Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குகன் 1
குகனே 1
குகனை 1
குகை 1
குகை-தனில் 1
குகை-தனிலே 1
குகைக்குள் 3
குகையிலே 1
குகையின் 1
குகையினுள்ளே 1
குச்சுக்குள்ளே 1
குசுகுசுப்பை 1
குசையால் 1
குஞ்சரத்தின் 1
குஞ்சரத்தை 1
குஞ்சாய் 1
குஞ்சித 1
குஞ்சு 2
குட்டி 2
குட்டுண்டு 2
குட்டென் 1
குட்டையன் 1
குடக்கு 1
குடங்களை 1
குடத்தில் 1
குடத்திலே 5
குடத்தினில் 1
குடம் 1
குடமது 1
குடி 1
குடி-தோறும் 1
குடிக்க 1
குடிக்கும் 1
குடிகேடரோடு 1
குடிகேடி 1
குடிகொளே 2
குடித்த 1
குடித்ததோ 1
குடித்தவனே 1
குடித்து 4
குடிப்பதும் 1
குடிப்பார் 1
குடிப்பீர்காள் 1
குடிபுகும் 1
குடியாதே 2
குடியாமல் 1
குடியிருந்த 1
குடியும் 1
குடியோடி 1
குடிலை 2
குடுக்கை 1
குடுகுடு 1
குடுமியும் 1
குடை 1
குடையும் 1
குடோரி 2
குண்டம் 1
குண்டலங்கள் 2
குண்டலத்து 1
குண்டலம் 1
குண்டலமும் 1
குண்டலி 1
குண்டலிக்குள் 5
குண்டலியாம் 1
குண்டலியாய் 1
குண்டலியே 1
குண்டலியை 2
குண்டு 1
குண 1
குணக்கெடுக்க 1
குணங்கள் 3
குணத்தை 1
குணப்படுத்தி 1
குணபதியே 1
குணம் 5
குணம்-தனையும் 1
குணமதாக 2
குணமதாகி 1
குணமலையான் 1
குணமாக 3
குணமாகும் 1
குணமாம் 1
குணமாய் 1
குணமான 3
குணமுடைய 1
குணமும் 1
குணமுள்ள 1
குணமோ 1
குணவியவான் 1
குணாதீதம் 1
குணாதீதம்தான் 1
குணித்து 1
குணுகுணுத்த 1
குத்தி 2
குத்தியடி 1
குத்து 1
குத்துவிளக்கு 1
குதட்டொணாது 1
குதப்பு 1
குதம்பாய் 247
குதர்க்க 1
குதர்க்கம் 1
குதிகுதி 1
குதித்ததும் 1
குதிப்பர் 1
குதிப்பார் 1
குதிப்பாள் 1
குதியாகும் 1
குதிரை 5
குதிரையினால் 1
குதிரையை 1
குதூகலித்தேன் 1
குந்தி 2
குப்பைகள் 1
குப்பையிலே 1
கும்பகத்தை 1
கும்பகமே 2
கும்பல் 1
கும்பி 4
கும்பி-தனிலே 1
கும்பிக்கு 2
கும்பிக்கே 1
கும்பிட்டதால் 1
கும்பிட்டால் 1
கும்பிட்டு 3
கும்பிடல் 1
கும்பிடாத 1
கும்பிடாதார்க்கும் 1
கும்பிடும் 2
கும்பிடுவது 1
கும்பிடே 1
கும்பித்து 4
கும்பியில் 1
கும்பியும் 1
கும்மி 8
கும்மி-தனை 1
கும்மிக்கு 1
கும்மியடி 2
கும்மியடியுங்கடி 1
கும்மென்ற 1
கும்மென்றே 1
குமாரனே 1
குமிழ் 1
குமிழி 4
குமிழிபாயும் 1
குமிழியை 1
குமுத 1
குமுழி 1
குமுறி 1
குமுறியதோர் 1
குமைய 1
குய்யம் 1
குயத்தை 1
குயம் 1
குயவனார் 1
குயவனை 1
குயில் 2
குயிலே 13
குயிலை 1
குரங்கு 5
குரங்கை 2
குரலால் 1
குரு 83
குருக்கள் 4
குருக்கள்தானும் 1
குருக்களது 1
குருக்களாய் 1
குருக்களுக்கு 1
குருக்களே 2
குருக்களை 2
குருக்கிடுக்கும் 1
குருக்கியே 1
குருகுரென 1
குருசாமி 1
குருட்டு 1
குருடருக்கு 1
குருடனடி 1
குருடனுக்கும் 1
குருடு 1
குருத்து 1
குருதி 1
குருநாட்டில் 1
குருநாதன் 2
குருநிலையாய் 1
குருநூல் 1
குருபதத்தை 1
குருபரனே 1
குருபீடம்தான் 1
குருவடி 1
குருவது 1
குருவாக 1
குருவாகி 2
குருவாம் 1
குருவாய் 2
குருவாயும் 1
குருவான 4
குருவின் 8
குருவினால் 1
குருவினிட 1
குருவினுடை 1
குருவுக்கு 1
குருவுக்கும் 1
குருவும் 2
குருவே 2
குருவை 7
குருவைத்தானே 1
குரைத்து 1
குலங்கள் 5
குலங்களான 1
குலதெய்வம் 1
குலம் 7
குலம்தான் 1
குலமும் 1
குலவாமல் 1
குலவு 1
குலாமரிட்ட 1
குலாமரே 2
குலாவி 4
குலாவு 1
குலாவுகின்ற 2
குலாவும் 1
குலைக்கொணாது 1
குலைத்தாண்டி 2
குலைத்து 2
குலைந்திடும் 1
குலைந்து 5
குலையாதோ 1
குவடுகளில் 1
குவலயத்தில் 1
குவலயத்தின் 1
குவலயத்தோர் 1
குவலயமே 1
குவி 1
குவிக்கொணாது 1
குவித்த 1
குவித்திட 2
குவிந்த 1
குவிந்து 6
குவை 1
குவைகள் 1
குழந்தையவன் 1
குழல் 24
குழலை 1
குழவியர்க்கு 1
குழாங்களின் 1
குழி 3
குழி-தனிலே 1
குழிக்கு 1
குழிக்குள்ளே 1
குழியதனை 1
குழியில் 3
குழியிலே 2
குழுவுடனே 1
குழைத்தது 1
குள 1
குளங்கள் 1
குளங்கள்-தோறும் 1
குளங்களாவது 1
குளங்களும் 3
குளத்திலே 3
குளப்பி 1
குளம் 2
குளவி 2
குளறி 2
குளிக்கும் 1
குளிகனை 1
குளிகை 15
குளிகை-தன்னை 1
குளிகைக்கு 1
குளிகையது 1
குளிகையிட்ட 1
குளிகையிட்டு 2
குளிகையுடன் 1
குளிகையோடு 1
குளித்தது 1
குளித்தால் 1
குளித்தாலும் 1
குளித்து 3
குளியார் 1
குளிர் 1
குளிர்காய்ந்து 1
குளிர்ந்த 1
குளிர்ந்து 6
குளிர்ந்தேன் 1
குளிர 4
குற்றங்கள் 2
குற்றம் 4
குற்றம்தானே 1
குற்றமது 2
குற்றமற்ற 1
குற்றெழுத்தில் 1
குற்றேவல்செய்ய 1
குறட்டிட்டு 1
குறள் 1
குறி 4
குறிக்குள்ளேதான் 1
குறிக்கொணாது 1
குறிகண்டு 1
குறிகள் 2
குறித்திடவே 1
குறித்திடில் 1
குறித்திடுவாய் 1
குறித்திருக்கின் 1
குறித்து 14
குறித்தெடுத்து 1
குறிப்பறிந்து 2
குறிப்பாய் 1
குறிப்பான 1
குறிப்பில் 1
குறிப்பில்லாத 1
குறிப்பிலாத 1
குறிப்பு 3
குறிப்புடனே 1
குறிப்புணர்ந்து 1
குறிப்பை 2
குறியறிந்து 1
குறியன் 1
குறியன 1
குறியாக 2
குறியாதே 1
குறியார் 1
குறியான 5
குறியில் 1
குறியினாலே 1
குறியினில் 1
குறியும் 1
குறியே 1
குறியை 7
குறியோடே 1
குறுக்கே 1
குறுகத்தானே 1
குறுகி 1
குறுகு 1
குறுகுவது 1
குறும்பரசர் 1
குறும்பரே 1
குறும்பை 3
குறுமுனி 2
குறை 2
குறைக்கொண்ணாது 1
குறைத்திடுமோ 1
குறைந்த 1
குறைந்ததும் 1
குறைந்திட்ட 1
குறைந்துபோச்சுது 1
குறையாத 1
குறையாமல் 3
குறையும் 1
குறைவு 4
குன்றி 1
குன்றில் 1
குன்றிற்கு 1
குன்று 3
குனிந்து 1

