்க உலகு அனைத்தையும் தந்த கர்த்தனை
தாவித்தாவி துதித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 48/3,4
மேல்

கர்த்தாவை (1)

கர்த்தாவை தான் என்று தோணவொட்டா கபட நாடகமாக மேதம் சேர்த்து – அகத்தியர்:1 18/2
மேல்

கர்த்தாவோடும் (1)

கற்பகாலம் கடந்து ஆதி கர்த்தாவோடும்
கடம் அழியாது வாழும் காரண குரு – பாம்பாட்டி:32 18/1,2
மேல்

கர்த்தாள் (1)

தாரான சித்தரோடு பஞ்ச கர்த்தாள் தயங்கி நின்று படும் பாடு சாற்றுவேனே – கைலாயக்கம்பளி:19 84/4
மேல்

கர்ப்ப (2)

அன்னை கர்ப்ப தூமையில் அவதரித்த சுக்கிலம் – சிவவாக்கியர்:24 214/1
அன்னை கர்ப்ப அறையதற்குள் அங்கியின் பிரகாசமாய் – சிவவாக்கியர்:24 246/1
மேல்

கர்ப்பத்து (1)

விள்ளடா பதினேழு தத்துவங்கள் விர்த்தி எனும் சூட்சுமமாம் இரண்ய கர்ப்பத்து
உள்ளடா அபிமானி சைதன்யன் ஆகும் சொப்பனாவத்தை என சொல்லும் நூலே – காகபுசுண்டர்:14 87/3,4
மேல்

கர்ப்பம் (1)

வகாரமானதே ஓசை ஆச்சே அந்த மகாரமானது கர்ப்பம் ஆச்சே – கொங்கணி:18 41/1
மேல்

கர்ப்பமதனில் (1)

அன்னை எனும் கர்ப்பமதனில் வந்தும் அதிலே இருந்தும் – திருவள்ளுவர்:29 2/1
மேல்

கர்ப்பையிலே (1)

கர்ப்பையிலே தான் பிரித்து கண்ணிவைத்தே கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர் – காரைச்சித்தர்:16 3/4
மேல்

கர்ம (1)

அங்கங்கே மாறினால் அட்ட கர்ம தொழில் ஆடும் இதுதானும் – ஏகநாதர்:8 7/1
மேல்

கர்மம் (8)

நித்திய கர்மம் விடாதே நேமம் விட்டு நிட்டையுடன் சமாதி விட்டு நிலைபேராதே – அகத்தியர்:1 9/2
வாம் என்ற வயித்தியமும் அட்ட கர்மம் வாதம் என்ற வித்தை எல்லாம் தெளிவதாக – காகபுசுண்டர்:14 2/3
போகுமே நீ செய்த கர்மம் எல்லாம் புவனை திரிசூலிகையுடை கிருபையாலே – காகபுசுண்டர்:14 70/3
கர்மம் எனும் சத்தாதி விடயம் ஐந்தும் கரணாதி நான்கு பிராணாதி ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/2
சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம் தத்வாதி வாசனைகள் தாமே போகும் – காகபுசுண்டர்:14 92/1
விருத்தமாம் அனாதி பிராரத்வ கர்மம் விடயாதி ப்ரபஞ்ச வீட்டுமங்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 105/1
விதி விகித பிராரத்வ கர்மம் போச்சு விடய போகத்தின் இச்சை விட்டுப்போச்சு – காகபுசுண்டர்:14 109/3
கூச்சப்பா காமியத்தை நரகு என்று எண்ண கூறான கர்மம் எல்லாம் விடுக்க நன்றே – கைலாயக்கம்பளி:19 164/4
மேல்

கர்மவினை (1)

கர்மவினை ஓட வழி-தனை தேடு – கல்லுளி:13 0/2
மேல்

கர்மவினையோட (1)

கர்மவினையோட வழி-தனை தேடு – கல்லுளி:13 17/2
மேல்

கர்மி (1)

கத்தியதோர் சள்ளியிட்டு தர்க்கியாதே கர்மி என்று நடவாதே கதிர்தான் முற்றே – அகத்தியர்:1 9/4
மேல்

கர்மேந்திரியங்கள் (1)

கொள்ளடா ஞானேந்திரியங்கள் ஐந்து கூடினவை கர்மேந்திரியங்கள் ஐந்து – காகபுசுண்டர்:14 87/1
மேல்

கர்வம் (1)

நான் என்ற கர்வம் நசித்ததனை சுட்டறுத்து – சத்தியநாதர்:22 20/1
மேல்

கரடியடி (1)

ஆற்றிலே அஞ்சு முதலையடி அரும் புற்றிலே ரண்டு கரடியடி
கூற்றனும் மூன்று குருடனடி பாசம் கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 58/1,2
மேல்

கரண (1)

கால் மாறி ஆட கலாதி கரண வித – திரிகோண:27 68/1
மேல்

கரணங்கள் (1)

கரணங்கள் ஒரு நான்கும் அடங்கினவே கெட்ட காமம் முதல் ஓர் ஆறும் ஒடுங்கினவே – இடைக்காட்டு:5 83/1
மேல்

கரணங்களாலே (1)

கரணங்களாலே விளைந்த விசாலம் – கஞ்சமலை:9 3/2
மேல்

கரணம் (4)

கரணம் அடக்கியே மேல் ஏறி செல்லு – கல்லுளி:13 26/4
அந்த கரணம் அடங்க அடக்கினால் – குதம்பை:17 56/1
கருத்தரித்து உதித்த போது கரணம் இரண்டு கண்களாய் – சிவவாக்கியர்:24 384/3
பூதம் பொறி கரணம் போந்த விந்து நாதமுமாய் – பத்திரகிரி:31 79/1
மேல்

கரணாதி (5)

பூத்த மலர் எடுத்து திருப்பாதம் போற்ற பொறி ஐந்து கருவி கரணாதி போமே – கருவூரார்:12 7/4
போச்சுதடா மனம் மாய்கை வீறு போச்சு பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு – கருவூரார்:12 8/1
கர்மம் எனும் சத்தாதி விடயம் ஐந்தும் கரணாதி நான்கு பிராணாதி ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/2
கணக்கு அறியா மாய கருவி கரணாதி
பிணக்கு அறியாமல் பேதை நெஞ்சே இணக்கம் – பட்டினத்து:30 41/1,2
கட்டறுக்கவொண்ணா கருவி கரணாதி எல்லாம் – பத்திரகிரி:31 75/1
மேல்

கரத்தில் (1)

கடு என்ன லகு என்ன மனம் செவ்வானால் கண்டுகொள்ளும் என்று சொல்லி கரத்தில் காட்டி – கைலாயக்கம்பளி:19 185/2
மேல்

கரத்து (1)

காந்தம் வலித்து இரும்பை கரத்து இழுத்துக்கொண்டது போல் – பத்திரகிரி:31 123/1
மேல்

கரத (1)

கரத தொழிலும் தொகுத்து விரதவுரை – திரிகோண:27 70/2
மேல்

கரந்த (3)

அ கரந்த அக்கரத்தில் உள் கரந்த அக்கரம் – சிவவாக்கியர்:24 301/1
அ கரந்த அக்கரத்தில் உள் கரந்த அக்கரம் – சிவவாக்கியர்:24 301/1
எள் கரந்த வெண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிரான் – சிவவாக்கியர்:24 301/3
மேல்

கரந்ததே (1)

மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே – சிவவாக்கியர்:24 39/4
மேல்

கரந்ததோ (2)

கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ – சிவவாக்கியர்:24 39/2
நிலத்திலே கரந்ததோ நீள் விசும்பு கொண்டதோ – சிவவாக்கியர்:24 39/3
மேல்

கரந்து (2)

உள் கரந்து நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 301/4
கரந்து உன் அடி இணை கீழ் கலந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 41/2
மேல்

கரம் (5)

அத்தியிலே கரம் பத்தியிலே மனம் புத்தியிலே நடு மத்தியிலே – கொங்கணி:18 32/1
கரம் எடுத்து நித்தலும் குவித்திட கடவதும் – சிவவாக்கியர்:24 106/2
கரம் உனக்கு நித்தமும் குவித்திட கடமையாம் – சிவவாக்கியர்:24 484/2
கரம் இருந்தும் பொருள் இருந்தும் அருள் இலாத போது அது – சிவவாக்கியர்:24 528/3
சரமே முழங்கும் தவத்தோன் கரம் எடுக்கும் – திரிகோண:27 35/2
மேல்

கரமாய் (1)

தரமே கரமாய் ஒருநாளும் ஓயா – திரிகோண:27 35/1
மேல்

கரவறும் (1)

திருத்தி நூல் கரவறும் சிவாய அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 130/4
மேல்

கரவாமல் (1)

கரவாமல் உளம் களித்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 22/4
மேல்

கரி (8)

காடும் கரைகளும் கல்லாம் பணியும் கரி பரியும் – இடைக்காட்டு:5 23/3
மனையான பதியினிலே குறித்து பார்க்க மத்யம் முதல் கரி கொண்டு தூங்கும் தூங்கும் – உரோம:7 9/2
பாம்பை அல்லோ முந்நூலாய் போட்ட கூத்தன் பாங்கான கரி உரித்த பாணி பாணி – கைலாயக்கம்பளி:19 36/2
வீறான கரி துகிலை மேலே போர்த்து விளக்கியதோர் புலித்தோலை இடையில் கட்டி – கைலாயக்கம்பளி:19 76/3
வான் என்ற கலித கரி ஆச்சுதாச்சு மருவியதோர் சாத்திரத்தினாலே அப்பா – கைலாயக்கம்பளி:19 154/2
கருவானாய் நெஞ்சே கரி காலதூதன் – பட்டினத்து:30 48/3
கரி உரித்து போர்த்தவனை கார் மதி செற்றானை – பட்டினத்து:30 91/3
காணு மனமே கரி காலனை வதைத்து – பட்டினத்து:30 92/1
மேல்

கரிக்கும் (1)

கண்ணினை கரிக்கும் கரும் புகை கிளப்பி கரு மன பார்ப்பு செய் விரகுக்கு – தடங்கண்:26 3/3
மேல்

கரிக்கோட்டை (1)

கரிக்கோட்டை ஆச்சுதடி – அழுகணி:3 136/3
மேல்

கரிப்பான் (1)

சொல்லுகிறேன் கரிப்பான் ஆத்தாளே – அழுகணி:3 77/1
மேல்

கரிய (1)

கரிய மாலும் அயனுமாக காணொணாத கடவுளை – சிவவாக்கியர்:24 236/3
மேல்

கரியதோர் (2)

கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம் – சிவவாக்கியர்:24 1/3
கரியதோர் முகத்தை ஒத்த கற்பகத்தை கைதொழ – சிவவாக்கியர்:24 2/1
மேல்

கரு (19)

காரப்பா தீயுடன் தீ சேரும் என்பார் கரு அறியா மானிடர்கள் கூட்டமப்பா – அகத்தியர்:1 15/3
கரு அறியார் தண்ணீரை – அழுகணி:3 50/2
கரு ஆகி வந்தானோ கரு அழிக்க வந்தானோ – அழுகணி:3 123/1
கரு ஆகி வந்தானோ கரு அழிக்க வந்தானோ – அழுகணி:3 123/1
காளகண்டர் மாயோனை சொல்வீர் என்றார் கரு ஏது நீ அறிந்தவாறும் ஏது – காகபுசுண்டர்:14 120/3
கரு என்ன ஒன்றும் இல்லை மேரு நேரே காணப்பா ஈசானம் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/1
அமைத்தவர் கரு வெட்டவெளியதாக அங்கங்கள் மறையாமல் சொன்னார் சொன்னார் – கைலாயக்கம்பளி:19 128/3
கரு இருந்து வாசலால் கலங்குகின்ற ஊமைகாள் – சிவவாக்கியர்:24 64/1
கரு அரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்த பின் – சிவவாக்கியர்:24 77/3
கரு புகுந்து காலமே கலந்து சோதி நாதனை – சிவவாக்கியர்:24 445/3
கரு கலந்த காலமே கண்டு நின்ற காரணம் – சிவவாக்கியர்:24 467/1
கரு கலந்த காலமே கண்டிருந்த காரணா – சிவவாக்கியர்:24 493/1
ஒண்ணான நூலாகும் இருநூற்றைந்தில் ஓதிவைத்த கரு தெரியும் இருபத்தைந்தில் – சூரியானந்தர்:25 8/1
கண்ணினை கரிக்கும் கரும் புகை கிளப்பி கரு மன பார்ப்பு செய் விரகுக்கு – தடங்கண்:26 3/3
கரு நிறத்தை சேர்ந்து கருமல சிற்றற்று – பட்டினத்து:30 20/3
காயம் எல்லாம் நானா கரு – பட்டினத்து:30 59/4
கரு அழிந்தால் வித்தை இல்லா காரணம் போல் நெஞ்சே – பட்டினத்து:30 60/1
கரு அழிந்தது எல்லாம் கண்டது எல்லாம் கருதி – பட்டினத்து:30 60/2
கரு மல திருக்கு அறும் காண் – பட்டினத்து:30 84/4
மேல்

கருக்குழிக்குள் (1)

மங்கும் கருக்குழிக்குள் வாராமல் தங்கும் – பட்டினத்து:30 90/2
மேல்

கருக்குழியில் (1)

கருக்குழியில் ஆசையாய் காதலுற்று நிற்கிறீர் – சிவவாக்கியர்:24 78/1
மேல்

கருக்குழியிலே (1)

கருக்குழியிலே பிறந்த கன்மவினையானால் – பட்டினத்து:30 24/3
மேல்

கருக்குழியை (1)

சேராதே மாய்கை-தனை சேர்ந்து கருக்குழியை
பாராதே நெஞ்சே பதையாதே சீரான – பட்டினத்து:30 42/1,2
மேல்

கருக்கொண்ட (2)

கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம் கருதையிலே எழு தோற்றம் காணலாகும் – சூரியானந்தர்:25 3/3
கருக்கொண்ட முட்டை-தனை கடலாமை தான் நினைக்க – பத்திரகிரி:31 174/1
மேல்

கருக்கொள்ளும் (1)

உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளும் முன்னே – பத்திரகிரி:31 43/1
மேல்

கருக்கொளாத (1)

கருக்கொளாத குழியிலே கால் இலாத கண்ணிலே – சிவவாக்கியர்:24 127/3
மேல்

கருகிப்போகும் (1)

விடுத்த பின்பு விடம் ஏறி கருகிப்போகும் விரிந்து உரைத்தேன் பூட்டு இதுவே வீண்போகாது – இராமதேவர்:6 7/3
மேல்

கருங்கடல் (2)

கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்த மால் – சிவவாக்கியர்:24 241/1
கட்டமான பிறவி என் கருங்கடல் கடக்கலாம் – சிவவாக்கியர்:24 505/3
மேல்

கருங்கலும் (1)

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதிலிங்கமும் – சிவவாக்கியர்:24 36/1
மேல்

கருங்கற்கே (1)

போய் மலை ஏறி வெறும் கருங்கற்கே பொன் முடி முத்தணி புனைவார் – தடங்கண்:26 8/3
மேல்

கருஞ்சாரை (1)

கருஞ்சாரை வெண்சாரை ஓட – கல்லுளி:13 36/1
மேல்

கருணை (11)

உன்னிதமாய் உன் கருணை எங்கே காண்போம் ஓகோகோ ஐவரும்தான் வணங்கினார்கள் – காகபுசுண்டர்:14 142/3
கருணை கடலிலே தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/2
ஆடும் சிவ கருணை ஆற்றினான் நாடு தவம் – திரிகோண:27 31/2
கருணை ஆனந்த முனி கண்டு தொழ வந்த – திரிகோண:27 57/1
தேங்கா கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 3/2
தேங்கா கருணை வெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு – பத்திரகிரி:31 4/1
பேரின்ப கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 63/2
கருணை திருவடியில் கலந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 169/2
ஏடு அலர்ந்த பங்கயமும் இரு கருணை நேத்திரமும் – பத்திரகிரி:31 224/1
மூட்டும் கருணை கடலில் மூழ்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 226/2
காய குடத்திலே நின்ற பாம்பை கருணை கடலிலே தியங்க விட்டு – பாம்பாட்டி:32 118/1
மேல்

கருணைக்கிழங்கடா (2)

காசுக்கு இரண்டு கல் கருணைக்கிழங்கடா கருணைக்கிழங்கடா – கதேந்திர:11 34/2
காசுக்கு இரண்டு கல் கருணைக்கிழங்கடா கருணைக்கிழங்கடா – கதேந்திர:11 34/2
மேல்

கருணையதனால் (1)

பாலத்திருத்தாய் கருணையதனால் பரகதி ஞான சொரூபம் ஆகி – பாம்பாட்டி:32 119/3
மேல்

கருணையாலே (1)

கொழுந்திட்ட தேவரீர் கருணையாலே கொஞ்சம் அற பிள்ளையிலே கூடிலேனே – கைலாயக்கம்பளி:19 197/4
மேல்

கருணையான் (1)

கைப்பொருளாய் கொண்ட கருணையான் துய்க்கும் – திரிகோண:27 59/2
மேல்

கருணையினால் (1)

கூவையிலே ஆத்தாளை தொழுது கூவ குறையாத கருணையினால் திரும்பி பார்த்து – கைலாயக்கம்பளி:19 34/1
மேல்

கருணையினில் (1)

