கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கொக்கது 1
கொங்கணர் 5
கொங்கணர்க்கே 1
கொங்கணர்தாம் 5
கொங்கணர்தான் 2
கொங்கணரால் 1
கொங்கணரே 4
கொங்கணரை 8
கொங்கணவர் 1
கொங்கணவர்-தமக்கு 1
கொங்கை 2
கொங்கை-தன்னை 1
கொங்கை-தனை 1
கொசு 1
கொஞ்ச 2
கொஞ்சம் 8
கொஞ்சமட்டில் 1
கொஞ்சமடி 1
கொஞ்சி 2
கொஞ்சு 1
கொஞ்சும் 1
கொட்டமடி 1
கொட்டாவிகொண்டால் 1
கொட்டிவிட்டேன் 1
கொட்டும் 1
கொடாதே 1
கொடி 1
கொடிக்கு 1
கொடிதான 2
கொடிமரம் 1
கொடிய 3
கொடியதொரு 2
கொடியாக 1
கொடியாம் 1
கொடியினான் 1
கொடியினூடே 1
கொடியும் 1
கொடியோன் 1
கொடுக்க 1
கொடுக்காதே 2
கொடுக்கும் 3
கொடுஞ்சொல் 1
கொடுத்த 3
கொடுத்ததை 1
கொடுத்தார் 1
கொடுத்தாரே 1
கொடுத்தாரை 1
கொடுத்திடலாமோ 2
கொடுத்திடாதே 1
கொடுத்து 1
கொடுத்துழி 1
கொடுப்பதும் 1
கொடுப்பரே 1
கொடுப்பார் 1
கொடுப்பாள் 1
கொடுப்பான் 1
கொடுப்பை 2
கொடுப்போம் 1
கொடும் 1
கொண்ட 28
கொண்டகோலம் 1
கொண்டதிலே 1
கொண்டது 1
கொண்டதை 1
கொண்டதோ 4
கொண்டவர் 1
கொண்டவர்கள் 1
கொண்டவள் 1
கொண்டவனும் 1
கொண்டவனோடு 1
கொண்டாட்டம் 3
கொண்டாட்டமான 1
கொண்டாடிய 1
கொண்டாடு 1
கொண்டாடுங்கடி 3
கொண்டாண்டி 2
கொண்டாய் 2
கொண்டால் 2
கொண்டான் 2
கொண்டிடுவாய் 1
கொண்டிருந்த 1
கொண்டு 61
கொண்டுபோம்போது 1
கொண்டுபோய் 3
கொண்டுமே 1
கொண்டுவந்தான் 1
கொண்டுவந்து 1
கொண்டே 5
கொண்டேண்டி 3
கொண்டேன் 2
கொண்டேனே 2
கொண்டை-தன்னுளே 1
கொண்டோடி 1
கொண்டோம் 3
கொண்டோர் 1
கொணர்ந்து 1
கொத்தவன்-தன் 1
கொத்தியுள்ள 1
கொத்துக்குள் 1
கொத்துகின்ற 1
கொத்தும் 2
கொதிக்குதடி 1
கொதிக்குமடா 1
கொதித்து 2
கொதிப்பும் 1
கொப்பளித்து 1
கொப்பும் 1
கொம்பில் 2
கொம்பிலே 5
கொம்பின் 2
கொம்பு 3
கொம்பு_அனையன் 1
கொம்புக்குள்ளே 1
கொம்பே 1
கொம்பை 1
கொம்மை 1
கொய்ததை 1
கொல் 2
கொல்லர் 1
கொல்லன் 1
கொல்லா 1
கொல்லாத 1
கொல்லு 1
கொல்லும் 3
கொல்லை 1
கொல்வது 2
கொலு 2
கொலுவிருப்பை 1
கொலுவை 2
கொலை 7
கொலைகள் 2
கொலையும் 1
கொழிக்கவிட்டு 1
கொழுகொம்பு 1
கொழுத்தே 1
கொழுந்திட்ட 1
கொழுந்தியும் 1
கொழுந்தினை 1
கொழுந்து 2
கொழுந்துவிட்ட 1
கொழுந்துவிட்டு 1
கொழுந்துவீசும் 1
கொழுந்தோட 1
கொழுவிய 1
கொள் 9
கொள்-மினோ 1
கொள்க 1
கொள்கிக்கொண்டு 1
கொள்கியதோர் 1
கொள்கியே 1
கொள்கிறது 1
கொள்கின்ற 1
கொள்கின்றார் 1
கொள்கின்றாரே 1
கொள்கை 3
கொள்கையான 1
கொள்கையை 1
கொள்வதற்கு 2
கொள்வது 1
கொள்வாய் 4
கொள்வாயடி 4
கொள்வாயே 1
கொள்வாரேல் 1
கொள்வான் 1
கொள்விலையோ 1
கொள்ள 3
கொள்ளடா 1
கொள்ளல் 1
கொள்ளவே 1
கொள்ளா 3
கொள்ளாத 1
கொள்ளாததுவும் 1
கொள்ளாதே 5
கொள்ளாமல் 3
கொள்ளாய் 1
கொள்ளி 1
கொள்ளு 7
கொள்ளுதற்கு 1
கொள்ளுதே 1
கொள்ளும் 9
கொள்ளுமே 1
கொள்ளுமோ 4
கொள்ளுவார் 1
கொள்ளுவார்கள் 1
கொள்ளுவீர் 1
கொள்ளை 3
கொள்ளைக்கு 1
கொள்ளைகொள்ள 1
கொள்ளையாக 1
கொள்ளையிட்டான் 1
கொள்ளொணாது 2
கொள 1
கொளவே 1
கொளுகையான 1
கொளுத்தி 3
கொளுத்தியதை 1
கொளுத்தும் 1
கொற்றவன் 1
கொற்றவா 1
கொற்றி 1
கொன்றது 1
கொன்றிடும் 1
கொன்று 3
கொன்றுகூட 1
கொன்றுவிட்டாள் 1
கொன்றுவிட்டோம் 1
கொன்றை 3
கொன்றோன் 1
கொன்னியவள் 1
கொக்கது (1)
மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கது போல் – பத்திரகிரி:31 198/1
மேல்
கொங்கணர் (5)
ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரும் அந்த அன்பான கொங்கணர் சொன்ன தமிழ் – கொங்கணி:18 110/1
ஆதி என்ற மூல குரு பேரால் மைந்தா ஆண்பிள்ளை சிங்கம் என்ற கொங்கணர் கேள் – கைலாயக்கம்பளி:19 49/2
ஆறியதோர் மனம் கண்டார் அவரே சித்தர் ஆச்சரியம் கொங்கணர் போல் ஆர் காணேனே – கைலாயக்கம்பளி:19 142/4
தான் என்ற கொங்கணர் போல் பிள்ளை பெற்றால் தங்குமடா குட்டென் கைலாய மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 199/1
சுந்தரானந்தர் கபிலர் கொங்கணர் சூதமுனி கோசிகர் வேதமுனிவர் – மச்சேந்திர:34 3/1
மேல்
கொங்கணர்க்கே (1)
தோணப்பா இவை எல்லாம் கொங்கணர்க்கே அல்லால் சூழ் உலகில் சித்தர் உண்டோ சொல்லிடீரே – கைலாயக்கம்பளி:19 126/4
மேல்
கொங்கணர்தாம் (5)
பேர் உள்ள கொங்கணர்தாம் குளிகை இட்டு பேரான பூரணத்தில் அறுவரை கண்டார் – கைலாயக்கம்பளி:19 50/1
இறங்கினேன் என்னாலே முடிவு காணேன் ஏறினார் கொங்கணர்தாம் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 141/4
கூறப்பா பூரணத்தில் நாதம் தாண்டி கொங்கணர்தாம் சிலம்பொலியை கூடினாரே – கைலாயக்கம்பளி:19 181/4
ஆடினார் ஆடினார் ஏற மாட்டார் ஆச்சரியம் கொங்கணர்தாம் அகண்டில் சித்தர் – கைலாயக்கம்பளி:19 182/2
கிட்டினம் கைலாய பரம்பரையினாலே கேளும் ஆச்சரியம் கொங்கணர்தாம் சென்று – கைலாயக்கம்பளி:19 188/1
மேல்
கொங்கணர்தான் (2)
விழைவுடனே ஓடி வந்து தெண்டனிட்டு விரைவுடனே கொங்கணர்தான் இக்கணத்தில் – கைலாயக்கம்பளி:19 61/2
நீளப்பா போகர்பிள்ளை கொங்கணர்தான் நேராக நான்கு முறை பேரனாகி – கைலாயக்கம்பளி:19 111/2
மேல்
கொங்கணரால் (1)
விளங்கியதோர் கொங்கணரால் மூலவர்க்க மகத்துவம்தான் உண்டாச்சு மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 130/1
மேல்
கொங்கணரே (4)
ஓச்சப்பா கொங்கணரே உபசாரம் என்ன ஓங்கினதை உரைக்கின்றேன் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 63/3
மறி வானம் படைத்த கொங்கணரே சித்தர் மற்றோரை யான் காணேன் மைந்தா சொல்லு – கைலாயக்கம்பளி:19 135/3
பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா பரம்பரமாய் வயது தந்த மௌனம்தானே – கைலாயக்கம்பளி:19 190/4
விழுந்திட்டார் என்று அறிந்து கொங்கணரே நீர் வெகு பிள்ளை பெற்றீர் முந்நூறு பிள்ளை – கைலாயக்கம்பளி:19 197/1
மேல்
கொங்கணரை (8)
உத்தம கொங்கணரை ஆத்தாளே – அழுகணி:3 74/3
கலந்திட்டேன் மூவரையில் காந்திக்குள்ளே கடுக வந்தேன் கொங்கணரை அழைத்திட்டீரே – கைலாயக்கம்பளி:19 60/3
அழையும் என்ற சொல் கேட்டு சுந்தரானந்தன் கணத்தில் கொங்கணரை அதிசீக்கிரத்தில் – கைலாயக்கம்பளி:19 61/1
பணிந்திட்ட கொங்கணரை வாரி மோந்து பராபரமே நிர்க்குணமே பண்புள்ளோனே – கைலாயக்கம்பளி:19 62/1
அறிந்துகொள்ளு மேல் ஆறும் காண போகா ஆச்சரியம் கொங்கணரை விட்டு காணே – கைலாயக்கம்பளி:19 72/4
அறியாத குளிகையுடன் சாரணையில் குத்து அதன் பெருமை காண கொங்கணரை கேளு – கைலாயக்கம்பளி:19 119/1
ஏறியதோர் கொங்கணரை போலே இல்லை ஏக வெளி தீ காட்டு எப்படியோ போனார் – கைலாயக்கம்பளி:19 142/1
பணிந்திட்ட கொங்கணரை பார்த்து நாதன் பார் உலகில் பிறந்தவன் இப்படி தான் ஆனால் – கைலாயக்கம்பளி:19 189/1
மேல்
கொங்கணவர் (1)
ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம் ஏற்றிவிட்டார் முப்பத்திரண்டாம் என்று – சூரியானந்தர்:25 6/3
மேல்
