Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேச 1
கேசரத்தில் 1
கேசரத்தின் 1
கேசரத்தை 1
கேசரமே 1
கேசரமோ 1
கேசரி 1
கேசரிக்குள் 1
கேசரிதான் 2
கேசரிதானப்பா 1
கேசரியாம் 1
கேசரியின் 2
கேசரியும் 2
கேசரியை 2
கேட்க 6
கேட்கமாட்டார் 1
கேட்கவும் 1
கேட்கில் 1
கேட்குதடி 1
கேட்கும்தானே 1
கேட்கும்போதில் 1
கேட்கையிலே 1
கேட்ட 2
கேட்டது 2
கேட்டதும் 1
கேட்டதுவும் 2
கேட்டாக்கால் 1
கேட்டாயே 1
கேட்டார் 3
கேட்டால் 1
கேட்டிட 1
கேட்டிருப்போம் 2
கேட்டிலையோ 2
கேட்டு 9
கேட்டுக்கேட்டு 1
கேட்டுமடி 1
கேட்டே 1
கேட்டேன் 1
கேட்டை 1
கேட்பாய் 1
கேட்பாயே 1
கேட்பிரேல் 1
கேட்பீரேல் 1
கேட்பு 1
கேடு 5
கேண்மைகொண்டே 1
கேணியில் 1
கேணியை 1
கேள் 14
கேள்-மினோ 2
கேள்வி 2
கேள்வியும் 1
கேள்வையும் 1
கேளடா 1
கேளடி 1
கேளப்பா 11
கேளாத 1
கேளாது 2
கேளாதே 3
கேளாமல் 1
கேளாமலே 1
கேளாய் 18
கேளார் 1
கேளாவிட்டால் 1
கேளிக்கை 1
கேளீர் 1
கேளு 48
கேளு-மின் 1
கேளுங்கடி 3
கேளுங்கள் 1
கேளும் 6
கேளுமே 1
கேளே 12

கேச (1)

தாமப்பா சதா நித்தம் தாரகத்தே சார்ந்து நின்ற கேச நிலை சதா நித்தம் பார் – கைலாயக்கம்பளி:19 146/3
மேல்

கேசரத்தில் (1)

பான் என்ற பாணத்தின் பாதை நில்லு பகலாலும் கேசரத்தில் மனம்தான் எட்டும் – கைலாயக்கம்பளி:19 108/3
மேல்

கேசரத்தின் (1)

காண் இந்த கேசரத்தின் தாயின் காந்தி கண் கொள்ளா விண் கொள்ளா கரையும் கொள்ளா – கைலாயக்கம்பளி:19 48/1
மேல்

கேசரத்தை (1)

கீழ்க்கொண்டார் கீழ்க்கொண்ட கொடியாம் சித்தர் கேசரத்தை விட்டு மெள்ள அறிவில் நின்று – கைலாயக்கம்பளி:19 123/1
மேல்

கேசரமே (1)

கேளப்பா கேசரமே அண்ட உச்சி கெட்டியாய் கண்டவர்க்கே மவுனமாகும் – காகபுசுண்டர்:14 6/1
மேல்

கேசரமோ (1)

கூடுவது அம்பரமோ கேசரமோ என்னில் கூர்மையுள்ள வானோவதீதமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/1
மேல்

கேசரி (1)

மகாரம் அல்லோ அடங்கி அந்த நாதம் தாண்டி மருவி நின்ற இடம் அல்லோ கேசரி மைந்தா – கைலாயக்கம்பளி:19 39/2
மேல்

கேசரிக்குள் (1)

ஒளிந்துவிட முனைந்ததால் கேசரிக்குள் நிற்பாள் உற்றுப்பார் மகாரம் வைத்தே யூகி ஊதே – கைலாயக்கம்பளி:19 22/2
மேல்

கேசரிதான் (2)

விண் ஏது வெளி ஏது ஒளி அங்கு ஏது விரைந்து இந்த மூன்றும் கேசரிதான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 30/1
தேன் என்ற மொழியுடைய மனன் அந்தத்தை தேவி பதம் என்ற கேசரிதான் காணே – கைலாயக்கம்பளி:19 47/4
மேல்

கேசரிதானப்பா (1)

சொல்லுறேன் ரவி மதியும் வன்னி கூடி சொலித்து நின்ற இடம் அல்லோ கேசரிதானப்பா
சொல்லுறேன் அதை பார் மனம் செயநீர் ஆகும் சுத்த வெளி அடியோடே தாக்கி ஏத்தும் – கைலாயக்கம்பளி:19 147/1,2
மேல்

கேசரியாம் (1)

பாலம் என்ற கேசரியாம் மவுனத்து ஊன்றி பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றி – கைலாயக்கம்பளி:19 6/3
மேல்

கேசரியின் (2)

ஆசை புல் ஆமணக்கதுவும் அது போல் வாங்கி அப்பனே கேசரியின் நெய்யும் சேர்த்தே – காகபுசுண்டர்:14 76/2
கைலாய நிர்க்குண நிர்மலமே தேவர் காட்டுகின்றீர் கேசரியின் மயமாய் கையில் – கைலாயக்கம்பளி:19 103/3
மேல்

கேசரியும் (2)

வாசி என்றும் மவுனம் என்றும் இரண்டும் வித்தை மகத்தான சாம்பவி கேசரியும் ரண்டு – கைலாயக்கம்பளி:19 13/1
ஊன் என்ற உடம்பை விட்டு கேசரியும் காட்டி ஊமை நின்ற இடம் காட்டி உரைக்கப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 74/3
மேல்