கதிர் அங்கி ஆகியடி கருணையினில் விந்து இறங்கி – அழுகணி:3 114/1
மேல்

கருணையுடன் (2)

காக்கவே சற்குருவின் பாதம் கண்டு கருணையுடன் அவர் பதத்தை வணங்கி போற்றி – காகபுசுண்டர்:14 57/3
கைலாயத்து எனை ஈன்ற ஆயி பாதம் கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 103/2
மேல்

கருணையுள்ள (1)

காணார்கள் பிரமமும்தான் உதிக்கும் முன்னே கருணையுள்ள மந்திரங்கள் பிறந்தது உண்டோ – காகபுசுண்டர்:14 14/1
மேல்

கருத்தர் (1)

கருத்தர் அவர்தாமே – ஆதிநாதர்:4 18/4
மேல்

கருத்தரிக்கும் (2)

கருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/1
கருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்ற தேயுவில் – சிவவாக்கியர்:24 170/1
மேல்

கருத்தரித்து (3)

கருத்தரித்து உதித்த போது கமல பீடம் ஆனதும் – சிவவாக்கியர்:24 384/1
கருத்தரித்து உதித்த போது காரணங்கள் ஆனதும் – சிவவாக்கியர்:24 384/2
கருத்தரித்து உதித்த போது கரணம் இரண்டு கண்களாய் – சிவவாக்கியர்:24 384/3
மேல்

கருத்தரிப்பதற்கு (3)

கருத்தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே – சிவவாக்கியர்:24 147/2
கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம் – சிவவாக்கியர்:24 223/2
கருத்தரிப்பதற்கு முன் காயம் நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 469/1
மேல்

கருத்தறிவாளர்க்கு (1)

காலனை வென்ற கருத்தறிவாளர்க்கு
கோலங்கள் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 240/1,2
மேல்

கருத்தாகி (1)

கல்லான நெஞ்சே கவலை கருத்தாகி
பொல்லா பவ கடலில் போகாதே எல்லாம் – பட்டினத்து:30 14/1,2
மேல்

கருத்தால் (2)

கண்டோரும் சொல்லார் கருத்தால் பெரியோரை – காகபுசுண்டர்:14 157/1
கள்ள கருத்தால் கருதாதே மெள்ளமெள்ள – பட்டினத்து:30 38/2
மேல்

கருத்தாலே (1)

கருத்தாலே நின்று கருது – பட்டினத்து:30 16/4
மேல்

கருத்தான (1)

காண்பேனே நகரமது மகாரம் புக்கும் கருத்தான மகாரமது சிகாரம் புக்கும் – காகபுசுண்டர்:14 134/1
மேல்

கருத்தில் (11)

கல்லில் ஒளியானை கருத்தில் விளியானை – அழுகணி:3 128/1
காதலாக கருத்தில் கருதுவோம் – இடைக்காட்டு:5 0/4
கருத்தில் நிறுத்தியும் காணலாம் எல்லை – கஞ்சமலை:9 7/4
வித்தான கருத்தில் நின்று ஏறு – கல்லுளி:13 46/2
கலைகள் நூல்கள் ஞானமும் கருத்தில் வந்து உதிக்கவே – சிவவாக்கியர்:24 2/2
கருத்தில் நூல் கலைபடும் கால நூல் கழிந்திடும் – சிவவாக்கியர்:24 130/3
கருத்தில் நின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே – சிவவாக்கியர்:24 383/4
கருத்தில் நின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே – சிவவாக்கியர்:24 384/4
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 58/2
காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்தது எல்லாம் – பத்திரகிரி:31 134/1
காணுகின்ற என் கருத்தில் கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 180/2
மேல்

கருத்தில்கொள்ளு (1)

கருத்துடனே அறிந்து கொண்டு கலை மாறாதே காரியத்தை நினைவாலே கருத்தில்கொள்ளு
சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கி சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே – அகத்தியர்:1 36/3,4
மேல்

கருத்திலான் (1)

கருத்திலான் வெளுத்திலான் பரன் இருந்த காரணம் – சிவவாக்கியர்:24 334/1
மேல்

கருத்திலே (1)

காலை மாலை அற்று நீர் கருத்திலே ஒடுங்கினால் – சிவவாக்கியர்:24 143/3
மேல்

கருத்திற்கீயும் (1)

கருத்திற்கீயும் கூவும் உற்றோன் கண்டறிந்த ஆதியே – சிவவாக்கியர்:24 334/4
மேல்

கருத்தினால் (1)

கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 5/2
மேல்

கருத்தினை (2)

ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய் – பத்திரகிரி:31 23/1
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய் – பத்திரகிரி:31 125/1
மேல்

கருத்து (22)

காம மலர் தூவ கருத்து எனக்கு வந்ததடி – அழுகணி:3 16/1
கண்ணார காண்க கருத்து இசைந்து போற்றீரே – இடைக்காட்டு:5 54/2
ஓடி திரியும் கருத்து அதை – கஞ்சமலை:9 15/1
கருத்து ஒன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கி காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 20/4
கருத்து அழிந்து நின்ற இடம் சாட்சாத்காரம் கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரே – காகபுசுண்டர்:14 105/4
கொண்ட கருத்து அவமே குதம்பாய் – குதம்பை:17 148/2
கொண்ட கருத்து அவமே – குதம்பை:17 148/3
கண்டு வந்த மண்டலம் கருத்து அழித்த கூத்தனை – சிவவாக்கியர்:24 305/2
பானு உடல் கருத்து உளே பாவை என்று அறிந்த பின் – சிவவாக்கியர்:24 324/2
களங்கம் அற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே – சிவவாக்கியர்:24 415/4
கன்ம சிந்தை வெயில் உழன்று கருத்து அமிழ்ந்த கசடரே – சிவவாக்கியர்:24 494/2
கண்ணிலானில் சுக்கிலம் கருத்து ஒடுங்கி நின்ற பின் – சிவவாக்கியர்:24 510/3
கண்டு கண்டு வேரிலே கருத்து ஒடுங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 514/3
கல் உப்பின் வாரும் கருத்து அறியா துண்டு மனு – திருவள்ளுவர்:29 16/1
காண் ஆவல்கொள்ளாய் கருத்து – பட்டினத்து:30 10/4
கருத்து வேறு ஆகாதே கண்டிடத்து ஓடாதே – பட்டினத்து:30 11/1
காற்றும் கனலும் கருத்து ஒன்றாய் பார்த்து அறிவால் – பட்டினத்து:30 89/2
கலங்கும் கலவி கருத்து இற்றால் தான் கொடுப்பான் – பட்டினத்து:30 95/3
கருத்து இச்சை தள்ளி கருது என்று செப்பின் – பட்டினத்து:30 96/3
கருத்து இச்சை தள்ளு கருத்துள் – பட்டினத்து:30 96/4
கண்டு களிக்கும் கருத்து ஒழிவது எக்காலம் – பத்திரகிரி:31 21/2
கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்து அறிந்துகொண்டதுவும் – பத்திரகிரி:31 110/1
மேல்

கருத்துடனே (2)

கருத்துடனே அறிந்து கொண்டு கலை மாறாதே காரியத்தை நினைவாலே கருத்தில்கொள்ளு – அகத்தியர்:1 36/3
காணப்பா சாதி குலம் எங்கட்கு இல்லை கருத்துடனே என் குலம் சுக்குலம்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 66/1
மேல்

கருத்தும் (2)

கன்மாயம் விட்டதடி கருத்தும் அழிந்தேண்டி – அழுகணி:3 161/1
கண்டம் நீ கருத்தும் நீ காவியங்களான நீ – சிவவாக்கியர்:24 62/2
மேல்

கருத்துவைத்து (1)

கவிழ்ந்துபோம் அப்போது அடியேன் அங்கே கருத்துவைத்து தியானம் ஒரு தியானம் உண்டு – காகபுசுண்டர்:14 133/1
மேல்

கருத்துவைப்பது (1)

கவ்வன தியானம் கருத்துவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 60/2
மேல்

கருத்துள் (1)

கருத்து இச்சை தள்ளு கருத்துள் – பட்டினத்து:30 96/4
மேல்

கருத்துள்ளாகி (1)

கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற காரணத்தின் வடிவாகி கருத்துள்ளாகி
பணி அரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியம்தான் எண்ணிப்பாரே – காகபுசுண்டர்:14 112/3,4
மேல்

கருத்துளே (2)

காமநோயை விட்டு நீர் கருத்துளே உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 20/3
கும்பிடும் கருத்துளே குகனை ஐங்கரனையும் – சிவவாக்கியர்:24 464/1
மேல்

கருத்தை (9)

கண்டதை விண்டிலர் அண்டர்களானாலும் கருத்தை சொல்லார்கள் – ஏகநாதர்:8 28/1
கருத்தை கொடுத்திடலாமோ – கடுவெளி:10 2/4
காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை ஊன்று கனியாகும் அ கனியை கண்டுகொள்ளே – கருவூரார்:12 8/4
காயும் பழமும் சரியாமோ உன்றன் கருத்தை பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 81/2
பாவனையுளான எல்லாம் விட்டு நீங்கி பகல் இரவு மற்றிடத்தே கருத்தை வைத்து – திருமூலர்:28 11/3
கருவின் வழி அறிந்து கருத்தை செலுத்தாமல் – பத்திரகிரி:31 65/1
கள்ள கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு – பத்திரகிரி:31 76/1
உள்ள கருத்தை உணர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 76/2
மூல தலத்திலே நின்ற கருத்தை முற்றும் சுழுமுனை-தன்னில் ஊடே – பாம்பாட்டி:32 119/1
மேல்

கருத்தோடு (2)

காணாமல் கண்டு கருத்தோடு இருப்பார்க்கு – குதம்பை:17 217/1
கண்டாரை நோக்கி கருத்தோடு இருப்போர்க்கு – குதம்பை:17 239/1
மேல்

கருதடா (1)

கருதடா உனக்கு நல்ல காரணம் அது ஆகுமே – சிவவாக்கியர்:24 86/4
மேல்

கருதலாகும் (1)

கார்க்கையிலே கீழ் நோக்கும் காலை மைந்தா கண்டு பார் ரவி என்று கருதலாகும்
மார்க்கமுடன் அண்ட உச்சி மேலே தானும் மகத்தான வன்னி இருப்பிடம்தான் பாரே – காகபுசுண்டர்:14 17/3,4
மேல்

கருதாததும் (1)

முத்தி அறியாததும் விளையாட்டே மேலாம் மோட்சம் கருதாததும் விளையாட்டே – கதேந்திர:11 22/1
மேல்

கருதாதே (2)

கருதாதே மங்கையர் காம வலைக்கு ஏங்கி – பட்டினத்து:30 17/1
கள்ள கருத்தால் கருதாதே மெள்ளமெள்ள – பட்டினத்து:30 38/2
மேல்

கருதாமல் (1)

கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சே நீ – பட்டினத்து:30 77/1
மேல்

கருதி (8)

காய்ச்சலுடன் கோபத்தை தள்ளிப்போடு காசினியில் புண்ணியத்தை கருதி கொள்ளு – அகத்தியர்:1 2/2
கள்ளரை போல் மயங்காதே மவுனத்து ஊன்று கண்ணினையும் திறக்காதே கருதி பாரே – கருவூரார்:12 9/4
சுகட்சியுடன் கருதி பார் யுகங்கள்-தோறும் சூட்சம் இந்த மாலோன்-தன் வயிற்றில் சேர்வான் – காகபுசுண்டர்:14 119/2
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – கைலாயக்கம்பளி:19 5/3
கான் என்ற ராக கேளிக்கை பார்த்து கண்ட பெண்ணை தாய் போல கருதி சென்றே – கைலாயக்கம்பளி:19 96/3
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – சட்டைமுனி:21 6/3
பித்தரே இதை கருதி பேசலாவது எங்ஙனே – சிவவாக்கியர்:24 417/4
கரு அழிந்தது எல்லாம் கண்டது எல்லாம் கருதி
திரியாதே நெஞ்சே சிவன் செயலே அல்லால் – பட்டினத்து:30 60/2,3
மேல்

கருதிக்கொண்டேன் (1)

காரணமே உலகில் பெண்ணாசை போல கலந்து நின்ற சுகம் இல்லை கருதிக்கொண்டேன்
ஆரணமே ஆதீதத்தில் சுகந்தான் என்ன அப்பவே சொல்லுகிறேன் அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 83/2,3
மேல்

கருதிய (1)

கண்ணுள் மணியை கருதிய பேரொளியை – இடைக்காட்டு:5 47/1
மேல்

கருதின் (1)

கவனம் அற நின்று கருதின் புவனம் எல்லாம் – பட்டினத்து:30 58/2
மேல்

கருது (2)

கருத்தாலே நின்று கருது – பட்டினத்து:30 16/4
கருத்து இச்சை தள்ளி கருது என்று செப்பின் – பட்டினத்து:30 96/3
மேல்

கருதுவான் (1)

கருதுவான் ஆலிலை மேல் துயில்வேன் யானும் கனமான சீவசெந்தும் அனந்த சித்தர் – காகபுசுண்டர்:14 41/1
மேல்

கருதுவானே (1)

கார்மேக மேனியன் அங்கு அவரை நோக்கி கண்டு மிக பணிந்தும் இனி கருதுவானே – காகபுசுண்டர்:14 40/4
மேல்

கருதுவோம் (1)

காதலாக கருத்தில் கருதுவோம் – இடைக்காட்டு:5 0/4
மேல்

கருதையிலே (1)

கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம் கருதையிலே எழு தோற்றம் காணலாகும் – சூரியானந்தர்:25 3/3
மேல்

கருந்துளசியும் (1)

வாரான தில்லைப்பால் கருந்துளசியும் வவ்வாலின் பித்துடனே மந்திப்பித்தும் – காகபுசுண்டர்:14 78/1
மேல்

கருநெல்லி (4)

நிற்பம் என்று மனமுறுத்து மனத்தில் நின்று நிசமான கருநெல்லி சாற்றை காணு – அகத்தியர்:1 37/3
பாசம் பொருந்தும் கருநெல்லி வெண்சாரை பார்த்தோர்க்குத்தான் தெரியும் – ஏகநாதர்:8 29/1
கருநெல்லி காட்டுக்குள் சென்றே உட்கருவான – கல்லுளி:13 35/1
விளையாடி கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலை ஆகும் விரும்பி பாரு – காகபுசுண்டர்:14 28/1
மேல்

கருநொச்சி (1)

காமத்தை விட்டிடடா கலகத்தை வெட்டிடடா கருநொச்சி கவசத்தில் காமினியை கட்டிடடா – காரைச்சித்தர்:16 23/1
மேல்

கருப்படுத்தி (1)

கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக்கொள்ளா முன் – பத்திரகிரி:31 25/1
மேல்

கருப்பிடித்துக்கொண்டு (1)

நான் என்று கருப்பிடித்துக்கொண்டு வந்த நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு – அகத்தியர்:1 5/2
மேல்

கருப்பை (1)

கால் வழி சென்று கருப்பை குழிக்கு கீழ் – பட்டினத்து:30 69/1
மேல்

கரும் (1)

கண்ணினை கரிக்கும் கரும் புகை கிளப்பி கரு மன பார்ப்பு செய் விரகுக்கு – தடங்கண்:26 3/3
மேல்

கரும்பதனை (1)

இரும்பு உண்ட நீர் போல வேகும் கரும்பதனை
தின்றால் அல்லோ தெரியும் நெஞ்சே நின் ஐம்புலனை – பட்டினத்து:30 28/2,3
மேல்

கரும்பில் (1)

கரும்பில் சுவை ரசத்தை கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 173/2
மேல்

கரும்பும் (1)

எள்ளும் கரும்பும் எழு மலரும் காயமும் போல் – பத்திரகிரி:31 204/1
மேல்

கருமணியை (1)

கண்ணுள் கருமணியை கற்பகத்தை காஞ்சனத்தை – இடைக்காட்டு:5 12/1
மேல்

கருமம் (3)

கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு காற்றை வெளிவிட்டக்கால் கருமம் தீதான் – உரோம:7 9/3
அட்ட கருமம் தெரிய வேணும் அதற்கு – கல்லுளி:13 15/1
அட்ட கருமம் தெரிந்தும் ஐவர் நிலை அறிந்தும் – சத்தியநாதர்:22 28/1
மேல்

கருமல (1)

கரு நிறத்தை சேர்ந்து கருமல சிற்றற்று – பட்டினத்து:30 20/3
மேல்

கருமான் (1)

கன்னான் குகையிலே கால் மறிப்போம் கருமான் உலையிலே தீயை மூட்டுவோம் – பாம்பாட்டி:32 122/1
மேல்

கருமேகம் (1)

காண்டத்தை வாங்கி கருமேகம் மீண்டது போல் – பத்திரகிரி:31 45/1
மேல்

கருமை (2)

கருமை செம்மை வெண்மையை கடந்து நின்ற காரணம் – சிவவாக்கியர்:24 10/2
கருமை ஒளி ஏழ் கதியுள் பதங்கள் – பட்டினத்து:30 83/3
மேல்

கருவதனை (1)

கண்ணாடி சில மூடி தனுப்பினாலே கருவதனை அறியாமல் மாண்டுபோனான் – உரோம:7 2/1
மேல்

கருவதாய் (1)

கருவினில் கருவதாய் எடுத்த ஏழு தோற்றமும் – சிவவாக்கியர்:24 470/1
மேல்

கருவமதை (1)