கொங்கணவர்-தமக்கு (1)
கோன் என்ற கொங்கணவர்-தமக்கு சொன்ன குறிப்பான யோகம் இதை கூர்ந்து பாரே – காகபுசுண்டர்:14 81/4
மேல்
கொங்கை (2)
குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞான குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞான – காகபுசுண்டர்:14 112/2
கொங்கை மங்கை_பங்கரோடு கூடி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 21/4
மேல்
கொங்கை-தன்னை (1)
வளர்ந்து எழுந்த கொங்கை-தன்னை மாயம் என்று எண்ணி நீ – சிவவாக்கியர்:24 415/1
மேல்
கொங்கை-தனை (1)
செப்புவார்கள் கொங்கை-தனை செப்புக்கு ஒப்பதாய் – பாம்பாட்டி:32 54/2
மேல்
கொசு (1)
ஆக்கி நின்ற பரிசத்தால் கொசு இறந்தது ஆச்சரியம் ரூபத்தில் வண்டு இறந்த – கைலாயக்கம்பளி:19 14/1
மேல்
கொஞ்ச (2)
சீக்கிரம் தருமம் செய்ய வேண்டும் கொஞ்ச திருப்பணிகள் முடிக்க வேண்டும் – கொங்கணி:18 83/2
பிஞ்செழுத்தாய் எங்கும் பிரணவமாய் கொஞ்ச – திரிகோண:27 16/2
மேல்
கொஞ்சம் (8)
அனுசரித்தாலே உனக்கு இது கொஞ்சம்
நிற்பது அருள் மேவி நெஞ்சம் அன்று – கஞ்சமலை:9 4/2,3
மச்சரும் எண்ணூறில் சதமாய் கொஞ்சம்
வாய் விண்டு சொல்லினர் தெரியவே பதமாய் – கல்லுளி:13 48/1,2
கனிமொழிச்சியீர் வாருங்கடி கொஞ்சம் கருவை சொல்லுவேன் கேளுங்கடி – கொங்கணி:18 23/2
மண்ணும் இல்லாமலே விண்ணும் இல்லை கொஞ்சம் வாசம் இல்லாமலே பூவும் இல்லை – கொங்கணி:18 72/1
விளம்பினார் வெகுவாக என் நூல் கொஞ்சம் வேதாந்தம் இருநூறும் விரைந்து காணே – கைலாயக்கம்பளி:19 117/4
கொழுந்திட்ட தேவரீர் கருணையாலே கொஞ்சம் அற பிள்ளையிலே கூடிலேனே – கைலாயக்கம்பளி:19 197/4
கதறுகின்றபேர்கள் ஐயா கோடாகோடி காரணத்தை கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம் – வால்மீகி:36 7/1
கதறுகின்றபேர்கள் ஐயா கோடாகோடி காரணத்தை கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம்
பதறுகின்றபேர்கள் எல்லாம் பராபரத்தை பற்றி நின்று பார்த்தவர்கள் சுருக்கமப்பா – வால்மீகி:36 7/1,2
மேல்
கொஞ்சமட்டில் (1)
மயக்கமானால் கொஞ்சமட்டில் போகாதே – கஞ்சமலை:9 13/2
மேல்
கொஞ்சமடி (1)
ஆதாயம் கொஞ்சமடி
இந்த விஷம் தீர்க்கும் அகப்பேய் – அகப்பேய்:2 27/2,3
மேல்
கொஞ்சி (2)
அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம் கொஞ்சி விளையாடும் வஞ்சியரே – கொங்கணி:18 34/1
கொஞ்சி வளர்த்த குடிலை மகள்-தனையே – திரிகோண:27 67/1
மேல்
கொஞ்சு (1)
கொஞ்சு பெண்ணாசை உண்டுபண்ணி வாலை கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள் – கொங்கணி:18 63/2
மேல்
கொஞ்சும் (1)
ஐகுவாய் உள் அடங்கி பேச்சை விட்டே அழைத்திடவே அஞ்சும் அது கொஞ்சும் காணே – கருவூரார்:12 12/4
மேல்
கொட்டமடி (1)
போதமே கொட்டமடி
ஈசன் மாயையடி அகப்பேய் – அகப்பேய்:2 72/2,3
மேல்
கொட்டாவிகொண்டால் (1)
கூண்டு விழும் சீவன் மெள்ள கொட்டாவிகொண்டால் போல் – பத்திரகிரி:31 88/1
மேல்
கொட்டிவிட்டேன் (1)
மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன்
மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள் – அழுகணி:3 41/2,3
மேல்
கொட்டும் (1)
கொட்டும் ஒரு தேள் உருவாய் நிற்கும் பாரு கூட்டமிட்டு பாராதே குறிகள் தோன்றும் – கருவூரார்:12 24/3
மேல்
கொடாதே (1)
விரும்பு ஆசைக்கு இடங்கள் கொடாதே காய – கஞ்சமலை:9 22/1
மேல்
கொடி (1)
முத்தாக அஞ்செழுத்தில் ஒடுக்கமாவார் முத்து மணி கொடி ஈன்றாள் முளைத்திட்டீரே – காகபுசுண்டர்:14 124/4
மேல்
கொடிக்கு (1)
தளம்பினதோர் கொடிக்கு கொழுகொம்பு போலே சதா நித்தம் காத்திருந்தோம் ஐயா கிட்ட – கைலாயக்கம்பளி:19 187/3
மேல்
கொடிதான (2)
கொள்ளை என்றால் அவர் கொள்ளை ஞான வீதி கொடிதான சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 136/3
காலன் எனும் கொடிதான கடும் பகையை நாம் – பாம்பாட்டி:32 80/1
மேல்
கொடிமரம் (1)
தொண்டையுள் முக்கோண கோட்டையிலே இதில் தொத்தி கொடிமரம் நாட்டையிலே – கொங்கணி:18 50/1
மேல்
கொடிய (3)
குறி என்ற உலகத்தில் குருக்கள்தானும் கொடிய மறை வேதம் எல்லாம் கூர்ந்து பார்த்தே – காகபுசுண்டர்:14 34/1
கோன் என்ற மனம் அன்பாய் மலராய் சார்த்தி கொடிய மறை வேதமும்தான் அடக்கம் கண்டு – காகபுசுண்டர்:14 36/3
நிலை பிரியாதே நெடிய நெஞ்சே கொடிய
புலை வினையும் மாற்றும் பொருள் – பட்டினத்து:30 7/3,4
மேல்
கொடியதொரு (2)
கோலமுடன் உன் மனையை தாண்டி ஏறி கொடியதொரு ஞான சக்திக்குள்ளே மைந்தா – கைலாயக்கம்பளி:19 6/2
கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/2
மேல்
கொடியாக (1)
கேளப்பா நடந்த கதை சிவமே உண்மை கொடியாக சக்கரங்கள் திரும்பும்போது – காகபுசுண்டர்:14 132/1
மேல்
கொடியாம் (1)
கீழ்க்கொண்டார் கீழ்க்கொண்ட கொடியாம் சித்தர் கேசரத்தை விட்டு மெள்ள அறிவில் நின்று – கைலாயக்கம்பளி:19 123/1
மேல்
கொடியினான் (1)
கொண்ட தவ வேட கொடியினான் சண்டம் மிகும் – திரிகோண:27 36/2
மேல்
கொடியினூடே (1)
ஆரடா அண்ணாக்கின் கொடியினூடே அண்டத்தை பற்றியடா விழுது போலே – காகபுசுண்டர்:14 71/2
மேல்
கொடியும் (1)
மூச்சடா தலை பிண்டம் கொடியும் மாவும் முத்தியடா வாங்கிய பின் தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 75/3
மேல்
கொடியோன் (1)
கொடியோன் எனும் பேரை போக்கிட வேணும் – கல்லுளி:13 12/2
மேல்
கொடுக்க (1)
ஏழை பனாதிகள் இல்லை என்றால் அவர்க்கு இருந்தால் அன்னம் கொடுக்க வேண்டும் – கொங்கணி:18 86/1
மேல்
கொடுக்காதே (2)
தாவி கொடுக்காதே ஆத்தாளே – அழுகணி:3 107/3
பெண்டாட்டிக்கு உற்றது சொல்லாதே பெற்ற பிள்ளைக்கு இளப்பம் கொடுக்காதே – கொங்கணி:18 88/2
மேல்
கொடுக்கும் (3)
தெண்டாட்டு தர்மம் நடுவினிலே வந்து சேர்ந்து பரகதி தான் கொடுக்கும் – கொங்கணி:18 82/2
அக்கரங்கள் தோன்ற அருள் கொடுக்கும் பூரணி என் – சதோகநாதர்:23 1/1
முத்தி கொடுக்கும் முழுமுதல்வன் சுத்திய – திரிகோண:27 9/2
மேல்
கொடுஞ்சொல் (1)
கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன் கோள் இவை – குதம்பை:17 83/1
மேல்
கொடுத்த (3)
குரு கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 245/2
குரு கொடுத்த தொண்டரும் குகன் ஒடிந்த பிள்ளையும் – சிவவாக்கியர்:24 245/3
கொடுத்த நீறு அணிவார் இது-கொலோ சமயம் குருடருக்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 6/4
மேல்
கொடுத்ததை (1)
குழவியர்க்கு உணர்வதாக கொடுத்ததை நீ வாங்கடா – கதேந்திர:11 41/2
மேல்
கொடுத்தார் (1)
தாயும் பெண்டாட்டியும் தான் சரியே தன்யம் தாமே இருவரும் தாம் கொடுத்தார்
காயும் பழமும் சரியாமோ உன்றன் கருத்தை பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 81/1,2
மேல்