கேசரியை (2)

கன்னி நின்ற இடம் கண்டால் அவனே ஞானி காட்டுவான் கேசரியை காட்டுவானே – கைலாயக்கம்பளி:19 10/4
சோம பால் சுழித்து ஓடும் கேசரியை கண்டால் சொல்லாத முத்திரையை சொல்லுறேனே – கைலாயக்கம்பளி:19 146/4
மேல்

கேட்க (6)

சத்தமும் கேட்க பயம் விலகி போகும் – கல்லுளி:13 33/2
தோணாமல் நான் அலைந்து சிறிது காலம் துருவம் என்ற பிரமத்தை அடுத்து கேட்க
நாணாமல் அண்ட உச்சி-தன்னிலேதான் நாடியே மனத்தாலே நாட்டமாக – காகபுசுண்டர்:14 19/2,3
வீருடனே எங்கேதான் இருப்பார் என்று விமலரும்தான் விஷ்ணுவையும் விவரம் கேட்க
கார்மேக மேனியன் அங்கு அவரை நோக்கி கண்டு மிக பணிந்தும் இனி கருதுவானே – காகபுசுண்டர்:14 40/3,4
சுருதியாய் எனை அழைத்தே சிவன்தான் கேட்க சூத்திரமாய் நல் வசனம் மொழிந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 41/4
தள்ளாமல் சபையிலுள்ளோர் எல்லார் கேட்க சாற்றிடாய் முனிநாதா சாற்றிடாயே – காகபுசுண்டர்:14 130/4
தோயும் வகை கேட்க தொடங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 71/2
மேல்

கேட்கமாட்டார் (1)

பூண அரிது பூண அரிதே அகண்ட வீதி புக்கு அல்லோ சிலம்பொலியை கேட்கமாட்டார்
ஊண அரிது ஊண அரிது வெளியில் பார்த்து ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள் – கைலாயக்கம்பளி:19 143/2,3
மேல்

கேட்கவும் (1)

தெரிந்திலேன் என்று உரைத்தார் மனம் கேளாது சிவன் நயந்து கேட்கவும் நீ ஒளிக்க வேண்டா – காகபுசுண்டர்:14 136/2
மேல்

கேட்கில் (1)

சங்கு தொனி கேட்கில் ஆகும் – கல்லுளி:13 33/1
மேல்

கேட்குதடி (1)

ஓங்காரம் கேட்குதடி உள்ளம் எல்லாம் ஒக்குதடி – அழுகணி:3 138/1
மேல்

கேட்கும்தானே (1)

மௌன வித்தை ஆசான்தான் தூண்டி காட்டில் மணி முதலாய் திசை நாதம் கேட்கும்தானே – கைலாயக்கம்பளி:19 40/4
மேல்

கேட்கும்போதில் (1)

இன்ன வகை ஈசரவர் கேட்கும்போதில் எல்லோரும் வாய் மூடி இருந்தார் அப்போ – காகபுசுண்டர்:14 116/1
மேல்

கேட்கையிலே (1)

கேட்கையிலே மதியினிடம் அமிர்தம் சிந்தும் கெடியான துவாதசமும் கடந்து தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/1
மேல்

கேட்ட (2)

சாற்றிடு என்று கேட்ட மாணாக்கனே கேள் சந்தோடம் ஆச்சுது இப்போ சார்பு சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 44/1
மணியிட்ட சிலம்பொலியை கேட்ட மூர்த்தி மார்க்கத்தை எப்படித்தான் ஏறினீரோ – கைலாயக்கம்பளி:19 62/3
மேல்

கேட்டது (2)

அறிந்துகொள் இவளை முன்னே ஐயா வைத்தே ஆதரித்து கேட்டது எல்லாம் அருளி செய்வாள் – கைலாயக்கம்பளி:19 78/2
கேளப்பா இதை விட்டே உலக ஞானி கேட்டது எல்லாம் சொல்லுகிறேன் மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 92/1
மேல்

கேட்டதும் (1)

கண்டதும் கேட்டதும் சொல்லாதே கண்ணில் காணாத உத்தரம் விள்ளாதே – கொங்கணி:18 88/1
மேல்

கேட்டதுவும் (2)

ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும் – பத்திரகிரி:31 112/1
ஈம் என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும் – பத்திரகிரி:31 189/1
மேல்

கேட்டாக்கால் (1)

உள்ளாக இருக்கையிலே பேசும் சுற்றம் உறவாக கேட்டாக்கால் தாணு வித்தை – கைலாயக்கம்பளி:19 168/1
மேல்

கேட்டாயே (1)

சொன்னது கேட்டாயே அகப்பேய் – அகப்பேய்:2 49/3
மேல்

கேட்டார் (3)

வாச்சு இந்த மயக்கத்தால் உலகோர் கேட்டார் மதுவை விட்டு ஏறி அல்லோ வையத்தோர் கேட்டார் – கைலாயக்கம்பளி:19 28/3
வாச்சு இந்த மயக்கத்தால் உலகோர் கேட்டார் மதுவை விட்டு ஏறி அல்லோ வையத்தோர் கேட்டார்
ஓச்சு இந்த விதம் அறிந்தோன் யோக ஞானி உம்மென்று ஆகும் என்ற நாதமாமே – கைலாயக்கம்பளி:19 28/3,4
மௌன வித்தை கேட்டார் கூட்டுறவு காணார் வாய் மூடி வழியோடே நாதம் கேளார் – கைலாயக்கம்பளி:19 40/3
மேல்

