Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூகை 2
கூச்ச 1
கூச்சப்பா 4
கூச்சம் 1
கூச்சமான 1
கூச்சலது 1
கூச்சலிட்டாள் 1
கூசல் 1
கூசாதே 1
கூசாமல் 4
கூசும் 4
கூட்டங்களை 1
கூட்டத்தானும் 1
கூட்டத்தில் 2
கூட்டத்தை 1
கூட்டம் 4
கூட்டமதில் 1
கூட்டமப்பா 1
கூட்டமாய் 1
கூட்டமிட்டு 2
கூட்டி 11
கூட்டிப்பார்த்தாலே 1
கூட்டியே 1
கூட்டில் 3
கூட்டிலே 4
கூட்டுகிற 1
கூட்டுகிறாள் 1
கூட்டும் 3
கூட்டுவரோ 1
கூட்டுறவு 1
கூட்டை 2
கூட்டையிலே 1
கூட்டோடே 1
கூட 13
கூடங்கள் 1
கூடப்பா 1
கூடம் 3
கூடல் 8
கூடவே 2
கூடா 1
கூடாகி 1
கூடாத 1
கூடாதே 2
கூடாமல் 1
கூடி 45
கூடிக்கூடி 2
கூடிய 2
கூடியடி 1
கூடியானதனால் 1
கூடியானது 1
கூடியிருக்கும்போது 1
கூடியும்தான் 1
கூடியே 5
கூடில் 1
கூடிலேனே 1
கூடின் 1
கூடினதோர் 1
கூடினவை 1
கூடினார் 1
கூடினாரே 1
கூடினால் 1
கூடு 16
கூடுகட்டி 1
கூடுகிற 1
கூடுகின்ற 2
கூடுது 1
கூடுபாயும் 1
கூடுபோன 1
கூடும் 6
கூடுமோ 2
கூடுவதில்லை 1
கூடுவது 2
கூடுவதும் 8
கூடுவதென் 1
கூடுவார் 1
கூடுவான் 1
கூடுவிட்டு 3
கூடே 4
கூடொணாத 1
கூண்டு 1
கூத்தபிரானை 1
கூத்தன் 5
கூத்தனுக்கு 1
கூத்தனை 3
கூத்தாடி 4
கூத்தாடிக்கூத்தாடியே 1
கூத்து 4
கூத்து-கொல் 1
கூத்தும் 8
கூத்தை 1
கூத்தையே 1
கூதம் 1
கூதரை 1
கூந்தல் 2
கூந்தலும் 1
கூந்தலை 1
கூப்பிட்டார் 1
கூப்பிட்டால் 2
கூப்பிட்டும் 1
கூப்பிடாக 1
கூப்பிடுதல் 1
கூப்பிடுதே 1
கூப்பிடும் 1
கூப்பிய 1
கூபம் 1
கூர் 3
கூர்த்ததாய் 1
கூர்ந்து 7
கூர்ப்பும் 1
கூர்மை 2
கூர்மையுள்ள 1
கூர்மையே 1
கூரடா 1
கூரப்பா 1
கூரபிமானத்து 1
கூரான 2
கூரிது 1
கூரை 1
கூரையா 1
கூலி 1
கூவ 2
கூவமான 1
கூவிலே 2
கூவு 1
கூவுடன் 1
கூவும் 2
கூவென்றே 1
கூவே 1
கூவையிலே 1
கூற்றனும் 1
கூற்றினை 2
கூற்றினையும் 1
கூற்று 2
கூற்றுமே 1
கூற்றுவனார் 1
கூற 9
கூறப்பா 1
கூறரிய 1
கூறல் 1
கூறவே 1
கூறாக 2
கூறாத 5
கூறாதான் 1
கூறாதே 1
கூறாம் 1
கூறாமல் 1
கூறான 8
கூறானது 1
கூறி 2
கூறிடில் 1
கூறிடும் 1
கூறியதோர் 1
கூறில் 1
கூறிவிட்டார் 1
கூறினதோர் 1
கூறினார் 2
கூறினானே 1
கூறு 8
கூறுகிறீர் 1
கூறுகிறேன் 3
கூறுகொண்டு 1
கூறுபட்டு 1
கூறுபோட்ட 1
கூறும் 8
கூறுமடா 1
கூறுமடி 2
கூறுமதன் 1
கூறுமே 1
கூறுவதும் 1
கூறுவனே 1
கூறுவார் 1
கூறுவார்கள் 1
கூறுவீர் 1
கூறுவீரே 1
கூறொண்ணாதே 2
கூறொணா 1
கூனிக்கு 2
கூனிவிடும் 2

கூகை (2)

குரு நலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள் – பாம்பாட்டி:32 53/3
கூறுவார்கள் புத்தியில்லா கூகை மாந்தர் – பாம்பாட்டி:32 55/3
மேல்

கூச்ச (1)

கூச்ச பாவற்ற பிர்ம சாட்சாத்காரம் குழி பாதம் ஆகிய கோசரமாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/3
மேல்

கூச்சப்பா (4)

கூச்சப்பா ஐவரையில் போக்கி நின்று குருகுரென மொழிந்ததிலே மனமும் தேறி – கைலாயக்கம்பளி:19 121/3
கூச்சப்பா திடப்பட்டார் தவசு என்பார்கள் குலாமரிட்ட இடம் எல்லாம் குருட்டு நோக்கே – கைலாயக்கம்பளி:19 155/4
கூச்சப்பா காமியத்தை நரகு என்று எண்ண கூறான கர்மம் எல்லாம் விடுக்க நன்றே – கைலாயக்கம்பளி:19 164/4
கூச்சப்பா சித்தமது சொரூபத்துள்ளே கொண்டால் பூரணத்தில் நிருவிகற்பம் ஆமே – கைலாயக்கம்பளி:19 169/4
மேல்

கூச்சம் (1)

கூச்சம் அற்று பார்க்கையிலே இருள் போல் மூடும் கொள்ளி கொண்டு கொளுத்தியதை வெளிச்சம்போடு – கருவூரார்:12 14/1
மேல்

கூச்சமான (1)

கூச்சமான கொம்பிலே குடியிருந்த கோவிலே – சிவவாக்கியர்:24 340/3
மேல்

கூச்சலது (1)

கூச்சலது பாளையம்தான் போகும்போது கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத்தானே – அகத்தியர்:1 6/4
மேல்

கூச்சலிட்டாள் (1)

கொழுந்துவிட்டு வளர்ந்து எரியும் அனலை மூட்டி குடிகேடி சத்துரு போல் கூச்சலிட்டாள்
அழுதேனே முந்தி இனி அந்த ஊரில் அரகரா துணை எனக்கே யாரும் இல்லை – கருவூரார்:12 28/2,3
மேல்

கூசல் (1)

கூசல் மிஞ்சி போடுது என்று என்றன் நூலை குகைக்குள் மறைத்திட்டதனால் கூறொண்ணாதே – சூரியானந்தர்:25 7/4
மேல்

கூசாதே (1)

கோணாத முக்கோண குறியை பாரு கூசாதே கண் கூசும் கூசும் காணே – கருவூரார்:12 13/4
மேல்

கூசாமல் (4)

கோணாமல் பாரும் என்றே எனக்கு சொல்ல கூசாமல் மனம் ஒன்றாய் இருத்தினேனே – காகபுசுண்டர்:14 19/4
கூடினதோர் அகண்டத்தின் சோதி எங்கே கூசாமல் மவுனத்தில் கூடி காணே – கைலாயக்கம்பளி:19 37/4
கூறினார் இவ்வளவும் ஒன்றோ என்றார் கூசாமல் மருவரையில் குதிரை போட்டார் – கைலாயக்கம்பளி:19 120/3
ஆசாபாசங்கள் இல்லாதார்க்கு அல்லோ கூசாமல்
தேசம் எல்லாம் ஓடி திரிகின்றாயே மனமே – பட்டினத்து:30 46/2,3
மேல்

கூசும் (4)

கோணாத முக்கோண குறியை பாரு கூசாதே கண் கூசும் கூசும் காணே – கருவூரார்:12 13/4
கோணாத முக்கோண குறியை பாரு கூசாதே கண் கூசும் கூசும் காணே – கருவூரார்:12 13/4
நேரப்பா ரவி கோடி வன்னி கோடி நேரான மதி கோடி கண்ணோ கூசும்
ஆரப்பா அளவிட்டோர் கண்டோர் வீதி அதற்குள்ளே செல்ல அரிது மைந்தா போபோ – கைலாயக்கம்பளி:19 59/2,3
பரும் பிறையோ யோகமது பிறவி கோடி பாங்கான ஒளிக்குள்ளே கண்ணோ கூசும்
அரும் பிறையோ மனம் தளும்புமே ஒட்டாதே அரகரா என் மகனே அறிவாய் நீயே – கைலாயக்கம்பளி:19 134/3,4
மேல்