தான் என்ற கருவமதை தணித்துவிட்டு வந்தோம் – வகுளிநாதர்:35 12/3
மேல்

கருவறுக்க (1)

கருவறுக்க வந்தாண்டி – அழுகணி:3 137/3
மேல்

கருவறுத்து (3)

காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – கைலாயக்கம்பளி:19 5/3
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – சட்டைமுனி:21 6/3
கருவறுத்து பார்த்தலே காண் – பட்டினத்து:30 91/4
மேல்

கருவாகி (1)

கருவாகி வந்த கணக்கு அறிவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 37/2
மேல்

கருவாய் (2)

காணலாம் பிரமத்தில் நிர்ணயம்தான் காட்டுகிறேன் வாசிமுனி கருவாய் கேளு – காகபுசுண்டர்:14 7/1
காகம் என்ற ரூபமாய் இருந்துகொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய் பார்த்து – காகபுசுண்டர்:14 50/1
மேல்

கருவான (2)

காரப்பா பரிதி மதி இரண்டும் மாறி கருவான சுழுமுனையில் உதிக்கும்போது – அகத்தியர்:1 28/2
கருவான மானமதும் சாரம் சாரம் கண்ணான சாரமதை கண்டேன் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/3
மேல்

கருவானாய் (1)

கருவானாய் நெஞ்சே கரி காலதூதன் – பட்டினத்து:30 48/3
மேல்

கருவி (10)

பூத்த மலர் எடுத்து திருப்பாதம் போற்ற பொறி ஐந்து கருவி கரணாதி போமே – கருவூரார்:12 7/4
போச்சுதடா மனம் மாய்கை வீறு போச்சு பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு – கருவூரார்:12 8/1
கோன் என்ற கருவி எல்லாம் ஒடுங்கிப்போகும் கூற்றுவனார் ஆட்டமதை பார்க்கலாமே – காகபுசுண்டர்:14 16/4
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏது என்றால் மூலம் பாரே – கைலாயக்கம்பளி:19 5/4
தீக்குள்ளே காட்டமொடு கோலும் கூடி திரண்டால் போல் கருவி எல்லாம் கணத்தில் மாளும் – கைலாயக்கம்பளி:19 21/3
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏதென்றால் மூலம் பாரே – சட்டைமுனி:21 6/4
பிறந்ததுவும் உலகம் எலாம் சமயம்தானாம் பேதம் எனும் கருவி வகை எல்லாம் ஆகும் – திருமூலர்:28 4/2
தொகுப்பதும்தாம் மந்திரங்கள் கருவி நூல்கள் சொல்ல அரிய தத்துவங்கள்-தம்மை எல்லாம் – திருமூலர்:28 10/1
கணக்கு அறியா மாய கருவி கரணாதி – பட்டினத்து:30 41/1
கட்டறுக்கவொண்ணா கருவி கரணாதி எல்லாம் – பத்திரகிரி:31 75/1
மேல்

கருவிகள் (1)

கருவிகள் இல்லாமல் காணும் பல் அண்டங்கள் – குதம்பை:17 42/1
மேல்

கருவிகளை (1)

எழும்பாமல் கருவிகளை இருக்க சாடி இருத்தினவன் சிவயோகி வாதயோகி – கைலாயக்கம்பளி:19 56/2
மேல்

கருவியிடம் (1)

சித்த கருவியிடம் செல்லாதே சீல மத – திரிகோண:27 88/1
மேல்

கருவியுடன் (1)

அறிவு கருவியுடன் அவத்தைப்படும் பாட்டை எல்லாம் – பத்திரகிரி:31 78/1
மேல்

கருவியே (1)

உள்ள கருவியே உண்மை வாதம் அன்றி – குதம்பை:17 161/1
மேல்

கருவியை (1)

பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம் பஞ்ச கருவியை பலிகொடுப்போம் – பாம்பாட்டி:32 129/3
மேல்

கருவில் (2)

கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே – சிவவாக்கியர்:24 28/3
கருவில் நாதம் உண்டு போய் கழன்ற வாசல் ஒன்பதும் – சிவவாக்கியர்:24 88/3
மேல்

கருவிலே (2)

வானவர் நிறைந்த சோதி மானிட கருவிலே
வான தேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர் – சிவவாக்கியர்:24 391/1,2
கருவிலே விழுந்து எழுந்த கன்ம வாதனை எலாம் – சிவவாக்கியர்:24 455/3
மேல்

கருவின் (1)

கருவின் வழி அறிந்து கருத்தை செலுத்தாமல் – பத்திரகிரி:31 65/1
மேல்

கருவினில் (1)

கருவினில் கருவதாய் எடுத்த ஏழு தோற்றமும் – சிவவாக்கியர்:24 470/1
மேல்

கருவு (1)

வித்தான வித்தையடா முட்டும் பாரு விரிவான முக கருவு மூன்று கேளு – இராமதேவர்:6 4/3
மேல்

கருவு-தனில் (1)

ஆச்சப்பா கருவு-தனில் அமைத்தால் போலாம் அவனுக்கே தெரியும் அல்லால் அறிவாய் பாரே – அகத்தியர்:1 7/4
மேல்

கருவும் (5)

சத்தான அதன் கருவும் சிலையில் வைத்து சதுரான விதி விவரம் அறிய கேளே – இராமதேவர்:6 4/4
கருவும் குருவும் கண்டு அறிந்தோர்கள் கையால் எழுதுவரோ – ஏகநாதர்:8 9/2
சுழியதற்குள் சுழி இருந்த சூட்சம் சொன்னோம் சொல்லாத மவுனம் முதல் கருவும் சொன்னோம் – கருவூரார்:12 30/3
கருவும் கடந்த கன மாயன் குருவாகி – திரிகோண:27 24/2
கருவும் புனலும் கதியும் கெதியும் – பட்டினத்து:30 90/3
மேல்

கருவுளே (1)

சுக்கில துளையிலே சுரோணித கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்து எழுந்த மோட்டினில் – சிவவாக்கியர்:24 402/1,2
மேல்

கருவூர் (2)

கயங்கள் போல கதறியே கருவூர் அற்ற வெளியிலே – சிவவாக்கியர்:24 359/2
காய வண்டு கண்டதும் கருவூர் அங்கு சென்றதும் – சிவவாக்கியர்:24 370/3
மேல்

கருவூரார் (1)

கருவூரார் இடைக்காடர் அத்திரி கலைக்கோடார் மச்சமுனி புலத்தியரே – மச்சேந்திர:34 2/2
மேல்

கருவூரான் (1)

கருவூரான் ஆனந்தர் ஆத்தாளே – அழுகணி:3 75/1
மேல்

கருவூரில் (1)

கும்பி குளத்திலே அம்பலமாம் அந்த குள கருவூரில் சேறும் மெத்த – கொங்கணி:18 56/1
மேல்

கருவை (10)

கருவை ஒளியாமல் ஆத்தாளே – அழுகணி:3 71/1
செய் பாகமானதுவும் முன்னே கருவை
தெரிந்து குரு முறையாக செய்வாய் நீ பின்னே – கல்லுளி:13 51/1,2
காம் என்ற வீடமதில் கண்டு தேறி காட்டுகிறேன் மெய்ஞ்ஞான கருவை பாரே – காகபுசுண்டர்:14 2/4
சீராக முன் சொன்ன கருவை விட்டு திடமாக அரைத்திடுவாய் சாமம் ஒன்று – காகபுசுண்டர்:14 78/2
கருவை அழித்து கன்ம தொழில் செய்குதல் – குதம்பை:17 208/1
கனிமொழிச்சியீர் வாருங்கடி கொஞ்சம் கருவை சொல்லுவேன் கேளுங்கடி – கொங்கணி:18 23/2
காச்சப்பா உலகத்தில் எடுத்த தேகம் கைலாய சட்டையாம் கருவை சொல்லே – கைலாயக்கம்பளி:19 63/4
தள்ளுகின்ற உறுப்பு வந்தால் கருவை கேளு சாதகமாய் குண்டலிக்குள் வாசி வைத்து – கைலாயக்கம்பளி:19 69/1
ஆமப்பா ஆசை விட கருவை சொல்வேன் அறிந்துகொண்டே அறிவாலே நின்று பாரு – கைலாயக்கம்பளி:19 81/1
கண்ணாகும் இந்த நூல் பதின்மூன்றுக்குள் கருவை ஒரு கற்ப முறை காட்டிவைத்தேன் – சூரியானந்தர்:25 8/2
மேல்

கரை (7)

கடல்நீரின் ஆழமதை கண்டு கரை ஏறி வந்து – அழுகணி:3 37/1
கங்குகரை இல்லாண்டி கரை காணா கப்பலடி – அழுகணி:3 196/1
நீச்சப்பா கட நீச்சு திரோதாயி வெள்ளம் நிலை ஏது கரை ஏது தவணை ஏது – கைலாயக்கம்பளி:19 106/3
காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை கரை கற்ற சமயம் பொய் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/1
கான் என்ற வெளி கடக்க அறிவோம் நாங்கள் கரை அற்ற போகத்தை பானம்செய்வோம் – கைலாயக்கம்பளி:19 199/3
கலக்கம் அற பார்த்தே கரை – பட்டினத்து:30 14/4
கரை தெரியா இன்ப கடலில் மூழ்காதே – பட்டினத்து:30 15/1
மேல்

கரைகளும் (1)

காடும் கரைகளும் கல்லாம் பணியும் கரி பரியும் – இடைக்காட்டு:5 23/3
மேல்

கரைந்திருக்குமேயாகில் (1)

கல்லான என் மனது கரைந்திருக்குமேயாகில்
எல்லாரும் வந்து என் கண்ணம்மா – அழுகணி:3 34/3,4
மேல்

கரைந்துகரைந்து (1)

கள்ளம் எலாம் விட்டு கரைந்துகரைந்து உருகி – பட்டினத்து:30 6/3
மேல்

கரைப்பது (1)

கல்லுகளை கரைப்பது போல் வேதாந்தங்கள் கட்டினார் அவரவர்கள் பாடையாலே – வால்மீகி:36 8/3
மேல்

கரையாட (1)

காரை கோட்டைக்குள்ளே வந்த சித்தன் கரையாட அண்டாண்டம் பூண்ட பக்தன் – காரைச்சித்தர்:16 27/4
மேல்

கரையாதே (1)

கால் இடுக்கை நத்தி கரையாதே கோல் எடுத்து – பட்டினத்து:30 21/2
மேல்

கரையில் (1)

கடலிலே திரியும் ஆமை கரையில் ஏறி முட்டையிட்டு – சிவவாக்கியர்:24 99/1
மேல்

கரையின்மட்டும் (1)

பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற பிள்ளை மசான கரையின்மட்டும்
தெண்டாட்டு தர்மம் நடுவினிலே வந்து சேர்ந்து பரகதி தான் கொடுக்கும் – கொங்கணி:18 82/1,2
மேல்

கரையினிலே (1)

குடக்கு கரையினிலே கோலை போடுவோம் கொய்ததை எங்குமே விற்றுவிடுவோம் – பாம்பாட்டி:32 127/3
மேல்

கரையும் (1)

காண் இந்த கேசரத்தின் தாயின் காந்தி கண் கொள்ளா விண் கொள்ளா கரையும் கொள்ளா – கைலாயக்கம்பளி:19 48/1
மேல்

கரையேறல் (1)

மாயையை விட்டு கரையேறல் ஆச்சு – கல்லுளி:13 41/2
மேல்

கரையேறி (1)

காம கடல் கடந்து கரையேறி போவதற்கே – பத்திரகிரி:31 146/1
மேல்

கல் (18)

வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும் வையகத்தில் கல் செம்பை தெய்வம் என்றும் – அகத்தியர்:1 25/3
அதிலே கல் சுண்ணாம்பாம் – அழுகணி:3 46/2
மண் ஏது கல் ஏது ஆத்தாளே – அழுகணி:3 66/1
கல் தூணை போல் மனத்தை காட்டு மயிலே வரும் காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே – இடைக்காட்டு:5 89/1
காசுக்கு இரண்டு கல் கருணைக்கிழங்கடா கருணைக்கிழங்கடா – கதேந்திர:11 34/2
கல் அறமே கனக மணி பூஷணங்கள் கமலத்தை காத்திடுவான் பத்ம யோகி – காரைச்சித்தர்:16 12/4
கதையாச்சே உலகத்தில் ஞானம் வாதம் கைகண்டால் சொல்வாரே கல் போல் நெஞ்சே – கைலாயக்கம்பளி:19 95/1
கல் பஞ்சா பிட்டே கனத்த தவம்செய்ததினால் – சத்தியநாதர்:22 23/1
வீதி போகு ஞானியை விரைந்து கல் எறிந்ததும் – சிவவாக்கியர்:24 171/3
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல்லு சொல்லுமே – சிவவாக்கியர்:24 434/4
செங்கல் செம்பு கல் எலாம் சிறந்து பார்க்கும் மூடரே – சிவவாக்கியர்:24 477/4
நீட்டிய பல்லும் சின மடி வாயும் நிலைத்தவோர் கல் உரு முன்னே – தடங்கண்:26 5/1
நூலணிவார்-தம் நொய்யையே நிரப்ப நுழைத்த கல் உருவின் முன் படைத்தே – தடங்கண்:26 9/3
கல் உப்பின் வாரும் கருத்து அறியா துண்டு மனு – திருவள்ளுவர்:29 16/1
வல்வினைக்கு உள்ளாகி மரணமார் கல் உப்பு – திருவள்ளுவர்:29 16/2
காணும் பொருள் உரைக்கும் கல் – பட்டினத்து:30 13/4
கல் ஆவின் பால் கறப்ப கற்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 199/2
ஓமப்பா கல் செம்பை தெய்வம் என்றே உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார் – வால்மீகி:36 4/2
மேல்

கல்பத்தை (1)

காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை
நாணாமல் ஏத்தடியே குதம்பாய் – குதம்பை:17 18/1,2
மேல்

கல்மனமே (10)

காமியம் வைத்தால் உனக்கு கதி உளதோ கல்மனமே – இடைக்காட்டு:5 57/2
விண்ணாசை வைக்க விதி இலையே கல்மனமே – இடைக்காட்டு:5 58/2
தேயும் என்றே நல்வழியில் செல்லு நீ கல்மனமே – இடைக்காட்டு:5 59/2
மன் இச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே – இடைக்காட்டு:5 60/2
மெய்யான ஞான கல்வி விரும்புவாய் கல்மனமே – இடைக்காட்டு:5 61/2
நாய் நரிகள் போல் அலைந்தால் நன்மை உண்டோ கல்மனமே – இடைக்காட்டு:5 62/2
விரும்பினதால் அவை நிலையோ விளம்புவாய் கல்மனமே – இடைக்காட்டு:5 63/2
சொற்ப நிலை மற்ற நிலை சூட்சம் காண் கல்மனமே – இடைக்காட்டு:5 64/2
யோகம்மட்டும் செய்தால் என் யோசிப்பாய் கல்மனமே – இடைக்காட்டு:5 65/2
வாகான மெய் கல்வி வகுத்து அறி நீ கல்மனமே – இடைக்காட்டு:5 66/2
மேல்

கல்லடிப்படும் (1)

காய்த்த மரமது மிக்க கல்லடிப்படும்
கன்மவினை கொண்ட காயம் கண்டனை பெறும் – பாம்பாட்டி:32 66/1,2
மேல்

கல்லணையை (1)

மனம் என்னும் கல்லணையை வைத்து இறுக்கி வாய்ந்த – திரிகோண:27 46/1
மேல்

கல்லாதவர் (1)

கற்றவர்க்கே பல யோகம கனியும் பாரே கல்லாதவர் யோகம் எல்லாம் பொல்லா யோகம் – காரைச்சித்தர்:16 13/4
மேல்

கல்லாம் (1)

காடும் கரைகளும் கல்லாம் பணியும் கரி பரியும் – இடைக்காட்டு:5 23/3
மேல்

கல்லாய் (1)

கல்லாய் மரமாய் கயலாய் பறவைகளாய் – பத்திரகிரி:31 129/1
மேல்

கல்லாலே (1)

கல்லாலே வேலி கட்டி கனமேல் ஒளிவு கட்டி – அழுகணி:3 183/1
மேல்

கல்லான (2)

கல்லான என் மனது கரைந்திருக்குமேயாகில் – அழுகணி:3 34/3
கல்லான நெஞ்சே கவலை கருத்தாகி – பட்டினத்து:30 14/1
மேல்

கல்லில் (2)

கல்லில் ஒளியானை கருத்தில் விளியானை – அழுகணி:3 128/1
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர் – சிவவாக்கியர்:24 434/3
மேல்

கல்லின் (1)

ஊறுபட்ட கல்லின் மீதே ஊற்றுகின்ற மூடரே – சிவவாக்கியர்:24 34/2
மேல்

கல்லினால் (1)

கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/1
மேல்

கல்லினை (2)

கல்லினை செம்பினை கட்டையை கும்பிடல் – குதம்பை:17 147/1
விதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி வீணில் ஓர் கல்லினை சுமந்தே – தடங்கண்:26 1/2
மேல்

கல்லு (3)

முழு கல்லு பொன்னாக – அழுகணி:3 45/2
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல்லு சொல்லுமே – சிவவாக்கியர்:24 434/4
கல்லு வெள்ளி செம்பு இரும்பு காய்ந்திடும் தராக்களில் – சிவவாக்கியர்:24 546/1
மேல்