குகன் (1)

குரு கொடுத்த தொண்டரும் குகன் ஒடிந்த பிள்ளையும் – சிவவாக்கியர்:24 245/3
மேல்

குகனே (1)

குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி குரு முனியின் தாள் இணை எப்போதும் போற்றி – திருவள்ளுவர்:29 1/4
மேல்

குகனை (1)

கும்பிடும் கருத்துளே குகனை ஐங்கரனையும் – சிவவாக்கியர்:24 464/1
மேல்

குகை (1)

காரப்பா குகை ஒன்று பட்டம்கட்டி கடும் குளிகை சோடிட்டு கலந்திட்டேனே – கைலாயக்கம்பளி:19 59/4
மேல்

குகை-தனில் (1)

மலை குகை-தனில் ஏகி சிவஞான மார்க்கம் தெரிந்து அதின் நேர்கையாகி – மச்சேந்திர:34 23/2
மேல்

குகை-தனிலே (1)

நன்மைபெற்று குகை-தனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன் – வகுளிநாதர்:35 12/2
மேல்

குகைக்குள் (3)

வாங்கி திருமூலர் குகைக்குள் மறைந்தார் – கல்லுளி:13 49/4
அனுப்புவது பிறகு உனை யான் சென்று வாரேன் அவ்வளவும் குகைக்குள் நீ பட்டமாய் நில் – கைலாயக்கம்பளி:19 139/1
கூசல் மிஞ்சி போடுது என்று என்றன் நூலை குகைக்குள் மறைத்திட்டதனால் கூறொண்ணாதே – சூரியானந்தர்:25 7/4
மேல்

குகையிலே (1)

கன்னான் குகையிலே கால் மறிப்போம் கருமான் உலையிலே தீயை மூட்டுவோம் – பாம்பாட்டி:32 122/1
மேல்

குகையின் (1)

நீச்சென்ற வரை பார்த்து வாரேன் மக்காள் நில்லுங்கோள் குகையின் உள்ளே என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 57/3
மேல்

குகையினுள்ளே (1)

நீடாக தெண்டனிட்டே அழைத்துக்கொண்டு நிமிடத்தில் குகையினுள்ளே நேர்ந்து போனார் – கைலாயக்கம்பளி:19 198/2
மேல்

குச்சுக்குள்ளே (1)

ஆறு கலை குச்சுக்குள்ளே ஆடும் ஒருவன் – பாம்பாட்டி:32 106/1
மேல்

குசுகுசுப்பை (1)

வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடாக முடிந்ததே – சிவவாக்கியர்:24 32/4
மேல்

குசையால் (1)

குசையால் இறுக்கி குணப்படுத்தி அசையா – திரிகோண:27 45/2
மேல்

குஞ்சரத்தின் (1)

கோதிலா சுடர் ஒளியில் திரிகோண குஞ்சரத்தின் பாத மலர் தஞ்சமாய் கொண்டு – மச்சேந்திர:34 1/2
மேல்

குஞ்சரத்தை (1)

குஞ்சரத்தை ஆதரித்து கும்பிட்டால் கஞ்சமுடன் – பட்டினத்து:30 2/2
மேல்

குஞ்சாய் (1)

பறந்து எடுத்த குஞ்சாய் பதைத்தாய் மனமே – பட்டினத்து:30 63/3
மேல்

குஞ்சித (1)

குஞ்சித பாதமடி அகப்பேய் – அகப்பேய்:2 52/3
மேல்

குஞ்சு (2)

சாவல் நாலு குஞ்சு அது அஞ்சு தாய் அது ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 154/1
சாவல் நாலு குஞ்சு அது அஞ்சும் தாம் இறந்துபோனதே – சிவவாக்கியர்:24 154/4
மேல்

குட்டி (2)

பண்ணி பன்றி பல குட்டி போட்டால் என்ன பதி யானைக்குட்டி ஒரு குட்டி ஆமோ – காகபுசுண்டர்:14 113/2
பண்ணி பன்றி பல குட்டி போட்டால் என்ன பதி யானைக்குட்டி ஒரு குட்டி ஆமோ – காகபுசுண்டர்:14 113/2
மேல்

குட்டுண்டு (2)