கூட்டங்களை (1)

ஆட்டு கூட்டங்களை அண்டும் புலிகளை – இடைக்காட்டு:5 101/1
மேல்

கூட்டத்தானும் (1)

கொண்டவனும் செத்தவனும் கூட்டத்தானும் வந்தான் – பட்டினத்து:30 55/3
மேல்

கூட்டத்தில் (2)

வல்லவர் கூட்டத்தில் கூடு அந்த – கடுவெளி:10 7/3
கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே – கடுவெளி:10 25/4
மேல்

கூட்டத்தை (1)

சித்திர கூட்டத்தை தினம்தினம் காண்போர்க்கு – குதம்பை:17 230/1
மேல்

கூட்டம் (4)

பூசையது செய்வம் என்று கூட்டம் கூடி புத்திகெட்டு கைம்முறையின் போக்கை விட்டு – கருவூரார்:12 17/1
காரணத்திலே வகுத்தேன் இந்த ஞானம் கம்பம் அணி வாலை கொலு கூட்டம் அப்பா – காகபுசுண்டர்:14 145/2
பழுதிலாத கன்ம கூட்டம் இட்ட எங்கள் பரமனே – சிவவாக்கியர்:24 84/2
கூட்டம் குலைந்து குலைந்திடும் முன் காட்டிடில் – பட்டினத்து:30 36/2
மேல்

கூட்டமதில் (1)

பேர் ஆகி நின்றதடி பெரும் கிளையாம் கூட்டமதில்
மாறாமல் மாறியடி என் ஆத்தாளே – அழுகணி:3 117/3,4
மேல்

கூட்டமப்பா (1)

காரப்பா தீயுடன் தீ சேரும் என்பார் கரு அறியா மானிடர்கள் கூட்டமப்பா
சீரப்பா காமிகள்தாம் ஒன்றாய் சேர்ந்து தீய வழி-தனை தேடி போவார் மாடே – அகத்தியர்:1 15/3,4
மேல்

கூட்டமாய் (1)

கூட்டமாய் மோதி குடி வெறித்தவர் போல் குதிப்பர் தீ வளர்த்து அதில் மிதிப்பார் – தடங்கண்:26 5/2
மேல்

கூட்டமிட்டு (2)

கொட்டும் ஒரு தேள் உருவாய் நிற்கும் பாரு கூட்டமிட்டு பாராதே குறிகள் தோன்றும் – கருவூரார்:12 24/3
கூட்டமிட்டு நீங்களும் கூடி வேதம் ஓதுறீர் – சிவவாக்கியர்:24 431/1
மேல்

கூட்டி (11)

வேதாளம் கூட்டி அல்லோ வெண்சாரை நெய் ஊற்றி – அழுகணி:3 22/2
கோல் என்ன ரேசகம்தான் ஒன்று மூன்று குறையாமல் சரபீசம் கூட்டி தீரே – உரோம:7 7/4
ஓடாமல் கூட்டி பிடித்து திருத்து – கஞ்சமலை:9 15/2
ஆம் எனவும் ஊம் எனவும் இரண்டும் கூட்டி அப்பனே ஓம் என்ற மூன்றும் ஒன்றாய் – கருவூரார்:12 11/1
வித்து இது எனும் விந்துவுடன் நாதம் கூட்டி வேதம் முழங்கிட ஞான வீறுகொண்டே – காரைச்சித்தர்:16 4/3
தேவாரம் வாசகம்தான் திகழ கூட்டி திருவாயின் மொழி எல்லாம் உருவாய் சேர்த்து – காரைச்சித்தர்:16 7/1
குறைவு என்ன திரோதாயி சமயம்-தோறும் கூடி அல்லோ மாய வலை கூட்டி ஆட்டி – கைலாயக்கம்பளி:19 12/2
கோன் என்ற குரு அருளால் சமாதி கூட்டி குவிந்து நின்று மவுனத்தின் நிலையை பற்றி – கைலாயக்கம்பளி:19 144/3
தேசியது மகார வித்தை சென்று கூட்டி செப்பாதே மகார வித்தை குளிர்ந்த ஞானம் – கைலாயக்கம்பளி:19 184/3
கூட்டி மெள்ள வாய் புதைத்து குணுகுணுத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 32/3
கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டு எழுப்புமே – சிவவாக்கியர்:24 459/4
மேல்

கூட்டிப்பார்த்தாலே (1)

கண்ணான பிடரி முதுகோடு ரந்த்ரம் கால் கூட்டிப்பார்த்தாலே தலை மேல் ஆகும் – காகபுசுண்டர்:14 107/1
மேல்

கூட்டியே (1)

கூட்டியே பழகின பின் சரபீசத்தில் குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம் – உரோம:7 8/1
மேல்

கூட்டில் (3)

குளவி புழுவை கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல் போல் – இடைக்காட்டு:5 93/1
அஞ்சு பூதத்தை உண்டுபண்ணி கூட்டில் ஆறு ஆதாரத்தை உண்டுபண்ணி – கொங்கணி:18 63/1
கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டது போல் – பத்திரகிரி:31 167/1
மேல்

கூட்டிலே (4)

கூட்டிலே அடைந்திருக்கும் குயிலை பாரார் கூறாத மந்திரத்தின் குறியை பாரே – காகபுசுண்டர்:14 33/4
காயமான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே – சிவவாக்கியர்:24 154/2
கூவமான கிழ நரி அ கூட்டிலே புகுந்த பின் – சிவவாக்கியர்:24 154/3
வட்டமான கூட்டிலே வளர்ந்து எழுந்த அம்புலி – சிவவாக்கியர்:24 185/1
மேல்

கூட்டுகிற (1)

வெல்லிடீர் விடம் உண்டோ சாரணை உண்டோ வெவ்வேறே கூட்டுகிற குடோரி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/3
மேல்

கூட்டுகிறாள் (1)

கொஞ்சு பெண்ணாசை உண்டுபண்ணி வாலை கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள் – கொங்கணி:18 63/2
மேல்

கூட்டும் (3)

கூட்டையிலே மகாரத்தை அறிந்து கூட்டும் கும்மென்ற நாதத்தில் கூடி ஏறும் – கைலாயக்கம்பளி:19 42/2
கூடுவது நிமைக்கு முன்னே குளிகை கூட்டும் கூப்பிட்டால் பூரணம்தான் கூட பேசும் – கைலாயக்கம்பளி:19 109/1
வீணப்பா ஆராலும் சொல்லக்கூடா வேதாந்த அந்தத்தில் வெளியில் கூட்டும்
ஆணப்பா அறுபத்துநால் மரபுக்குள்ளே ஆருமே இல்லை அதை அறியார் காணே – கைலாயக்கம்பளி:19 118/3,4
மேல்

கூட்டுவரோ (1)

சாதியில் கூட்டுவரோ என் ஆத்தாளே – அழுகணி:3 157/2
மேல்

கூட்டுறவு (1)

மௌன வித்தை கேட்டார் கூட்டுறவு காணார் வாய் மூடி வழியோடே நாதம் கேளார் – கைலாயக்கம்பளி:19 40/3
மேல்

கூட்டை (2)

கூறான விந்து விட கோப மோகம் குறி அழிக்கும் நினைவு அழிக்கும் கூட்டை கொல்லும் – கைலாயக்கம்பளி:19 87/3
ஒன்பது வாய் கூட்டை உறுதி என்று நம்பாதே – பட்டினத்து:30 12/1
மேல்

கூட்டையிலே (1)

கூட்டையிலே மகாரத்தை அறிந்து கூட்டும் கும்மென்ற நாதத்தில் கூடி ஏறும் – கைலாயக்கம்பளி:19 42/2
மேல்

கூட்டோடே (1)

கூச்சலது பாளையம்தான் போகும்போது கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத்தானே – அகத்தியர்:1 6/4
மேல்

கூட (13)