கல்லுகளை (1)

கல்லுகளை கரைப்பது போல் வேதாந்தங்கள் கட்டினார் அவரவர்கள் பாடையாலே – வால்மீகி:36 8/3
மேல்

கல்லுப்பு (2)

சொல் அடங்கும் இடம்-தனையும் கண்டு தேறி சூத்திரமாய் கல்லுப்பு வாங்கு வாங்கு – காகபுசுண்டர்:14 72/4
அப்பான கல்லுப்பு நீரினாலே ஆடலாம் துருசினுட அங்கம் எல்லாம் – சூரியானந்தர்:25 11/2
மேல்

கல்லும் (3)

தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பது அன்றி என் செய்வேன் – சிவவாக்கியர்:24 131/2
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் – சிவவாக்கியர்:24 520/3
உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும் – பத்திரகிரி:31 17/1
மேல்

கல்லுள் (1)

கல்லுள் இருந்த கனல் ஒளியை காரணமாய் – அழுகணி:3 38/1
மேல்

கல்லுளி (2)

கொடுத்தாரே கல்லுளி என்றே விதித்து – கல்லுளி:13 62/2
கல்லுளி சித்தன் என்றேதான் – கல்லுளி:13 63/1
மேல்

கல்லை (5)

வெய்ய வினைகள் செய்யாதே கல்லை
வீணில் பறவைகள் மீதில் எய்யாதே – கடுவெளி:10 26/3,4
உண்ட கல்லை எச்சில் என்று உள் எறிந்து போடுறீர் – சிவவாக்கியர்:24 151/1
ஓசையுள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே – சிவவாக்கியர்:24 434/1
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் – சிவவாக்கியர்:24 434/2
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே – சிவவாக்கியர்:24 520/1
மேல்

கல்லையும் (1)

பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அது என்று நீர் – சிவவாக்கியர்:24 237/1
மேல்

கல்வி (7)

பொய்யான கல்வி கற்று பொருள் மயக்கம் கொள்ளாமல் – இடைக்காட்டு:5 61/1
மெய்யான ஞான கல்வி விரும்புவாய் கல்மனமே – இடைக்காட்டு:5 61/2
சாகாது இருப்பதற்கு தான் கற்ற கல்வி அன்றோ – இடைக்காட்டு:5 66/1
வாகான மெய் கல்வி வகுத்து அறி நீ கல்மனமே – இடைக்காட்டு:5 66/2
கல்வி மயக்கம் கடந்து எல்லாம் – கஞ்சமலை:9 14/1
கல்வி நிறை வாலைப்பெண் காதலி என்று ஓதுகின்ற – கொங்கணி:18 1/1
சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம் சுருதி அரு கல்வி ஒப்பம்செய்வோம் – பாம்பாட்டி:32 122/2
மேல்

கல்வியும் (1)

ஓதிவைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும்
மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை – சிவவாக்கியர்:24 152/1,2
மேல்

கல்வியோ (1)

நாடு கண்டு நின்றதோ நாவு கற்ற கல்வியோ
வீடு கண்டு விண்டிடின் வெட்டவெளியும் ஆனதே – சிவவாக்கியர்:24 382/3,4
மேல்

கல (1)

மீனும் இருக்குது தூரணியில் இதை மேய்ந்து திரியும் கல சாவல் – கொங்கணி:18 54/1
மேல்

கலக்க (3)

கற்புள்ள மாதை கலக்க நினைக்கினும் – குதம்பை:17 86/1
செத்துப்போய் கூட கலக்க வேண்டும் அவன் தேவர்களுடனே சேர வேண்டும் – கொங்கணி:18 100/2
காட்சியான வஸ்துவுடன் கலக்க சேர்த்து – பாம்பாட்டி:32 91/2
மேல்

கலக்கம் (3)

கலந்திட்டேன் ஒரு வரையில் நாத ஓசை கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 60/1
கறைந்திட்ட ஊசரத்துக்கு ஏற்ற உப்பை காணாமல்போனதினால் கலக்கம் ஆச்சு – சூரியானந்தர்:25 2/3
கலக்கம் அற பார்த்தே கரை – பட்டினத்து:30 14/4
மேல்

கலக்கமாய் (1)

உக்கிலே ஒளி கலந்து யுகங்களும் கலக்கமாய்
புக்கிலே புகுந்த போது போனவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 414/3,4
மேல்

கலக்கில் (1)

சிறு தவளை தான் கலக்கில் சித்திரத்தின் நிழல் மறையும் – இடைக்காட்டு:5 90/1
மேல்

கலக்கின் (1)

மறு வானைத்தான் கலக்கின் மதி மயங்கும் மட அனமே – இடைக்காட்டு:5 90/2
மேல்

கலகத்தை (1)

காமத்தை விட்டிடடா கலகத்தை வெட்டிடடா கருநொச்சி கவசத்தில் காமினியை கட்டிடடா – காரைச்சித்தர்:16 23/1
மேல்

கலகலென்ன (1)

சொன்ன வகை-தனை அறிந்து மார்க்கண்டேயன் சொல்லுவான் குழந்தையவன் கலகலென்ன
அன்னை-தனை முகம் பார்த்து மாலை நோக்கி அரிகரி ஈசர் மொழிக்கு உரை நீர் சொல்வீர் – காகபுசுண்டர்:14 116/2,3
மேல்

கலங்காத (1)

கற்புடையான் என்ன கலங்காத நெஞ்சுகொண்ட – திரிகோண:27 33/1
மேல்

கலங்காதே (2)

கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக்கேட்டு கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே – அகத்தியர்:1 31/4
காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணும் கலங்காதே மெய் மயக்கம் மெத்த ஆகும் – கருவூரார்:12 13/1
மேல்

கலங்காமல் (3)

கலங்காமல் தாம் பிரமம் என்றே எண்ணி கவடற்று நிரந்தரம் வேதாந்தம் பார்த்தே – கைலாயக்கம்பளி:19 161/1
கனிந்திட்ட கனிவாலே வீரத்தாலே கலங்காமல் சமாதியுற்று கயிலாயத்திற் – கைலாயக்கம்பளி:19 189/3
காண் இந்தப்படி எல்லாம் கண்டுகொண்டு கலங்காமல் இருக்காமல் யுகமே கோடி – கைலாயக்கம்பளி:19 202/1
மேல்

கலங்கி (4)

புலன்கள் ஐந்தும் பொறி கலங்கி பூமி மேல் விழுந்ததும் – சிவவாக்கியர்:24 113/3
இலம் கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 113/4
கலங்கி விதிர்விதிர்த்து கண்ணீர் ஒழுக – திரிகோண:27 64/1
கலங்கி அழுதாரடி – புண்ணாக்கு:33 12/3
மேல்

கலங்கிட (1)

வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலங்கிட
செம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே – சிவவாக்கியர்:24 156/3,4
மேல்

கலங்கிடாரே (1)

காசை என்றே என்னென்ன கார்யம் வந்தும் கைவிட்ட துக்கம் வந்தும் கலங்கிடாரே – கைலாயக்கம்பளி:19 160/4
மேல்

கலங்கினார் (1)

கன்னி இவள் என்று உரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தர் ப்ரபோ மனம் சற்றே கலங்கினார் பின் – காகபுசுண்டர்:14 142/1
மேல்

கலங்கு (1)

கம்பம் அற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ – சிவவாக்கியர்:24 44/2
மேல்

கலங்குகின்ற (1)

கரு இருந்து வாசலால் கலங்குகின்ற ஊமைகாள் – சிவவாக்கியர்:24 64/1
மேல்

கலங்கும் (2)

தேராத நோய்கள் எலாம் தினம் உண்டாகும் திசை கலங்கும் பூகம்ப திறமே சாடும் – காரைச்சித்தர்:16 16/2
கலங்கும் கலவி கருத்து இற்றால் தான் கொடுப்பான் – பட்டினத்து:30 95/3
மேல்

கலங்குமோ (1)

கம்பம் அற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ
இன்பம் அற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ – சிவவாக்கியர்:24 44/2,3
மேல்

கலச்சையாக்கி (1)

மறிந்து இந்த புத்ராதி பாசத்தாலே மாயம் வந்து முட்டையிலே கலச்சையாக்கி
செறிந்த வதை அடிச்சக வேதாந்தம் பார்த்து சீராக நிற்கிறதே செம்மையாகும் – கைலாயக்கம்பளி:19 159/2,3
மேல்

கலசத்தினுள் (1)

கலசத்தினுள் விழ பால் கற நிறை கண்டத்தின் உள் விழ பால் கற – இடைக்காட்டு:5 110/2
மேல்

கலத்தில் (1)

கலத்தில் வார்த்துவைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால் – சிவவாக்கியர்:24 39/1
மேல்

கலத்திலே (1)

கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ – சிவவாக்கியர்:24 39/2
மேல்

கலத்தினாய் (1)

உறை கலத்தினாய் போல உள்ள மலம் எல்லாம் – பட்டினத்து:30 75/1
மேல்

கலத்தை (1)

கலத்தை அலங்கரித்து பெண்கள் தலைவிரித்து – புண்ணாக்கு:33 12/1
மேல்

கலந்த (15)

கண்டிலேன் ஆச்சரியம் குமாரனே பார் கலந்த நல் சென்மம் இவர் கைலாயம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 190/1
எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 124/4
கண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே – சிவவாக்கியர்:24 151/3
உரு கலந்த பின் அலோ உன்னை நான் அறிந்தது – சிவவாக்கியர்:24 202/1
திரு கலந்த போது அலோ தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 202/4
கண்ணினோடு சோதி போல் கலந்த நாத விந்துவும் – சிவவாக்கியர்:24 319/2
ஒக்க நின்று உடன் கலந்த உண்மை காண் அனாதியே – சிவவாக்கியர்:24 403/4
உறக்கம் நீ உணர்வு நீ உள் கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 410/3
கரு கலந்த காலமே கண்டு நின்ற காரணம் – சிவவாக்கியர்:24 467/1
உரு கலந்த போது அலோ உன்னை நான் உணர்ந்தது – சிவவாக்கியர்:24 467/2
கரு கலந்த காலமே கண்டிருந்த காரணா – சிவவாக்கியர்:24 493/1
உரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 493/2
தரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 493/3
குறியன் நெடியன் என கூறாதான் பொறி கலந்த – திரிகோண:27 21/2
தேடியே வாசி-தனை சேர்ந்து கலந்த பொருள் – பட்டினத்து:30 65/3
மேல்

கலந்தது (2)

உருத்தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே – சிவவாக்கியர்:24 147/1
யானும் நீயுமே கலந்தது என்ன தொன்மை ஈசனே – சிவவாக்கியர்:24 323/4
மேல்

கலந்ததே (1)

காணி கண்டு கோடியாய் கலந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 299/4
மேல்

கலந்தவாறு (1)

பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 16/2
மேல்

கலந்திட்டேன் (2)

கலந்திட்டேன் ஒரு வரையில் நாத ஓசை கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 60/1
கலந்திட்டேன் மூவரையில் காந்திக்குள்ளே கடுக வந்தேன் கொங்கணரை அழைத்திட்டீரே – கைலாயக்கம்பளி:19 60/3
மேல்

கலந்திட்டேனே (1)

காரப்பா குகை ஒன்று பட்டம்கட்டி கடும் குளிகை சோடிட்டு கலந்திட்டேனே – கைலாயக்கம்பளி:19 59/4
மேல்

கலந்திடவே (1)

முழங்கி கலந்திடவே – அழுகணி:3 192/3
மேல்

கலந்திருக்கும் (1)

காலான கண்டம் எனும் தானத்துள்ளே கலந்திருக்கும் போகம் அல்லோ இச்சாபோகம் – காகபுசுண்டர்:14 88/2
மேல்

கலந்திருந்த (1)

கலந்திருந்த இண்டுமடி – அழுகணி:3 55/2
மேல்

கலந்திருப்பது (1)

கண் இரண்டு மூடி கலந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 11/2
மேல்

கலந்திருப்பர் (1)

கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே – சிவவாக்கியர்:24 290/4
மேல்

கலந்திருப்பன் (1)

காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே – சிவவாக்கியர்:24 131/4
மேல்

கலந்து (33)

கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்து உருகி ஆடுமடா ஞானம் முற்றே – அகத்தியர்:1 12/4
மாய பொடி கலந்து வால் உழுவை நெய் ஊற்றி – அழுகணி:3 21/2
காரடா சுழுனையிலே மனம்தான் பாய்ந்து கலந்து ஐந்து பூதமும்தான் ஒன்றாய் போமே – காகபுசுண்டர்:14 11/4
காதமப்பா தூரம் அல்ல அந்தோ அந்தோ கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்து காணே – கைலாயக்கம்பளி:19 29/4
எண் ஏது நினைவு ஏது இங்கு அறிவும் ஏது ஏகமாய் கலந்து துத்தியிடத்தை காணே – கைலாயக்கம்பளி:19 30/4
காரப்பா விண்ணை என்றால் சாவார் கர்த்தர் காத்தாலே ஞான சித்தி கலந்து கூடும் – கைலாயக்கம்பளி:19 54/3
காரணமே உலகில் பெண்ணாசை போல கலந்து நின்ற சுகம் இல்லை கருதிக்கொண்டேன் – கைலாயக்கம்பளி:19 83/2
காணப்பா அன்னமயம் ஆகி நின்று கலந்து நின்ற புராணமய கோசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 177/1
கை என்று யோகத்தில் மௌனம் முட்ட கடும் சித்தி அறிவுமட்டும் கலந்து தாக்கு – கைலாயக்கம்பளி:19 195/2
வாச்சப்பா சந்திரனில் கலந்து போனால் மாளுகிற விதம் இதுதான் குளிர்ந்து போகும் – கைலாயக்கம்பளி:19 201/2
கண்டு நின்ற மாயையும் கலந்து நின்ற பூதமும் – சிவவாக்கியர்:24 67/1
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 80/4
வெள்ளையும் சிவப்பும் ஆகி மெய் கலந்து நின்றதே – சிவவாக்கியர்:24 90/4
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்றது எம்பிரான் – சிவவாக்கியர்:24 123/2
கண் களிக்க உள்ளுளே கலந்து புக்கு இருந்த பின் – சிவவாக்கியர்:24 124/2
காலை மாலை-தம்மிலே கலந்து நின்ற காலனார் – சிவவாக்கியர்:24 143/1
சேர் இரண்டு கண் கலந்து திசைகள் எட்டு மூடியே – சிவவாக்கியர்:24 145/3
மேல் இரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே – சிவவாக்கியர்:24 145/4
காயமான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே – சிவவாக்கியர்:24 154/2
கதிரதான காயகத்தில் கலந்து எழுந்த நாதமே – சிவவாக்கியர்:24 173/4
உரு கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 202/3
ஆறு பங்கயம் கலந்து அப்புற தலத்துளே – சிவவாக்கியர்:24 222/4
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை – சிவவாக்கியர்:24 280/3
அவனும் நானும் மெய் கலந்து அனுபவித்த அளவிலே – சிவவாக்கியர்:24 329/3
தளி உருக்கி நெய் கலந்து சகல சத்தி ஆனதும் – சிவவாக்கியர்:24 380/2
உண்மையாய் உரைக்க முத்தி உள் கலந்து இருந்ததே – சிவவாக்கியர்:24 404/4
உக்கிலே ஒளி கலந்து யுகங்களும் கலக்கமாய் – சிவவாக்கியர்:24 414/3
கரு புகுந்து காலமே கலந்து சோதி நாதனை – சிவவாக்கியர்:24 445/3
உரு கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 467/4
கைலாகு பாய கலந்து பல சமய – திரிகோண:27 69/1
சேர்ந்து இருவோரும் பாலும் தேனும் போலே கலந்து
வார்ந்ததிலே உள்ளுரிசி வாங்காமல் போங்காலம் – பட்டினத்து:30 57/1,2
கரந்து உன் அடி இணை கீழ் கலந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 41/2
கருணை திருவடியில் கலந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 169/2
மேல்

கலந்துவார் (1)

காது கண்கள் மூக்கு வாய் கலந்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/1
மேல்

கலந்தே (2)

சத்தியும் பரமும் தன்னுள் கலந்தே கோனே நிட்டை – இடைக்காட்டு:5 129/1
கார் அண்ட லலாடக்கண் திறந்த போது கண்கொள்ளா காட்சி எல்லாம் கலந்தே காட்டும் – காகபுசுண்டர்:14 37/3
மேல்

கலப்பது (1)

கழிவதுதான் கால் ஏது வாசி ஏது கைவிட்ட மைதுனத்தில் கலப்பது ஏது – கைலாயக்கம்பளி:19 89/3
மேல்

கலப்பிரேல் (1)

மச்சுமாளிகைக்குள்ளே மானிடம் கலப்பிரேல்
எச்சிலான வாசல்களும் ஏகபோகமாய்விடும் – சிவவாக்கியர்:24 393/2,3
மேல்

கலம் (2)

விழுதுகொண்ட ஆலை போல் நெட்டிட்டு ஏறி வெளி கடந்தே ஆறு கலம் கண்டு வாரேன் – கைலாயக்கம்பளி:19 58/2
நண்_கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார் – சிவவாக்கியர்:24 80/3
மேல்

கலவாதவாறது (1)