குட்டுண்டு நின்றேண்டி கோடி மனு முன்னாலே – அழுகணி:3 32/2
குட்டுண்டு நில்லாமல் கோடி மனு முன்னாக – அழுகணி:3 32/3
மேல்

குட்டென் (1)

தான் என்ற கொங்கணர் போல் பிள்ளை பெற்றால் தங்குமடா குட்டென் கைலாய மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 199/1
மேல்

குட்டையன் (1)

கை இல்லா குட்டையன் கட்டிக்கிட்டான் இரு கால் இல்லா நெட்டையன் முட்டிக்கிட்டான் – கொங்கணி:18 48/1
மேல்

குடக்கு (1)

குடக்கு கரையினிலே கோலை போடுவோம் கொய்ததை எங்குமே விற்றுவிடுவோம் – பாம்பாட்டி:32 127/3
மேல்

குடங்களை (1)

வவ்வ குடங்களை தள்ளிவிடுவோம் வக்கிர சொர்ப்பனம் தாண்டிவிடுவோம் – பாம்பாட்டி:32 129/2
மேல்

குடத்தில் (1)

கண்ட புனல் குடத்தில் கதிரொளிகள் பாய்ந்தால் போல் – பத்திரகிரி:31 179/1
மேல்

குடத்திலே (5)

விரக குடத்திலே பாம்பு அடைப்போம் வேதாந்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 117/1
காய குடத்திலே நின்ற பாம்பை கருணை கடலிலே தியங்க விட்டு – பாம்பாட்டி:32 118/1
ஆணி குடத்திலே பாம்பு அடைப்போம் அக்கினி கோட்டை மேல் ஏறி பார்ப்போம் – பாம்பாட்டி:32 126/1
சூத்திர குடத்திலே பாம்பை அடைப்போம் சுழுமுனைக்குள்ளேயோ சுகித்திருப்போம் – பாம்பாட்டி:32 128/1
மவ்வ குடத்திலே பாம்பு அடைப்போம் மணிவட்ட வாசியை வாரி உண்போம் – பாம்பாட்டி:32 129/1
மேல்

குடத்தினில் (1)

ஊசித்துளை குடத்தினில் பாம்பை அடைப்போம் உலகு எலாம் சுற்றி உலாவி வருவோம் – பாம்பாட்டி:32 125/1
மேல்

குடம் (1)

அ குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்தவாறு போல் – சிவவாக்கியர்:24 204/3
மேல்

குடமது (1)

சேர்ந்திடு துர்நாற்றமுடை குடமது உடைந்தால் – பாம்பாட்டி:32 63/2
மேல்

குடி (1)

கூட்டமாய் மோதி குடி வெறித்தவர் போல் குதிப்பர் தீ வளர்த்து அதில் மிதிப்பார் – தடங்கண்:26 5/2
மேல்

குடி-தோறும் (1)

தாழ்வான குடி-தோறும் இரப்பான் மட்டை தமை அறியா சண்டாளர் முழு மாடப்பா – அகத்தியர்:1 31/2
மேல்

குடிக்க (1)

சித்தர் எலாம் உண்மை-தனை மறைத்தார் என்றே செப்பி மனப்பால் குடிக்க வேண்டாம் சொன்னேன் – காரைச்சித்தர்:16 6/1
மேல்

குடிக்கும் (1)

அழுத பிள்ளை பால் குடிக்கும் அழுகாத பிள்ளைக்கு ஏதும் இல்லை – கதேந்திர:11 53/1
மேல்

குடிகேடரோடு (1)

கொள்ளைக்கு உட்பட்டு குடிகேடரோடு இருந்து – பட்டினத்து:30 38/1
மேல்

குடிகேடி (1)

கொழுந்துவிட்டு வளர்ந்து எரியும் அனலை மூட்டி குடிகேடி சத்துரு போல் கூச்சலிட்டாள் – கருவூரார்:12 28/2
மேல்

குடிகொளே (2)

மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே – சிவவாக்கியர்:24 61/4
மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே – சிவவாக்கியர்:24 410/4
மேல்

குடித்த (1)

வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர் – சிவவாக்கியர்:24 41/1
மேல்

குடித்ததோ (1)

கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள் விசும்பு கொண்டதோ – சிவவாக்கியர்:24 39/2,3
மேல்

குடித்தவனே (1)

அருந்தித்தான் பருகிடுவான் ருசியை காணான் அமுதப்பால் குடித்தவனே அமரன் ஆவான் – காரைச்சித்தர்:16 10/2
மேல்

குடித்து (4)

உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும் – சிவவாக்கியர்:24 150/1
வாயில் எச்சில் போகவே நீர் குடித்து துப்புவீர் – சிவவாக்கியர்:24 471/1
சருகு அருந்தி நீர் குடித்து சாரல் வாழ் தவசிகாள் – சிவவாக்கியர்:24 532/1
ஏழு கடலையும் குடித்து ஏப்பமிடுவோம் – பாம்பாட்டி:32 28/2
மேல்

குடிப்பதும் (1)

மீன் இருக்கும் நீர் அலோ மூழ்வதும் குடிப்பதும்
மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் – சிவவாக்கியர்:24 159/2,3
மேல்

குடிப்பார் (1)

ஆட்டினை துடிக்க வெட்டி வீழ்த்திடுவார் ஆங்கு அதன் உதிரமும் குடிப்பார்
காட்டில் வாழ் கால கூத்து-கொல் சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 5/3,4
மேல்

குடிப்பீர்காள் (1)

வாயில் எச்சில் போக என்று நீர்-தனை குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே – சிவவாக்கியர்:24 41/3,4
மேல்

குடிபுகும் (1)

பாதலத்தில் குடிபுகும் பை கொள் பாம்பே – பாம்பாட்டி:32 20/3
மேல்

குடியாதே (2)

அமுதம் இருக்க விஷம் குடியாதே – கஞ்சமலை:9 9/4
காட்டி மயங்கியே கள் குடியாதே
அஞ்ச உயிர் மடியாதே புத்தி – கடுவெளி:10 30/2,3
மேல்

குடியாமல் (1)

குடியாமல் ஆமோ குலவு மலமான – பட்டினத்து:30 43/3
மேல்

குடியிருந்த (1)

கூச்சமான கொம்பிலே குடியிருந்த கோவிலே – சிவவாக்கியர்:24 340/3
மேல்

குடியும் (1)

கூறான சுடுகாட்டில் குடியும் ஆகி கொள்கின்றார் பலியெடுக்க கொள்கின்றாரே – கைலாயக்கம்பளி:19 76/4
மேல்