கூட பிறந்ததுவே – அகப்பேய்:2 43/4
கூட வருவது ஒன்று இல்லை புழுக்கூடு – கடுவெளி:10 13/1
வைதோரை கூட வையாதே இந்த – கடுவெளி:10 26/1
தலையான அக்கினி அப்படியே சேரு சத்தியமாய் ரவி மதியை கூட சேர்த்து – காகபுசுண்டர்:14 62/2
மாதா பிதா கூட இல்லாமலே வெளி மண்ணும் விண்ணும் உண்டுபண்ண என்று – கொங்கணி:18 9/1
செத்துப்போய் கூட கலக்க வேண்டும் அவன் தேவர்களுடனே சேர வேண்டும் – கொங்கணி:18 100/2
குறைவு ஏது வாசனையாம் தொய்தத்தோடு கூட அல்லோ மெய்ஞ்ஞானம் புனைந்து நிற்கும் – கைலாயக்கம்பளி:19 67/1
கூடுவது நிமைக்கு முன்னே குளிகை கூட்டும் கூப்பிட்டால் பூரணம்தான் கூட பேசும் – கைலாயக்கம்பளி:19 109/1
பன்றி தேடும் ஈசனை பரிந்து கூட வல்லிரேல் – சிவவாக்கியர்:24 277/3
நோக்கி பார் வாயு லயப்படுவதற்கு நூதனமாய் வன்னியத்தில் கூட வேணும் – சூரியானந்தர்:25 12/2
மாட கூட மாளிகைகள் வண்ண மண்டபம் – பாம்பாட்டி:32 43/1
கூட வாரா என்ற அந்த கொள்கை அறிந்தோர் – பாம்பாட்டி:32 43/3
மாளும் போது கூட அவர் மாள்வது இல்லையே – பாம்பாட்டி:32 48/2
மேல்

கூடங்கள் (1)

கூடங்கள் மாடங்கள் கோபுர மா புரம் – குதம்பை:17 110/1
மேல்

கூடப்பா (1)

கூடப்பா துரியம் என்ற வாலை வீடு கூற அரிய நாதர் மகேச்சுரியே என்பார் – அகத்தியர்:1 38/1
மேல்

கூடம் (3)

சுற்றமைந்து கூடம் ஒன்று சொல் இறந்தது ஓர் வெளி – சிவவாக்கியர்:24 306/1
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி – சிவவாக்கியர்:24 401/3
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி – சிவவாக்கியர்:24 412/1
மேல்

கூடல் (8)

சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 31/4
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 38/4
மெய் கடந்தது உம்முளே விரைந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 52/4
திரு இலங்கு மேனி ஆகி சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 64/4
மறலி வந்து அழைத்த போது வந்து கூடல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 81/4
திடுக்கமுற்ற ஈசனை சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 248/4
கூடொணாத தற்பரம் குவிந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 411/4
தூரதூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 516/4
மேல்

கூடவே (2)

கூடவே வாராதடி குதம்பாய் – குதம்பை:17 110/2
கூடவே வாராதடி – குதம்பை:17 110/3
மேல்

கூடா (1)

போச்சதுவும் கடிகை என்று தானாய் நின்றால் புகழான பெருமை சொல்ல என்றால் கூடா
ஆச்சதுவும் மவுனமுற்று வாயை மூடி ஆசை அற்றே இருந்து அல்லோ அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 172/1,2
மேல்

கூடாகி (1)

ஆரப்பா உனை போல நினைத்த அண்ணல் அரிதரிது கூடாகி மூடர் பேரால் – கைலாயக்கம்பளி:19 65/3
மேல்

கூடாத (1)

கூடாத நல்ல புத்தி சித்தர் வென்றார் கொள்கியே வரங்கள் பூமியிலே தட்டி – கைலாயக்கம்பளி:19 198/1
மேல்

கூடாதே (2)

கோத்திர பஞ்சியரை கூடாதே சூத்திர – திரிகோண:27 84/2
வண்டருடன் கூடாதே வாழ் மனமே நாம் இருவோர் – பட்டினத்து:30 30/3
மேல்

கூடாமல் (1)

கொல்லாத மூலமதில் அபான சுத்தி கூடாமல் இருந்துவிட்டால் ஏது முத்தி – சூரியானந்தர்:25 10/2
மேல்

கூடி (45)

முந்தாநாள் இருவருமே கூடி சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே – அகத்தியர்:1 13/4
மயங்குதற்கு ஞானம் பார் முன்னோர் கூடி மாட்டினார் கதை காவ்ய புராணம் என்றும் – அகத்தியர்:1 17/2
நல்லோருடன் கூடி நாடறிய வந்தது எல்லாம் – அழுகணி:3 180/1
கூடுவிட்டு போகும் உயிர் விளையாட்டே உற்றார் கூடி மகிழ பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 9/2
பூசையது செய்வம் என்று கூட்டம் கூடி புத்திகெட்டு கைம்முறையின் போக்கை விட்டு – கருவூரார்:12 17/1
ஆசுகவி மதுரமது பொழியும் வீடு அவன் அருளும் கூடி விளையாடும் வீடே – கருவூரார்:12 25/4
எழுந்திட்டது இவள் பார்த்து தொடர்ந்து கூடி என்னையுமே இழுத்து மடி பிடித்துக்கொண்டு – கருவூரார்:12 28/1
கூடி குலாவி இருந்தது என்ன கையெடுத்து – கல்லுளி:13 8/3
பாரப்பா இதை அறியார் சித்தர் கூடி பார்-தனிலே அறுபத்துநாலு யோகம் – காகபுசுண்டர்:14 18/1
கூறுகிறேன் என் மகனே வாசிநாதா குணமான ஈச்சுரனார் சபையில் கூடி
தேறுகின்ற பிரளயமாம் காலம்-தன்னில் சீவசெந்து சித்தருடன் முனிவர்தாமும் – காகபுசுண்டர்:14 40/1,2
ஊன் என்ற பெண்ணை போல் உன்னை கூடி உத்தமனே சையோகம் செய்தால் போலே – காகபுசுண்டர்:14 61/2
வர்மம் இவை இருபத்துநான்கும் கூடி வரும் தூல சரீர விராட்டு எனவே சொல்லும் – காகபுசுண்டர்:14 85/3
உய்யும் உண்மை உளத்து உண்மை ஓடிப்போகும் உலக உண்மை விஞ்ஞானம் கூடி வேகும் – காரைச்சித்தர்:16 17/2
குறைவு என்ன திரோதாயி சமயம்-தோறும் கூடி அல்லோ மாய வலை கூட்டி ஆட்டி – கைலாயக்கம்பளி:19 12/2
தீக்குள்ளே காட்டமொடு கோலும் கூடி திரண்டால் போல் கருவி எல்லாம் கணத்தில் மாளும் – கைலாயக்கம்பளி:19 21/3
பற்றுகின்ற மோகத்தால் பெண்ணை கூடி பரந்து நின்ற திரோதாயி தலையில் சிக்கி – கைலாயக்கம்பளி:19 23/2
கூடினதோர் அகண்டத்தின் சோதி எங்கே கூசாமல் மவுனத்தில் கூடி காணே – கைலாயக்கம்பளி:19 37/4
கூட்டையிலே மகாரத்தை அறிந்து கூட்டும் கும்மென்ற நாதத்தில் கூடி ஏறும் – கைலாயக்கம்பளி:19 42/2
ஆமப்பா விந்து ரவி மதியோர் கூடி ஆச்சரியம் கண்கூசி மயக்கமாகி – கைலாயக்கம்பளி:19 46/1
வான் என்ற ஞானம் என்ன வேதை பின்பு மகத்தான பெண்ணோடே கூடி ஆடி – கைலாயக்கம்பளி:19 96/2
சொல்லுகிறேன் புருவ மையத்தில் கூடி துரியம் என்ற அறிவினுள்ளே சொக்கினாரே – கைலாயக்கம்பளி:19 112/4
சொல்லுறேன் ரவி மதியும் வன்னி கூடி சொலித்து நின்ற இடம் அல்லோ கேசரிதானப்பா – கைலாயக்கம்பளி:19 147/1
கோன் என்ற தன்னிடத்தே ஒன்றும் இல்லை கூடி நின்று போனது இல்லை என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 154/3
ஆச்சப்பா சனனம் இந்தப்படியேயாகில் அடங்கிறது அ கனியும் ரவி மதியும் கூடி
வாச்சப்பா சந்திரனில் கலந்து போனால் மாளுகிற விதம் இதுதான் குளிர்ந்து போகும் – கைலாயக்கம்பளி:19 201/1,2
அஞ்சுபேர் கூடி அரசாள ஒரு – சங்கிலி:20 16/1
கொங்கை மங்கை_பங்கரோடு கூடி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 21/4
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே – சிவவாக்கியர்:24 115/4
கூதரை பறைச்சி மக்கள் கூடி செய்த காரியம் – சிவவாக்கியர்:24 171/2
ஆதி கூடி நெற்பறித்தகாரம் ஆதி ஆகமம் – சிவவாக்கியர்:24 256/3
நீரினோடு கூடி நின்றும் நீர் இலாதவாறு போல் – சிவவாக்கியர்:24 315/2
பாரினோடு கூடி நின்ற பண்பு கண்டு இருப்பிரே – சிவவாக்கியர்:24 315/4
கூடி நின்ற சோதியோ குலாவி நின்ற மூலமோ – சிவவாக்கியர்:24 382/2
கூடி நின்று உலாவுமே குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 389/4
கூட்டமிட்டு நீங்களும் கூடி வேதம் ஓதுறீர் – சிவவாக்கியர்:24 431/1
ஆதியோடு கூடி மீண்டு எழுந்து சன்மம் ஆன பின் – சிவவாக்கியர்:24 513/3
பேய்கள் கூடி பிணங்கள் தின்னும் பிரியமில்லா காட்டிலே – சிவவாக்கியர்:24 523/1
இருபது நூறு மூடர்கள் கூடி இழுப்பதும் தரை விழுந்து எழலும் – தடங்கண்:26 2/3
நாம் இருவரும் கூடி நாதாந்த ஞானத்தை – பட்டினத்து:30 47/3
விண் எழுந்தும் கூடி ஒரு வீடாகி நண்ண அரிய – பட்டினத்து:30 59/2
கூடி பிரிந்துவிட்ட கொம்பு_அனையன் காணாமல் – பத்திரகிரி:31 59/1
உண்டதுவும் மாதருடன் கூடி சேர்ந்து இன்பம் – பத்திரகிரி:31 188/1
பட்ட எழுத்தையும் பதிந்திருப்போம் பன்னிரண்டாம் எழுத்தினில் பன்னி கூடி
திட்டமுடன் எமக்கு அருள் தேசிகனார்-தம் சீர் பாதம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 124/3,4
அஞ்சுபேர் கூடி அரசாளவே தேடி – புண்ணாக்கு:33 20/1
ஆனந்த திருநடனம் ஆடுவோமே கூடி
தாயி உமை மனோன்மணியாள் எனக்கு சொன்ன சித்தை – வகுளிநாதர்:35 5/2,3
மான் என்ற சிவகாமி சிவனும் கூடி மா முனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார் – வால்மீகி:36 9/3
மேல்