கடைந்த வெண்ணை மோரில் கலவாதவாறது போல் – பத்திரகிரி:31 176/1
மேல்

கலவி (2)

மாய கலவி வந்து மதிமயக்கமானேனடி – அழுகணி:3 26/2
கலங்கும் கலவி கருத்து இற்றால் தான் கொடுப்பான் – பட்டினத்து:30 95/3
மேல்

கலாதி (2)

கால் மாறி ஆட கலாதி கரண வித – திரிகோண:27 68/1
காமத்துக்கு ஆன கலாதி வேள் நூல் கற்ற – திரிகோண:27 86/1
மேல்

கலித (1)

வான் என்ற கலித கரி ஆச்சுதாச்சு மருவியதோர் சாத்திரத்தினாலே அப்பா – கைலாயக்கம்பளி:19 154/2
மேல்

கலிதான் (1)

காணப்பா சொரூபம் ஒன்று கலிதான் ஒன்று கையடங்காது அட்டமாசித்தி ஒன்று – கைலாயக்கம்பளி:19 116/1
மேல்

கலியாணி (1)

வணங்கியவர் வாய் புதைந்து நின்றார் பின்னே மாது கலியாணி என வசனித்தார்கள் – காகபுசுண்டர்:14 143/1
மேல்

கலியுகத்தில் (1)

யுகம் மாறிப்போச்சுதடா கலியுகத்தில் யோகியவன் நிலைமாறி புரண்டு போவான் – காரைச்சித்தர்:16 14/1
மேல்

கலை (18)

சந்தேகம் இல்லையடா புலத்தியன்னே சகல கலை ஞானம் எல்லாம் இதற்கு ஒவ்வாவே – அகத்தியர்:1 13/3
உடல் உயிரும் பூரண அடி முடியும் ஆச்சே உதித்த கலை நிலை அறிந்து பதியில் நில்லே – அகத்தியர்:1 32/4
கருத்துடனே அறிந்து கொண்டு கலை மாறாதே காரியத்தை நினைவாலே கருத்தில்கொள்ளு – அகத்தியர்:1 36/3
செம்பொன் கலை உடுத்தி சேல் விழிக்கு மை எழுதி – அழுகணி:3 5/2
போகாமல் நின்ற தேர் ஐயா நீதான் பூரணத்தின் ஆன கலை ஐந்தும் பெற்றே – இராமதேவர்:6 2/1
கலை நாலு போகிறதை எட்டில் சேரு கபடம் அற்ற தேகமடா கண்டு பாரே – காகபுசுண்டர்:14 28/4
கண்டுகண்டு மனம்தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டு இலையும் சேர்ந்து போகும் – காகபுசுண்டர்:14 29/1
காச்சென்று காச்சிவிடு மவுனம் கண்டு கலை மாறி நின்றிடமே கனக பீடம் – காகபுசுண்டர்:14 56/3
பருகு கலை மதிய பால் – பட்டினத்து:30 20/4
அலை மதி போலே தினமும் ஆனாய் கலை அறிந்து – பட்டினத்து:30 27/2
அறுபத்துநாலு கலை யாவும் அறிந்தோம் – பாம்பாட்டி:32 33/1
தந்திரம் புராணம் கலை சாற்றும் ஆகமம் – பாம்பாட்டி:32 98/2
ஆறு கலை குச்சுக்குள்ளே ஆடும் ஒருவன் – பாம்பாட்டி:32 106/1
நினைவே கனவு எனவும் தெளிந்து அந்த நினைவையும் மறந்து எழு கலை மறந்தே – மச்சேந்திர:34 10/1
நாலா கலை அறிந்தேன் என் பாட்டன் நந்தீசர் கிருபையால் சந்தோடம்கொண்டேன் – மச்சேந்திர:34 15/2
கலை அறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம் – வகுளிநாதர்:35 6/3
சீவ கலை இன்னது என்று நாட்டமுடன் தெரிவோம் – வகுளிநாதர்:35 10/4
உதறுகின்றபேர்கள் எல்லாம் உலகத்துள்ளே உதித்த கலை தம்முள்ளே அறிய மாட்டார் – வால்மீகி:36 7/3
மேல்

கலைக்கு (1)

பஞ்சரித்து பேசும் பல கலைக்கு எட்டா பொருளில் – பத்திரகிரி:31 98/1
மேல்

கலைக்கோடார் (1)

கருவூரார் இடைக்காடர் அத்திரி கலைக்கோடார் மச்சமுனி புலத்தியரே – மச்சேந்திர:34 2/2
மேல்

கலைகள் (5)

கலைகள் ஏதுக்கடி அகப்பேய் – அகப்பேய்:2 46/1
நாலாவகை கலைகள் அறிந்தாலும் – சங்கிலி:20 35/1
கலைகள் நூல்கள் ஞானமும் கருத்தில் வந்து உதிக்கவே – சிவவாக்கியர்:24 2/2
நேசாரும் கலைகள் எலாம் தானேயாகும் நிலையான ஓங்கார பீடமாகும் – திருமூலர்:28 6/3
ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன் பின் – பத்திரகிரி:31 135/1
மேல்

கலைதான் (1)

ஒன்றான பூரணமே இதுவே ஆச்சு உதித்த கலைதான் என்றும் இதுவே ஆச்சு – அகத்தியர்:1 29/1
மேல்

கலைபடும் (1)

கருத்தில் நூல் கலைபடும் கால நூல் கழிந்திடும் – சிவவாக்கியர்:24 130/3
மேல்

கலையால் (1)

பொய் கலையால் நடவாதே நல்ல – கடுவெளி:10 12/3
மேல்

கலையான (1)

காரணத்தை சொல்லுகிறேன் நினைவாய் கேளு கலையான பதினாறும் பூரணமே ஆகும் – அகத்தியர்:1 21/2
மேல்

கலையானது (1)

அதற்குமேல் ஒரு கலையானது அறிந்தோம் – பாம்பாட்டி:32 33/2
மேல்

கலையிலே (1)

தெருள் இருந்த கலையிலே தியங்கி நின்ற வலையிலே – சிவவாக்கியர்:24 367/3
மேல்

கலையும் (3)

பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன் பின் கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன் – அகத்தியர்:1 35/1
பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன் பின் கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன் – அகத்தியர்:1 35/1
பக்கம் இருந்து பல கலையும் சொல்வாளே – சதோகநாதர்:23 1/2
மேல்

கவ்வன (1)

கவ்வன தியானம் கருத்துவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 60/2
மேல்

கவ்வுமுற்றவாணர் (1)

மறந்ததே கவ்வுமுற்றவாணர் கையின் மேவியே – சிவவாக்கியர்:24 371/2
மேல்

கவசத்தில் (1)

காமத்தை விட்டிடடா கலகத்தை வெட்டிடடா கருநொச்சி கவசத்தில் காமினியை கட்டிடடா – காரைச்சித்தர்:16 23/1
மேல்

கவசம் (2)

சுண்ணமடி மேல் கவசம் ஆத்தாளே – அழுகணி:3 54/3
முக்கியமுடன் மேல் கவசம் ஆத்தாளே – அழுகணி:3 58/3
மேல்

கவசமே (1)

தனி கவசமே பூசி – அழுகணி:3 47/2
மேல்

கவடற்று (1)

கலங்காமல் தாம் பிரமம் என்றே எண்ணி கவடற்று நிரந்தரம் வேதாந்தம் பார்த்தே – கைலாயக்கம்பளி:19 161/1
மேல்

கவடு (1)

காலவட்டம் தங்கி மதி அமுத பாலை கண்டு பசியாற்றி மன கவடு நீக்கி – உரோம:7 1/3
மேல்

கவர் (2)

வேதை கவர் கோடியடி – அழுகணி:3 51/4
துலையா கவர் கோடி ஆத்தாளே – அழுகணி:3 69/3
மேல்

கவர்ச்சி (1)

அடடாடா அகிலாண்ட கவர்ச்சி ஏனோ அணுவுக்குள் மின்காந்தம் அமைந்தது ஏனோ – காரைச்சித்தர்:16 20/2
மேல்

கவர்ந்துமே (1)

சாதனை செய்து எத்தி சொத்து தந்ததை கவர்ந்துமே
காத தூரம் ஓடி செல்வர் காண்பதும் அருமையே – சிவவாக்கியர்:24 538/3,4
மேல்

கவலை (2)

கண்டு அறிந்துகொண்டேன் கவலை விட்டேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 40/2
கல்லான நெஞ்சே கவலை கருத்தாகி – பட்டினத்து:30 14/1
மேல்

கவலைப்படுவார் (1)

கவலைப்படுவார் கடத்தி சிவயோக – திரிகோண:27 80/2
மேல்

கவலையினால் (1)

ஓயா கவலையினால் உள் உடைந்து வாடாமல் – பத்திரகிரி:31 5/1
மேல்

கவலையும் (1)

எல்லா கவலையும் அற்று இன்புற்று இருப்பதுவே – அழுகணி:3 109/3
மேல்

கவன (2)

கோன் என்ற வாத சித்தி கவன சித்தி கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே – சட்டைமுனி:21 2/4
கவன குளிகை கொண்டு அதனாலே ககன மார்க்கம்-தனிலே கவனமாய் சென்று – மச்சேந்திர:34 13/1
மேல்

கவனம் (1)

கவனம் அற நின்று கருதின் புவனம் எல்லாம் – பட்டினத்து:30 58/2
மேல்

கவனமாக (1)

கூடுவதென் குணம் அறிந்து மனம் ஒன்றாக கூத்தாடி திரியாமல் கவனமாக
பாடுவது பல நூலை படித்திடாமல் பராபரத்தின் உச்சி நடு வெளியே சென்றே – காகபுசுண்டர்:14 38/1,2
மேல்

கவனமாய் (1)

கவன குளிகை கொண்டு அதனாலே ககன மார்க்கம்-தனிலே கவனமாய் சென்று – மச்சேந்திர:34 13/1
மேல்

கவனமுற்று (1)

ரிஷி என்ன ரசவித்தை அறிந்தார் உண்டோ நிமிடத்தில் கவனமுற்று திரிந்தார் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/2
மேல்

கவிக்கு (1)

மாசியது அற்றக்கால் கவிக்கு முன்னே மக்களே இந்த பார் என்று காட்டி – கைலாயக்கம்பளி:19 184/2
மேல்

கவிகை (1)

வண் கவிகை ஆலவட்டம் மற்றும் சின்னமும் – பாம்பாட்டி:32 47/2
மேல்

கவிந்ததடி (1)

எட்டமதி போல் எலும்பு வளர்ந்து கவிந்ததடி
எட்டிரண்டும் ஒன்று இருந்தவர்க்கு வீடாச்சு – அழுகணி:3 121/2,3
மேல்

கவிழ்ந்த (3)

மண்கலம் கவிழ்ந்த போது வைத்துவைத்து அடுக்குவார் – சிவவாக்கியர்:24 80/1
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார் – சிவவாக்கியர்:24 80/2
நண்_கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார் – சிவவாக்கியர்:24 80/3
மேல்

கவிழ்ந்துபோம் (1)

கவிழ்ந்துபோம் அப்போது அடியேன் அங்கே கருத்துவைத்து தியானம் ஒரு தியானம் உண்டு – காகபுசுண்டர்:14 133/1
மேல்

கவிழ்ந்துபோமே (1)

கேளப்பா இது கேளாய் எவரும் செல்வார் ஓகோகோ அண்டம் எல்லாம் கவிழ்ந்துபோமே – காகபுசுண்டர்:14 132/4
மேல்

கவுச்சது (1)

நீச்சு கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள் – குதம்பை:17 64/1
மேல்

கழண்டு (1)

வித்து உயிர் எல்லாம் கழண்டு விண் அடைந்ததே மனமே – பட்டினத்து:30 58/3
மேல்

கழல் (4)

மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே – சிவவாக்கியர்:24 61/4
மட்டு உலாவு தண் துழாய் அலங்கலாய் புனல் கழல்
விட்டு வீழில் தாக போக விண்ணில் கண்ணில் வெளியினும் – சிவவாக்கியர்:24 266/1,2
வீசி மேல் நிமிர்ந்த தோளி இல்லை ஆக்கினாய் கழல்
ஆசையால் மறக்கலாது அமரர் ஆகல் ஆகுமே – சிவவாக்கியர்:24 273/3,4
மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே – சிவவாக்கியர்:24 410/4
மேல்

கழற்றி (1)

உடக்கை கழற்றி உனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 47/2
மேல்

கழறாமல் (1)

கழறாமல் கடிந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 57/4
மேல்

கழறும் (1)

கழறும் கிளி மொழி காலம் சென்றால் அது – குதம்பை:17 74/1
மேல்

கழன்ற (2)

உடல் கிடந்து உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர் – சிவவாக்கியர்:24 83/4
கருவில் நாதம் உண்டு போய் கழன்ற வாசல் ஒன்பதும் – சிவவாக்கியர்:24 88/3
மேல்

கழன்றது (1)

பையோடே கழன்றது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 62/4
மேல்

கழன்றதே (1)

தேசிகன் கழன்றதே திரி முனையின் வாலையில் – சிவவாக்கியர்:24 361/1
மேல்

கழன்றிடான் (1)

கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும் – சிவவாக்கியர்:24 331/2
மேல்

கழன்று (1)

தங்கலாம் தேகமது அறியாமல்தான் சட்டையுமே கழன்று மிக தங்கம் போலே – காகபுசுண்டர்:14 31/3
மேல்

கழன்றுபோகும் (1)

தேன் என்ற சட்டைகளும் கழன்றுபோகும் தேனுக்கும் தேவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 52/4
மேல்

கழன்றுவிடும் (1)

மாமிசமானால் எலும்பும் உண்டு சதை வாங்கி ஓடு கழன்றுவிடும்
ஆமிசம் இப்படி சத்தி என்றே விளையாடி கும்மியடியுங்கடி – கொங்கணி:18 70/1,2
மேல்

கழி (2)

கன தனத்து மாதர் கழி காதல் கொண்டே – பட்டினத்து:30 67/1
கழி எடுத்து போடும் முன் கண்ணால் – பட்டினத்து:30 76/4
மேல்

கழிக்கும் (1)

உரு கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 78/4
மேல்

கழித்து (4)

இருந்து வீண்காலம்தான் கழித்து
சொந்த சடலம் எது என பார்த்திடில் – சங்கிலி:20 19/2,3
சில நாள்கள் கழித்து அந்த மண் எடுத்து – சங்கிலி:20 22/2
காலம் கழித்து கடைவாயில் பால் உறும் முன் – பட்டினத்து:30 76/1
பாதை-தனை கழித்து பயனடைவது எக்காலம் – பத்திரகிரி:31 44/2
மேல்

கழிந்த (2)

கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 23/2
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 125/2
மேல்

கழிந்திடும் (1)

கருத்தில் நூல் கலைபடும் கால நூல் கழிந்திடும்
திருத்தி நூல் கரவறும் சிவாய அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 130/3,4
மேல்

கழிந்திடுவார் (1)

கழிந்திடுவார் பாவத்தால் என்று சொல்லும் கட்டிய நால் வேதம் அறு சாத்திரங்கள் – அகத்தியர்:1 20/1
மேல்

கழிந்துபோய் (1)

நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் – சிவவாக்கியர்:24 4/2,3
மேல்

கழிப்பவரே (1)

தவம் அவமா கழிப்பவரே சலனமதில் வருவார் – இடைக்காட்டு:5 114/2
மேல்

கழியக்கழிய (1)

கழியக்கழிய கடல் உயிர் தேய்பிறை கண்டும் இருந்து – திருவள்ளுவர்:29 7/3
மேல்

கழியாமல் (1)

காணப்பா மும்மணி கைலாய வர்க்கம் கழியாமல் பிள்ளைகட்கே மற்றோர்க்கு இல்லை – கைலாயக்கம்பளி:19 118/1
மேல்

கழிவதுதான் (1)

கழிவதுதான் கால் ஏது வாசி ஏது கைவிட்ட மைதுனத்தில் கலப்பது ஏது – கைலாயக்கம்பளி:19 89/3
மேல்

கழிவதுவும் (1)

வீணாள் கழிவதுவும் விளையாட்டே சுடலை சேரும் வரை அழுவதும் விளையாட்டே – கதேந்திர:11 12/1
மேல்

கழுகு (2)

காகம் கழுகு களித்து உண்ணும் மேனிக்கு – குதம்பை:17 69/1
கண்டிருந்தும் அந்த காக்கையுமே அஞ்சி கழுகு கொன்றது பாருங்கடி – கொங்கணி:18 57/2
மேல்

கழுகும் (1)

நாயும் நரியும் பெரிய பேயும் கழுகும்
நமது என்றே தின்னும் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 63/3,4
மேல்

கழுத்தறுக்கப்பார்த்தாள் (1)

பண்ணாத பண கோடி பண்ணி வைத்தாள் பார்த்திருந்து கழுத்தறுக்கப்பார்த்தாள் பாவி – கருவூரார்:12 27/3
மேல்

கழுத்தில் (1)

ஈண் எருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல் – சிவவாக்கியர்:24 153/1
மேல்

கழுத்திலே (1)

கழுத்திலே மயேஸ்வரனும் உண்டு கண் கண்டு பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 33/2
மேல்

கழுத்தையும் (1)

கழுத்தையும் நிமிர்த்தி நல்ல கண்ணையும் விழித்து நீர் – சிவவாக்கியர்:24 66/1
மேல்

கழுவி (1)