குடியோடி (1)

குடியோடி போகானோ – அழுகணி:3 7/5
மேல்

குடிலை (2)

பாசன் குடிலை பராசத்தி வீட்டில் உறை – திரிகோண:27 20/1
கொஞ்சி வளர்த்த குடிலை மகள்-தனையே – திரிகோண:27 67/1
மேல்

குடுக்கை (1)

உப்பு குடுக்கை உள்ளே உணர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 69/2
மேல்

குடுகுடு (1)

குடுகுடு ஆனைக்கல் கோமான்கும் ஆனைக்கல் – கதேந்திர:11 35/1
மேல்

குடுமியும் (1)

பிறந்த போது கோவணம் இலங்கு நூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கு எலாம் – சிவவாக்கியர்:24 194/1,2
மேல்

குடை (1)

பூமி எல்லாம் ஓர் குடை கீழ் பொருந்த அரசாளுதற்கு – இடைக்காட்டு:5 57/1
மேல்

குடையும் (1)

கூறும் திருமாலினுக்கு குடையும் ஆனாய் – பாம்பாட்டி:32 22/2
மேல்

குடோரி (2)

வெல்லிடீர் விடம் உண்டோ சாரணை உண்டோ வெவ்வேறே கூட்டுகிற குடோரி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/3
கொலை களவு தீர்த்த குடோரி அலையாமல் – திரிகோண:27 61/2
மேல்

குண்டம் (1)

இட்ட குண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா – சிவவாக்கியர்:24 314/1
மேல்

குண்டலங்கள் (2)

குண்டலங்கள் போலும் நீர் குளத்திலே முழுகிறீர் – சிவவாக்கியர்:24 290/2
குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கள்-தோறும் மூழ்கிறீர் – சிவவாக்கியர்:24 517/1
மேல்

குண்டலத்து (1)

குண்டலத்து உளேயுளே குறித்து அகத்து நாயகன் – சிவவாக்கியர்:24 305/1
மேல்

குண்டலம் (1)

குற்றமற்ற சிவனுக்கு குண்டலம் ஆனாய் – பாம்பாட்டி:32 22/1
மேல்

குண்டலமும் (1)

தோடு அணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 224/2
மேல்

குண்டலி (1)

கும்பி-தனிலே உழன்றும் அ குண்டலி பொன் கமலம் – திருவள்ளுவர்:29 3/3
மேல்

குண்டலிக்குள் (5)

பாங்கான குண்டலிக்குள் மூலம் ஒன்று பாரப்பா கண்டத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/1
ஆற்றும் என்ற குண்டலிக்குள் நடனம் கண்டால் ஆதித்தன் கோடியை போல் காந்தி காணும் – கைலாயக்கம்பளி:19 44/3
தள்ளுகின்ற உறுப்பு வந்தால் கருவை கேளு சாதகமாய் குண்டலிக்குள் வாசி வைத்து – கைலாயக்கம்பளி:19 69/1
அருமை என்ற குண்டலிக்குள் வராகி பூசை அப்பனே கண்டமதில் அங்கு என்று ஊணு – சூரியானந்தர்:25 9/2
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி குரு முனியின் தாள் இணை எப்போதும் போற்றி – திருவள்ளுவர்:29 1/4
மேல்

குண்டலியாம் (1)

குறியான குண்டலியாம் அண்ட உச்சி கூறுகிறேன் முக்கோண நிலையதாமே – காகபுசுண்டர்:14 26/4
மேல்

குண்டலியாய் (1)

குறைவு இல்லை ஓங்கார மூலவட்ட குண்டலியாய் நின்றிடத்தில் குணாதீதம்தான் – காகபுசுண்டர்:14 108/2
மேல்

குண்டலியே (1)

சேர்ப்பதற்கு சுழுமுனை என்று இதற்கு நாமம் திரிகோண குண்டலியே சிவ சொரூபம் – காகபுசுண்டர்:14 106/3
மேல்

குண்டலியை (2)

ஓம் இந்த குண்டலியை தொட்டு அரற்ற ஊதுவது கடினம் மெத்த யோக மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 75/2
ஒலி படரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பி – பத்திரகிரி:31 94/1
மேல்

குண்டு (1)

குண்டு கட்டு எருமை ஏறும் கூற்று பருந்தை – பாம்பாட்டி:32 51/3
மேல்

குண (1)

சித்தமுறும் குண நிறைவில் நாட்டம்கொள்வார் சிறிது அழுக்கை கண்டாலும் விலகி போவார் – காரைச்சித்தர்:16 6/3
மேல்

குணக்கெடுக்க (1)

கொள்ளை நாயின் வாலினை குணக்கெடுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 407/3
மேல்

குணங்கள் (3)

ஏன் இந்த கூரபிமானத்து ஆதினாலே இத்தியாதி குணங்கள் எல்லாம் வியாபிக்கும் பார் – காகபுசுண்டர்:14 99/2
கூடுகின்ற கண்டித குணங்கள் மூன்றெழுத்துளே – சிவவாக்கியர்:24 327/3
குணங்கள் பலவிதமாய் கொள்ளாதே நெஞ்சே – பட்டினத்து:30 66/1
மேல்

குணத்தை (1)

மற்று உள தம குணத்தை கிளியே – ஆதிநாதர்:4 26/3
மேல்

குணப்படுத்தி (1)

குசையால் இறுக்கி குணப்படுத்தி அசையா – திரிகோண:27 45/2
மேல்

குணபதியே (1)

குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞான குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞான – காகபுசுண்டர்:14 112/2
மேல்

குணம் (5)

ஈதோர் குணம் ஆச்சு கிளியே – ஆதிநாதர்:4 23/1
சமாதி ஆறு குணம் கிளியே – ஆதிநாதர்:4 25/1
கூடுவதென் குணம் அறிந்து மனம் ஒன்றாக கூத்தாடி திரியாமல் கவனமாக – காகபுசுண்டர்:14 38/1
குருத்து அறிந்துகொள்ளுவீர் குணம் கெடும் குருக்களே – சிவவாக்கியர்:24 223/4
கூடினால் ஆமே குணம் – பட்டினத்து:30 65/4
மேல்

குணம்-தனையும் (1)

இரண்டாம் குணம்-தனையும்
மூதோர் மொழி எனவே கிளியே – ஆதிநாதர்:4 23/2,3
மேல்

குணமதாக (2)