கொடுத்தாரே (1)
கொடுத்தாரே கல்லுளி என்றே விதித்து – கல்லுளி:13 62/2
மேல்
கொடுத்தாரை (1)
கும்பிக்கு இறை தேடுதல் விளையாட்டே கடன் கொடுத்தாரை கெடுத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 20/2
மேல்
கொடுத்திடலாமோ (2)
சாபம் கொடுத்திடலாமோ விதி-தன்னை – கடுவெளி:10 2/1
கருத்தை கொடுத்திடலாமோ – கடுவெளி:10 2/4
மேல்
கொடுத்திடாதே (1)
வீரடா இ நூலை கொடுத்திடாதே வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே – காகபுசுண்டர்:14 79/4
மேல்
கொடுத்து (1)
மழலையர் கையினுள் காவடி கொடுத்து மலையின் மேல் ஏற்றலும் இவைதாம் – தடங்கண்:26 4/3
மேல்
கொடுத்துழி (1)
பண்ணினோடு கொடுத்துழி பாரொடு எழும் இன்றுமே – சிவவாக்கியர்:24 319/4
மேல்
கொடுப்பதும் (1)
வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே – சிவவாக்கியர்:24 325/4
மேல்
கொடுப்பரே (1)
சுடலைமட்டும் கொண்டுபோய் தோட்டி கை கொடுப்பரே – சிவவாக்கியர்:24 6/4
மேல்
கொடுப்பார் (1)
கும்பிக்கு இரை தேடி கொடுப்பார் இடம்-தோறும் – பத்திரகிரி:31 38/1
மேல்
கொடுப்பாள் (1)
ஆயுசு கொடுப்பாள் நீரிழிவு முதல் அண்டாது மற்ற வியாதி எல்லாம் – கொங்கணி:18 105/1
மேல்
கொடுப்பான் (1)
கலங்கும் கலவி கருத்து இற்றால் தான் கொடுப்பான்
இலங்கும் அடி தேர் நெஞ்சே – பட்டினத்து:30 95/3,4
மேல்
கொடுப்பை (2)
கொடுப்பை இலை லேசாக ஆத்தாளே – அழுகணி:3 95/1
வண்மையுடன் இ கொடுப்பை – அழுகணி:3 96/4
மேல்
கொடுப்போம் (1)
காரணங்களை பிடுங்கி இரை கொடுப்போம் கால கடுவெளி நின்று ஆட்டுவிப்போம் – பாம்பாட்டி:32 117/2
மேல்
கொடும் (1)
இப்படி அல்லோ இவள் தொழிலாம் இந்த ஈனா மலடி கொடும் சூலி – கொங்கணி:18 67/1
மேல்
கொண்ட (28)
இ கற்பம் கொண்ட பின்பு – அழுகணி:3 84/4
மதியமுதம் கொண்ட பின்பு ஆத்தாளே – அழுகணி:3 86/3
கொண்ட கருத்து அவமே குதம்பாய் – குதம்பை:17 148/2
கொண்ட கருத்து அவமே – குதம்பை:17 148/3
ஆரப்பா சிவம்-தன்னை பரந்தான் கொள்ளும் அ பரத்தை கொண்ட இடம் அறிந்தே உன்னே – கைலாயக்கம்பளி:19 9/4
மற்று உள்ளோர்கள் சதம் ஆமோ கொண்ட
மனைவி சதம் ஆமோவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 25/3,4
பெற்ற தாய் தந்தை இருந்தால் என் கொண்ட
பெண்டிர் பிள்ளை இருந்தால் என் – சங்கிலி:20 31/1,2
வடிவு கண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால் – சிவவாக்கியர்:24 6/1
கொண்ட கோலமான நேர்மை கூர்மை என்ன கூர்மையே – சிவவாக்கியர்:24 62/4
கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே – சிவவாக்கியர்:24 151/4
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின் – சிவவாக்கியர்:24 162/3
இமையும் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும் – சிவவாக்கியர்:24 354/3
ஆறு கொண்ட வாரியும் அமைந்து நின்ற தெய்வமும் – சிவவாக்கியர்:24 369/1
தூறு கொண்ட மாரியும் துலங்கி நின்ற தூபமும் – சிவவாக்கியர்:24 369/2
பண்டு கொண்ட வல் வினை பறந்திடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 514/4
குறிப்பு பேசி திரிவர் அன்றி கொண்ட கோலம் என்னவோ – சிவவாக்கியர்:24 525/3
தா உருத்திராட்சம் யோகத்தண்டு கொண்ட மாடுகள் – சிவவாக்கியர்:24 542/2
கொண்ட தவ வேட கொடியினான் சண்டம் மிகும் – திரிகோண:27 36/2
கைப்பொருளாய் கொண்ட கருணையான் துய்க்கும் – திரிகோண:27 59/2
கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோள் அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 24/2
கொண்ட சொரூபமதை கூர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 179/2
கனம் கொண்ட கார்க்கோடகன் காண காட்டும் – பாம்பாட்டி:32 36/3
செண்டு முலை வண்டு விழி கொண்ட தோகையை – பாம்பாட்டி:32 51/1
கொண்ட மலம் நீங்காது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 65/4
கன்மவினை கொண்ட காயம் கண்டனை பெறும் – பாம்பாட்டி:32 66/2
கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தை – பாம்பாட்டி:32 76/1
தேக பந்தம் கொண்ட மனி தேக வாழ்வினை – பாம்பாட்டி:32 97/2
கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல் – புண்ணாக்கு:33 14/1
மேல்
கொண்டகோலம் (1)
கொண்டகோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார் – பாம்பாட்டி:32 105/3
மேல்
கொண்டதிலே (1)
தன்மயமாய் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 120/2
மேல்
கொண்டது (1)
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 37/2
மேல்
கொண்டதை (1)
கண்டபேர் கொண்டதை விண்டுதான் பேசுவர் காரியா காரியமாய் – ஏகநாதர்:8 32/1
மேல்
கொண்டதோ (4)
ஆதி பூசை கொண்டதோ அனாதி பூசை கொண்டதோ – சிவவாக்கியர்:24 37/3
ஆதி பூசை கொண்டதோ அனாதி பூசை கொண்டதோ
ஏது பூசை கொண்டதோ இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 37/3,4
ஏது பூசை கொண்டதோ இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 37/4
நிலத்திலே கரந்ததோ நீள் விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே – சிவவாக்கியர்:24 39/3,4
மேல்
கொண்டவர் (1)
தோற்பையை நீக்கி நல் சோதிப்பை கொண்டவர்
மேற்பை நஞ்சு உண்பாரடி குதம்பாய் – குதம்பை:17 174/1,2
மேல்
கொண்டவர்கள் (1)
கொண்டவர்கள் கண்டு வந்த தொண்ணூற்றாறு கொள்கை என காத்திருந்த குறிப்பை பாரே – கருவூரார்:12 6/4
மேல்
கொண்டவள் (1)
கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி குரங்கு என ஆடுவள் குதிப்பாள் – தடங்கண்:26 7/2
மேல்
கொண்டவனும் (1)
கொண்டவனும் செத்தவனும் கூட்டத்தானும் வந்தான் – பட்டினத்து:30 55/3
மேல்
கொண்டவனோடு (1)
காமப்பேய் கொண்டவனோடு இணங்கிடாதே காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 27/4
மேல்
கொண்டாட்டம் (3)
வையில் உனக்கு வருமே கொண்டாட்டம் – கடுவெளி:10 22/4
கொண்டாட்டம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 239/2
கொண்டாட்டம் ஏதுக்கடி – குதம்பை:17 239/3
மேல்
கொண்டாட்டமான (1)
கொண்டாட்டமான தகப்பன் பொய்யே முலைகொடுத்த தாயும் நிசம் ஆமோ – கொங்கணி:18 80/2
மேல்
கொண்டாடிய (1)
மனம் தெய்வம் என்று மகிழ்ந்து கொண்டாடிய
இனமதி ஈனமடி குதம்பாய் – குதம்பை:17 151/1,2
மேல்
கொண்டாடு (1)
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்தி கொண்டாடு – கடுவெளி:10 7/4
மேல்
கொண்டாடுங்கடி (3)
நேசவான் வீர பெருமாள் குருசாமி நீள் பதம் போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 108/2
கூறும் உயர் வல வேந்த்ரன் துரை வள்ளல் கொற்றவன் வாழ கொண்டாடுங்கடி – கொங்கணி:18 109/2