கூடிக்கூடி (2)

கூடிக்கூடி கூடிக்கூடி நிற்பர் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 333/4
கூடிக்கூடி கூடிக்கூடி நிற்பர் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 333/4
மேல்

கூடிய (2)

கூடிய பொய்களை சொல்லாதே பொல்லா கொலை களவுகள் செய்யாதே – கொங்கணி:18 91/1
கோவுடையாள் நின்ற தினம் கூடிய பூவுடையாள் – பட்டினத்து:30 5/2
மேல்

கூடியடி (1)

உகாரம் கூடியடி அகப்பேய் – அகப்பேய்:2 14/3
மேல்

கூடியானதனால் (1)

ஆணும் பெண்ணும் கூடியானதனால் பிள்ளை ஆச்சுது என்றே நீரும் பேசுகின்றீர் – கொங்கணி:18 77/1
மேல்

கூடியானது (1)

ஆணும் பெண்ணும் கூடியானது அல்லோ பேதம் அற்று ஒரு வித்து ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 77/2
மேல்

கூடியிருக்கும்போது (1)

கேளப்பா ஈசன் ஒரு காலம்-தன்னில் கிருபையுடன் சபை கூடியிருக்கும்போது
வாளப்பா மால் அயர்-தம் முகத்தை நோக்கி வந்தவாறு எவ்வகையோ சென்றது ஏதோ – காகபுசுண்டர்:14 115/1,2
மேல்

கூடியும்தான் (1)

வாச்சடா தேக சித்தி அதிகம் ஆச்சு வத்துடனே கூடியும்தான் வாழலாச்சு – காகபுசுண்டர்:14 75/2
மேல்

கூடியே (5)

கூர் என்ற உந்தியிட கமலம்-தன்னில் கூடியே அடைந்திருப்பார் குணமதாக – காகபுசுண்டர்:14 42/3
கூடியே பிறந்த இடம் காணா தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/2
கூடியே உறவு அற்றே இருந்த தோஷம் கும்பியும் கற்சிப்பியையும் அறியான் பாவி – காகபுசுண்டர்:14 67/4
ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய் கூடியே
தேரிலே வடத்தை இட்டு செம்பை வைத்து இழுக்கிறீர் – சிவவாக்கியர்:24 244/1,2
எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை – சிவவாக்கியர்:24 505/1
மேல்

கூடில் (1)

ஒன்றோடொன்று கூடில் அகப்பேய் – அகப்பேய்:2 87/1
மேல்

கூடிலேனே (1)

கொழுந்திட்ட தேவரீர் கருணையாலே கொஞ்சம் அற பிள்ளையிலே கூடிலேனே – கைலாயக்கம்பளி:19 197/4
மேல்

கூடின் (1)

வானம் பிளந்து வழி கூடின் நானும் அதில் – பட்டினத்து:30 62/2
மேல்

கூடினதோர் (1)

கூடினதோர் அகண்டத்தின் சோதி எங்கே கூசாமல் மவுனத்தில் கூடி காணே – கைலாயக்கம்பளி:19 37/4
மேல்

கூடினவை (1)

கொள்ளடா ஞானேந்திரியங்கள் ஐந்து கூடினவை கர்மேந்திரியங்கள் ஐந்து – காகபுசுண்டர்:14 87/1
மேல்

கூடினார் (1)

கூடினார் மூல குரு பேரன் என்று கோடானுகோடி சித்தர் ஆடி பார்த்தார் – கைலாயக்கம்பளி:19 182/1
மேல்

கூடினாரே (1)

கூறப்பா பூரணத்தில் நாதம் தாண்டி கொங்கணர்தாம் சிலம்பொலியை கூடினாரே – கைலாயக்கம்பளி:19 181/4
மேல்

கூடினால் (1)

கூடினால் ஆமே குணம் – பட்டினத்து:30 65/4
மேல்

கூடு (16)

ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு எல்லாரும் கூடு அழிந்தது எங்கே கேளு – அகத்தியர்:1 6/2
கூறான வட்ட ஆனந்தத்தில் கூடு கோசம் ஐந்தும் கண்டு குன்று ஏறி ஆடு – இடைக்காட்டு:5 32/2
கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே – இடைக்காட்டு:5 87/2
தாக்கு மனோலயம் தானாக கூடு – கஞ்சமலை:9 5/4
வல்லவர் கூட்டத்தில் கூடு அந்த – கடுவெளி:10 7/3
தர்ம நெறிமுறை-தன்னில் நீ கூடு – கல்லுளி:13 17/4
ஞான வழி கண்டு கூடு வரும் – கல்லுளி:13 55/1
வாளப்பா காகம் என்ற ரூபம் ஆனேன் வடவரையின் கூடு தொத்தி இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 48/4
வீணாசை கொண்டு திரியாதே இது மெய் அல்ல பொய் வாழ்வு பொய் கூடு
காணாத வாலையை கண்டுகொண்டால் காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே – கொங்கணி:18 79/1,2
கூரான சிவபோக ஞானம் வந்தால் கூடு அழிந்துபோகாது கூடு கூடே – கைலாயக்கம்பளி:19 15/4
கூரான சிவபோக ஞானம் வந்தால் கூடு அழிந்துபோகாது கூடு கூடே – கைலாயக்கம்பளி:19 15/4
கோசமாய் எழுந்ததும் கூடு உருவி நின்றதும் – சிவவாக்கியர்:24 175/1
ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே – சிவவாக்கியர்:24 256/1
ஆடு கொண்டு கூடு செய்து அமர்ந்திருக்குமாறு போல் – சிவவாக்கியர்:24 500/1
கூடு விட்டு அகன்று உன் ஆவி கூத்தன் ஊர்க்கே நோக்கலால் – சிவவாக்கியர்:24 533/3
கூடு விட்டு பாயும் குறிப்பு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 175/2
மேல்

கூடுகட்டி (1)

கூடுகட்டி முட்டையிட்டுக்கொண்டு இருந்தவாறு போல் – சிவவாக்கியர்:24 518/1
மேல்

கூடுகிற (1)

கூடுகிற முக்கோண பரங்களாகி குறுகு மதி பெருகு மதி கூறொண்ணாதே – கருவூரார்:12 26/4
மேல்

கூடுகின்ற (2)

கோன் இதற்கே ஆனந்த போகம் ஆகும் கூடுகின்ற ஆன்மாவே பரமான்மாவாம் – காகபுசுண்டர்:14 89/3
கூடுகின்ற கண்டித குணங்கள் மூன்றெழுத்துளே – சிவவாக்கியர்:24 327/3
மேல்

கூடுது (1)

அழிவதுதான் சடலத்துக்கே அடுத்த கூறாம் அதரம் உண்டு கூடுது போகம் என்பார் – கைலாயக்கம்பளி:19 89/2
மேல்