கூர் என்ற உந்தியிட கமலம்-தன்னில் கூடியே அடைந்திருப்பார் குணமதாக
வீர் என்ற ஐவரையும் தாண்டி அப்பால் வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 42/3,4
குணமதாக உம்முளே குறித்து நோக்கின் முத்தியாம் – சிவவாக்கியர்:24 497/2
மேல்

குணமதாகி (1)

குணமதாகி உம்முளே குறித்திருக்கின் முத்தியாம் – சிவவாக்கியர்:24 287/2
மேல்

குணமலையான் (1)

கொண்டு மணத்த குணமலையான் துண்ட – திரிகோண:27 34/2
மேல்

குணமாக (3)

கோன் என்ற கோடு சித்து கணத்தில் ஆடும் குணமாக ரேவதி நாள் செய்ய நன்று – இராமதேவர்:6 9/3
வணங்கும் குணமாக வந்து வணங்கியே – பட்டினத்து:30 66/2
வருந்தும் குணமாக வந்து வருந்தும் – பட்டினத்து:30 84/2
மேல்

குணமாகும் (1)

குணமாகும் ஆனந்த பரவெளி பொருந்தும் – கல்லுளி:13 37/4
மேல்

குணமாம் (1)

இவை எல்லாம் அரும் குணமாம் ஈசற்கு அன்பாம் இடர் நீக்கி சுடர் காட்டும் நியமம்தானே – காரைச்சித்தர்:16 5/4
மேல்

குணமாய் (1)

குணமாய் கழுவியதும் விளையாட்டே ஈமம் கொண்டுபோய் சுட்டதுவும் விளையாட்டே – கதேந்திர:11 10/2
மேல்

குணமான (3)

குணமான வாத வித்தை – அழுகணி:3 71/4
கூறுகிறேன் என் மகனே வாசிநாதா குணமான ஈச்சுரனார் சபையில் கூடி – காகபுசுண்டர்:14 40/1
குருக்களை போல் அரசனை போல் இந்திரனை போல் குணமான மூவரை போல் பிரமத்தூடே – காகபுசுண்டர்:14 53/3
மேல்

குணமுடைய (1)

தீது இல்லா குணமுடைய பிள்ளை ஆனார் சீவேச ஐக்யமது தெரியும்தானே – காகபுசுண்டர்:14 80/4
மேல்

குணமும் (1)

கொல்வது என்ன அமுர்தயிலே பிறக்கும் இந்த குளிகைக்கு சாரணைசெய் குணமும் முற்றே – சூரியானந்தர்:25 13/4
மேல்

குணமுள்ள (1)

மட்டி குணமுள்ள மாரீச நாய்களை – இடைக்காட்டு:5 102/1
மேல்

குணமோ (1)

ஆச்சப்பா வாமம் என்ன நிசிதம் என்பார் அதன் குணமோ திரோதாயி அனுட்டானம்தான் – கைலாயக்கம்பளி:19 25/2
மேல்

குணவியவான் (1)

கூரப்பா அண்டத்தில் பிண்டமாகும் குணவியவான் ஆனக்கால் சத்தியம் ஆமே – அகத்தியர்:1 8/4
மேல்

குணாதீதம் (1)

சாட்சி சத்தாய் அதீத குணாதீதம் ஆகி சட்சு மனத்தால் அறிய தகாது யாதும் – காகபுசுண்டர்:14 83/1
மேல்

குணாதீதம்தான் (1)

குறைவு இல்லை ஓங்கார மூலவட்ட குண்டலியாய் நின்றிடத்தில் குணாதீதம்தான்
நிறைகின்றேன் நாசி காரந்த்ர வாயு நீக்காமல் ஏகமாய் நிர்ணயித்து – காகபுசுண்டர்:14 108/2,3
மேல்

குணித்து (1)

சாட்சியினை இவ்வளவு அவ்வளவாம் என்று தனை குணித்து நிர்ணயிக்க தகாது யோகம் – காகபுசுண்டர்:14 83/3
மேல்

குணுகுணுத்த (1)

கூட்டி மெள்ள வாய் புதைத்து குணுகுணுத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 32/3
மேல்

குத்தி (2)

சித்திரத்தை குத்தி அல்லோ சிலையை எழுதிவைத்து – அழுகணி:3 30/1
கடத்துகின்ற தோணி-தனை கழைகள் குத்தி விட்டால் போல் – பத்திரகிரி:31 164/1
மேல்

குத்தியடி (1)

சீருடனே குத்தியடி ஆத்தாளே – அழுகணி:3 50/3
மேல்

குத்து (1)

அறியாத குளிகையுடன் சாரணையில் குத்து அதன் பெருமை காண கொங்கணரை கேளு – கைலாயக்கம்பளி:19 119/1
மேல்

குத்துவிளக்கு (1)

குத்துவிளக்கு ஏற்றி என் கண்ணம்மா – அழுகணி:3 3/4
மேல்

குதட்டொணாது (1)

கொள்ளொணாது மெல்லொணாது கோது அற குதட்டொணாது
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே – சிவவாக்கியர்:24 295/1,2
மேல்

குதப்பு (1)

வாயிலே குதப்பு வேதம் எனப்பட கடவதோ – சிவவாக்கியர்:24 41/2
மேல்

குதம்பாய் (247)

குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு – குதம்பை:17 0/3
காரணம் இல்லையடி குதம்பாய்
காரணம் இல்லையடி – குதம்பை:17 1/2,3
சாங்காலம் இல்லையடி குதம்பாய்
சாங்காலம் இல்லையடி – குதம்பை:17 2/2,3
முத்திதான் இல்லையடி குதம்பாய்
முத்திதான் இல்லையடி – குதம்பை:17 3/2,3
கஸ்தி சற்று இல்லையடி குதம்பாய்
கஸ்தி சற்று இல்லையடி – குதம்பை:17 4/2,3
குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
குற்றங்கள் இல்லையடி – குதம்பை:17 5/2,3
சூட்சியாய் பார்ப்பாயடி குதம்பாய்
சூட்சியாய் பார்ப்பாயடி – குதம்பை:17 6/2,3
இட்டமாய் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய் பார்ப்பாயடி – குதம்பை:17 7/2,3
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி – குதம்பை:17 8/2,3
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி – குதம்பை:17 9/2,3
சேவித்து கொள்வாயடி குதம்பாய்
சேவித்து கொள்வாயடி – குதம்பை:17 10/2,3
மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய்
மாண்டாலும் போற்றிடுவாய் – குதம்பை:17 11/2,3
தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய்
தெண்டனிட்டு ஏத்தடியே – குதம்பை:17 12/2,3
சிந்தையில் கொள்வாயடி குதம்பாய்
சிந்தையில் கொள்வாயடி – குதம்பை:17 13/2,3
கண்ணொளி ஆகுமடி குதம்பாய்
கண்ணொளி ஆகுமடி – குதம்பை:17 14/2,3
முத்தி சற்று இல்லையடி குதம்பாய்
முத்தி சற்று இல்லையடி – குதம்பை:17 15/2,3
சொல்லாமல் சொல்வாயடி குதம்பாய்
சொல்லாமல் சொல்வாயடி – குதம்பை:17 16/2,3
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ – குதம்பை:17 17/2,3
நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
நாணாமல் ஏத்தடியே – குதம்பை:17 18/2,3
துணிவாய் நீ போற்றடியோ குதம்பாய்
துணிவாய் நீ போற்றடியோ – குதம்பை:17 19/2,3
காணிக்கை நல் மனமே குதம்பாய்
காணிக்கை நல் மனமே – குதம்பை:17 20/2,3
மூவரும் ஆவாரடி குதம்பாய்
மூவரும் ஆவாரடி – குதம்பை:17 21/2,3
வித்தாகும் வத்துவடி குதம்பாய்
வித்தாகும் வத்துவடி – குதம்பை:17 22/2,3
திருவாகி நின்றது காண் குதம்பாய்
திருவாகி நின்றது காண் – குதம்பை:17 23/2,3
பாருமாய் நின்றதை காண் குதம்பாய்
பாருமாய் நின்றதை காண் – குதம்பை:17 24/2,3
சிவனாலே ஆகுமடி குதம்பாய்
சிவனாலே ஆகுமடி – குதம்பை:17 25/2,3
புவனத்தில் உண்மையடி குதம்பாய்
புவனத்தில் உண்மையடி – குதம்பை:17 26/2,3
ஆரணம் சொல்லுமடி குதம்பாய்
ஆரணம் சொல்லுமடி – குதம்பை:17 27/2,3
தாரணி சொல்லுமடி குதம்பாய்
தாரணி சொல்லுமடி – குதம்பை:17 28/2,3
மேதினி கூறுமடி குதம்பாய்
மேதினி கூறுமடி – குதம்பை:17 29/2,3
மந்திரம் போற்றுமடி குதம்பாய்
மந்திரம் போற்றுமடி – குதம்பை:17 30/2,3
சேனையை தந்தானடி குதம்பாய்
சேனையை தந்தானடி – குதம்பை:17 31/2,3
எண்ணளவு இல்லையடி குதம்பாய்
எண்ணளவு இல்லையடி – குதம்பை:17 32/2,3
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி – குதம்பை:17 33/2,3
தேவன் அவனாமடி குதம்பாய்
தேவன் அவனாமடி – குதம்பை:17 34/2,3
சத்தியம் உள்ளானடி குதம்பாய்
சத்தியம் உள்ளானடி – குதம்பை:17 35/2,3
பொங்கமாய் உள்ளானடி குதம்பாய்
பொங்கமாய் உள்ளானடி – குதம்பை:17 36/2,3
பார்க்கப்படாதானடி குதம்பாய்
பார்க்கப்படாதானடி – குதம்பை:17 37/2,3
கூத்தன் அவ்வாறு அல்லவோ குதம்பாய்
கூத்தன் அவ்வாறு அல்லவோ – குதம்பை:17 38/2,3
அண்டம் உண்டாயிற்றடி குதம்பாய்
அண்டம் உண்டாயிற்றடி – குதம்பை:17 39/2,3
தான் அவர் செய்தாரடி குதம்பாய்
தான் அவர் செய்தாரடி – குதம்பை:17 40/2,3
நின்றிட செய்தானடி குதம்பாய்
நின்றிட செய்தானடி – குதம்பை:17 41/2,3
உருவுற செய்தானடி குதம்பாய்
உருவுற செய்தானடி – குதம்பை:17 42/2,3
வல்லானை போற்றுமடி குதம்பாய்
வல்லானை போற்றுமடி – குதம்பை:17 43/2,3
நின்றது பிரமமடி குதம்பாய்
நின்றது பிரமமடி – குதம்பை:17 44/2,3
அண்டத்தை ஆள்கின்றதே குதம்பாய்
அண்டத்தை ஆள்கின்றதே – குதம்பை:17 45/2,3
கண்டது பிரமமடி குதம்பாய்
கண்டது பிரமமடி – குதம்பை:17 46/2,3
அந்தமாய் நின்றானடி குதம்பாய்
அந்தமாய் நின்றானடி – குதம்பை:17 47/2,3
அணுவேனும் இல்லையடி குதம்பாய்
அணுவேனும் இல்லையடி – குதம்பை:17 48/2,3
தோன்றாது உலகமடி குதம்பாய்
தோன்றாது உலகமடி – குதம்பை:17 49/2,3
யாராலே ஆகுமடி குதம்பாய்
யாராலே ஆகுமடி – குதம்பை:17 50/2,3
வல்லார்க்கு முத்தியடி குதம்பாய்
வல்லார்க்கு முத்தியடி – குதம்பை:17 51/2,3
கற்றார்க்கு முத்தியடி குதம்பாய்
கற்றார்க்கு முத்தியடி – குதம்பை:17 52/2,3