சமூலம் கழுவி நன்றாய் ஆத்தாளே – அழுகணி:3 97/1
மேல்

கழுவியதும் (1)

குணமாய் கழுவியதும் விளையாட்டே ஈமம் கொண்டுபோய் சுட்டதுவும் விளையாட்டே – கதேந்திர:11 10/2
மேல்

கழுவினும (1)

நாளும் கழுவினும தன் நாற்றம் போமோ – பாம்பாட்டி:32 65/2
மேல்

கழைகள் (1)

கடத்துகின்ற தோணி-தனை கழைகள் குத்தி விட்டால் போல் – பத்திரகிரி:31 164/1
மேல்

கள் (4)

காட்டி மயங்கியே கள் குடியாதே – கடுவெளி:10 30/2
கள்ளம் கள் காமம் கொலைகள் கபடங்கள் – குதம்பை:17 84/1
கள் குவைகள் போலவும் கடிந்து நின்ற காட்சியே – சிவவாக்கியர்:24 362/4
கஞ்சா அபினியுடன் கள் உண்டே வாடாமல் – பத்திரகிரி:31 36/1
மேல்

கள்வனை (1)

காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை
நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 280/3,4
மேல்

கள்ள (12)

கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே – அழுகணி:3 125/2
கள்ள கண் கட்டியடி என் ஆத்தாளே – அழுகணி:3 145/2
கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே – அழுகணி:3 166/2
கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே – அழுகணி:3 198/2
கள்ள புலன் என்னும் காட்டை வெட்டி – கடுவெளி:10 15/3
கள்ள உள்ளமே இருந்து கடந்த ஞானம் ஓதுவீர் – சிவவாக்கியர்:24 495/1
கள்ள கருத்தால் கருதாதே மெள்ளமெள்ள – பட்டினத்து:30 38/2
கள்ள கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு – பத்திரகிரி:31 76/1
கள்ள மனம் தெளிந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 140/2
கள்ள மனம்-தன்னை தள்ளி கண்டுகொண்டு அன்பாய் – பாம்பாட்டி:32 13/3
கள்ள புலன் கட்டறுத்து காலகாலனை – பாம்பாட்டி:32 89/3
கள்ள புலனை கடிந்து விட்டு கண்ணுக்கு மூக்கு மேல் காண நின்று – பாம்பாட்டி:32 115/3
மேல்

கள்ளதோ (1)

கச்சத்தான் நிச்சயமாய் கள்ளதோ மெச்சத்தான் – பட்டினத்து:30 26/2
மேல்

கள்ளம் (7)

உள் இருக்கும் கள்ளம் எல்லாம் ஓடிப்போம் கோனே – இடைக்காட்டு:5 119/2
ஐய்யம் இல்லை என அகங்காரம்தான் துள்ளும் ஐய்யையோ அகிலம் எலாம் கள்ளம் கள்ளம் – காரைச்சித்தர்:16 17/3
ஐய்யம் இல்லை என அகங்காரம்தான் துள்ளும் ஐய்யையோ அகிலம் எலாம் கள்ளம் கள்ளம்
துய்ய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர் தூல நெறி காட்டுகின்றார் எத்தர் எத்தர் – காரைச்சித்தர்:16 17/3,4
கள்ளம் கள் காமம் கொலைகள் கபடங்கள் – குதம்பை:17 84/1
கள்ளம் உள் அறுத்த போது கதியிது அன்றி காண்கிலீர் – சிவவாக்கியர்:24 495/2
கள்ளம் எலாம் விட்டு கரைந்துகரைந்து உருகி – பட்டினத்து:30 6/3
கள்ளம் கொலை காமமாதி கண்டித்த எல்லாம் – பாம்பாட்டி:32 71/1
மேல்

கள்ளமும் (1)

கள்ளமும் தீராதே அகப்பேய் – அகப்பேய்:2 30/3
மேல்

கள்ளர் (2)

கள்ளர் பயம் எனக்கு கால் தூக்கவொட்டாமல் – அழுகணி:3 23/1
கள்ளர் பயம் எனக்கே என் கண்ணம்மா – அழுகணி:3 23/4
மேல்

கள்ளரப்பா (1)

திரிவார்கள் திருடரப்பா கோடாகோடி தேசத்தில் கள்ளரப்பா கோடாகோடி – அகத்தியர்:1 4/3
மேல்

கள்ளரை (1)

கள்ளரை போல் மயங்காதே மவுனத்து ஊன்று கண்ணினையும் திறக்காதே கருதி பாரே – கருவூரார்:12 9/4
மேல்

கள்ளவாசலை (3)

கள்ளவாசலை திறந்து காண வேணும் அப்பனே – சிவவாக்கியர்:24 261/4
கள்ளவாசலை திறந்து காண வேண்டும் மாந்தரே – சிவவாக்கியர்:24 376/4
கள்ளவாசலை திறந்து காண வேண்டும் மாந்தரே – சிவவாக்கியர்:24 519/4
மேல்

கள்ளவேடம் (2)

கள்ளவேடம் புனையாதே பல – கடுவெளி:10 34/1
கள்ளவேடம் இட்டது ஏது கண்ணை மூடிவிட்டது ஏது – சிவவாக்கியர்:24 213/3
மேல்

கள்ளனடி (2)

அஞ்சாத கள்ளனடி ஆரும் அற்ற பாவியடி – அழுகணி:3 27/1
உள்ளுரையில் கள்ளனடி உபாயம் பல பேசி – அழுகணி:3 145/1
மேல்

கள்ளனை (1)

கட்டடா நீ சிக்கென களவு அறிந்த கள்ளனை – சிவவாக்கியர்:24 205/4
மேல்

கள்ளிக்கு (1)

தாங்கியே திருகு கள்ளிக்கு உள்ளே வைத்து தமர் வாயை தான் மூடி சாபம் தீர்த்தே – காகபுசுண்டர்:14 73/2
மேல்

கள்ளியைத்தான் (1)

ஓங்கியே திங்களும்தான் மூன்று சென்றால் உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு – காகபுசுண்டர்:14 73/3
மேல்

கள்ளுண்டவன் (1)

கள்ளுண்டவன் போல் களி தரும் ஆனந்தமதால் – பத்திரகிரி:31 219/1
மேல்

களக்கம் (1)

விடடாடா இவை எல்லாம் என்னே என்னே விளக்கிடுவாய் களக்கம் அற சொன்னேன் சொன்னேன் – காரைச்சித்தர்:16 20/4
மேல்

களங்கம் (2)

களங்கம் அற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே – சிவவாக்கியர்:24 415/4
களங்கம் அற உன் காட்சி கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 230/2
மேல்

களம் (1)

வேசரி களம் புரண்ட வெண்ணீறு ஆகும் மேனியே – சிவவாக்கியர்:24 537/4
மேல்

களவு (6)

மோட்சமது பெறுவதற்கு சூட்சம் சொன்னேன் மோகமுடன் பொய் களவு கொலை செய்யாதே – அகத்தியர்:1 2/1
கொலை களவு நீக்கிவிட வேணும் உலகில் – கல்லுளி:13 12/1
வேனென்ற பொய் களவு கொலைகள் செய்து வேசையர் மேல் ஆசைவைத்து வீணனாகி – காகபுசுண்டர்:14 24/3
கட்டடா நீ சிக்கென களவு அறிந்த கள்ளனை – சிவவாக்கியர்:24 205/4
மன்றின் ஊடு பொய் களவு மாறு வேறு செய்யினும் – சிவவாக்கியர்:24 277/2
கொலை களவு தீர்த்த குடோரி அலையாமல் – திரிகோண:27 61/2
மேல்

களவுகள் (1)

கூடிய பொய்களை சொல்லாதே பொல்லா கொலை களவுகள் செய்யாதே – கொங்கணி:18 91/1
மேல்

களவும் (1)

சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிட காற்று – பத்திரகிரி:31 127/1
மேல்

களவையும் (1)

களவையும் கேள்வையும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/1
மேல்

களாதீதத்தில் (1)

சகளாதீதம் கடந்து களாதீதத்தில் சாதித்தேன் தன் மனமாய் சார்ந்து போச்சு – காகபுசுண்டர்:14 110/3
மேல்

களி (4)

வெள்ளத்தின் மூழ்கி மிகு களி கூர்ந்து – கடுவெளி:10 23/4
களி சிறந்து நின்றதை கா நெஞ்சே வெளிச்சம் அற – பட்டினத்து:30 29/2
களி அழியும் காலத்துக்கே – பட்டினத்து:30 75/4
கள்ளுண்டவன் போல் களி தரும் ஆனந்தமதால் – பத்திரகிரி:31 219/1
மேல்

களிக்க (1)

கண் களிக்க உள்ளுளே கலந்து புக்கு இருந்த பின் – சிவவாக்கியர்:24 124/2
மேல்

களிக்கும் (1)

கண்டு களிக்கும் கருத்து ஒழிவது எக்காலம் – பத்திரகிரி:31 21/2
மேல்

களித்து (3)

காகம் கழுகு களித்து உண்ணும் மேனிக்கு – குதம்பை:17 69/1
கரவாமல் உளம் களித்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 22/4
கண்டு தொழுதே களித்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 89/4
மேல்

களித்துக்களித்து (2)

களித்துக்களித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 13/4
களித்துக்களித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 96/4
மேல்

களிந்த (1)

களிந்த இடம் நிராகாரம் ஒன்றும் இல்லை காட்டுந்தார் அறிவுகொண்டே உற்று காணே – கைலாயக்கம்பளி:19 22/4
மேல்

களிப்பார் (1)

காசினி வாழ்வினை மூடர் கண்டு களிப்பார்
மேல் நிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார் – பாம்பாட்டி:32 49/2,3
மேல்

களிம்பு (4)

செம்பினில் களிம்பு வந்த சீதரங்கள் போலவே – சிவவாக்கியர்:24 156/1
செம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே – சிவவாக்கியர்:24 156/4
கன்றல் நின்ற செம்பொனை களிம்பு அறுத்து நாட்டினால் – சிவவாக்கியர்:24 183/3
செம்பில் களிம்பு போல் சிவத்தை விழுங்க மிக – பத்திரகிரி:31 181/1
மேல்

களிமண்ணினால் (1)

களிமண்ணினால் ஒரு கப்பல் சேர்த்தே கனமான பாய்மரம் காண நாட்டி – பாம்பாட்டி:32 114/1
மேல்

களைத்திட்டு (1)

களைத்திட்டு போகாதீர் சொல்ல கேளும் கண்டமதில் விடம் பூண்டார்க்கு அலுவல் என்ன – காகபுசுண்டர்:14 125/2
மேல்

களைந்து (2)

பாசம் களைந்து பதியில் இருந்துகொண்டு – பட்டினத்து:30 47/1
துன்பம்-தனை களைந்து தூய வெளி ஊடுருவாய் – பட்டினத்து:30 56/3
மேல்

களைப்பாறேனோ (1)

தின்று களைப்பாறேனோ – அழுகணி:3 4/5
மேல்

களையதான (1)

வயலிலே முளைத்த செந்நெல் களையதான ஆறு போல் – சிவவாக்கியர்:24 279/1
மேல்

கற்கண்டு (1)

கன்னல்கட்டி என்றும் சீனி கற்கண்டு என்றும் – பாம்பாட்டி:32 57/3
மேல்

கற்கு (1)

திண்ணிய கற்கு திகழ் நகை பூட்டி தெரியல்கள் பலப்பல சார்த்தி – தடங்கண்:26 3/2
மேல்

கற்கோட்டை (2)

கற்கோட்டை எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 136/2
துலையாத கற்கோட்டை கட்டியிருந்து என்ன – கல்லுளி:13 7/4
மேல்

கற்சிப்பியையும் (1)

கூடியே உறவு அற்றே இருந்த தோஷம் கும்பியும் கற்சிப்பியையும் அறியான் பாவி – காகபுசுண்டர்:14 67/4
மேல்

கற்சிலையில் (1)

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி – பாம்பாட்டி:32 92/1
மேல்

கற்ப (5)

கற்ப வகை சொல்லுவனே – அழுகணி:3 76/4
மறவாமல் கற்ப வகை ஆத்தாளே – அழுகணி:3 84/1
கற்ப நிலையால் அலவோ கற்பகாலம் கடத்தல் – இடைக்காட்டு:5 64/1
கண்ணாகும் இந்த நூல் பதின்மூன்றுக்குள் கருவை ஒரு கற்ப முறை காட்டிவைத்தேன் – சூரியானந்தர்:25 8/2
மகத்துவ நிலை கற்ப வன்மை அல்லாது – பாம்பாட்டி:32 102/3
மேல்

கற்பகத்தில் (1)

காட்சி என்ன கற்பகத்தில் வசிக்குமாப்போல் காரணத்தை கண்ணாலே கண்டிருக்க – வால்மீகி:36 14/3
மேல்

கற்பகத்தை (3)

கண்ணுள் கருமணியை கற்பகத்தை காஞ்சனத்தை – இடைக்காட்டு:5 12/1
கரியதோர் முகத்தை ஒத்த கற்பகத்தை கைதொழ – சிவவாக்கியர்:24 2/1
கற்பகத்தை ஆண்டிடுமோ காண் – திருவள்ளுவர்:29 10/4
மேல்

கற்பகமும் (1)

காட்டில் என்ன நாட்டில் என்ன மவுனம் கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி – காகபுசுண்டர்:14 63/3
மேல்

கற்பகாலம் (2)

கற்ப நிலையால் அலவோ கற்பகாலம் கடத்தல் – இடைக்காட்டு:5 64/1
கற்பகாலம் கடந்து ஆதி கர்த்தாவோடும் – பாம்பாட்டி:32 18/1
மேல்

கற்பங்கள் (5)

அற்பமாய் எண்ணியே கற்பங்கள் தேடி அலைவர் வெகு கோடி – ஏகநாதர்:8 26/1
தேசங்கள்-தோறும் கற்பங்கள் தேடி திரிவரோ தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 27/2
தன் தேகம் போகாமல் கற்பங்கள் தேடு – கல்லுளி:13 59/4
கற்பங்கள் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 216/2
கற்பங்கள் ஏதுக்கடி – குதம்பை:17 216/3
மேல்

கற்பங்கள்தான் (1)

சொற்பங்கள் அல்ல சுருதி முடிவு அல்லோ சொன்னது கற்பங்கள்தான் – ஏகநாதர்:8 26/2
மேல்

கற்பசித்தி (1)

அனுபோக கற்பசித்தி ஆத்தாளே – அழுகணி:3 108/1
மேல்

கற்பத்தை (1)

செல்வது என்ன கற்பத்தை மறந்திடாதே செந்தூரம் சேர்க்கையிலே சிதறிடாதே – சூரியானந்தர்:25 13/3
மேல்

கற்பது (1)

கல் ஆவின் பால் கறப்ப கற்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 199/2
மேல்

கற்பம் (13)

கற்பம் என்ன வெகுதூரம் போக வேண்டா கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா – அகத்தியர்:1 37/1
இ கற்பம் கொண்ட பின்பு – அழுகணி:3 84/4
மறு கற்பம் கொண்டிடுவாய் – அழுகணி:3 86/4
இருக்கலாம் செடி பூடு கற்பம் இல்லை ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில் – காகபுசுண்டர்:14 58/1
யோகமுடன் கற்பம் உரைத்தேன் ஈரெட்டினில் – காகபுசுண்டர்:14 160/1
கான் என்ற மனத்தின் சாதகத்தை கேளு கற்பம் உண்ண வந்து உண்ணால் வாசி-தோறும் – கைலாயக்கம்பளி:19 108/2
சொக்கி அல்லோ அறிவை விட்டே அகண்டம் ஏறி துயர் அறவே சமாதியுள்ளே கற்பம் உண்டு – கைலாயக்கம்பளி:19 113/1
குறியாக கற்பம் எல்லாம் ஏறி பார்த்து கூறாத பூரணத்தை காண்பேன் என்று – கைலாயக்கம்பளி:19 119/3
மாறினால் சென்று மணம் பிடித்து சென்றார் வரை மூன்றும் கடக்க ஒரு கற்பம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 120/4
சொல்லிடமாய் ஞானம் உண்டோ குளிகை உண்டோ சூட்சித்த கற்பம் உண்டோ வாசி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/1
மார்க்கம் என்ன எனை ஈன் கைலாய மூர்த்தி மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன் – கைலாயக்கம்பளி:19 133/1
நாடினேன் கற்பம் ஒன்று மூவரையில் தாண்டி நலமாக நாலு வரைக்குள்ளே சென்றேன் – கைலாயக்கம்பளி:19 140/3
கற்பம் எனும் வாளினாலே கடிந்துவிட்டோம் – பாம்பாட்டி:32 80/2
மேல்

கற்பம்தானே (1)

எத்தியே திரியாமல் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியும்தான் கற்பம்தானே – காகபுசுண்டர்:14 15/4
மேல்

கற்பமடா (1)

தான் என்ற கற்பமடா மது உண்டக்கால் சஞ்சார சமாதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 16/1
மேல்

கற்பமடி (1)

சித்திபெற்ற கற்பமடி ஆத்தாளே – அழுகணி:3 100/1
மேல்

கற்பமதில் (1)

கட கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னி இவள் சிறு வாலை கன்னிதானே – காகபுசுண்டர்:14 141/4
மேல்