கூடுபாயும் (1)

கூடுவிட்டு கூடுபாயும் கொள்கை உடைய – பாம்பாட்டி:32 16/1
மேல்

கூடுபோன (1)

கூடுபோன பின்பு அவற்றால் கொள் பயன் என்னோ – பாம்பாட்டி:32 40/3
மேல்

கூடும் (6)

வழியதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும் – கருவூரார்:12 0/2
முக்காலும் பொருந்தும் என்று சொன்னபோதே மோசம் இல்லை சூட்சமது மொழிந்து கூடும்
தக்காமல்போனபேர் அனேகர் உண்டு சமர்த்து அறிந்தால் அவன் சாமி அவனே சித்தன் – கருவூரார்:12 19/1,2
தீராத புயல்கள் எல்லாம் திடுக்கென்று ஆடும் தீ கக்கு எரிமலைகள் சிரிப்பு கூடும்
தேராத நோய்கள் எலாம் தினம் உண்டாகும் திசை கலங்கும் பூகம்ப திறமே சாடும் – காரைச்சித்தர்:16 16/1,2
கொத்தியுள்ள வாசனையை அடக்கி பார்த்தால் குருடனுக்கும் ஞான வழி கூடும் காணே – கைலாயக்கம்பளி:19 51/4
காரப்பா விண்ணை என்றால் சாவார் கர்த்தர் காத்தாலே ஞான சித்தி கலந்து கூடும்
ஊரப்பா வாதியை போல் நீங்கள் கெட்ட உலுத்தர் என்பார் சித்தர்கள்தாம் உரைத்திடீரே – கைலாயக்கம்பளி:19 54/3,4
ஆடுகின்ற அண்டர் கூடும் அப்புற மதி புறம் – சிவவாக்கியர்:24 281/1
மேல்

கூடுமோ (2)

ஆதியோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ – சிவவாக்கியர்:24 288/4
ஆதியோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ – சிவவாக்கியர்:24 288/4
மேல்

கூடுவதில்லை (1)

நில் என்று சொன்னால் நிலைநிறுத்த கூடுவதில்லை
நில் என்று சொல்லி அல்லோ நிலைநிறுத்த வல்லார்க்கு – அழுகணி:3 7/2,3
மேல்

கூடுவது (2)

கூடுவது அம்பரமோ கேசரமோ என்னில் கூர்மையுள்ள வானோவதீதமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/1
கூடுவது நிமைக்கு முன்னே குளிகை கூட்டும் கூப்பிட்டால் பூரணம்தான் கூட பேசும் – கைலாயக்கம்பளி:19 109/1
மேல்

கூடுவதும் (8)

தாய் தந்தை கூடுவதும் விளையாட்டே பூவில் தநயனாய் வந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/1
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏது என்றால் மூலம் பாரே – கைலாயக்கம்பளி:19 5/4
முத்தி கண்டு கூடுவதும் எந்த காலம் மூடரே மதுவை உண்டு மேல் பாரீரே – கைலாயக்கம்பளி:19 8/4
கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி குரங்கை விட்டே அகலுகிற வழியை சொல்க – கைலாயக்கம்பளி:19 52/1
ஆம் இந்த உலகத்தோர் ஞான வீதி அறிந்து ஏறி கூடுவதும் அரிது மெத்த – கைலாயக்கம்பளி:19 75/1
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏதென்றால் மூலம் பாரே – சட்டைமுனி:21 6/4
தேடுவதும் கூடுவதும் சிந்தை ஆனந்தமுடன் – பட்டினத்து:30 73/3
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமல் அல்லோ ஞானம்மா – புண்ணாக்கு:33 13/1,2
மேல்

கூடுவதென் (1)

கூடுவதென் குணம் அறிந்து மனம் ஒன்றாக கூத்தாடி திரியாமல் கவனமாக – காகபுசுண்டர்:14 38/1
மேல்

கூடுவார் (1)

கொற்றி நின்ற மேல் மூல துரியம் எங்கே கூடுவார் மெய்ஞ்ஞான குறைவு இதாமே – கைலாயக்கம்பளி:19 66/4
மேல்

கூடுவான் (1)

கோன் என்ற குரு பாதம் அடையமாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே – காகபுசுண்டர்:14 24/4
மேல்

கூடுவிட்டு (3)

கூடுவிட்டு போகும் உயிர் விளையாட்டே உற்றார் கூடி மகிழ பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 9/2
ஆத்துமா கூடுவிட்டு போகும்போது – சங்கிலி:20 26/2
கூடுவிட்டு கூடுபாயும் கொள்கை உடைய – பாம்பாட்டி:32 16/1
மேல்

கூடே (4)

சொற்பம் என்று விட்டுவிட்டால் அலைந்துபோவாய் துரியம் என்ற பராபரத்தில் சென்று கூடே – அகத்தியர்:1 37/4
வீர் அண்ட மேல் வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனில் தொடர்ந்து கூடே – காகபுசுண்டர்:14 37/4
கூரான சிவபோக ஞானம் வந்தால் கூடு அழிந்துபோகாது கூடு கூடே – கைலாயக்கம்பளி:19 15/4
வான் என்ற வெட்டவெளி வடிவு காணும் மாச்சல் மெத்த மாச்சல் மெத்த மருவி கூடே – கைலாயக்கம்பளி:19 108/4
மேல்

கூடொணாத (1)

கூடொணாத தற்பரம் குவிந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 411/4
மேல்

கூண்டு (1)

கூண்டு விழும் சீவன் மெள்ள கொட்டாவிகொண்டால் போல் – பத்திரகிரி:31 88/1
மேல்

கூத்தபிரானை (1)

கூத்தனை கூற்று இற்ற கூத்தபிரானை சுற்றம் – பட்டினத்து:30 87/3
மேல்

கூத்தன் (5)

கூத்தன் அவ்வாறு அல்லவோ குதம்பாய் – குதம்பை:17 38/2
கூத்தன் அவ்வாறு அல்லவோ – குதம்பை:17 38/3
பாம்பை அல்லோ முந்நூலாய் போட்ட கூத்தன் பாங்கான கரி உரித்த பாணி பாணி – கைலாயக்கம்பளி:19 36/2
கூடு விட்டு அகன்று உன் ஆவி கூத்தன் ஊர்க்கே நோக்கலால் – சிவவாக்கியர்:24 533/3
கூத்தன் பதம் குறித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 40/4
மேல்

கூத்தனுக்கு (1)

ஆடுகின்ற கூத்தனுக்கு ஓர் அந்தி சந்தி இல்லையே – சிவவாக்கியர்:24 201/4
மேல்

கூத்தனை (3)

கண்டு வந்த மண்டலம் கருத்து அழித்த கூத்தனை
விண்டு அலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள் – சிவவாக்கியர்:24 305/2,3
கூத்தனை கூற்று இற்ற கூத்தபிரானை சுற்றம் – பட்டினத்து:30 87/3
சுத்த வெளிக்குள்ளே ஒரு கூத்தனை கண்டேன் – பாம்பாட்டி:32 82/2
மேல்

கூத்தாடி (4)

கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி – கடுவெளி:10 5/4
கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி – கடுவெளி:10 5/4
கும்பிட்டு கூத்தாடி திரிந்தாலும் என்ன – கல்லுளி:13 8/4
கூடுவதென் குணம் அறிந்து மனம் ஒன்றாக கூத்தாடி திரியாமல் கவனமாக – காகபுசுண்டர்:14 38/1
மேல்

கூத்தாடிக்கூத்தாடியே (1)

கூத்தாடிக்கூத்தாடியே நீ ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 105/4
மேல்

கூத்து (4)

கூத்து புரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே – இடைக்காட்டு:5 71/2
ஆடினதோர் கூத்து எல்லாம் ஆத்தாள் மெச்சி அண்டையிலே அழைத்தானை இருத்திக்கொண்டாள் – கைலாயக்கம்பளி:19 37/1
கூத்து நின்றது அம்பலம் கோரமானது அம்பலம் – சிவவாக்கியர்:24 420/2
ஓடி விந்து நாதம் எனும் உட்கோட்டையும் கூத்து
வாடியிடும் நாடி வரம்பு அழித்து ஆடியிடும் – திரிகோண:27 49/1,2
மேல்

கூத்து-கொல் (1)

காட்டில் வாழ் கால கூத்து-கொல் சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 5/4
மேல்

கூத்தும் (8)