சந்ததம் முத்தியடி குதம்பாய்
சந்ததம் முத்தியடி – குதம்பை:17 53/2,3
ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி – குதம்பை:17 54/2,3
வந்து எய்தும் முத்தியடி குதம்பாய்
வந்து எய்தும் முத்தியடி – குதம்பை:17 55/2,3
சொந்தம் பிரமமடி குதம்பாய்
சொந்தம் பிரமமடி – குதம்பை:17 56/2,3
வாய்க்கும் பதவியடி குதம்பாய்
வாய்க்கும் பதவியடி – குதம்பை:17 57/2,3
சித்திக்கும் முத்தியடி குதம்பாய்
சித்திக்கும் முத்தியடி – குதம்பை:17 58/2,3
ஒன்றினால் முத்தியடி குதம்பாய்
ஒன்றினால் முத்தியடி – குதம்பை:17 59/2,3
சொக்கினால் முத்தியடி குதம்பாய்
சொக்கினால் முத்தியடி – குதம்பை:17 60/2,3
முத்திதான் சித்திக்குமே குதம்பாய்
முத்திதான் சித்திகுமே – குதம்பை:17 61/2,3
வாசனை ஏதுக்கடி குதம்பாய்
வாசனை ஏதுக்கடி – குதம்பை:17 62/2,3
நற்கந்தம் ஏதுக்கடி குதம்பாய்
நற்கந்தம் ஏதுக்கடி – குதம்பை:17 63/2,3
பூச்சுத்தான் ஏதுக்கடி குதம்பாய்
பூச்சுத்தான் ஏதுக்கடி – குதம்பை:17 64/2,3
மேலை மினுக்காமடி குதம்பாய்
மேலை மினுக்காமடி – குதம்பை:17 65/2,3
பூவாசம் ஏதுக்கடி குதம்பாய்
பூவாசம் ஏதுக்கடி – குதம்பை:17 66/2,3
நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய்
நீராட்டம் ஏதுக்கடி – குதம்பை:17 67/2,3
ஆயுவது ஏதுக்கடி குதம்பாய்
ஆயுவது ஏதுக்கடி – குதம்பை:17 68/2,3
வாகனம் ஏதுக்கடி குதம்பாய்
வாகனம் ஏதுக்கடி – குதம்பை:17 69/2,3
பூவணை ஏதுக்கடி குதம்பாய்
பூவணை ஏதுக்கடி – குதம்பை:17 70/2,3
நடுவாக வந்ததடி குதம்பாய்
நடுவாக வந்ததடி – குதம்பை:17 71/2,3
அழைப்பது என்ன குதம்பாய்
மையால் அழைப்பது என்ன – குதம்பை:17 72/2,3
உதிர்ந்து கிடக்குமடி குதம்பாய்
உதிர்ந்து கிடக்குமடி – குதம்பை:17 73/2,3
குளறி அழியுமடி குதம்பாய்
குளறி அழியுமடி – குதம்பை:17 74/2,3
தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய்
தளர்ந்து விழுந்திடுமே – குதம்பை:17 75/2,3
சுருக்கம் விழுந்திடுமே குதம்பாய்
சுருக்கம் விழுந்திடுமே – குதம்பை:17 76/2,3
நொள்ளையதாய்விடுமே குதம்பாய்
நொள்ளையதாய்விடுமே – குதம்பை:17 77/2,3
பஞ்சு போல் ஆகிடுமே குதம்பாய்
பஞ்சு போல் ஆகிடுமே – குதம்பை:17 78/2,3
பின்னாலே ஒட்டிவிடும் குதம்பாய்
பின்னாலே ஒட்டிவிடும் – குதம்பை:17 79/2,3
வில்லாய் பின் கூனிவிடும் குதம்பாய்
வில்லாய் பின் கூனிவிடும் – குதம்பை:17 80/2,3
குந்தி இருக்க செய்யும் குதம்பாய்
குந்தி இருக்க செய்யும் – குதம்பை:17 81/2,3
இறக்கும் போது எய்துவிடும் குதம்பாய்
இறக்கும் போது எய்துவிடும் – குதம்பை:17 82/2,3
பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய்
பாபத்துக்கு ஏதுவடி – குதம்பை:17 83/2,3
பள்ளத்தில் தள்ளுமடி குதம்பாய்
பள்ளத்தில் தள்ளுமடி – குதம்பை:17 84/2,3
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி – குதம்பை:17 85/2,3
வற்புள்ள பாவமடி குதம்பாய்
வற்புள்ள பாவமடி – குதம்பை:17 86/2,3
கீழாம் நரகமடி குதம்பாய்
கீழாம் நரகமடி – குதம்பை:17 87/2,3
நித்தம் நரகமடி குதம்பாய்
நித்தம் நரகமடி – குதம்பை:17 88/2,3
தப்பா நரகமடி குதம்பாய்
தப்பா நரகமடி – குதம்பை:17 89/2,3
ஏழாம் நரகமடி குதம்பாய்
ஏழாம் நரகமடி – குதம்பை:17 90/2,3
தீயாம் நரகமடி குதம்பாய்
தீயாம் நரகமடி – குதம்பை:17 91/2,3
துன்பாம் நரகமடி குதம்பாய்
துன்பாம் நரகமடி – குதம்பை:17 92/2,3
எங்காகும் நல் வழியே குதம்பாய்
எங்காகும் நல் வழியே – குதம்பை:17 93/2,3
சாத்திரம் ஏதுக்கடி குதம்பாய்
சாத்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 94/2,3
பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
பெண்ணாசை ஏதுக்கடி – குதம்பை:17 95/2,3
கப்பறை ஏதுக்கடி குதம்பாய்
கப்பறை ஏதுக்கடி – குதம்பை:17 96/2,3
மான் தோல் ஏதுக்கடி குதம்பாய்
மான் தோல் ஏதுக்கடி – குதம்பை:17 97/2,3
தாடி சடை ஏனோ குதம்பாய்
தாடி சடை ஏனோ – குதம்பை:17 98/2,3
பாதக்குறடும் உண்டோ குதம்பாய்
பாதக்குறடும் உண்டோ – குதம்பை:17 99/2,3
செபமாலை ஏதுக்கடி குதம்பாய்
செபமாலை ஏதுக்கடி – குதம்பை:17 100/2,3
லங்கோடு ஏதுக்கடி குதம்பாய்
லங்கோடு ஏதுக்கடி – குதம்பை:17 101/2,3
நாடி வருவதுண்டோ குதம்பாய்
நாடி வருவது உண்டோ – குதம்பை:17 102/2,3
சாம்போது தான் வருமோ குதம்பாய்
சாம்போது தான் வருமோ – குதம்பை:17 103/2,3
தூசேனும் பின்வருமோ குதம்பாய்
தூசேனும் பின்வருமோ – குதம்பை:17 104/2,3
பெற்றார் துணை ஆவரோ குதம்பாய்
பெற்றார் துணை ஆவரோ – குதம்பை:17 105/2,3
பொய்ப்பணி ஏதுக்கடி குதம்பாய்