கேட்டால் (1)

பேசிய துர்க்கந்தம் என்ன என்று கேட்டால் பெருவிரலே நீயாய் மெய் விரலே போத – கைலாயக்கம்பளி:19 184/1
மேல்

கேட்டிட (1)

நாற்புறம் நின்றே வணங்குவர் மாக்கள் நற்குறி கேட்டிட நிற்பார் – தடங்கண்:26 7/3
மேல்

கேட்டிருப்போம் (2)

சோதி என்று பராபத்தில் அறு வகை உண்டு சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லி காணோம் – கைலாயக்கம்பளி:19 49/1
தோணப்பா இவை ஆறும் காண போக சொல்லுகிற வார்த்தை என்றால் கேட்டிருப்போம்
ஊணப்பா சடம் விட்டே அறிவு விட்டே உற்று நின்ற அண்டத்தே அறித்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 71/3,4
மேல்

கேட்டிலையோ (2)

ஓசையை கேட்டிலையோ குதம்பாய் – குதம்பை:17 116/2
ஓசையை கேட்டிலையோ – குதம்பை:17 116/3
மேல்

கேட்டு (9)

கேளாமலே கேட்டு
மதியமுதம் கொண்ட பின்பு ஆத்தாளே – அழுகணி:3 86/2,3
சொல்லும் என கேட்டு உகந்த மாணாக்கா உன் தூல காரண பிரமம் துரியாதீதம் – காகபுசுண்டர்:14 84/1
அழையும் என்ற சொல் கேட்டு சுந்தரானந்தன் கணத்தில் கொங்கணரை அதிசீக்கிரத்தில் – கைலாயக்கம்பளி:19 61/1
கொள்ளை என்றால் அவர் கொள்ளை ஞான வீதி கொடிதான சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 136/3
கூறினதோர் அறு வரையை கண்டு முட்ட குமுறியதோர் சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 142/3
கேட்டு நின்ற உன் நிலை கிடைத்த காலத்துளே – சிவவாக்கியர்:24 459/1
பாவி என்ன வீடு எலாம் பருக்கை கேட்டு அலைவரே – சிவவாக்கியர்:24 542/4
பத்தியுடனே கேட்டு பணிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 195/2
நாத கீதம் கேட்டு சிவ திருநடன கண்காட்சியை உடனே கண்டேன் – மச்சேந்திர:34 26/2
மேல்

கேட்டுக்கேட்டு (1)

கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக்கேட்டு கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே – அகத்தியர்:1 31/4
மேல்

கேட்டுமடி (1)

சிலம்பொலி என்ன கேட்டுமடி மெத்த சிக்குள்ள பாதை துடுக்கமடி – கொங்கணி:18 27/1
மேல்

கேட்டே (1)

காய்ச்சமரம் பட்டது என்ன வேர் அற்றால் போல் கசடர் என்ற அறு சமயம் கேட்டே பாங்கே – கைலாயக்கம்பளி:19 25/4
மேல்

கேட்டேன் (1)

பரிந்திலேன் மிக பரிந்து கேட்டேன் ஐயா பழ முனியே கிழ முனியே பயன் செய்வாயே – காகபுசுண்டர்:14 136/4
மேல்

கேட்டை (1)

சூதான கேட்டை எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 126/2
மேல்

கேட்பாய் (1)

விபரம் கேட்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 18/4
மேல்

கேட்பாயே (1)

இம்மென்று கேட்பாயே – அகப்பேய்:2 16/4
மேல்

கேட்பிரேல் (1)

விளங்கு ஞானம் மேவியே மிக்கோர் சொல்லை கேட்பிரேல்
களங்கம் அற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே – சிவவாக்கியர்:24 415/3,4
மேல்

கேட்பீரேல் (1)

முன்னமே செய்ததன் பின் மரணமானால் மோட்சமதற்கு அனுபவத்தின் மொழி கேட்பீரேல்
வின்னமதாய் ஆங்கார பஞ்சபூத விடய உபாதிகளாலே மேவிக்கொண்டு – காகபுசுண்டர்:14 98/2,3
மேல்

கேட்பு (1)

ஊடினதோர் இடம் எங்கே ஒலி கேட்பு எங்கே ஒன்றாக காணுகிற நடனம் எங்கே – கைலாயக்கம்பளி:19 37/3
மேல்

கேடு (5)

கேடு வரும் என்று அறியேன் கெடுமதி கண் தோற்றாமல் – அழுகணி:3 133/1
ஆங்காரத்தால் வந்த கேடு முதல் – கஞ்சமலை:9 5/1
கேடு வருவதுவும் விளையாட்டே எதற்கும் கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 23/1
ஆணவத்தால் வரும் கேடு அதை – கல்லுளி:13 59/1
கெந்தம் அன்று கேள்வி அன்று கேடு இலாத வானிலே – சிவவாக்கியர்:24 291/3
மேல்

கேண்மைகொண்டே (1)

கேண்மைகொண்டே உலகு எல்லாம் கெடுத்தே ஆட்டி கெடியான பெண்ணு பொன் ஆணினாலே – கைலாயக்கம்பளி:19 68/3
மேல்

கேணியில் (1)