ஒன்றான பிரமமே வெவ்வேறாக உலகத்தில் அனந்தமடா கூத்தும் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/1
காண் இந்த உலகத்தில் மாய கூத்தும் கண் மூக்கு செவியோடு இந்திரிய கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/1
காண் இந்த உலகத்தில் மாய கூத்தும் கண் மூக்கு செவியோடு இந்திரிய கூத்தும்
பூண் அந்த வாசியினால் வறுமை கூத்தும் புகழான செனனமொடு மான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/1,2
பூண் அந்த வாசியினால் வறுமை கூத்தும் புகழான செனனமொடு மான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/2
பூண் அந்த வாசியினால் வறுமை கூத்தும் புகழான செனனமொடு மான கூத்தும்
ஆண் இந்த அண்டம் எல்லாம் படைத்த கூத்தும் ஆங்காரம் மனம் புத்தியான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/2,3
ஆண் இந்த அண்டம் எல்லாம் படைத்த கூத்தும் ஆங்காரம் மனம் புத்தியான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/3
ஆண் இந்த அண்டம் எல்லாம் படைத்த கூத்தும் ஆங்காரம் மனம் புத்தியான கூத்தும்
தோண் இந்தப்படி படைத்த பரமே ஐயா சொல் பெரிய பூரணமே என்று கூவே – கைலாயக்கம்பளி:19 33/3,4
தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும் – பத்திரகிரி:31 195/1
மேல்

கூத்தை (1)

சேரப்பா சுத்த விழல் மனமோ பேயாம் செகசால கூத்தை விட்டு தெளியமாட்டார் – கைலாயக்கம்பளி:19 35/3
மேல்

கூத்தையே (1)

மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே
அத்தியூரர்-தம்முளே அமைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 286/3,4
மேல்

கூதம் (1)

செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம் – காரைச்சித்தர்:16 21/2
மேல்

கூதரை (1)

கூதரை பறைச்சி மக்கள் கூடி செய்த காரியம் – சிவவாக்கியர்:24 171/2
மேல்

கூந்தல் (2)

கூந்தல் அம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இஃது உண்மையே – சிவவாக்கியர்:24 531/4
மஞ்சு அனைய கூந்தல் மடவாரை கண்டு உருகும் – பட்டினத்து:30 33/1
மேல்

கூந்தலும் (1)

மஞ்சு போல் ஆகி வளர்ந்திடும் கூந்தலும்
பஞ்சு போல் ஆகிடுமே குதம்பாய் – குதம்பை:17 78/1,2
மேல்

கூந்தலை (1)

சிக்கு நாறும் கூந்தலை செழுமை மேகமாய் – பாம்பாட்டி:32 54/1
மேல்

கூப்பிட்டார் (1)

கனிந்துமே கூப்பிட்டார் சித்தர்களேதான் – கல்லுளி:13 63/2
மேல்

கூப்பிட்டால் (2)

கோன் என்ற நாதம் அங்கே குமுறி ஆடும் கூப்பிட்டால் கேளாது கண்ணும் போச்சு – கைலாயக்கம்பளி:19 105/4
கூடுவது நிமைக்கு முன்னே குளிகை கூட்டும் கூப்பிட்டால் பூரணம்தான் கூட பேசும் – கைலாயக்கம்பளி:19 109/1
மேல்

கூப்பிட்டும் (1)

கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத – பத்திரகிரி:31 49/1
மேல்

கூப்பிடாக (1)

வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடாக முடிந்ததே – சிவவாக்கியர்:24 32/4
மேல்

கூப்பிடுதல் (1)

நன்றான மௌனத்தை கண்டார் முன்னே நலமாக கூப்பிடுதல் கண்டிலாரே – கைலாயக்கம்பளி:19 192/4
மேல்

கூப்பிடுதே (1)

தோப்பிலே மாங்குயில் கூப்பிடுதே புது மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும் – கொங்கணி:18 53/1
மேல்

கூப்பிடும் (1)

குழியில் வைத்து மாரடித்து கூப்பிடும் முன் மாய்கை – பட்டினத்து:30 76/3
மேல்

கூப்பிய (1)

கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி குரங்கு என ஆடுவள் குதிப்பாள் – தடங்கண்:26 7/2
மேல்

கூபம் (1)

மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்தவாறு ஒக்கும் பெண்ணான மாய கூபம்
ஆற்றுவேன் என்றாலும் ஆற்ற போகா அரகரா பெண் அரவு கடித்ததானால் – கைலாயக்கம்பளி:19 85/2,3
மேல்

கூர் (3)

கூர் என்று நீர் தங்கும் இடம்தான் எங்கே குருபரனே இந்த வகை கூறுவீரே – காகபுசுண்டர்:14 39/4
கூர் என்ற உந்தியிட கமலம்-தன்னில் கூடியே அடைந்திருப்பார் குணமதாக – காகபுசுண்டர்:14 42/3
கூர் கொள் புத்தி அங்குசத்தால் கொன்றுவிட்டோம் காண் – பாம்பாட்டி:32 76/2
மேல்

கூர்த்ததாய் (1)

கூர்த்ததாய் இருப்பிரேல் குறிப்பில் அ சிவமதாம் – சிவவாக்கியர்:24 165/2
மேல்

கூர்ந்து (7)

வெள்ளத்தின் மூழ்கி மிகு களி கூர்ந்து – கடுவெளி:10 23/4
குறி என்ற உலகத்தில் குருக்கள்தானும் கொடிய மறை வேதம் எல்லாம் கூர்ந்து பார்த்தே – காகபுசுண்டர்:14 34/1
கோன் என்ற பிரமத்தில் அடக்கமாக குறித்திடுவாய் மனம் அடங்கி கூர்ந்து பார்க்க – காகபுசுண்டர்:14 52/2
கோன் என்ற கொங்கணவர்-தமக்கு சொன்ன குறிப்பான யோகம் இதை கூர்ந்து பாரே – காகபுசுண்டர்:14 81/4
மாட்டையிலே அறிவோடு மனத்தை மாட்டும் மறுகாலும் நாதத்தை கூர்ந்து கேளே – கைலாயக்கம்பளி:19 42/3
கொள்ளுவார் முப்பூவின் முதலாம் அங்கம் கூர்ந்து பார் ஊசரத்தை கொள்கிக்கொண்டு – சூரியானந்தர்:25 5/1
கொண்ட சொரூபமதை கூர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 179/2
மேல்

கூர்ப்பும் (1)

வெத்து உலக விதி எல்லாம் வெப்பம் தட்பம் விஞ்ஞான விதி எல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும்
செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம் – காரைச்சித்தர்:16 21/1,2
மேல்

கூர்மை (2)

கொள்ளும் அந்த பொருள்தானே சத்தும் அல்ல கூறான அசத்தும் அல்ல கூர்மை அல்ல – காகபுசுண்டர்:14 90/1
கொண்ட கோலமான நேர்மை கூர்மை என்ன கூர்மையே – சிவவாக்கியர்:24 62/4
மேல்

கூர்மையுள்ள (1)

கூடுவது அம்பரமோ கேசரமோ என்னில் கூர்மையுள்ள வானோவதீதமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/1
மேல்

கூர்மையே (1)

கொண்ட கோலமான நேர்மை கூர்மை என்ன கூர்மையே – சிவவாக்கியர்:24 62/4
மேல்

கூரடா (1)

கூரடா கோடானுகோடி சித்து குறித்திடவே ஆகுமடா பிரமத்தாலே – காகபுசுண்டர்:14 79/3
மேல்

கூரப்பா (1)

கூரப்பா அண்டத்தில் பிண்டமாகும் குணவியவான் ஆனக்கால் சத்தியம் ஆமே – அகத்தியர்:1 8/4
மேல்

கூரபிமானத்து (1)

ஏன் இந்த கூரபிமானத்து ஆதினாலே இத்தியாதி குணங்கள் எல்லாம் வியாபிக்கும் பார் – காகபுசுண்டர்:14 99/2
மேல்

கூரான (2)

கூரான முக்குணங்கள் உதித்தது எப்போ கூறாத அட்சரத்தின் குறியை காணே – காகபுசுண்டர்:14 13/4
கூரான சிவபோக ஞானம் வந்தால் கூடு அழிந்துபோகாது கூடு கூடே – கைலாயக்கம்பளி:19 15/4
மேல்

கூரிது (1)

நின்றது அன்று இருந்தது அன்று நேரிது அன்று கூரிது அன்று – சிவவாக்கியர்:24 291/1
மேல்

கூரை (1)

கூரை கோட்டைக்குள்ளே கோரம் கோரம் கொள்ளாமல் சிவயோனிக்கு உள்ளாம் வீரம் – காரைச்சித்தர்:16 27/2
மேல்

கூரையா (1)

கூரையா அங்குலம்தான் ஆனாலும் சென்றால் குறிக்குள்ளேதான் அடக்கிக்கொண்டது ஐயா – உரோம:7 5/3
மேல்