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை பரத்தை போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 110/2
மேல்
கொண்டாண்டி (2)
தற்சொரூபம் கொண்டாண்டி – அழுகணி:3 124/3
என்னை இவன் கொண்டாண்டி இருவினையும் கண்டாண்டி – அழுகணி:3 187/1
மேல்
கொண்டாய் (2)
மண்டலத்தை தாங்கும் மிக வல்லமை கொண்டாய்
மாயனுக்கு படுக்கைக்கு வண்ண பாய் ஆனாய் – பாம்பாட்டி:32 23/1,2
கண்ணே செவியாக கொண்டாய் ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 23/4
மேல்
கொண்டால் (2)
உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம் ஊமை என்ற நடு தீயை அதிகம் கொண்டால்
பைகு வாய் அரவு விடம் பொசுங்கிப்போகும் பங்கம் உனக்கு இல்லையடா அங்கம் மீதில் – கருவூரார்:12 12/2,3
கூச்சப்பா சித்தமது சொரூபத்துள்ளே கொண்டால் பூரணத்தில் நிருவிகற்பம் ஆமே – கைலாயக்கம்பளி:19 169/4
மேல்
கொண்டான் (2)
தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி தாண்டி கொண்டான் பட்டாணியடி – கொங்கணி:18 31/2
மாதராகும் நீலி கங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே – சிவவாக்கியர்:24 529/4
மேல்
கொண்டிடுவாய் (1)
மறு கற்பம் கொண்டிடுவாய் – அழுகணி:3 86/4
மேல்
கொண்டிருந்த (1)
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசமே – சிவவாக்கியர்:24 139/4
மேல்
கொண்டு (61)
புத்திகெட்டு திரியாதே பொய் சொல்லாதே புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளியிட்டு தர்க்கியாதே கர்மி என்று நடவாதே கதிர்தான் முற்றே – அகத்தியர்:1 9/3,4
கருத்துடனே அறிந்து கொண்டு கலை மாறாதே காரியத்தை நினைவாலே கருத்தில்கொள்ளு – அகத்தியர்:1 36/3
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டும் கொண்டு வித்திலே முளைத்து எழுந்து விளங்கி நிற்கும் – அகத்தியர்:1 47/2
ஓங்காரம் கொண்டு ஆத்தாளே – அழுகணி:3 105/1
உட்புலன் கொண்டு ஏத்தி பசுவே உன்னதம் எய்வாயே – இடைக்காட்டு:5 43/2
பெண்ணாசையை கொண்டு பேணி திரிந்தக்கால் – இடைக்காட்டு:5 58/1
பொன்னிச்சை கொண்டு பூமி முற்றும் திரிந்தால் – இடைக்காட்டு:5 60/1
கைவிளக்கு கொண்டு கடலில் வீழ்வார் போல – இடைக்காட்டு:5 74/1
மெய்யே மெய்யில் கொண்டு மெய்யறிவில் செல்லும் கோனே – இடைக்காட்டு:5 125/2
மனையான பதியினிலே குறித்து பார்க்க மத்யம் முதல் கரி கொண்டு தூங்கும் தூங்கும் – உரோம:7 9/2
காலையும் மாலையும் கண்டது கொண்டு கற்பூர தீபமுடன் – ஏகநாதர்:8 34/1
நாடி கொண்டு அம்பை பொருத்து அந்த – கஞ்சமலை:9 15/3
பெண்ணாசை கொண்டு பெருக்கம் ஆளாதே – கடுவெளி:10 10/2
வழியை அறிந்து நீ கொண்டு
சீற்றம் இல்லாமலே தொண்டு ஆதி – கடுவெளி:10 21/2,3
சிவனுக்கு செய்திடில் சேர்ந்திடும் கொண்டு – கடுவெளி:10 21/4
தூங்கிடாமல் சேநீர் கொண்டு சுருக்கினில் உப்பு ஆக்கடா – கதேந்திர:11 42/2
கொண்டு அறிந்து தள்ளடா குரு அறிந்துகொள்ளடா – கதேந்திர:11 47/2
கூச்சம் அற்று பார்க்கையிலே இருள் போல் மூடும் கொள்ளி கொண்டு கொளுத்தியதை வெளிச்சம்போடு – கருவூரார்:12 14/1
சுடர் எனும் பொருளை உன் இதயத்துள் கொண்டு – கல்லுளி:13 19/4
நாட்டத்தை கொண்டு வழி பார்ப்பர் இதுதான் – கல்லுளி:13 23/4
ஐம்புலன் ஒடுங்கியே ஆனந்தம் கொண்டு – கல்லுளி:13 38/4
கண் கொண்டு பார்த்து அறிந்தேன் அட்சரத்தை – கல்லுளி:13 40/2
வந்தேனே என்று உரைத்தவாறு கொண்டு வசிட்டருமே வாய் உலர்ந்து காலும் பின்னி – காகபுசுண்டர்:14 127/1
குப்பையிலே பூத்திருப்பாள் மின்மினுக்கி கோலத்தே பொன் மேனி கொண்டு நிற்பாள் – காரைச்சித்தர்:16 3/1
மாத்திரைக்கோல் கொண்டு மாரீசம் செய்வார்க்கு – குதம்பை:17 94/1
அப்பினை கொண்டு அந்த உப்பினை கட்டினால் – குதம்பை:17 160/1
நாசி வழி கொண்டு யோகமும் வாசியும் நாட்டத்தை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 28/2
கூற்றனும் மூன்று குருடனடி பாசம் கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 58/2
வீணாசை கொண்டு திரியாதே இது மெய் அல்ல பொய் வாழ்வு பொய் கூடு – கொங்கணி:18 79/1
வேகம் என்ற மன லகரியை தான் கொண்டு விண்ணுக்குளே நிற்க வெளியாய் போமே – கைலாயக்கம்பளி:19 17/4
மூட்டையிலே உலக கிரி கொண்டு மூட்டு முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும் – கைலாயக்கம்பளி:19 42/1
பழுது கொண்டு வருகிறேன் திரும்பாவிட்டால் பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே – கைலாயக்கம்பளி:19 58/4
கேளப்பா ஏமத்தை சொல்வேன் நானும் கெடியான நேமமுடன் ஆசம் கொண்டு
வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம் மகத்தான கியானமொடு தாரணை கேளு – கைலாயக்கம்பளி:19 148/1,2
அயக்கம் அற்று மன திடமாய் சதமாய் தள்ளி ஆராதி கொண்டு அகற்றி தானாய் நில்லே – கைலாயக்கம்பளி:19 174/4
தணிந்திட்ட புத்தி கொண்டு இங்கே வந்தாய் சாதகமாய் ஒருவரையும் கண்டிலேனே – கைலாயக்கம்பளி:19 189/4
நிலையில்லா பொய்க்கூட்டை நிச்சயம் கொண்டு ஆசை – சத்தியநாதர்:22 5/1
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 24/3
அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கு என்றால் அசங்குமோ – சிவவாக்கியர்:24 44/1
கைவ்வடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர் – சிவவாக்கியர்:24 52/1
உருவ நீர் உறுப்பு கொண்டு உருத்தரித்து வைத்திடும் – சிவவாக்கியர்:24 236/1
குரு கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 245/2
அகத்துள் ஈரம் கொண்டு நீர் அழுக்கு அறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 284/3
கொம்பு மேல் வடிவு கொண்டு குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 318/4
குரு கெடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ – சிவவாக்கியர்:24 322/2
கூறும் என்று ஐவர் அங்கு கொண்டு நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 365/3
பாறு கொண்டு நின்றது பறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 365/4
ஆடு கொண்டு கூடு செய்து அமர்ந்திருக்குமாறு போல் – சிவவாக்கியர்:24 500/1
மாடு கொண்டு வெண்ணெய் உண்ணும் மானிட பசுக்களே – சிவவாக்கியர்:24 518/3
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கி பின் – சிவவாக்கியர்:24 539/3
கொண்டு மணத்த குணமலையான் துண்ட – திரிகோண:27 34/2
பிரகாசம் கொண்டு நின்ற பேரொளி போல் மாயை – திரிகோண:27 58/1
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
சடவினையை மாற்றும் சமனன் இடை பிங்கலை – திரிகோண:27 60/1,2
கொண்டு அறிவினாலே குறித்து வெளியதனை – பட்டினத்து:30 8/3
குறியாக கொண்டு குலம் அளித்த நாயகனை – பத்திரகிரி:31 136/1