கற்பமது (3)

அரு என்ன மகார வித்தை முட்டிக்கொண்டு ஆதி வித்தை கற்பமது உண்டு பாரே – கைலாயக்கம்பளி:19 64/4
சொல்லப்பா கற்பமது கண்டத்து எய்தும் சுட்டி நின்று திடப்படுதல் மெத்த நன்று – கைலாயக்கம்பளி:19 175/3
கற்பமது சாப்பிட்டு உடல் வளர்த்துக்கொண்டோம் – வகுளிநாதர்:35 7/4
மேல்

கற்பமதை (3)

ஆனதொரு கற்பமதை
குமுத ஒலி உள்நாக்கில் ஆத்தாளே – அழுகணி:3 80/2,3
உற்றதொரு கற்பமதை ஆத்தாளே – அழுகணி:3 85/1
வேதாள கற்பமதை ஆத்தாளே – அழுகணி:3 87/1
மேல்

கற்பவிதி (1)

சட்டமுனி கற்பவிதி நூறு அதனை – கல்லுளி:13 50/1
மேல்

கற்பனை (7)

காலாகாலம் கடந்திடும் சோதியை கற்பனை கடந்த அற்புதத்தை – இடைக்காட்டு:5 6/1
கற்பனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 140/2
கற்பனை ஆகுமடி – குதம்பை:17 140/3
கற்பனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 152/2
கற்பனை ஆகுமடி – குதம்பை:17 152/3
கரு அரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்த பின் – சிவவாக்கியர்:24 77/3
ஒரு பொருள் விரிவாலே கண்டு அறிந்த உற்பனம் எல்லாம் விழலாம் கற்பனை என்றே – மச்சேந்திர:34 33/1
மேல்

கற்பனையது (1)

கண்டதே அங்கு நின்றேன் சிவசத்தி கற்பனையது என்று மகிழ்ந்து அப்புறம் சென்றேன் – மச்சேந்திர:34 17/1
மேல்

கற்பனையற்றதடி (1)

கற்பனையற்றதடி – அகப்பேய்:2 63/4
மேல்

கற்பனையாகிய (1)

கற்பனையாகிய ஞாலம் அந்த – கஞ்சமலை:9 3/1
மேல்

கற்பனையும் (2)

கற்பனையும் மூன்று விதம் காரமாய் கொண்டேண்டி – அழுகணி:3 191/1
கற்பனையும் கபடமும் விளையாட்டே அதை காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 19/1
மேல்

கற்பாந்த (1)

காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை – குதம்பை:17 18/1
மேல்

கற்பாந்தம் (3)

கற்பாந்தம் வாழ்வாரடி குதம்பாய் – குதம்பை:17 170/2
கற்பாந்தம் வாழ்வாரடி – குதம்பை:17 170/3
கற்பாந்தம் கோடி காயம் இது வலுத்து – திருவள்ளுவர்:29 18/3
மேல்

கற்பு (3)

காணப்பா இவளுடைய கற்பு மெத்த கண்டவர்க்கு பெண்ணரசு நானே என்பாள் – கருவூரார்:12 3/1
வழக்கு அழிவுகள் சொல்லாதே கற்பு மங்கையர் மேல் மனம்வையாதே – கொங்கணி:18 90/1
கற்பு நிலை உள்ளில் கொண்டு எக்காலமும் வாழும் – பாம்பாட்டி:32 15/2
மேல்

கற்புக்கரசி (1)

கற்புக்கரசி என்ற கார பேர் விட்டு அகல – அழுகணி:3 154/1
மேல்

கற்புடையான் (1)

கற்புடையான் என்ன கலங்காத நெஞ்சுகொண்ட – திரிகோண:27 33/1
மேல்

கற்புள்ள (2)

கற்புள்ள மாதை கலக்க நினைக்கினும் – குதம்பை:17 86/1
கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற கற்பை அளித்தவரே வாழ்க – கொங்கணி:18 46/1
மேல்

கற்பூர (3)

கற்பூர சுண்ணமடி ஆத்தாளே – அழுகணி:3 51/1
கற்பூர சுண்ணாம்பாம் ஆத்தாளே – அழுகணி:3 55/1
காலையும் மாலையும் கண்டது கொண்டு கற்பூர தீபமுடன் – ஏகநாதர்:8 34/1
மேல்

கற்பூரத்தை (1)

அக்கினி கற்பூரத்தை அற விழுங்கிக்கொண்டது போல் – அழுகணி:3 195/1
மேல்

கற்பூரம் (3)

வீரமுடன் கற்பூரம் – அழுகணி:3 46/4
உப்பு சுண்ணம் கற்பூரம் ஆத்தாளே – அழுகணி:3 57/1
சாரை கோட்டைக்குள்ளே சாரம் சாரம் சார்ந்த நவசார கற்பூரம் பூரம் – காரைச்சித்தர்:16 27/1
மேல்

கற்பூவும் (2)

கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும் – அழுகணி:3 39/2
கற்பூவும் வாசனையும் கண்டது உண்டேயாமானால் – அழுகணி:3 39/3
மேல்

கற்பை (3)

கற்பை குலைத்தாண்டி – அழுகணி:3 144/3
கற்பை குலைத்தாண்டி – அழுகணி:3 188/3
கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற கற்பை அளித்தவரே வாழ்க – கொங்கணி:18 46/1
மேல்

கற்ற (7)

சாகாது இருப்பதற்கு தான் கற்ற கல்வி அன்றோ – இடைக்காட்டு:5 66/1
காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை கரை கற்ற சமயம் பொய் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/1
ஓதிவைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும் – சிவவாக்கியர்:24 152/1
மந்திரங்கள் கற்ற நீர் மரித்த போது சொல்விரோ – சிவவாக்கியர்:24 375/2
நாடு கண்டு நின்றதோ நாவு கற்ற கல்வியோ – சிவவாக்கியர்:24 382/3
முக்குணமும் கற்ற முதுகிழவி தொக்கு அறுத்து – திரிகோண:27 75/2
காமத்துக்கு ஆன கலாதி வேள் நூல் கற்ற
வாமத்தார்-பால் மனதுவையாதே நாமமிட்டு – திரிகோண:27 86/1,2
மேல்

கற்றதாலே (1)

கற்றதாலே ஈசர் பாதம் காணலாய் இருக்குமோ – சிவவாக்கியர்:24 458/3
மேல்

கற்றது (2)

கற்றது என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 106/2
கற்றது என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 106/3
மேல்

கற்றவர்க்கே (1)

கற்றவர்க்கே பல யோகம கனியும் பாரே கல்லாதவர் யோகம் எல்லாம் பொல்லா யோகம் – காரைச்சித்தர்:16 13/4
மேல்

கற்றவன் (1)

தண்ணலான வந்தவன் சகல புராணம் கற்றவன்
கண்ணனாக வந்தவன் காரணத்து உதித்தவன் – சிவவாக்கியர்:24 260/2,3
மேல்

கற்றறியாத (1)

சாத்திரம் கற்றறியாத சாமியார் தான் ஆகி – புண்ணாக்கு:33 10/1
மேல்

கற்றார்க்கு (2)

கற்றார்க்கு முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 52/2
கற்றார்க்கு முத்தியடி – குதம்பை:17 52/3
மேல்

கற்றாரும் (1)

கற்றாரும் மற்றாரும் தொண்ணூற்றோடு ஆறதிலே – அழுகணி:3 19/1
மேல்

கற்றால் (1)

ஞானநூல் கற்றால் என் தன் துறவுபூண்டால் என் – அழுகணி:3 109/1
மேல்

கற்றாலும் (1)

மென்மேலும் சாத்திரம் கற்றாலும் என்ன – கல்லுளி:13 6/2
மேல்

கற்றாவை (1)

கன்றை விடாது செல் கற்றாவை போல் வத்தை – குதம்பை:17 59/1
மேல்

கற்றாள் (1)

பாட தொழிலும் பல கற்றாள் நாடு அறிந்த – திரிகோண:27 72/2
மேல்

கற்றிருந்தவனும் (1)

கோயிலு மாடும் பறித்தவனும் கன்றி கூற்றுமே கற்றிருந்தவனும்
வாய் இல்லா குதிரை கண்டவனும் மாட்டு வகை தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 99/1,2
மேல்

கற்று (11)

பொய்யான கல்வி கற்று பொருள் மயக்கம் கொள்ளாமல் – இடைக்காட்டு:5 61/1
தோணாமல் மந்திரங்கள் அனந்தம் கற்று சுழுனை என்ற மூக்குநுனி-தன்னை பார்த்து – காகபுசுண்டர்:14 14/2
தொடக்காக நின்றவளும் இவளே மூலம் சூட்சம் எல்லாம் கற்று உணர்ந்தது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/2
பார் உலகில் ஆன்மாவின் ஞானம் தேட பல நூல்கள் கற்று அறிந்தும் தெளிவு இல்லாமல் – காரைச்சித்தர்:16 11/1
முத்தமிழ் கற்று முயங்கும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 224/1
பெரிய பேர்கள் சிறிய பேர்கள் கற்று உணர்ந்த பேர் எலாம் – சிவவாக்கியர்:24 2/3
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 375/1
கற்று இருப்பதே சரிதை கண்டுகொள்ளும் உம்முளே – சிவவாக்கியர்:24 419/4
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 424/1
மந்திரங்கள் கற்று நீர் மரித்த போது சொல்விரோ – சிவவாக்கியர்:24 424/2
வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார் – சிவவாக்கியர்:24 539/2
மேல்

கற்றுக்கொண்டே (1)

ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக்கொண்டே அறிந்தம் என்பார் மவுனத்தை அவனை நீயும் – அகத்தியர்:1 48/2
மேல்

கற்றே (2)

புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று பொய் பேசி சாத்திரங்கள் மிகவும் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோம் என்றே அறிவுகெட்டே ஊர்-தோறும் சுற்றிச்சுற்றி – கருவூரார்:12 16/1,2
நீச்சென்றும் நினைப்பு என்றும் ஏதும் காணார் நிர்மூடர் அனேக வித சாலம் கற்றே
ஆச்சென்றால் அதனாலே வருவது ஏது ஆத்தாளை பூசித்தோன் அவனே சித்தன் – கருவூரார்:12 18/2,3
மேல்

கற்றை (1)

கற்றை குழல் பார்வதிக்கும் கங்கணம் ஆனாய் – பாம்பாட்டி:32 22/3
மேல்

கற்றோம் (1)

கற்றோம் என்று எண்ணும் கசட்டை தொலைத்து – கஞ்சமலை:9 14/2
மேல்

கற்றோனே (1)

நேர்த்தியாய் என் நூல் கற்றோனே அவன் – கல்லுளி:13 66/3
மேல்

கற (24)

சாவாது இருந்திட பால் கற சிரம்-தன்னில் இருந்திடும் பால் கற – இடைக்காட்டு:5 107/1
சாவாது இருந்திட பால் கற சிரம்-தன்னில் இருந்திடும் பால் கற
வேவாது இருந்திட பால் கற வெறு வெட்டவெளிக்குள்ளே பால் கற – இடைக்காட்டு:5 107/1,2
வேவாது இருந்திட பால் கற வெறு வெட்டவெளிக்குள்ளே பால் கற – இடைக்காட்டு:5 107/2
வேவாது இருந்திட பால் கற வெறு வெட்டவெளிக்குள்ளே பால் கற – இடைக்காட்டு:5 107/2
தோயாது இருந்திடும் பால் கற முனை தொல்லை வினை அற பால் கற – இடைக்காட்டு:5 108/1
தோயாது இருந்திடும் பால் கற முனை தொல்லை வினை அற பால் கற
வாயால் உமிழ்ந்திடும் பால் கற வெறு வயிறார உண்டிட பால் கற – இடைக்காட்டு:5 108/1,2
வாயால் உமிழ்ந்திடும் பால் கற வெறு வயிறார உண்டிட பால் கற – இடைக்காட்டு:5 108/2
வாயால் உமிழ்ந்திடும் பால் கற வெறு வயிறார உண்டிட பால் கற – இடைக்காட்டு:5 108/2
நாறாது இருந்திடும் பால் கற நெடுநாளும் இருந்திட பால் கற – இடைக்காட்டு:5 109/1
நாறாது இருந்திடும் பால் கற நெடுநாளும் இருந்திட பால் கற
மாறாது ஒழுகிடும் பால் கற தலை மண்டையில் வளரும் பால் கற – இடைக்காட்டு:5 109/1,2
மாறாது ஒழுகிடும் பால் கற தலை மண்டையில் வளரும் பால் கற – இடைக்காட்டு:5 109/2
மாறாது ஒழுகிடும் பால் கற தலை மண்டையில் வளரும் பால் கற – இடைக்காட்டு:5 109/2
உலகம் வெறுத்திடும் பால் கற மிக ஒக்காளம் ஆகிய பால் கற – இடைக்காட்டு:5 110/1
உலகம் வெறுத்திடும் பால் கற மிக ஒக்காளம் ஆகிய பால் கற
கலசத்தினுள் விழ பால் கற நிறை கண்டத்தின் உள் விழ பால் கற – இடைக்காட்டு:5 110/1,2
கலசத்தினுள் விழ பால் கற நிறை கண்டத்தின் உள் விழ பால் கற – இடைக்காட்டு:5 110/2
கலசத்தினுள் விழ பால் கற நிறை கண்டத்தின் உள் விழ பால் கற – இடைக்காட்டு:5 110/2
ஏப்பம் விடாமலே பால் கற வரும் ஏமன் விலக்கவே பால் கற – இடைக்காட்டு:5 111/1
ஏப்பம் விடாமலே பால் கற வரும் ஏமன் விலக்கவே பால் கற
தீப்பொறி ஓய்ந்திட பால் கற பரசிவத்துடன் சாரவே பால் கற – இடைக்காட்டு:5 111/1,2
தீப்பொறி ஓய்ந்திட பால் கற பரசிவத்துடன் சாரவே பால் கற – இடைக்காட்டு:5 111/2
தீப்பொறி ஓய்ந்திட பால் கற பரசிவத்துடன் சாரவே பால் கற – இடைக்காட்டு:5 111/2
அண்ணாவின் மேல் வரும் பால் கற பேரண்டத்தில் ஊறிடும் பால் கற – இடைக்காட்டு:5 112/1
அண்ணாவின் மேல் வரும் பால் கற பேரண்டத்தில் ஊறிடும் பால் கற
விண் நாட்டில் இல்லாத பால் கற தொல்லை வேதனை கெடவே பால் கற – இடைக்காட்டு:5 112/1,2
விண் நாட்டில் இல்லாத பால் கற தொல்லை வேதனை கெடவே பால் கற – இடைக்காட்டு:5 112/2
விண் நாட்டில் இல்லாத பால் கற தொல்லை வேதனை கெடவே பால் கற – இடைக்காட்டு:5 112/2
மேல்

கறக்க (1)

காணப்பா மன அறையை மாறுக்குள்ளே கடைத்தேற போகாது கறக்க மெத்த – கைலாயக்கம்பளி:19 107/1
மேல்

கறக்குமடா (1)

கப்பு எல்லாம் நீங்குமடா காமதேனு கறக்குமடா காயத்ரி கனிவாம் க்ஷீரம் – காரைச்சித்தர்:16 25/4
மேல்

கறந்த (3)

கறந்த பால் முலை புகா கடைந்த வெண்ணை மோர் புகா – சிவவாக்கியர்:24 48/1
பறந்ததே கறந்த போது பாய்ச்சலூர் வழியிலே – சிவவாக்கியர்:24 366/1
கைச்சுதாவில் வைத்துடன் கறந்த பாலும் எச்சிலே – சிவவாக்கியர்:24 498/4
மேல்

கறந்தது (1)

கறந்தது ஐயா உலகம் எல்லாம் காம பாலை கால் அடியில் காக்கவைத்து சகல செந்தும் – காகபுசுண்டர்:14 140/3
மேல்

கறப்ப (1)

கல் ஆவின் பால் கறப்ப கற்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 199/2
மேல்

கறி (2)

கறி மிளகு அதில் பாதி – அழுகணி:3 93/2
கக்கிவிட்ட சோறு கறி கந்த மூலங்கள் – பாம்பாட்டி:32 75/1
மேல்

கறிக்கு (1)

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு இங்கு எய்திடாது போல் – பாம்பாட்டி:32 94/1
மேல்

கறிக்கையினால் (1)

இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம் இருக்கையில் புத்தி கறிக்கையினால்
சந்தோட வாலையை பாராமல் மனிதர் சாகிறது ஏதடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 39/1,2
மேல்

கறிச்சுவை (1)

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ – சிவவாக்கியர்:24 520/4
மேல்

கறுப்பன் (1)

சிறியன் பெரியன் சிவப்பன் கறுப்பன்
குறியன் நெடியன் என கூறாதான் பொறி கலந்த – திரிகோண:27 21/1,2
மேல்

கறுப்பு (1)

வெள்ளை கறுப்பு ஆமோ அகப்பேய் – அகப்பேய்:2 59/1
மேல்

கறைந்திட்ட (1)

கறைந்திட்ட ஊசரத்துக்கு ஏற்ற உப்பை காணாமல்போனதினால் கலக்கம் ஆச்சு – சூரியானந்தர்:25 2/3
மேல்

கன்ம (7)