கூலி (1)

வேலையை பார்த்து அல்லோ கூலி வைத்தார் இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 74/2
மேல்

கூவ (2)

வாய்ச்சமர்த்து பேசாதே மவுனத்து ஊன்று வாவா என்றே நீயும் வருந்தி கூவ
சூட்சமது இருந்த இடம் சொல்லலாமோ சொல்லுதற்கு வாய்விட்டு சொல்லலாமோ – கருவூரார்:12 14/2,3
கூவையிலே ஆத்தாளை தொழுது கூவ குறையாத கருணையினால் திரும்பி பார்த்து – கைலாயக்கம்பளி:19 34/1
மேல்

கூவமான (1)

கூவமான கிழ நரி அ கூட்டிலே புகுந்த பின் – சிவவாக்கியர்:24 154/3
மேல்

கூவிலே (2)

கீதமான ஹீயிலே கிளர்ந்து நின்ற கூவிலே
பூதமான வாயிலை புகல் அறிவன் ஆதியே – சிவவாக்கியர்:24 346/3,4
கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே – சிவவாக்கியர்:24 360/2
மேல்

கூவு (1)

சரணங்கள் ஒரு நான்கும் கண்டனம் என்றே நிறை சந்தோஷமாகவே கூவு குயிலே – இடைக்காட்டு:5 83/2
மேல்

கூவுடன் (1)

மிங்கு என்ற அட்சரத்தின் மீட்டு ஆகி கூவுடன்
துங்கமாக சோமனோடு சோமன் மாறி நின்றிடும் – சிவவாக்கியர்:24 337/1,2
மேல்

கூவும் (2)

கருத்திற்கீயும் கூவும் உற்றோன் கண்டறிந்த ஆதியே – சிவவாக்கியர்:24 334/4
கூவும் கீயும் மோனம் ஆகி கொள்கையான கொள்கையை – சிவவாக்கியர்:24 344/1
மேல்

கூவென்றே (1)

ஆகி கூவென்றே உரைத்த அட்சரத்தின் ஆனந்தம் – சிவவாக்கியர்:24 332/1
மேல்

கூவே (1)

தோண் இந்தப்படி படைத்த பரமே ஐயா சொல் பெரிய பூரணமே என்று கூவே – கைலாயக்கம்பளி:19 33/4
மேல்

கூவையிலே (1)

கூவையிலே ஆத்தாளை தொழுது கூவ குறையாத கருணையினால் திரும்பி பார்த்து – கைலாயக்கம்பளி:19 34/1
மேல்

கூற்றனும் (1)

கூற்றனும் மூன்று குருடனடி பாசம் கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 58/2
மேல்

கூற்றினை (2)

கூற்றினை வெல்வாரடி குதம்பாய் – குதம்பை:17 175/2
கூற்றினை வெல்வாரடி – குதம்பை:17 175/3
மேல்

கூற்றினையும் (1)

மாரனையும் கூற்றினையும் மாபுரத்தையும் புகைத்த – பட்டினத்து:30 27/3
மேல்

கூற்று (2)

கூத்தனை கூற்று இற்ற கூத்தபிரானை சுற்றம் – பட்டினத்து:30 87/3
குண்டு கட்டு எருமை ஏறும் கூற்று பருந்தை – பாம்பாட்டி:32 51/3
மேல்

கூற்றுமே (1)

கோயிலு மாடும் பறித்தவனும் கன்றி கூற்றுமே கற்றிருந்தவனும் – கொங்கணி:18 99/1
மேல்

கூற்றுவனார் (1)

கோன் என்ற கருவி எல்லாம் ஒடுங்கிப்போகும் கூற்றுவனார் ஆட்டமதை பார்க்கலாமே – காகபுசுண்டர்:14 16/4
மேல்

கூற (9)

கூடப்பா துரியம் என்ற வாலை வீடு கூற அரிய நாதர் மகேச்சுரியே என்பார் – அகத்தியர்:1 38/1
குருவாக உமைபாகன் எனக்கு தந்த கூற அரிய ஞானமது பத்தின் மூன்று – அகத்தியர்:1 49/1
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 23/3
விண்ட வேத பொருளை அன்றி வேறு கூற வகை இலா – சிவவாக்கியர்:24 30/3
நெருப்பும் நீரும் உம்முளே நினைத்து கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 31/3
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 38/3
வடித்திருந்ததோர் சிவத்தை வாய்மை கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 248/3
நெஞ்சு கூற உம்முளே நினைப்பது ஓர் எழுத்துளே – சிவவாக்கியர்:24 300/2
குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர் – பாம்பாட்டி:32 16/2
மேல்

கூறப்பா (1)

கூறப்பா பூரணத்தில் நாதம் தாண்டி கொங்கணர்தாம் சிலம்பொலியை கூடினாரே – கைலாயக்கம்பளி:19 181/4
மேல்

கூறரிய (1)

கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத – பத்திரகிரி:31 49/1
மேல்

கூறல் (1)

பயன் இல்லா சொல் அகற்றி பயனே கூறல் பயனதையும் இனிதான பழமாய் செப்பல் – காரைச்சித்தர்:16 5/1
மேல்

கூறவே (1)

குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு – குதம்பை:17 0/3
மேல்

கூறாக (2)

கூறாக பின்னியடா கீழே பாயும் கூறுகிறேன் இரு கண்ணில் ஒளிவை கேளு – காகபுசுண்டர்:14 8/2
கூறாக கும்பித்து மாத்திரையை ஏற்றி குறியோடே சிகாரத்தால் ரேசிரேசி – கைலாயக்கம்பளி:19 162/2
மேல்

கூறாத (5)

கூரான முக்குணங்கள் உதித்தது எப்போ கூறாத அட்சரத்தின் குறியை காணே – காகபுசுண்டர்:14 13/4
கூட்டிலே அடைந்திருக்கும் குயிலை பாரார் கூறாத மந்திரத்தின் குறியை பாரே – காகபுசுண்டர்:14 33/4
குற்றமது வையாமல் அண்டத்து ஏகி கூறாத மந்திரத்தின் குறியை பார்த்து – காகபுசுண்டர்:14 69/1
குறியாக கற்பம் எல்லாம் ஏறி பார்த்து கூறாத பூரணத்தை காண்பேன் என்று – கைலாயக்கம்பளி:19 119/3
குறைந்திட்ட புத்தி அல்ல நிட்களமாம் புத்தி கூறாத பொருளை எல்லாம் கூறிவிட்டார் – கைலாயக்கம்பளி:19 129/3
மேல்

கூறாதான் (1)

குறியன் நெடியன் என கூறாதான் பொறி கலந்த – திரிகோண:27 21/2
மேல்

கூறாதே (1)

தான் என்று வாது கூறாதே பேசி – கஞ்சமலை:9 10/1
மேல்

கூறாம் (1)

அழிவதுதான் சடலத்துக்கே அடுத்த கூறாம் அதரம் உண்டு கூடுது போகம் என்பார் – கைலாயக்கம்பளி:19 89/2
மேல்

கூறாமல் (1)

கூறாமல் துறந்தோம் நாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 58/4
மேல்

கூறான (8)

கூறான வட்ட ஆனந்தத்தில் கூடு கோசம் ஐந்தும் கண்டு குன்று ஏறி ஆடு – இடைக்காட்டு:5 32/2
ஆத்துமத்தின் கூறான அவயவ பேய் உன்னுடனே – இடைக்காட்டு:5 71/1
கூறான மா மேரு கிரிகள் என்றும் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் குளம் உண்டாக்கி – காகபுசுண்டர்:14 47/2
கொள்ளும் அந்த பொருள்தானே சத்தும் அல்ல கூறான அசத்தும் அல்ல கூர்மை அல்ல – காகபுசுண்டர்:14 90/1
கூறான சுடுகாட்டில் குடியும் ஆகி கொள்கின்றார் பலியெடுக்க கொள்கின்றாரே – கைலாயக்கம்பளி:19 76/4
கூறான விந்து விட கோப மோகம் குறி அழிக்கும் நினைவு அழிக்கும் கூட்டை கொல்லும் – கைலாயக்கம்பளி:19 87/3
கூச்சப்பா காமியத்தை நரகு என்று எண்ண கூறான கர்மம் எல்லாம் விடுக்க நன்றே – கைலாயக்கம்பளி:19 164/4
கூறான ஞானி என்றால் லிங்கம் புக்கு குறியான அம்பலத்தில் சேர்வானப்பா – கைலாயக்கம்பளி:19 179/2
மேல்

கூறானது (1)