தன் உயிரை கொண்டு தான் திரிந்தவாறது போல் – பத்திரகிரி:31 210/1
உன் உயிரை கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 210/2
கற்பு நிலை உள்ளில் கொண்டு எக்காலமும் வாழும் – பாம்பாட்டி:32 15/2
மேவி முன்னே விடாது கொண்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 106/4
மணக்கோலம் கொண்டு மிக மனம் மகிழ்ந்துமே – பாம்பாட்டி:32 109/1
கோதிலா சுடர் ஒளியில் திரிகோண குஞ்சரத்தின் பாத மலர் தஞ்சமாய் கொண்டு – மச்சேந்திர:34 1/2
கவன குளிகை கொண்டு அதனாலே ககன மார்க்கம்-தனிலே கவனமாய் சென்று – மச்சேந்திர:34 13/1
மேல்
கொண்டுபோம்போது (1)
கோவென்று உரைத்த நமன் கொண்டுபோம்போது அறிவு – பட்டினத்து:30 50/3
மேல்
கொண்டுபோய் (3)
குணமாய் கழுவியதும் விளையாட்டே ஈமம் கொண்டுபோய் சுட்டதுவும் விளையாட்டே – கதேந்திர:11 10/2
சுடலைமட்டும் கொண்டுபோய் தோட்டி கை கொடுப்பரே – சிவவாக்கியர்:24 6/4
மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின் மீதே ஊற்றுகின்ற மூடரே – சிவவாக்கியர்:24 34/1,2
மேல்
கொண்டுமே (1)
பாத்திரம் கொண்டுமே பலி இரப்போம் பத்தெட்டு மூன்று படி கடந்தோம் – பாம்பாட்டி:32 128/2
மேல்
கொண்டுவந்தான் (1)
கொண்டுவந்தான் ஒரு தோண்டி மெத்த – கடுவெளி:10 5/3
மேல்
கொண்டுவந்து (1)
நேரடா திகை பூண்டு கொண்டுவந்து நிச்சயமாய் முன் சொன்ன தயிலம் விட்டு – காகபுசுண்டர்:14 77/3
மேல்
கொண்டே (5)
தூசி என்ற வெளி அல்லோ அண்ட வீதி சொக்காமல் கிரி கொண்டே ஆக்கி ஏறே – கைலாயக்கம்பளி:19 13/4
மற்று நின்ற லகரியினால் கொண்டே ஏறமாட்டார்கள் அறு சமய மாடுதானே – கைலாயக்கம்பளி:19 23/4
ஆன் இந்தப்படி நீங்கள் சமாதி கொண்டே அரை விட்டால் குளிகையிட்டு ஓடி பாரு – கைலாயக்கம்பளி:19 202/3
செத்த பின் கொண்டே சமாதிசெய்து அப்பால் – சங்கிலி:20 22/1
கன தனத்து மாதர் கழி காதல் கொண்டே
வினையார் நகைக்கு உருக வேண்டா தினம் மனமே – பட்டினத்து:30 67/1,2
மேல்
கொண்டேண்டி (3)
மெச்சு பலம் கொண்டேண்டி – அழுகணி:3 165/3
கற்பனையும் மூன்று விதம் காரமாய் கொண்டேண்டி
ஒப்பனையும் அல்லவடி என் ஆத்தாளே – அழுகணி:3 191/1,2
உந்திரம் என்று எண்ணி உறுதியது கொண்டேண்டி – சத்தியநாதர்:22 34/2
மேல்
கொண்டேன் (2)
அந்தந்த நிலையையும் மனத்தினில் கொண்டேன்
தாயின் சொரூபத்துள் ஆச்சு இன்னும் – கல்லுளி:13 43/2,3
பேர் கொண்டேன் சொரூப சித்தி அனேகம் பெற்றேன் பெரியோர்கள்-தங்களுக்கு பிரியன் ஆனேன் – காகபுசுண்டர்:14 101/1
மேல்
கொண்டேனே (2)
விண் ஆளி மொழியை மெய்யினுள் கொண்டேனே மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே – இடைக்காட்டு:5 30/2
பேச்சப்பா சராசரங்கள் உதிக்கும்போது பின்னும் அந்த புசுண்டன் என பேர் கொண்டேனே – காகபுசுண்டர்:14 100/4
மேல்
கொண்டை-தன்னுளே (1)
சாண் இரு மடங்கினால் சரிந்த கொண்டை-தன்னுளே
பேணி அ பதிக்குளே பிறந்து இறந்து உழலுவீர் – சிவவாக்கியர்:24 299/1,2
மேல்
கொண்டோடி (1)
கொண்டோடி போவான் – கடுவெளி:10 1/3
மேல்
கொண்டோம் (3)
பிரமபதிதான் கடந்து சுழிமுனையுள் கொண்டோம்
நாய் போலே அலையாமல் நாம் இருந்தோம் தவசில் – வகுளிநாதர்:35 3/2,3
சகலமும் பரவெளி என்று எண்ணி மனமதனில் கொண்டோம்
சித்திபெற்ற முத்தர்களை எத்தினமும் அறிவோம் – வகுளிநாதர்:35 10/2,3
தொண்ணுத்தாறு தத்துவத்து உரைத்தனங்கள் கொண்டோம்
துய்ய பரவெளி-தனிலே அய்யர் பதம் கண்டோம் – வகுளிநாதர்:35 11/1,2
மேல்
கொண்டோர் (1)
தொல்லை சடம் விட்டு சுட்ட சடம் கொண்டோர்
எல்லையில் வாழ்வாரடி குதம்பாய் – குதம்பை:17 173/1,2
மேல்
கொணர்ந்து (1)
குளவி புழுவை கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல் போல் – இடைக்காட்டு:5 93/1
மேல்
கொத்தவன்-தன் (1)
கொத்தவன்-தன் ஆசை குறியாதே பற்றற்ற – திரிகோண:27 88/2
மேல்
கொத்தியுள்ள (1)
கொத்தியுள்ள வாசனையை அடக்கி பார்த்தால் குருடனுக்கும் ஞான வழி கூடும் காணே – கைலாயக்கம்பளி:19 51/4
மேல்
கொத்துக்குள் (1)
கொத்துக்குள் இவை அறிந்து பாவமான குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடி ஐயோ – கைலாயக்கம்பளி:19 82/3
மேல்
கொத்துகின்ற (1)
கொத்துகின்ற இடம் காண்பார் கண்ணை மூடி கும்மென்றே இருளாகும் அறிவும் பொய்யாம் – கைலாயக்கம்பளி:19 23/3
மேல்
கொத்தும் (2)
பத்துமாய் கொத்தும் ஓடும் அத்தலமிக்கு ஆதி மால் – சிவவாக்கியர்:24 272/3
வேப்பிலை கொத்தும் விரி தலை மயிரும் வெவ்விதின் மடித்திடு வாயும் – தடங்கண்:26 7/1
மேல்
கொதிக்குதடி (1)
கொல்லன் உலை போல கொதிக்குதடி என் வயிறு – அழுகணி:3 7/1
மேல்
கொதிக்குமடா (1)
கோலமுறும் குவலயமே சட்டதிட்டம் கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம் – காரைச்சித்தர்:16 15/4
மேல்
கொதித்து (2)
கொதித்து எழுந்து கும்பல் ஆகி ஹூவும் ஹீயும் ஆனதே – சிவவாக்கியர்:24 343/4
கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே – சிவவாக்கியர்:24 360/2
மேல்
கொதிப்பும் (1)
குருவான பல சார கோப்பும் கண்டேன் கோக்கனகமாம் சார கொதிப்பும் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/4
மேல்
கொப்பளித்து (1)
போராக குருதி கொப்பளித்து பொங்கும் புகையாக புவன வளம் புகைந்துபோகும் – காரைச்சித்தர்:16 16/4
மேல்
கொப்பும் (1)
கொப்பும் என்ற யுகம் மாறி பிறழும் காலம் குரு நமசிவாயம் எங்கே பரம்தான் எங்கே – காகபுசுண்டர்:14 128/2
மேல்
கொம்பில் (2)
இந்த மாமர கொம்பில் இருந்தேன் இப்போது இதுவேளை எவ்வளவோ சனமோ காணும் – காகபுசுண்டர்:14 126/2
அஞ்சி கொம்பில் நின்ற நாத மாலை போல் எழும்பியே – சிவவாக்கியர்:24 352/1
மேல்
கொம்பிலே (5)
காகம் இருக்குது கொம்பிலே தான் கத சாவல் இருக்குது தெம்பிலேதான் – கொங்கணி:18 55/1
சூட்சமான கொம்பிலே சுழி முனை சுடரிலே – சிவவாக்கியர்:24 340/1
கூச்சமான கொம்பிலே குடியிருந்த கோவிலே – சிவவாக்கியர்:24 340/3
சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே – சிவவாக்கியர்:24 353/1
கோயில் இட்டு வாவியுமாம் கொம்பிலே உலர்ந்தது – சிவவாக்கியர்:24 394/2
மேல்
கொம்பின் (2)
ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்து கொம்பின் ஆவியே – சிவவாக்கியர்:24 347/1
காய்ச்ச கொம்பின் நுனியிலே கனி இருந்த மலையிலே – சிவவாக்கியர்:24 355/2
மேல்
கொம்பு (3)
குற்றெழுத்தில் உற்றது என்று கொம்பு கால் குறித்திடில் – சிவவாக்கியர்:24 122/3
கொம்பு மேல் வடிவு கொண்டு குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 318/4
கூடி பிரிந்துவிட்ட கொம்பு_அனையன் காணாமல் – பத்திரகிரி:31 59/1
மேல்
கொம்பு_அனையன் (1)
கூடி பிரிந்துவிட்ட கொம்பு_அனையன் காணாமல் – பத்திரகிரி:31 59/1
மேல்
கொம்புக்குள்ளே (1)