கெட்ட நாற்றமுள்ள யோனி கேணியில் வீழ்ந்தோர் – பாம்பாட்டி:32 52/3
மேல்

கேணியை (1)

இறைக்க அல்லோ ஊறினதோர் கேணியை போல் எடுக்கெடுக்க எழும்பும் வாசனைதான் காணே – கைலாயக்கம்பளி:19 55/4
மேல்

கேள் (14)

செப்பும் என்ற புசுண்டமுனி முகத்தை நோக்கி சிவன் மகிழ்ந்தே ஏதுமொழி செப்புவார் கேள்
கொப்பும் என்ற யுகம் மாறி பிறழும் காலம் குரு நமசிவாயம் எங்கே பரம்தான் எங்கே – காகபுசுண்டர்:14 128/1,2
விள்ளாமல் தீராது முனிவனே கேள் மெய்ஞ்ஞான பரம் புகுந்த அருள் மெய்ஞ்ஞானி – காகபுசுண்டர்:14 130/3
சாற்றிடு என்று கேட்ட மாணாக்கனே கேள் சந்தோடம் ஆச்சுது இப்போ சார்பு சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 44/1
ஆதி என்ற மூல குரு பேரால் மைந்தா ஆண்பிள்ளை சிங்கம் என்ற கொங்கணர் கேள்
வாதி என்றால் அவர் வாதி ஞான வாதி மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி – கைலாயக்கம்பளி:19 49/2,3
தப்பிலி பொய் மானம்கெட்ட தடியன் ஆகும் மனமே கேள்
ஒப்பிலா செஞ்சடையன் ஆகும் ஒருவன் பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 524/3,4
நின்ற சிவலிங்கத்தை நெஞ்சே கேள் உண்டு உறங்கி – பட்டினத்து:30 4/2
பஞ்சமல நெஞ்சே பகர கேள் மஞ்சள் – பட்டினத்து:30 33/2
வீணாமோ நெஞ்சே கேள் வேதாந்தத்து உட்பொருளை – பட்டினத்து:30 40/3
கேள் தூதன் பரிந்து வரும் முன்னே – பட்டினத்து:30 49/3
கனி ருசி போல் ஆகுமோ காய்தான் இனியது கேள்
நானும் நீயும் கனி காண் நடு இருந்ததே ருசி காண் – பட்டினத்து:30 53/2,3
பண்ணாதே நெஞ்சே கேள் பார வினை வந்தக்கால் – பட்டினத்து:30 54/3
ஏங்காதே நெஞ்சே கேள் எ வினைகள் வந்தாலும் – பட்டினத்து:30 55/1
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் நண்ணாய் கேள்
பார்க்கவேண்டும்தனையும் பத்தரைமாற்று தங்கம் – பட்டினத்து:30 77/2,3
ஓது நீ நெஞ்சே கேள் ஓரெழுத்து மந்திரத்தால் – பட்டினத்து:30 98/1
மேல்

கேள்-மினோ (2)

திண்ணம் என்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேள்-மினோ
அண்ணல் அன்புள் அன்பு உருகி அறிந்து நோக்கலாயிடும் – சிவவாக்கியர்:24 444/1,2
இருளிலே தயங்குகின்ற ஏழை மாந்தர் கேள்-மினோ
பொருளிலே தவம் புனைந்து பொருந்தி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 492/2,3
மேல்

கேள்வி (2)

கெந்தம் அன்று கேள்வி அன்று கேடு இலாத வானிலே – சிவவாக்கியர்:24 291/3
சாட்சி இல்லை துணை இல்லை கேள்வி இல்லை சந்தேகம் ஒன்றும் இல்லை விழியை காண – வால்மீகி:36 14/2
மேல்

கேள்வியும் (1)

கேள்வியும் இல்லையடி – அகப்பேய்:2 67/4
மேல்

கேள்வையும் (1)

களவையும் கேள்வையும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/1
மேல்

கேளடா (1)

கண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே – சிவவாக்கியர்:24 151/3
மேல்

கேளடி (1)

நாதமும் கீதம் உண்டானதுவும் வழி நான் சொல்ல கேளடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 10/2
மேல்

கேளப்பா (11)

கேளப்பா பலிகொடுத்து பூசைசெய்து கிருபையுள்ள உருவேற்றி திட்டமாக – இராமதேவர்:6 5/1
கேளப்பா கேசரமே அண்ட உச்சி கெட்டியாய் கண்டவர்க்கே மவுனமாகும் – காகபுசுண்டர்:14 6/1
கேளப்பா மூலமடா லிங்கம்-தன்னில் கிருபையுடன் தண்டுக்கும் கீழ்மேலாக – காகபுசுண்டர்:14 10/1
கேளப்பா இப்படியே பிரளயம்தான் கிருபையுடன் ஏழு லட்சம் கோடியானால் – காகபுசுண்டர்:14 48/1
கேளப்பா ஈசன் ஒரு காலம்-தன்னில் கிருபையுடன் சபை கூடியிருக்கும்போது – காகபுசுண்டர்:14 115/1
கேளப்பா நடந்த கதை சிவமே உண்மை கொடியாக சக்கரங்கள் திரும்பும்போது – காகபுசுண்டர்:14 132/1
கேளப்பா இது கேளாய் எவரும் செல்வார் ஓகோகோ அண்டம் எல்லாம் கவிழ்ந்துபோமே – காகபுசுண்டர்:14 132/4
கேளப்பா சிவம் ஓடி அண்டம் பாயும் கிருபையாய் அண்டமது திரும்பி பாயும் – காகபுசுண்டர்:14 135/1
கேளப்பா இதை விட்டே உலக ஞானி கேட்டது எல்லாம் சொல்லுகிறேன் மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 92/1
கேளப்பா மூலர்க்கு காலாங்கி பிள்ளை கெடியான காலாங்கி மைந்தர் போகர் – கைலாயக்கம்பளி:19 111/1
கேளப்பா ஏமத்தை சொல்வேன் நானும் கெடியான நேமமுடன் ஆசம் கொண்டு – கைலாயக்கம்பளி:19 148/1
மேல்