கூறானது ஒன்றாய் நிட்களங்கமாகி குவிந்து நின்ற பொருளாகி கூறொணா – கைலாயக்கம்பளி:19 183/2
மேல்

கூறி (2)

பல்லும் நாவும் உள்ள பேர் பகுந்து கூறி மகிழுவார் – சிவவாக்கியர்:24 56/3
உருவினை இறைவன் என பெயர் கூறி உருள் பெரும் தோளில் அமர்த்தி – தடங்கண்:26 2/2
மேல்

கூறிடில் (1)

கோலி அஞ்செழுத்துளே குரு இருந்து கூறிடில்
தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே – சிவவாக்கியர்:24 174/3,4
மேல்

கூறிடும் (1)

கோனது ஏது குருவது ஏது கூறிடும் குலாமரே – சிவவாக்கியர்:24 13/2
மேல்

கூறியதோர் (1)

கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தை கேளாய் குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய் – சட்டைமுனி:21 3/1
மேல்

கூறில் (1)

உலகினோரும் வண்மை கூறில் உய்யுமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 279/2
மேல்

கூறிவிட்டார் (1)

குறைந்திட்ட புத்தி அல்ல நிட்களமாம் புத்தி கூறாத பொருளை எல்லாம் கூறிவிட்டார்
வரைந்திட்ட மவுனம் எல்லாம் வெளியதாக வாய் திறக்கா வித்தை எல்லாம் விளக்கினாரே – கைலாயக்கம்பளி:19 129/3,4
மேல்

கூறினதோர் (1)

கூறினதோர் அறு வரையை கண்டு முட்ட குமுறியதோர் சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 142/3
மேல்

கூறினார் (2)

குறியான அண்டமதை ஒளித்தேவிட்டார் கூறினார் வெவ்வேறாய் குற்றம்தானே – காகபுசுண்டர்:14 68/4
கூறினார் இவ்வளவும் ஒன்றோ என்றார் கூசாமல் மருவரையில் குதிரை போட்டார் – கைலாயக்கம்பளி:19 120/3
மேல்

கூறினானே (1)

கோன் என்ற வாத சித்தி கவன சித்தி கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே – சட்டைமுனி:21 2/4
மேல்

கூறு (8)

அண்டினோர்க்கு ஆனந்தமாம் வழி கூறு – கடுவெளி:10 11/4
இயம்பினேன் சக்கரத்து இயல்பு அதின் கூறு
முன் நூலும் பின் நூலும் ஆய்ந்தே நீ – கல்லுளி:13 64/2,3
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன் சாத்திர வேதங்கள் வெகு சாயும் கண்டேன் – காகபுசுண்டர்:14 101/3
பொங்குகின்ற காமம் என்ன சிவத்தின் கூறு பொல்லாத ஆசை என்ன மாலின் கூறு – கைலாயக்கம்பளி:19 86/1
பொங்குகின்ற காமம் என்ன சிவத்தின் கூறு பொல்லாத ஆசை என்ன மாலின் கூறு
மங்குகின்ற மோகம் என்ன மகேசன் கூறு மருவி அந்த மூன்றாலும் உலகம் பாழாய் – கைலாயக்கம்பளி:19 86/1,2
மங்குகின்ற மோகம் என்ன மகேசன் கூறு மருவி அந்த மூன்றாலும் உலகம் பாழாய் – கைலாயக்கம்பளி:19 86/2
வேறு கூறு பேசுவார் வீழ்வர் வீண் நரகிலே – சிவவாக்கியர்:24 55/4
பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அணுகிலார் – சிவவாக்கியர்:24 224/2
மேல்

கூறுகிறீர் (1)

எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்
தம்பிரானை நாள்கள்-தோறும் தரையிலே தலைபட – சிவவாக்கியர்:24 115/2,3
மேல்

கூறுகிறேன் (3)

கூறாக பின்னியடா கீழே பாயும் கூறுகிறேன் இரு கண்ணில் ஒளிவை கேளு – காகபுசுண்டர்:14 8/2
குறியான குண்டலியாம் அண்ட உச்சி கூறுகிறேன் முக்கோண நிலையதாமே – காகபுசுண்டர்:14 26/4
கூறுகிறேன் என் மகனே வாசிநாதா குணமான ஈச்சுரனார் சபையில் கூடி – காகபுசுண்டர்:14 40/1
மேல்

கூறுகொண்டு (1)

மாண்மை என்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில் மண்ணை அள்ளி கூறுகொண்டு மலங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 68/2
மேல்

கூறுபட்டு (1)

கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே – சிவவாக்கியர்:24 34/4
மேல்

கூறுபோட்ட (1)

ஆடு அறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர் – சிவவாக்கியர்:24 196/2
மேல்

கூறும் (8)

கூறும் அட்டசித்தி உண்டாம் – அழுகணி:3 90/2
கோலத்தினாலேயடி கூறும் அறுகோணம் – அழுகணி:3 110/2
கூறும் உயர் வல வேந்த்ரன் துரை வள்ளல் கொற்றவன் வாழ கொண்டாடுங்கடி – கொங்கணி:18 109/2
ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே – சிவவாக்கியர்:24 336/1
ஆண்மை கூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை – சிவவாக்கியர்:24 345/1
கூறும் என்று ஐவர் அங்கு கொண்டு நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 365/3
கூறும் திருமாலினுக்கு குடையும் ஆனாய் – பாம்பாட்டி:32 22/2
கூறும் உடல் பல நதி ஆடிக்கொண்டதால் – பாம்பாட்டி:32 65/3
மேல்

கூறுமடா (1)

கோலமுறும் குவலயமே சட்டதிட்டம் கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம் – காரைச்சித்தர்:16 15/4
மேல்

கூறுமடி (2)

மேதினி கூறுமடி குதம்பாய் – குதம்பை:17 29/2
மேதினி கூறுமடி – குதம்பை:17 29/3
மேல்

கூறுமதன் (1)

கோச்சதுவும் சிலந்தியுடை நூலும் போல கூறுமதன் அங்கம் போல் குறியை காணே – கைலாயக்கம்பளி:19 172/4
மேல்

கூறுமே (1)

திருக்கு அறுத்துக்கொண்டதே சிவாயம் என்று கூறுமே – சிவவாக்கியர்:24 170/4
மேல்

கூறுவதும் (1)

குன்றில் விளக்கொளியை கூறுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 31/2
மேல்

கூறுவனே (1)

கும்பிட்டு ஞான குயில் கண்ணி கூறுவனே – சதோகநாதர்:23 3/2
மேல்

கூறுவார் (1)

மக மேரு என்று உவமைவைத்து கூறுவார்
கெட்ட நாற்றமுள்ள யோனி கேணியில் வீழ்ந்தோர் – பாம்பாட்டி:32 52/2,3
மேல்

கூறுவார்கள் (1)

கூறுவார்கள் புத்தியில்லா கூகை மாந்தர் – பாம்பாட்டி:32 55/3
மேல்

கூறுவீர் (1)

திருக்கு அறுத்துக்கொண்ட சிவாயம் என்று கூறுவீர் – சிவவாக்கியர்:24 169/4
மேல்

கூறுவீரே (1)

கூர் என்று நீர் தங்கும் இடம்தான் எங்கே குருபரனே இந்த வகை கூறுவீரே – காகபுசுண்டர்:14 39/4
மேல்

கூறொண்ணாதே (2)

கூடுகிற முக்கோண பரங்களாகி குறுகு மதி பெருகு மதி கூறொண்ணாதே – கருவூரார்:12 26/4
கூசல் மிஞ்சி போடுது என்று என்றன் நூலை குகைக்குள் மறைத்திட்டதனால் கூறொண்ணாதே – சூரியானந்தர்:25 7/4
மேல்

கூறொணா (1)

கூறானது ஒன்றாய் நிட்களங்கமாகி குவிந்து நின்ற பொருளாகி கூறொணா
தாரான தற்பதமாய் அதுவும் அற்று சச்சிதானந்தத்தில் நின்ற ஆசான் – கைலாயக்கம்பளி:19 183/2,3
மேல்

கூனிக்கு (2)

கோழிக்கு ஆறு கால் உண்டு என்று சொன்னேன் கிழ கூனிக்கு மூன்று கால் என்று சொன்னேன் – கொங்கணி:18 97/1
கூனிக்கு இரண்டு எழுத்து என்று சொன்னேன் முழு பானைக்கு வாய் இல்லை என்று சொன்னேன் – கொங்கணி:18 97/2
மேல்

கூனிவிடும் (2)

வில்லாய் பின் கூனிவிடும் குதம்பாய் – குதம்பை:17 80/2
வில்லாய் பின் கூனிவிடும் – குதம்பை:17 80/3

\