சத்தியுள்ள வாசனையாம் குரங்கு கேளு தாண்டி அல்லோ இந்திரிய கொம்புக்குள்ளே
பத்தியுள்ளே அலைத்து அடித்து பேய்க்கூத்து ஆக்கி பாங்கான மனத்தை அல்லோ சின்னம் பண்ணி – கைலாயக்கம்பளி:19 51/1,2
மேல்
கொம்பே (1)
குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞான குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞான – காகபுசுண்டர்:14 112/2
மேல்
கொம்பை (1)
எட்டாத கொம்பை வளைக்க வேணும் காயம் என்றைக்கு இருக்குமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 43/2
மேல்
கொம்மை (1)
கொம்மை அற்ற கிளையில் பாதக்குறடு செய்து அழிக்கிறீர் – சிவவாக்கியர்:24 544/2
மேல்
கொய்ததை (1)
குடக்கு கரையினிலே கோலை போடுவோம் கொய்ததை எங்குமே விற்றுவிடுவோம் – பாம்பாட்டி:32 127/3
மேல்
கொல் (2)
கொல் என்று வந்த நமன் என் கண்ணம்மா – அழுகணி:3 7/4
கொல் வழியில் சென்று குறுகுவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 73/2
மேல்
கொல்லர் (1)
துருத்தி உண்டு கொல்லர் உண்டு சொர்ணமான சோதி உண்டு – சிவவாக்கியர்:24 195/1
மேல்
கொல்லன் (1)
கொல்லன் உலை போல கொதிக்குதடி என் வயிறு – அழுகணி:3 7/1
மேல்
கொல்லா (1)
கொல்லா விரதம் குளிர் பசி நீக்குதல் – குதம்பை:17 120/1
மேல்
கொல்லாத (1)
கொல்லாத மூலமதில் அபான சுத்தி கூடாமல் இருந்துவிட்டால் ஏது முத்தி – சூரியானந்தர்:25 10/2
மேல்
கொல்லு (1)
சண்டாள கோபத்தை சாதித்து கொல்லு – கடுவெளி:10 9/4
மேல்
கொல்லும் (3)
போச்சு என்பர் முக்காலம் பிறகே நின்று புரி முருக்கு போல் ஏறி புணர்ந்து கொல்லும்
ஆச்சப்பா காலம் என்ன என்று சொல்லி அவரவர்கள் சபம்செய்வார் அறிந்தமட்டும் – கைலாயக்கம்பளி:19 20/1,2
கூறான விந்து விட கோப மோகம் குறி அழிக்கும் நினைவு அழிக்கும் கூட்டை கொல்லும்
வீறான விந்துவுக்கு மேலே நின்று விருது பெற்ற மௌனி அல்லோ வெட்டினாரே – கைலாயக்கம்பளி:19 87/3,4
கொல்லும் நாகம் மூன்றதா குலாவு செம்பொன் இரண்ட தாய் – சிவவாக்கியர்:24 187/2
மேல்
கொல்லை (1)
தன் காயம் தோன்றாமல் சாண் அகல கொல்லை கட்டி – அழுகணி:3 17/1
மேல்
கொல்வது (2)
மாரணம் செய்து பல் மாந்தரை கொல்வது
சூரணம் ஆக்குமடி குதம்பாய் – குதம்பை:17 209/1,2
கொல்வது என்ன அமுர்தயிலே பிறக்கும் இந்த குளிகைக்கு சாரணைசெய் குணமும் முற்றே – சூரியானந்தர்:25 13/4
மேல்
கொலு (2)
கொன்னியவள் வாக்கு உரையாள் சிவமே கன்னி கொலு முகத்தில் நால்வரும் போய் வணங்கினாரே – காகபுசுண்டர்:14 142/4
காரணத்திலே வகுத்தேன் இந்த ஞானம் கம்பம் அணி வாலை கொலு கூட்டம் அப்பா – காகபுசுண்டர்:14 145/2
மேல்
கொலுவிருப்பை (1)
நந்தி கொலுவிருப்பை நான் அறிந்து கண்டுகொண்ட – சத்தியநாதர்:22 27/1
மேல்
கொலுவை (2)
நந்தி-தன் கொலுவை விடாதே அந்த – கல்லுளி:13 27/1
நந்தி கொலுவை தெரிந்தோர்கள் வாசி – சங்கிலி:20 8/1
மேல்
கொலை (7)
மோட்சமது பெறுவதற்கு சூட்சம் சொன்னேன் மோகமுடன் பொய் களவு கொலை செய்யாதே – அகத்தியர்:1 2/1
கொலை களவு நீக்கிவிட வேணும் உலகில் – கல்லுளி:13 12/1
செய் தவம் செய் கொலை செய் தர்மம் தன்னொடும் – குதம்பை:17 112/1
கூடிய பொய்களை சொல்லாதே பொல்லா கொலை களவுகள் செய்யாதே – கொங்கணி:18 91/1
வஞ்சகம் பொய் சூது கொலை மானார் மயக்கம் எனும் – சத்தியநாதர்:22 10/1
கொலை களவு தீர்த்த குடோரி அலையாமல் – திரிகோண:27 61/2
கள்ளம் கொலை காமமாதி கண்டித்த எல்லாம் – பாம்பாட்டி:32 71/1
மேல்
கொலைகள் (2)
வேனென்ற பொய் களவு கொலைகள் செய்து வேசையர் மேல் ஆசைவைத்து வீணனாகி – காகபுசுண்டர்:14 24/3
கள்ளம் கள் காமம் கொலைகள் கபடங்கள் – குதம்பை:17 84/1
மேல்
கொலையும் (1)
பொல்லா கொலையும் புலை அவா விட்டு உன்றன் – சத்தியநாதர்:22 8/1
மேல்
கொழிக்கவிட்டு (1)
கோவாரம் பூவாரம் கொழிக்கவிட்டு கோலமுற செய்தாலும் குவலயத்தின் – காரைச்சித்தர்:16 7/3
மேல்
கொழுகொம்பு (1)
தளம்பினதோர் கொடிக்கு கொழுகொம்பு போலே சதா நித்தம் காத்திருந்தோம் ஐயா கிட்ட – கைலாயக்கம்பளி:19 187/3
மேல்
கொழுத்தே (1)
கொள்ளையாக கொழுத்தே எழுந்த கண் – குதம்பை:17 77/1
மேல்
கொழுந்திட்ட (1)
கொழுந்திட்ட தேவரீர் கருணையாலே கொஞ்சம் அற பிள்ளையிலே கூடிலேனே – கைலாயக்கம்பளி:19 197/4
மேல்
கொழுந்தியும் (1)
ஆதரவாகிய தங்கை ஆனாள் நமக்கு ஆசை கொழுந்தியும் மாமி ஆனாள் – கொங்கணி:18 65/2
மேல்
கொழுந்தினை (1)
தீண்டா விளக்கினை தெய்வ கொழுந்தினை
மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய் – குதம்பை:17 11/1,2
மேல்
கொழுந்து (2)
கோவானூர்-தன்னிலே கொழுந்து போல் முளைத்ததை – கதேந்திர:11 44/1
மூவராலும் அறியொணாத முக்கணன் முதல் கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே – சிவவாக்கியர்:24 131/3,4
மேல்
கொழுந்துவிட்ட (1)
கோலமுடன் அண்டம் எல்லாம் தாங்கிக்கொண்டு கொழுந்துவிட்ட கம்பமதாய் மேலே நோக்கி – திருமூலர்:28 3/3
மேல்
கொழுந்துவிட்டு (1)
கொழுந்துவிட்டு வளர்ந்து எரியும் அனலை மூட்டி குடிகேடி சத்துரு போல் கூச்சலிட்டாள் – கருவூரார்:12 28/2
மேல்
கொழுந்துவீசும் (1)
சிவந்த வண்ணம் நீல உரு சுடர்விட்டு ஏகும் சிவசிவா அக்கினி போல் கொழுந்துவீசும்
நகர்ந்து அதன் அருகேதான் சென்று நிற்பேன் நகர முதல் அஞ்செழுத்தும் வர காண்பேனே – காகபுசுண்டர்:14 133/3,4
மேல்
கொழுந்தோட (1)
எட்டாய் சிகரம் எழுத்து கொழுந்தோட
மட்டான ஓங்கார வன் மலையான் கட்டாக – திரிகோண:27 30/1,2
மேல்
கொழுவிய (1)
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்து குரங்கு என தோன்றலும் அறியா – தடங்கண்:26 4/2
மேல்
கொள் (9)
ஒன்பது வாயில் கொள் கோட்டை உண்டே அதில் உள்ளே நிலைக்காரர் அஞ்சுபேராம் – கொங்கணி:18 38/1
ஆழி மால் விசும்பு கொள் பிரமாண்டரண்ட அண்டமும் – சிவவாக்கியர்:24 283/3
குரு கெடுக்கும் பித்தரும் குரு கொள் வந்த சீடனும் – சிவவாக்கியர்:24 322/3
அருள் கொள் சீவரார் உடம்பு உடைமையாக தேர்வீர்காள் – சிவவாக்கியர்:24 415/2
குறியான புத்தி என்றே கொள் – பட்டினத்து:30 37/4
பாதலத்தில் குடிபுகும் பை கொள் பாம்பே – பாம்பாட்டி:32 20/3
செய்ய பதுமனை கொள் சித்தனாரே – பாம்பாட்டி:32 35/4
கூடுபோன பின்பு அவற்றால் கொள் பயன் என்னோ – பாம்பாட்டி:32 40/3
கூர் கொள் புத்தி அங்குசத்தால் கொன்றுவிட்டோம் காண் – பாம்பாட்டி:32 76/2
மேல்
கொள்-மினோ (1)
தடித்த கோலம் அத்தை விட்டு சாதிபேதம் கொள்-மினோ
வடித்திருந்ததோர் சிவத்தை வாய்மை கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 248/2,3
மேல்
கொள்க (1)
பித்தர்காள் அறிந்து கொள்க பிரான் இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 107/4
மேல்
கொள்கிக்கொண்டு (1)