கேளாத (1)

செவி-தனில் கேளாத மறை தாண்டவக்கோனே குரு – இடைக்காட்டு:5 22/1
மேல்

கேளாது (2)

தெரிந்திலேன் என்று உரைத்தார் மனம் கேளாது சிவன் நயந்து கேட்கவும் நீ ஒளிக்க வேண்டா – காகபுசுண்டர்:14 136/2
கோன் என்ற நாதம் அங்கே குமுறி ஆடும் கூப்பிட்டால் கேளாது கண்ணும் போச்சு – கைலாயக்கம்பளி:19 105/4
மேல்

கேளாதே (3)

பாழாக பாவிகளின் சொல் கேளாதே பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே – அகத்தியர்:1 31/3
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக்கேட்டு கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே – அகத்தியர்:1 31/4
பிச்சை என்று ஒன்றும் கேளாதே எழில் – கடுவெளி:10 10/1
மேல்

கேளாமல் (1)

கேளாமல் சொன்னேனே அகப்பேய் – அகப்பேய்:2 67/3
மேல்

கேளாமலே (1)

கேளாமலே கேட்டு – அழுகணி:3 86/2
மேல்

கேளாய் (18)

வேகா சாகா தலை கால் விரைந்து கேளாய் விடுத்ததனை உரைப்பவனே ஆசான் ஆகும் – அகத்தியர்:1 48/3
வந்த வகை கேளாய்
ஒக்கமதானதடி அகப்பேய் – அகப்பேய்:2 6/2,3
வந்தது நீ கேளாய்
ஊனமது ஆகாதே அகப்பேய் – அகப்பேய்:2 13/2,3
அறை நீ கேளாய் அகப்பேய் – அகப்பேய்:2 28/3
ஏர்க்கையிலே மேல் நோக்கும் காலை கேளாய் என் மகனே மதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 17/2
பாரடா வாணியும்தான் இருந்த வீடு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய் கேளாய்
ஆரடா அண்ணாக்கின் கொடியினூடே அண்டத்தை பற்றியடா விழுது போலே – காகபுசுண்டர்:14 71/1,2
கேளப்பா இது கேளாய் எவரும் செல்வார் ஓகோகோ அண்டம் எல்லாம் கவிழ்ந்துபோமே – காகபுசுண்டர்:14 132/4
கால நெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய் காண வரும் ஆயிரமா வருடத்துள்ளே – காரைச்சித்தர்:16 15/1
கால நெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய் காண வரும் ஆயிரமா வருடத்துள்ளே – காரைச்சித்தர்:16 15/1
அடடாடா விஞ்ஞானி அறைய கேளாய் யாவைக்கும் காரணத்தை அறிவாயோ நீ – காரைச்சித்தர்:16 20/1
காணப்பா பூசைசெய்யும் முறையை கேளாய் கைம்முறையாய் சுவடி வைத்து பூசைசெய்வார் – சட்டைமுனி:21 1/1
கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தை கேளாய் குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய் – சட்டைமுனி:21 3/1
கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தை கேளாய் குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரை எட்டெழுத்தை கேளாய் மைந்தனே இவளை நீ பூசைபண்ண – சட்டைமுனி:21 3/1,2
மாறியதோர் திரிபுரை எட்டெழுத்தை கேளாய் மைந்தனே இவளை நீ பூசைபண்ண – சட்டைமுனி:21 3/2
தேறியதோர் புவனை-தனின் எழுத்தை கேளாய் திறமாக புவனையை நீ பூசைபண்ணு – சட்டைமுனி:21 3/3
ஆறியதோர் யாமளை ஆறெழுத்தை கேளாய் அவளுடைய பதம் போற்றி பூசைபண்ணே – சட்டைமுனி:21 3/4
பண்ணிய பின் யாமளை ஐந்தெழுத்தை கேளாய் பண்பாக தீட்சை ஐந்தும் முடிந்த பின்பு – சட்டைமுனி:21 4/1
பெரு மருந்து ஒன்று சொல்வேன் பெட்புடன் கேளாய்
திறப்புடன் மன பூட்டும் சிந்தை கதவும் – பாம்பாட்டி:32 110/2,3
மேல்

கேளார் (1)

மௌன வித்தை கேட்டார் கூட்டுறவு காணார் வாய் மூடி வழியோடே நாதம் கேளார்
மௌன வித்தை ஆசான்தான் தூண்டி காட்டில் மணி முதலாய் திசை நாதம் கேட்கும்தானே – கைலாயக்கம்பளி:19 40/3,4
மேல்

கேளாவிட்டால் (1)

ஆச்சப்பா துக்கமுற்று மிருகம் போல ஆச்சரியம் சத்தம் எல்லாம் கேளாவிட்டால்
கூச்சப்பா சித்தமது சொரூபத்துள்ளே கொண்டால் பூரணத்தில் நிருவிகற்பம் ஆமே – கைலாயக்கம்பளி:19 169/3,4
மேல்