கன்ம பல மாடுகளை கடை கட்டு கோனே மற்ற – இடைக்காட்டு:5 121/1
கன்ம திரய பசுவை கடையில் கட்டு கோனே – இடைக்காட்டு:5 121/2
கருவை அழித்து கன்ம தொழில் செய்குதல் – குதம்பை:17 208/1
பழுதிலாத கன்ம கூட்டம் இட்ட எங்கள் பரமனே – சிவவாக்கியர்:24 84/2
கன்ம தன்மம் ஆகும் ஈசர் காட்சிதானும் காணுமே – சிவவாக்கியர்:24 441/4
கருவிலே விழுந்து எழுந்த கன்ம வாதனை எலாம் – சிவவாக்கியர்:24 455/3
கன்ம சிந்தை வெயில் உழன்று கருத்து அமிழ்ந்த கசடரே – சிவவாக்கியர்:24 494/2
மேல்

கன்மங்கள் (2)

பேச முன் கன்மங்கள் சாமோ பல – கடுவெளி:10 16/3
யாகாதி கன்மங்கள் யாவும் சடங்குகள் – குதம்பை:17 203/1
மேல்

கன்மம் (2)

ககன பதமுற அ கன்மம் அருக – பட்டினத்து:30 1/3
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 213/2
மேல்

கன்மலைக்கும் (1)

கன்மலைக்கும் தானே கடவுளாய் பன் மலைக்கும் – திரிகோண:27 29/2
மேல்

கன்மலையில் (1)

கற்பம் என்ன வெகுதூரம் போக வேண்டா கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா – அகத்தியர்:1 37/1
மேல்

கன்மவினை (2)

காயசித்தியால் எனது கன்மவினை போக்கிய பின் – திருவள்ளுவர்:29 15/1
கன்மவினை கொண்ட காயம் கண்டனை பெறும் – பாம்பாட்டி:32 66/2
மேல்

கன்மவினையானால் (1)

கருக்குழியிலே பிறந்த கன்மவினையானால்
திருக்கு அறுக்க வேணும் தினம் – பட்டினத்து:30 24/3,4
மேல்

கன்மாயம் (1)

கன்மாயம் விட்டதடி கருத்தும் அழிந்தேண்டி – அழுகணி:3 161/1
மேல்

கன்மானுட்டானம் (1)

கன்மானுட்டானம் புரிந்தாலும் – சங்கிலி:20 33/2
மேல்

கன்யாகுமரி (1)

கைலாசம் வைகுந்தம் தெய்வலோகம் காசி கன்யாகுமரி என்றும் சேது என்றும் – அகத்தியர்:1 34/1
மேல்

கன்றல் (1)

கன்றல் நின்ற செம்பொனை களிம்பு அறுத்து நாட்டினால் – சிவவாக்கியர்:24 183/3
மேல்

கன்றாக (1)

கன்றாக உரைப்பு நிரந்தரமும் நினைவாய் காரண காரியங்கள் எல்லாம் தவிர்ந்துபோட்டு – கைலாயக்கம்பளி:19 165/3
மேல்

கன்றாவின் (1)

காணுகின்ற பூவில் உறை வாசம் போலும் கன்றாவின் பாலில் உள்ள நெய்யை போலும் – காகபுசுண்டர்:14 95/2
மேல்

கன்றி (1)

கோயிலு மாடும் பறித்தவனும் கன்றி கூற்றுமே கற்றிருந்தவனும் – கொங்கணி:18 99/1
மேல்

கன்று (2)

மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே – சிவவாக்கியர்:24 83/1
கதிக்கு நின்றது எவ்விடம் கன்று உறக்கம் எவ்விடம் – சிவவாக்கியர்:24 179/2
மேல்

கன்றை (4)

கன்றை விடாது செல் கற்றாவை போல் வத்தை – குதம்பை:17 59/1
சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 178/1
எருது இரண்டு கன்றை ஈன்ற வேகம் ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 292/2
ஆடு இரண்டு கன்றை ஈன்ற அம்பலத்துள் ஆடுதே – சிவவாக்கியர்:24 518/2
மேல்

கன்னங்கள் (1)

பொன்னாலே செய் ஆடி போன்ற உன் கன்னங்கள்
பின்னாலே ஒட்டிவிடும் குதம்பாய் – குதம்பை:17 79/1,2
மேல்

கன்னமிட்ட (1)

கன்னமிட்ட பேர் எலாம் கடந்து நின்ற திண்ணமே – சிவவாக்கியர்:24 192/4
மேல்

கன்னல்கட்டி (1)

கன்னல்கட்டி என்றும் சீனி கற்கண்டு என்றும் – பாம்பாட்டி:32 57/3
மேல்

கன்னனூர் (1)

மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய் விளங்கு கன்னனூர் பாதையிலே – கொங்கணி:18 49/1
மேல்

கன்னான் (1)

கன்னான் குகையிலே கால் மறிப்போம் கருமான் உலையிலே தீயை மூட்டுவோம் – பாம்பாட்டி:32 122/1
மேல்

கன்னி (11)

கன்னி அழித்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 144/2
கன்னி இளங்கமுகு என் ஆத்தாளே – அழுகணி:3 162/2
கன்னி அழித்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 188/2
காமி வெகு சாமி சிவகாமி ரூபி காண அரிது சிறுபிள்ளை கன்னி கன்னி – கருவூரார்:12 2/2
காமி வெகு சாமி சிவகாமி ரூபி காண அரிது சிறுபிள்ளை கன்னி கன்னி
ஆமி வளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர் அறிந்தாலும் மனம் அடக்கம் அறிய வேணும் – கருவூரார்:12 2/2,3
இறந்தது ஐயா இவ்வளவும் செய்த மாது எங்கு என்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி – காகபுசுண்டர்:14 140/4
கட கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னி இவள் சிறு வாலை கன்னிதானே – காகபுசுண்டர்:14 141/4
கன்னி இவள் என்று உரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தர் ப்ரபோ மனம் சற்றே கலங்கினார் பின் – காகபுசுண்டர்:14 142/1
கொன்னியவள் வாக்கு உரையாள் சிவமே கன்னி கொலு முகத்தில் நால்வரும் போய் வணங்கினாரே – காகபுசுண்டர்:14 142/4
கன்னி நின்ற இடம் கண்டால் அவனே ஞானி காட்டுவான் கேசரியை காட்டுவானே – கைலாயக்கம்பளி:19 10/4
பாரப்பா செகம் அனைத்தும் அண்டம் எல்லாம் பாங்கான சூழ்ச்சியில் வைத்திருந்த கன்னி
நேரப்பா இவளை விட்டு யோகம் பார்த்தேன் நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன் – கைலாயக்கம்பளி:19 35/1,2
மேல்

கன்னிக்கு (1)

காணப்பா மகார வரை நாத ஓசை கன்னிக்கு பீடமடா மவுன ஞானம் – கைலாயக்கம்பளி:19 38/1
மேல்

கன்னிதானே (1)

கட கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னி இவள் சிறு வாலை கன்னிதானே – காகபுசுண்டர்:14 141/4
மேல்

கன்னியானது (1)

கன்னியானது உள் இருக்க காதல்கொண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 481/2
மேல்

கன்னியுடை (1)

ஆமடா வடசாளி மைந்தன் என்றும் அருமையாம் கன்னியுடை மைந்தன் என்றும் – காகபுசுண்டர்:14 64/2
மேல்

கன (3)

நெடு வரை போலவே நீண்ட கன தனம் – குதம்பை:17 71/1
கருவும் கடந்த கன மாயன் குருவாகி – திரிகோண:27 24/2
கன தனத்து மாதர் கழி காதல் கொண்டே – பட்டினத்து:30 67/1
மேல்

கனக (4)

கனக தண்டிகை ஏறி திரிந்தாலும் என்ன – கல்லுளி:13 4/2
காச்சென்று காச்சிவிடு மவுனம் கண்டு கலை மாறி நின்றிடமே கனக பீடம் – காகபுசுண்டர்:14 56/3
கல் அறமே கனக மணி பூஷணங்கள் கமலத்தை காத்திடுவான் பத்ம யோகி – காரைச்சித்தர்:16 12/4
காட்டில் இருந்தாலும் கனக தவம்செய்தாலும் – புண்ணாக்கு:33 16/1
மேல்

கனகத்தன் (1)

சொல் கனகத்தன் பதியில் தோன்று – பட்டினத்து:30 81/4
மேல்

கனத்த (1)

கல் பஞ்சா பிட்டே கனத்த தவம்செய்ததினால் – சத்தியநாதர்:22 23/1
மேல்

கனம் (2)

கண்டெடுத்துக்கொள்வாய் கனம் – பட்டினத்து:30 66/4
கனம் கொண்ட கார்க்கோடகன் காண காட்டும் – பாம்பாட்டி:32 36/3
மேல்

கனமான (3)

கருதுவான் ஆலிலை மேல் துயில்வேன் யானும் கனமான சீவசெந்தும் அனந்த சித்தர் – காகபுசுண்டர்:14 41/1
சினம் என்னும் அங்கவடி சேர்த்து கனமான – திரிகோண:27 46/2
களிமண்ணினால் ஒரு கப்பல் சேர்த்தே கனமான பாய்மரம் காண நாட்டி – பாம்பாட்டி:32 114/1
மேல்

கனமேல் (1)

கல்லாலே வேலி கட்டி கனமேல் ஒளிவு கட்டி – அழுகணி:3 183/1
மேல்

கனல் (9)

காணுகின்ற ஓங்கார வட்டம் சற்று கனல் எழும்பி கண்ணினிலே கடுப்பு தோன்றும் – அகத்தியர்:1 44/1
கல்லுள் இருந்த கனல் ஒளியை காரணமாய் – அழுகணி:3 38/1
கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு காற்றை வெளிவிட்டக்கால் கருமம் தீதான் – உரோம:7 9/3
காற்றுடனே சேர்ந்து கனல் உருவை கண்ட வழி – பட்டினத்து:30 9/1
கனல் மதியும் கார் மிடறும் கதிரும் மதியும் – பட்டினத்து:30 88/3
ஓம கனல் வளர்த்தி உள் இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 146/2
கடலில் ஒளித்திருந்த கனல் எழுந்து வந்தால் போல் – பத்திரகிரி:31 168/1
வேயில் கனல் ஒளி போல் விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 171/2
கனல் எழுப்பி மூலமதை சுகமுடனே படித்தோம் – வகுளிநாதர்:35 6/4
மேல்

கனலதனை (1)

மூலத்தின் கனலதனை மூட்டி மூட்டி மூதண்ட முப்பூவின் பாத்திரத்தில் – காரைச்சித்தர்:16 24/1
மேல்

கனலாக (1)

காமன் கணை எனக்கு கனலாக வேகுதடி – அழுகணி:3 11/2
மேல்

கனலிட்டு (1)

கனலிட்டு எரித்திட்டால் காணலாம் வீட்டை – கடுவெளி:10 15/4
மேல்

கனலும் (1)

காற்றும் கனலும் கருத்து ஒன்றாய் பார்த்து அறிவால் – பட்டினத்து:30 89/2
மேல்

கனலை (2)

காத்து அயர்ந்து சேர்த்து கனலை கண் காட்டின கண் – பட்டினத்து:30 17/3
மெள்ள கனலை எழுப்ப வேண்டும் வீதி புனலிலே செலுத்த வேண்டும் – பாம்பாட்டி:32 115/2
மேல்

கனலோடே (1)

வாசி-தனை பிடித்து வண் கனலோடே சேர்த்து – பட்டினத்து:30 35/1
மேல்

கனவாக (1)

நினைவை கனவாக நீ எண்ணியே பார்க்கில் – புண்ணாக்கு:33 8/1
மேல்

கனவினிலும் (1)

கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற காரணத்தின் வடிவாகி கருத்துள்ளாகி – காகபுசுண்டர்:14 112/3
மேல்

கனவு (5)

எப்பொருளும் கனவு என்றே தும்பீ பற உலகு எல்லாம் அழியும் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 82/1
கனவு நினைவு என்பதுவும் விளையாட்டே இ காசினியோர் உழல்வதும் விளையாட்டே – கதேந்திர:11 13/1
கனவு கண்டது உண்மை நீர் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 313/4
ஆசைகொண்ட மாதர் அடை கனவு நீக்கி உன் மேல் – பத்திரகிரி:31 209/1
நினைவே கனவு எனவும் தெளிந்து அந்த நினைவையும் மறந்து எழு கலை மறந்தே – மச்சேந்திர:34 10/1
மேல்

கனவுகண்டால் (1)

கனவுகண்டால் போல் எனக்கு காட்டி மறைத்தே இருக்க – பத்திரகிரி:31 111/1
மேல்

கனவை (1)

காசை எனும் துர்குணத்தின் கனவை கொளுத்தி – பாம்பாட்டி:32 79/3
மேல்

கனா (1)

காணும் அன்றி வேறு யாவும் கனா மயக்கம் ஒக்குமே – சிவவாக்கியர்:24 408/4
மேல்

கனாக்கண்டு (1)

ஊமை கனாக்கண்டு உரைக்க அறியா இன்பமதை – பத்திரகிரி:31 183/1
மேல்

கனாவாச்சு (1)

கனாவாச்சு கண்டது எல்லாம் – அழுகணி:3 142/3
மேல்

கனாவிலும் (1)

காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அது இல்லையே – சிவவாக்கியர்:24 16/4
மேல்

கனி (14)

வேழம் உண்ட கனி அகப்பேய் – அகப்பேய்:2 69/3
வெத்து அறிவாம் கனி அறியான் மேல்தோல் உண்பான் விஞ்ஞானி அவன் அறிவை பழிக்கவில்லை – காரைச்சித்தர்:16 19/3
கை கனி போலவே காசறு பிரமத்தில் – குதம்பை:17 60/1
அள்ளுகின்ற கனி போலே அமிர்தம் வீழும் அப்பொழுது காயசித்தி அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 69/4
காய் இலாத சோலையில் கனி உகந்த வண்டுகாள் – சிவவாக்கியர்:24 253/1
காய்ச்ச கொம்பின் நுனியிலே கனி இருந்த மலையிலே – சிவவாக்கியர்:24 355/2
பாலொடு தயிர் நெய் கனி சுவை பாகு பருப்பு நல் அடிசிலின் திரளை – தடங்கண்:26 9/2
கண்டு உருகி நெஞ்சே கனி – பட்டினத்து:30 52/4
கனி அருந்தமாட்டாமல் காய் அருந்துகின்றாய் – பட்டினத்து:30 53/1
கனி ருசி போல் ஆகுமோ காய்தான் இனியது கேள் – பட்டினத்து:30 53/2
நானும் நீயும் கனி காண் நடு இருந்ததே ருசி காண் – பட்டினத்து:30 53/3
காய் பறிக்கிறாயே கனி இருக்க தாய் தந்தை – பட்டினத்து:30 71/2
உள்ளங்கையில் கனி போல உள்ள பொருளை – பாம்பாட்டி:32 13/1
வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று வாய் பேசா ஊமையை போல திரிகுவார்கள் – வால்மீகி:36 4/3
மேல்

கனி-தனையும் (1)

வீரப்பா அமிர்தமும்தான் குமிழிபாயும் வேறில்லா கனி-தனையும் உண்கலாமே – காகபுசுண்டர்:14 30/4
மேல்

கனிகள் (1)

காப்பதற்கு பத்தியத்தை சொல்ல கேளு காய் கனிகள் பஞ்சரசம் பரமான்னங்கள் – வால்மீகி:36 15/1
மேல்

கனிந்திட்ட (1)

கனிந்திட்ட கனிவாலே வீரத்தாலே கலங்காமல் சமாதியுற்று கயிலாயத்திற் – கைலாயக்கம்பளி:19 189/3
மேல்

கனிந்திருந்த (1)

கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில் – சிவவாக்கியர்:24 350/3
மேல்

கனிந்துமே (1)

கனிந்துமே கூப்பிட்டார் சித்தர்களேதான் – கல்லுளி:13 63/2
மேல்

கனிமொழிச்சியீர் (1)

கனிமொழிச்சியீர் வாருங்கடி கொஞ்சம் கருவை சொல்லுவேன் கேளுங்கடி – கொங்கணி:18 23/2
மேல்

கனியாகும் (1)

காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை ஊன்று கனியாகும் அ கனியை கண்டுகொள்ளே – கருவூரார்:12 8/4
மேல்

கனியும் (2)

கற்றவர்க்கே பல யோகம கனியும் பாரே கல்லாதவர் யோகம் எல்லாம் பொல்லா யோகம் – காரைச்சித்தர்:16 13/4
ஆச்சப்பா சனனம் இந்தப்படியேயாகில் அடங்கிறது அ கனியும் ரவி மதியும் கூடி – கைலாயக்கம்பளி:19 201/1
மேல்

கனியை (2)

பண்டு பழுத்த கனியை பொசிக்க பறிக்க பொருள் அறிந்தால் – ஏகநாதர்:8 21/1
காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை ஊன்று கனியாகும் அ கனியை கண்டுகொள்ளே – கருவூரார்:12 8/4
மேல்

கனிவாம் (1)

கப்பு எல்லாம் நீங்குமடா காமதேனு கறக்குமடா காயத்ரி கனிவாம் க்ஷீரம் – காரைச்சித்தர்:16 25/4
மேல்

கனிவாலே (1)

கனிந்திட்ட கனிவாலே வீரத்தாலே கலங்காமல் சமாதியுற்று கயிலாயத்திற் – கைலாயக்கம்பளி:19 189/3