கொள்ளுவார் முப்பூவின் முதலாம் அங்கம் கூர்ந்து பார் ஊசரத்தை கொள்கிக்கொண்டு
விள்ளுவார் யோனியின்படி விடாமல் மேல் ஏற்ற மேல் உதவி மேவித்தானால் – சூரியானந்தர்:25 5/1,2
மேல்
கொள்கியதோர் (1)
கும்பித்து மௌனம்தான் குவிந்த பின்பு கொள்கியதோர் மூலத்தை விட்டு நீயும் – கைலாயக்கம்பளி:19 163/1
மேல்
கொள்கியே (1)
கூடாத நல்ல புத்தி சித்தர் வென்றார் கொள்கியே வரங்கள் பூமியிலே தட்டி – கைலாயக்கம்பளி:19 198/1
மேல்
கொள்கிறது (1)
கோன் என்ற கைலாய பூரணமே தேவர் கொள்கிறது ஓர் உற்பனமும் லயமும் சொல்லே – கைலாயக்கம்பளி:19 199/4
மேல்
கொள்கின்ற (1)
கோன் என்ற ருத்திரன் ஓர் அறிவில் அந்தம் கொள்கின்ற மகேச்சுரன் ஓர் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/2
மேல்
கொள்கின்றார் (1)
கூறான சுடுகாட்டில் குடியும் ஆகி கொள்கின்றார் பலியெடுக்க கொள்கின்றாரே – கைலாயக்கம்பளி:19 76/4
மேல்
கொள்கின்றாரே (1)
கூறான சுடுகாட்டில் குடியும் ஆகி கொள்கின்றார் பலியெடுக்க கொள்கின்றாரே – கைலாயக்கம்பளி:19 76/4
மேல்
கொள்கை (3)
கொண்டவர்கள் கண்டு வந்த தொண்ணூற்றாறு கொள்கை என காத்திருந்த குறிப்பை பாரே – கருவூரார்:12 6/4
கூடுவிட்டு கூடுபாயும் கொள்கை உடைய – பாம்பாட்டி:32 16/1
கூட வாரா என்ற அந்த கொள்கை அறிந்தோர் – பாம்பாட்டி:32 43/3
மேல்
கொள்கையான (1)
கூவும் கீயும் மோனம் ஆகி கொள்கையான கொள்கையை – சிவவாக்கியர்:24 344/1
மேல்
கொள்கையை (1)
கூவும் கீயும் மோனம் ஆகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித்து எழுந்த முச்சுடர் விரிவிலே – சிவவாக்கியர்:24 344/1,2
மேல்
கொள்வதற்கு (2)
காயாபுரி கோட்டை கைவசமாய் கொள்வதற்கு
மாயா அனுபூதி வந்து அடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 7/1,2
பருவ தலைவரொடும் புல்கி இன்பம் கொள்வதற்கு
தெரிவை பருவம் வந்து சிக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 52/1,2
மேல்
கொள்வது (1)
துணை பிரிந்த போது அருள்நூல் தொடர்ந்து கொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 216/2
மேல்
கொள்வாய் (4)
கொள்வாய் ஓர் மண்டலமே – அழுகணி:3 95/2
ஒளியோடே மவுனத்தை ஓட்டி ஊதாய் உத்தமனே சாம்பவியை கண்டு கொள்வாய்
நெளிவா போய் இவ்வளவும் யோக மார்க்கம் நின்றவனே சிவயோகி நினைவாய் கேளு – கைலாயக்கம்பளி:19 45/2,3
மனத்தில் கொள்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 1/4
தேர்ந்து கொள்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 4/4
மேல்
கொள்வாயடி (4)
சேவித்து கொள்வாயடி குதம்பாய் – குதம்பை:17 10/2
சேவித்து கொள்வாயடி – குதம்பை:17 10/3
சிந்தையில் கொள்வாயடி குதம்பாய் – குதம்பை:17 13/2
சிந்தையில் கொள்வாயடி – குதம்பை:17 13/3
மேல்
கொள்வாயே (1)
சிந்தித்து கொள்வாயே – அகப்பேய்:2 15/4
மேல்
கொள்வாரேல் (1)
நாற்பது நாள் கொள்வாரேல் ஆத்தாளே – அழுகணி:3 83/1
மேல்
கொள்வான் (1)
உடுக்கையை அடித்தே ஒருவன் முன் செல்வான் ஒருவன் தீச்சட்டியும் கொள்வான்
எடுத்ததோர் தட்டில் பாம்பு உரு தாங்கி இல்-தொறும் சென்று முன் நிற்பார் – தடங்கண்:26 6/1,2
மேல்
கொள்விலையோ (1)
போதித்தால் கொள்விலையோ புத்தி – பட்டினத்து:30 67/4
மேல்
கொள்ள (3)
நிறை என்ற வார்த்தைகளை சொன்னேனானால் நிசம் கொள்ள தந்தரங்கள் நிசம் கொள்ளாதே – காகபுசுண்டர்:14 129/4
கொள்ள கிடையாதடி குதம்பாய் – குதம்பை:17 161/2
கொள்ள கிடையாதடி – குதம்பை:17 161/3
மேல்
கொள்ளடா (1)
கொள்ளடா ஞானேந்திரியங்கள் ஐந்து கூடினவை கர்மேந்திரியங்கள் ஐந்து – காகபுசுண்டர்:14 87/1
மேல்
கொள்ளல் (1)
நயன் இல்லா கடுவழிகளவை விட்டு ஓடல் நாட்டம் எலாம் அருள் நாட்டமாக கொள்ளல்
அயன் இல்லாது எவையும் தானாக காணல் அத்துவிதத்தால் இன்ப சித்தம் பேணல் – காரைச்சித்தர்:16 5/2,3
மேல்
கொள்ளவே (1)
கொள்ளவே மண்டலம்தான் ஆத்தாளே – அழுகணி:3 90/1
மேல்
கொள்ளா (3)
காண் இந்த கேசரத்தின் தாயின் காந்தி கண் கொள்ளா விண் கொள்ளா கரையும் கொள்ளா – கைலாயக்கம்பளி:19 48/1
காண் இந்த கேசரத்தின் தாயின் காந்தி கண் கொள்ளா விண் கொள்ளா கரையும் கொள்ளா – கைலாயக்கம்பளி:19 48/1
காண் இந்த கேசரத்தின் தாயின் காந்தி கண் கொள்ளா விண் கொள்ளா கரையும் கொள்ளா
ஆண் இந்த பரை என்பார் அம்பரம்தான் என்பார் அவளுக்குள் மவுனம் உண்டு அறிவாய் பாராய் – கைலாயக்கம்பளி:19 48/1,2
மேல்
கொள்ளாத (1)
மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்கு – குதம்பை:17 106/1
மேல்
கொள்ளாததுவும் (1)
பத்தி கொள்ளாததுவும் விளையாட்டே மனம் பாழில் செலுத்தினதும் விளையாட்டே – கதேந்திர:11 22/2
மேல்
கொள்ளாதே (5)
பகைமைபண்ணி கொள்ளாதே வீண் பேசாதே பரப்பிலே திரியாதே மலை ஏறாதே – அகத்தியர்:1 30/2
பொல்லாங்கில் ஒன்றும் கொள்ளாதே கெட்ட – கடுவெளி:10 8/3
நிறை என்ற வார்த்தைகளை சொன்னேனானால் நிசம் கொள்ள தந்தரங்கள் நிசம் கொள்ளாதே – காகபுசுண்டர்:14 129/4
ஆணப்பா மா கோடி கண் கொள்ளாதே ஆச்சரியம் அதிகம் என்ற மகாரம் காணே – கைலாயக்கம்பளி:19 38/4
குணங்கள் பலவிதமாய் கொள்ளாதே நெஞ்சே – பட்டினத்து:30 66/1
மேல்
கொள்ளாமல் (3)
பொய்யான கல்வி கற்று பொருள் மயக்கம் கொள்ளாமல்
மெய்யான ஞான கல்வி விரும்புவாய் கல்மனமே – இடைக்காட்டு:5 61/1,2
கொள்ளாமல் போவது உண்டோ மவுன யோகி கோடியிலே உனை போல ரிஷியோ காணேன் – காகபுசுண்டர்:14 130/1
கூரை கோட்டைக்குள்ளே கோரம் கோரம் கொள்ளாமல் சிவயோனிக்கு உள்ளாம் வீரம் – காரைச்சித்தர்:16 27/2
மேல்
கொள்ளாய் (1)
உத்திரத்தை கொள்ளாய் உகந்து – பட்டினத்து:30 42/4
மேல்
கொள்ளி (1)
கூச்சம் அற்று பார்க்கையிலே இருள் போல் மூடும் கொள்ளி கொண்டு கொளுத்தியதை வெளிச்சம்போடு – கருவூரார்:12 14/1
மேல்
கொள்ளு (7)
காய்ச்சலுடன் கோபத்தை தள்ளிப்போடு காசினியில் புண்ணியத்தை கருதி கொள்ளு
பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே பல வேத சாத்திரமும் பாரு பாரு – அகத்தியர்:1 2/2,3
கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே – இடைக்காட்டு:5 87/2
கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே – இடைக்காட்டு:5 87/2
கண்ணாடியின் உள்ளே கண்டு பார்த்து கொள்ளு கோனே ஞான – இடைக்காட்டு:5 126/1
அடியார்கள் பணிவிடை அன்பாக கொள்ளு – கஞ்சமலை:9 1/4
தன்மயமாகவே தானே நீ கொள்ளு – கஞ்சமலை:9 18/4
போதிக்கும் குரு கண்டு அடுத்து நீ கொள்ளு
சாலோக பதவியது கிட்டும் வேறே – கல்லுளி:13 53/2,3
மேல்
கொள்ளுதற்கு (1)
கொள்ளுதற்கு இங்கு இன்னம் ஒரு குறிப்பை கேளு கோடி இடி மின் முழங்கும் கண்ணை மூடு – கருவூரார்:12 9/1
மேல்
கொள்ளுதே (1)
காயமான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே
கூவமான கிழ நரி அ கூட்டிலே புகுந்த பின் – சிவவாக்கியர்:24 154/2,3
மேல்
கொள்ளும் (9)
கொள்ளும் அந்த பொருள்தானே சத்தும் அல்ல கூறான அசத்தும் அல்ல கூர்மை அல்ல – காகபுசுண்டர்:14 90/1
பாரப்பா அகாரம் முதல் உகாரம் கொள்ளும் பாங்கான உகாரமது மகாரம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/1
பாரப்பா அகாரம் முதல் உகாரம் கொள்ளும் பாங்கான உகாரமது மகாரம் கொள்ளும்
நேரப்பா மகாரமது விந்து கொள்ளும் நேரான விந்துவது நாதம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/1,2
நேரப்பா மகாரமது விந்து கொள்ளும் நேரான விந்துவது நாதம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/2
நேரப்பா மகாரமது விந்து கொள்ளும் நேரான விந்துவது நாதம் கொள்ளும்
சேரப்பா நாதம் முற்று சத்தி கொள்ளும் சேர்ந்து நின்ற சத்தி அல்லோ சிவத்தை கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/2,3
சேரப்பா நாதம் முற்று சத்தி கொள்ளும் சேர்ந்து நின்ற சத்தி அல்லோ சிவத்தை கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/3
சேரப்பா நாதம் முற்று சத்தி கொள்ளும் சேர்ந்து நின்ற சத்தி அல்லோ சிவத்தை கொள்ளும்
ஆரப்பா சிவம்-தன்னை பரந்தான் கொள்ளும் அ பரத்தை கொண்ட இடம் அறிந்தே உன்னே – கைலாயக்கம்பளி:19 9/3,4
ஆரப்பா சிவம்-தன்னை பரந்தான் கொள்ளும் அ பரத்தை கொண்ட இடம் அறிந்தே உன்னே – கைலாயக்கம்பளி:19 9/4
மறைக்க வாசனை லகிரி கொள்ளும் என்றான் மகத்தான தெட்சணாமூர்த்தி ஆசான் – கைலாயக்கம்பளி:19 55/2
மேல்
கொள்ளுமே (1)
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே – சிவவாக்கியர்:24 236/4
மேல்
கொள்ளுமோ (4)
பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுமோ – சிவவாக்கியர்:24 254/2
பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுமோ
ஆதி பூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ – சிவவாக்கியர்:24 254/2,3
ஆதி பூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ – சிவவாக்கியர்:24 254/3
ஆதி பூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ
காயமான பேய் அலோ கணக்கு அறிந்துகொண்டதே – சிவவாக்கியர்:24 254/3,4
மேல்
கொள்ளுவார் (1)
கொள்ளுவார் முப்பூவின் முதலாம் அங்கம் கூர்ந்து பார் ஊசரத்தை கொள்கிக்கொண்டு – சூரியானந்தர்:25 5/1
மேல்
கொள்ளுவார்கள் (1)
கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்பு உணர்ந்த ஞானிகள் – சிவவாக்கியர்:24 446/1
மேல்
கொள்ளுவீர் (1)
நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே நேசித்து கொள்ளுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 10/2
மேல்
கொள்ளை (3)
கொள்ளை என்றால் அவர் கொள்ளை ஞான வீதி கொடிதான சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 136/3
கொள்ளை என்றால் அவர் கொள்ளை ஞான வீதி கொடிதான சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 136/3
கொள்ளை நாயின் வாலினை குணக்கெடுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 407/3
மேல்
கொள்ளைக்கு (1)
கொள்ளைக்கு உட்பட்டு குடிகேடரோடு இருந்து – பட்டினத்து:30 38/1
மேல்
கொள்ளைகொள்ள (1)
கொள்ளைகொள்ள நினையாதே நட்புக்கொண்டு – கடுவெளி:10 34/3
மேல்
கொள்ளையாக (1)
கொள்ளையாக கொழுத்தே எழுந்த கண் – குதம்பை:17 77/1
மேல்
கொள்ளையிட்டான் (1)
கோன் என்ற வாத சித்தி கவன சித்தி கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே – சட்டைமுனி:21 2/4
மேல்
கொள்ளொணாது (2)
கொள்ளொணாது மெல்லொணாது கோது அற குதட்டொணாது – சிவவாக்கியர்:24 295/1
கொள்ளொணாது குவிக்கொணாது கோதற குலைக்கொணாது – சிவவாக்கியர்:24 433/1
மேல்
கொள (1)
சாறு கொள சிந்தனையும் குவிந்து நிற்கும் சகஜ நிலையே யோக சமாதி கண்டீர் – காரைச்சித்தர்:16 8/4
மேல்
கொளவே (1)
பதி மண்டலம் கொளவே
மேலும் வச்ரகாயமடி ஆத்தாளே – அழுகணி:3 98/2,3
மேல்
கொளுகையான (1)
கொளுகையான சோதியும் குலாவி நின்றது அவ்விடம் – சிவவாக்கியர்:24 274/3
மேல்
கொளுத்தி (3)
விறகுடன் கொளுத்தி மேனி வெந்துபோவது அறிகிலீர் – சிவவாக்கியர்:24 81/2
உதய சுடர் மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி
இதய திருநடனம் இனி காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 147/1,2
காசை எனும் துர்குணத்தின் கனவை கொளுத்தி
காலாகாலம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 79/3,4
மேல்
கொளுத்தியதை (1)
கூச்சம் அற்று பார்க்கையிலே இருள் போல் மூடும் கொள்ளி கொண்டு கொளுத்தியதை வெளிச்சம்போடு – கருவூரார்:12 14/1
மேல்
கொளுத்தும் (1)
கோவணத்தோடே கொளுத்தும் உடலுக்கு – குதம்பை:17 70/1
மேல்
கொற்றவன் (1)
கூறும் உயர் வல வேந்த்ரன் துரை வள்ளல் கொற்றவன் வாழ கொண்டாடுங்கடி – கொங்கணி:18 109/2
மேல்
கொற்றவா (1)
கோடு காட்டி யானையை கொன்று உரித்த கொற்றவா
வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே – சிவவாக்கியர்:24 53/3,4
மேல்
கொற்றி (1)
கொற்றி நின்ற மேல் மூல துரியம் எங்கே கூடுவார் மெய்ஞ்ஞான குறைவு இதாமே – கைலாயக்கம்பளி:19 66/4
மேல்
கொன்றது (1)
கண்டிருந்தும் அந்த காக்கையுமே அஞ்சி கழுகு கொன்றது பாருங்கடி – கொங்கணி:18 57/2
மேல்
கொன்றிடும் (1)
உயிர் சிவத்தின் மாய்கை ஆகி ஒன்றையொன்று கொன்றிடும்
உயிரும் சத்தி மாய்கை ஆகி ஒன்றையொன்று தின்னுமே – சிவவாக்கியர்:24 121/3,4
மேல்
கொன்று (3)
கோடு காட்டி யானையை கொன்று உரித்த கொற்றவா – சிவவாக்கியர்:24 53/3
மன் உயிரை கொன்று வதைத்து உண்டு உழலாமல் – பத்திரகிரி:31 15/1
கொன்று தின்றுவிட்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 51/4
மேல்
கொன்றுகூட (1)
ஒன்றையொன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும் – சிவவாக்கியர்:24 277/1
மேல்
கொன்றுவிட்டாள் (1)
ஒருத்தியாகவே சூரர்-தமை வென்றாள் ஒற்றையாய் கஞ்சனை கொன்றுவிட்டாள் – கொங்கணி:18 66/2
மேல்
கொன்றுவிட்டோம் (1)
கூர் கொள் புத்தி அங்குசத்தால் கொன்றுவிட்டோம் காண் – பாம்பாட்டி:32 76/2
மேல்
கொன்றை (3)
பாம்பை அல்லோ ஆபரணம் பூண்ட ஈசன் பரிவாக மதியோடு கொன்றை சூடி – கைலாயக்கம்பளி:19 36/1
அக்கு அணிந்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார் – சிவவாக்கியர்:24 82/3
அக்குமணி கொன்றை சூடி அம்பலத்துள் ஆடுவார் – சிவவாக்கியர்:24 437/3
மேல்
கொன்றோன் (1)
எழும்பாமல் வாசனையை கொன்றோன் ஞானி ஏகாமல் வாசனையை அடித்தோன் சித்தன் – கைலாயக்கம்பளி:19 56/1
மேல்
கொன்னியவள் (1)
கொன்னியவள் வாக்கு உரையாள் சிவமே கன்னி கொலு முகத்தில் நால்வரும் போய் வணங்கினாரே – காகபுசுண்டர்:14 142/4