கேளிக்கை (1)

கான் என்ற ராக கேளிக்கை பார்த்து கண்ட பெண்ணை தாய் போல கருதி சென்றே – கைலாயக்கம்பளி:19 96/3
மேல்

கேளீர் (1)

இகழ்ச்சியுடன் இவற்கு பின் எவரோ காணேன் இ வார்த்தை நான் அறியேன் அவரை கேளீர் – காகபுசுண்டர்:14 119/4
மேல்

கேளு (48)

மோட்சமது பெறுவதற்கு சூட்சம் கேளு முன் செய்தபேர்களுடன் குறியை கேளு – அகத்தியர்:1 6/1
மோட்சமது பெறுவதற்கு சூட்சம் கேளு முன் செய்தபேர்களுடன் குறியை கேளு
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு எல்லாரும் கூடு அழிந்தது எங்கே கேளு – அகத்தியர்:1 6/1,2
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு எல்லாரும் கூடு அழிந்தது எங்கே கேளு – அகத்தியர்:1 6/2
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு எல்லாரும் கூடு அழிந்தது எங்கே கேளு
பேச்சலது மாய்கையப்பா ஒன்றும் இல்லை பிதற்றுவார் அவரவரும் நிலையும் காணார் – அகத்தியர்:1 6/2,3
ஆடுகின்ற தேவதைகளப்பா கேளு அரிய தந்தை இனம் சேரும் என்றும் தோணார் – அகத்தியர்:1 16/3
பாடினதோர் வகை ஏது சொல்ல கேளு பாரத புராணம் என்ற சோதியப்பா – அகத்தியர்:1 19/1
காரணத்தை சொல்லுகிறேன் நினைவாய் கேளு கலையான பதினாறும் பூரணமே ஆகும் – அகத்தியர்:1 21/2
விதி இன்ன இடம் என்று சொல்ல கேளு விண்ணான விண்ணுக்குள் அண்ணாக்கப்பா – அகத்தியர்:1 33/2
வித்தான வித்தையடா முட்டும் பாரு விரிவான முக கருவு மூன்று கேளு
சத்தான அதன் கருவும் சிலையில் வைத்து சதுரான விதி விவரம் அறிய கேளே – இராமதேவர்:6 4/3,4
கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு கால் மேலும் தலை கீழும் நடுவுமாகி – கருவூரார்:12 6/1
கொள்ளுதற்கு இங்கு இன்னம் ஒரு குறிப்பை கேளு கோடி இடி மின் முழங்கும் கண்ணை மூடு – கருவூரார்:12 9/1
செய்யப்பா வாசிமுனி மகனே கேளு தீர்க்கமுடன் முன் உரைத்த ஆயிரத்தில் – காகபுசுண்டர்:14 5/1
காணலாம் பிரமத்தில் நிர்ணயம்தான் காட்டுகிறேன் வாசிமுனி கருவாய் கேளு
பூணலாம் அண்ட உச்சி-தன்னில் நின்று பொறிகளையும் உண்டாக்கி புவனம்-தன்னில் – காகபுசுண்டர்:14 7/1,2
கூறாக பின்னியடா கீழே பாயும் கூறுகிறேன் இரு கண்ணில் ஒளிவை கேளு
வீறான அண்ட உச்சி முனைக்கு அப்பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே – காகபுசுண்டர்:14 8/2,3
தொண்டுசெய்து பெரியோரை அடுத்து மைந்தா தொழுது நீ என் நூலை அன்பாய் கேளு
விண்டுமவர் சொலாவிட்டால் இ நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப்பாரே – காகபுசுண்டர்:14 29/3,4
வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு மகத்தான பிரமத்தின் பாதம்-தன்னில் – காகபுசுண்டர்:14 60/1
பாரப்பா என் குலம்தான் சொல்ல கேளு பார்-தனிலே பிரமனுடை விந்துவாலே – காகபுசுண்டர்:14 65/1
நாரணத்தில் நின்று இலங்கும் மவுன வாலை நாட்டினாள் சிவராச யோகம் கேளு
ஆரணத்தி பூரணத்தி அருள் மெய்ஞ்ஞானி ஆதி சத்தி வேத முத்தி அருள்செய்வாளே – காகபுசுண்டர்:14 145/3,4
ஒத்து நின்ற சரியையொடு கிரியை ரண்டும் உறவாதி செய்த வம்பா நன்றாய் கேளு
பத்தி நின்ற யோகம் முதல் ஞானம் ரண்டும் பாங்காக சித்தருக்கே அடுத்தவாறே – கைலாயக்கம்பளி:19 19/1,2
அளிந்த இடம் நிர்க்குணம்தான் அதிலே கேளு ஆச்சரிய மகாரம் என்ற உண்டது உண்டு – கைலாயக்கம்பளி:19 22/3
நெளிவா போய் இவ்வளவும் யோக மார்க்கம் நின்றவனே சிவயோகி நினைவாய் கேளு
தெளிவோடே விந்து என்ற குரு பதத்தில் தேக்கப்பா மவுனத்தை தாரையாமே – கைலாயக்கம்பளி:19 45/3,4
சத்தியுள்ள வாசனையாம் குரங்கு கேளு தாண்டி அல்லோ இந்திரிய கொம்புக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 51/1
ஓச்சப்பா கொங்கணரே உபசாரம் என்ன ஓங்கினதை உரைக்கின்றேன் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 63/3
ஓச்சப்பா கொங்கணரே உபசாரம் என்ன ஓங்கினதை உரைக்கின்றேன் கேளு கேளு
காச்சப்பா உலகத்தில் எடுத்த தேகம் கைலாய சட்டையாம் கருவை சொல்லே – கைலாயக்கம்பளி:19 63/3,4
தள்ளுகின்ற உறுப்பு வந்தால் கருவை கேளு சாதகமாய் குண்டலிக்குள் வாசி வைத்து – கைலாயக்கம்பளி:19 69/1
பரிந்து இந்த விந்து முதல் நாதம் சித்தி பாங்கான சிவத்தோடு பரம்தான் கேளு
அறிந்து இந்த பராபரத்தோடு ஆறு கேளு அப்பனே மவுனத்தை தூக்கிக்கொண்டால் – கைலாயக்கம்பளி:19 70/2,3
அறிந்து இந்த பராபரத்தோடு ஆறு கேளு அப்பனே மவுனத்தை தூக்கிக்கொண்டால் – கைலாயக்கம்பளி:19 70/3
அறிந்துகொள்ளு விந்துவின் மேல் பரத்தின்மட்டும் அறிவுக்குள் சக்கரம்தானப்பா கேளு
அறிந்துகொள்ளு பரத்தின் மேல் போதம்மட்டும் ஆதார நிர்மலத்தின் வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 72/2,3
வாறான குருவினுடை வாழ்க்கை கேளு மகத்தான சடையின் மேல் மதியும் சூட்டி – கைலாயக்கம்பளி:19 76/1
பலியெடுத்த குருவினிட வாம பாகம் பகிர்ந்து நின்ற என் தாயின் பரிசு கேளு
பொலியெடுத்த அட்டமாசித்தி நிற்க புகழ் பெரிய ரத்ன வகை ஆரம் பூண்டு – கைலாயக்கம்பளி:19 77/1,2
நாடையிலே எந்நேரம் மவுனம் நாடு நரகமாம் வாசனைதான் நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 91/4
உதையாச்சே அரனுடனே தொழிலே நித்தம் உதுவானவன் வாதி உண்மை கேளு
சுதையாச்சே ஆனாலும் பொங்கி உள்ளம் சுடுவான் பார் ரசயோகி ஞானிதானே – கைலாயக்கம்பளி:19 95/3,4
தான் என்ற ஞானத்தின் பூமி கேளு சாதகமாய் யோகம் என்ற அகர வீடு – கைலாயக்கம்பளி:19 105/1
வான் என்ற பூமியிலே வித்தை கேளு அறிவிற்கும் அறிவான உகார விந்து – கைலாயக்கம்பளி:19 105/2
கான் என்ற மனத்தின் சாதகத்தை கேளு கற்பம் உண்ண வந்து உண்ணால் வாசி-தோறும் – கைலாயக்கம்பளி:19 108/2
அறியாத குளிகையுடன் சாரணையில் குத்து அதன் பெருமை காண கொங்கணரை கேளு
அறியாத அண்ட முதல் புவனம் பார்த்து அருவியதோர் பதம் பார்த்து திரிந்தே ஆடி – கைலாயக்கம்பளி:19 119/1,2
ஆமப்பா இதற்கு முன் அப்பியாச மார்க்கம் அறைகுவேன் அட்டாங்கம் நன்றாய் கேளு
ஓமப்பா வகையாக விரித்து சொல்வேன் உத்தமனே சாட்சி நித்திரையை போக்கு – கைலாயக்கம்பளி:19 146/1,2
சொல்லுறேன் மனம் புத்தி சித்தம் என்பார் தொடர்ந்து நின்ற குரு பதத்தை சூட்டி கேளு
சொல்லுறேன் அறிந்தமட்டும் புருவ மையம் சூட்சம் தொட்டு ஏறி அட்டாங்கத்து உறை கேளே – கைலாயக்கம்பளி:19 147/3,4
வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம் மகத்தான கியானமொடு தாரணை கேளு
தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம் தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 148/2,3
நேரப்பா பிரமசரியம் இதுவாம் கண்டால் நிரந்தரமும் தயவினுடை நினைவு கேளு
தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கி சகல சனம் நம்மை போல் என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 151/2,3
ஆச்சப்பா நேமத்தை சொல்ல கேளு அறைகுவேன் நன்றாக பூரணம்தான் – கைலாயக்கம்பளி:19 155/1
வான் என்ற சவ்விகற்ப சமாதி கேளு மருவியதோர் தத்வலய சமாதிக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 167/4
தள்ளாக சவ்விகற்ப சமாதி என்று தாம் உரையார் பெரியோர்கள் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 168/2
தள்ளாக சவ்விகற்ப சமாதி என்று தாம் உரையார் பெரியோர்கள் கேளு கேளு
விள்ளாக திரிசாணு வித்தை மார்க்கம் விரவி அந்த சமாதியிலே நிற்கும்போது – கைலாயக்கம்பளி:19 168/2,3
ஆச்சப்பா இதன் பேர் சவ்விகற்பம் என்பார் அருளியதோர் நிருவிகற்ப சமாதி கேளு
ஓச்சப்பா தத்வலய சமாதி முத்தி உத்தமனே சாத்தனுத்து அங்கே மறந்த – கைலாயக்கம்பளி:19 169/1,2
ஆச்சப்பா மாயை யுத்தி சொல்ல என்றால் அனேகம் உண்டு சூட்சுமமாய் சொல்ல கேளு
வாச்சப்பா தேசத்தில் பேதாபேதம் மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம் – கைலாயக்கம்பளி:19 176/1,2
அண்டிலார் மந்திரங்கள் செபிக்கும்போது அப்பனே மௌனம் என்றே தீட்சை கேளு
ஒண்டியாய் வாய் மூடி பேச்சு மற்றே ஒருசேர சமைத்து உண்ணு ஒரு போதப்பா – கைலாயக்கம்பளி:19 193/2,3
காப்பதற்கு பத்தியத்தை சொல்ல கேளு காய் கனிகள் பஞ்சரசம் பரமான்னங்கள் – வால்மீகி:36 15/1
மேல்

கேளு-மின் (1)

விருப்பமொடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளு-மின்
நெருப்பும் நீரும் உம்முளே நினைத்து கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 31/2,3
மேல்

கேளுங்கடி (3)

கனிமொழிச்சியீர் வாருங்கடி கொஞ்சம் கருவை சொல்லுவேன் கேளுங்கடி – கொங்கணி:18 23/2
மைப்படும் கண்ணியர் கேளுங்கடி அந்த வயசு வாலை திரிசூலி – கொங்கணி:18 67/2
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி – கொங்கணி:18 69/2
மேல்

கேளுங்கள் (1)

சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள் சுகமாக வாரிதியில் மேக நீர் போல் – கைலாயக்கம்பளி:19 200/1
மேல்

கேளும் (6)

கேளும் என்றான் மார்க்கண்டன் சிவன்தான் அப்போ கிருபையுடன் இவ்வளவும் அறிவாயோடா – காகபுசுண்டர்:14 120/1
களைத்திட்டு போகாதீர் சொல்ல கேளும் கண்டமதில் விடம் பூண்டார்க்கு அலுவல் என்ன – காகபுசுண்டர்:14 125/2
வந்தீரே வசிட்டரே இன்னும் கேளும் வளமைதான் சொல்லி வந்தேன் வேடம் நீங்கி – காகபுசுண்டர்:14 126/1
பழ முனிவன் என்று உரைத்தீர் கடவுளாரே பரும் தீபதம்பத்தை பலுக்க கேளும்
குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும் – காகபுசுண்டர்:14 137/1,2
பரத்திலே மணி பிறக்கும் மணியின் உள்ளே பரம் நிற்கும் சுடர் வீசும் இப்பால் கேளும்
நிரத்திலே சடம்தனில் யகாரம் காணும் நிச்சயமாம் யகாரமதில் வகாரம் காணும் – காகபுசுண்டர்:14 139/1,2
கிட்டினம் கைலாய பரம்பரையினாலே கேளும் ஆச்சரியம் கொங்கணர்தாம் சென்று – கைலாயக்கம்பளி:19 188/1
மேல்

கேளுமே (1)

பெற்ற பேரை அன்புடன் பிரியமாக கேளுமே – சிவவாக்கியர்:24 458/4
மேல்

கேளே (12)

சத்தான அதன் கருவும் சிலையில் வைத்து சதுரான விதி விவரம் அறிய கேளே – இராமதேவர்:6 4/4
ஓம் என்ற கெட்டபுத்தி மாணா கேளே உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே – உரோம:7 13/1
வையப்பா இ நூலில் மவுனம் எல்லாம் வகையாக சொல்லுகிறேன் பணிந்து கேளே – காகபுசுண்டர்:14 5/4
வீரப்பா காதுக்கும் நாக்குக்கும்தான் வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 9/4
வீராக திரியாமல் மவுனம் பார்த்து வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 47/4
அகட்டினாள் ஐவர்களை ஈன்றாள் அம்மன் அந்த அருமை சொல்ல இனி அடியாள் கேளே – காகபுசுண்டர்:14 114/4
ஆற்றுகிறான் அந்தமது ஆகும்போது அரகரா அந்நேரம் நடக்கை கேளே – காகபுசுண்டர்:14 131/4
நாண்பான மணி ஓடி பரத்தில் புக்கும் நற்பரந்தான் சிவம் புக்கும் சிவத்தை கேளே – காகபுசுண்டர்:14 134/4
மாட்டையிலே அறிவோடு மனத்தை மாட்டும் மறுகாலும் நாதத்தை கூர்ந்து கேளே
ஓட்டையிலே ஒரு வழியாய் ஓடிற்றானால் உத்தமனே அ சின்ன முத்தி ஐயா – கைலாயக்கம்பளி:19 42/3,4
ஆட்டான கைலாய பரம்பரை வந்த ஆச்சரிய மூல குரு வாக்கும் கேளே – கைலாயக்கம்பளி:19 110/4
சொல்லுறேன் அறிந்தமட்டும் புருவ மையம் சூட்சம் தொட்டு ஏறி அட்டாங்கத்து உறை கேளே – கைலாயக்கம்பளி:19 147/4
கண்டிலார் மோனத்தில் அனேக சித்தி காணுமப்பா சொல்லுகிறேன் நன்றாய் கேளே
அண்டிலார் மந்திரங்கள் செபிக்கும்போது அப்பனே மௌனம் என்றே தீட்சை கேளு – கைலாயக்கம்பளி:19 193/1,2