பொய்ப்பணி ஏதுக்கடி – குதம்பை:17 106/2,3
மண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
மண்ணாசை ஏதுக்கடி – குதம்பை:17 107/2,3
யானையும் நில்லாதடி குதம்பாய்
யானையும் நில்லாதடி – குதம்பை:17 108/2,3
தங்காது அழியுமடி குதம்பாய்
தங்காது அழியுமடி – குதம்பை:17 109/2,3
கூடவே வாராதடி குதம்பாய்
கூடவே வாராதடி – குதம்பை:17 110/2,3
செல்வன நிச்சயமே குதம்பாய்
செல்வன நிச்சயமே – குதம்பை:17 111/2,3
எய்த வருவனவே குதம்பாய்
எய்த வருவனவே – குதம்பை:17 112/2,3
பத்தியும் பின்வருமே குதம்பாய்
பத்தியும் பின்வருமே – குதம்பை:17 113/2,3
நிச்சயம் ஆகுமடி குதம்பாய்
நிச்சயம் ஆகுமடி – குதம்பை:17 114/2,3
நல்ல துறவாமடி குதம்பாய்
நல்ல துறவாமடி – குதம்பை:17 115/2,3
ஓசையை கேட்டிலையோ குதம்பாய்
ஓசையை கேட்டிலையோ – குதம்பை:17 116/2,3
பாக்கியவான்களடி குதம்பாய்
பாக்கியவான்களடி – குதம்பை:17 117/2,3
துன்பங்கள் உண்டாமடி குதம்பாய்
துன்பங்கள் உண்டாமடி – குதம்பை:17 118/2,3
பிறவிகள் இல்லையடி குதம்பாய்
பிறவிகள் இல்லையடி – குதம்பை:17 119/2,3
நல்ல விரதமடி குதம்பாய்
நல்ல விரதமடி – குதம்பை:17 120/2,3
அவநிலை ஆவாரடி குதம்பாய்
அவநிலை ஆவாரடி – குதம்பை:17 121/2,3
சிவமது கைவசமே குதம்பாய்
சிவமது கைவசமே – குதம்பை:17 122/2,3
ஏமன் பயப்படுவான் குதம்பாய்
ஏமன் பயப்படுவான் – குதம்பை:17 123/2,3
மோகம்தான் இல்லையடி குதம்பாய்
மோகம்தான் இல்லையடி – குதம்பை:17 124/2,3
கோலங்கள் உண்டாமடி குதம்பாய்
கோலங்கள் உண்டாமடி – குதம்பை:17 125/2,3
சம்புவை காண்பாரடி குதம்பாய்
சம்புவை காண்பாரடி – குதம்பை:17 126/2,3
மெய்யவர் ஆவாரடி குதம்பாய்
மெய்யவர் ஆவாரடி – குதம்பை:17 127/2,3
வானவன் ஆவானடி குதம்பாய்
வானவன் ஆவானடி – குதம்பை:17 128/2,3
நகு பிறப்பு இல்லையடி குதம்பாய்
நகு பிறப்பு இல்லையடி – குதம்பை:17 129/2,3
முற்றாக எய்துமடி குதம்பாய்
முற்றாக எய்துமடி – குதம்பை:17 130/2,3
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி குதம்பாய்
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி – குதம்பை:17 131/2,3
அறிவு பெரிதாமடி குதம்பாய்
அறிவு பெரிதாமடி – குதம்பை:17 132/2,3
தத்துவ ஞானமடி குதம்பாய்
தத்துவ ஞானமடி – குதம்பை:17 133/2,3
கண்டது அறிவாமடி குதம்பாய்
கண்டது அறிவாமடி – குதம்பை:17 134/2,3
தக்க மெய்ஞ்ஞானமடி குதம்பாய்
தக்க மெய்ஞ்ஞானமடி – குதம்பை:17 135/2,3
போதமது ஆகுமடி குதம்பாய்
போதமது ஆகுமடி – குதம்பை:17 136/2,3
வீண் சாதி மற்ற எல்லாம் குதம்பாய்
வீண் சாதி மற்ற எல்லாம் – குதம்பை:17 137/2,3
தீர்ப்பாக சொல்வது என்ன குதம்பாய்
தீர்ப்பாக சொல்வது என்ன – குதம்பை:17 138/2,3
தீர்ப்பாய் படைத்தாரடி குதம்பாய்
தீர்ப்பாய் படைத்தாரடி – குதம்பை:17 139/2,3
கற்பனை ஆகுமடி குதம்பாய்
கற்பனை ஆகுமடி – குதம்பை:17 140/2,3
தொட்டிடும் வத்து அல்லவே குதம்பாய்
தொட்டிடும் வத்து அல்லவே – குதம்பை:17 141/2,3
சாதிகள் இல்லையடி குதம்பாய்
சாதிகள் இல்லையடி – குதம்பை:17 142/2,3
சோதி வேறு ஆகுமடி குதம்பாய்
சோதி வேறு ஆகுமடி – குதம்பை:17 143/2,3
சாதிமான் ஆவானடி குதம்பாய்
சாதிமான் ஆவானடி – குதம்பை:17 144/2,3
ஓதி உணர்ந்து அறிவாய் குதம்பாய்
ஓதி உணர்ந்து அறிவாய் – குதம்பை:17 145/2,3
புன்புத்தி ஆகுமடி குதம்பாய்
புன்புத்தி ஆகுமடி – குதம்பை:17 146/2,3
புல்லறிவு ஆகுமடி குதம்பாய்
புல்லறிவு ஆகுமடி – குதம்பை:17 147/2,3
கொண்ட கருத்து அவமே குதம்பாய்
கொண்ட கருத்து அவமே – குதம்பை:17 148/2,3
கண்ணின்மை ஆகுமடி குதம்பாய்
கண்ணின்மை ஆகுமடி – குதம்பை:17 149/2,3
காரியம் அல்லவடி குதம்பாய்
காரியம் அல்லவடி – குதம்பை:17 150/2,3
இனமதி ஈனமடி குதம்பாய்
இனமதி ஈனமடி – குதம்பை:17 151/2,3
கற்பனை ஆகுமடி குதம்பாய்
கற்பனை ஆகுமடி – குதம்பை:17 152/2,3
வேண்ட பயன் வருமோ குதம்பாய்
வேண்ட பயன் வருமோ – குதம்பை:17 153/2,3
பொய்த்தேவை போற்றுமடி குதம்பாய்
பொய்த்தேவை போற்றுமடி – குதம்பை:17 154/2,3
மேற்பற்றி கண்டறி நீ குதம்பாய்
மேற்பற்றி கண்டறி நீ – குதம்பை:17 155/2,3
உட்கோணத்து உள் அறி நீ குதம்பாய்
உட்கோணத்து உள் அறி நீ – குதம்பை:17 156/2,3
சிந்தையுள் கண்டு அறி நீ குதம்பாய்
சிந்தையுள் கண்டு அறி நீ – குதம்பை:17 157/2,3
வீறான முப்பாழடி குதம்பாய்
வீறான முப்பாழடி – குதம்பை:17 158/2,3
வந்தது வாதமடி குதம்பாய்
வந்தது வாதமடி – குதம்பை:17 159/2,3
முப்பூ ஆகுமடி குதம்பாய்
முப்பூ ஆகுமடி – குதம்பை:17 160/2,3
கொள்ள கிடையாதடி குதம்பாய்
கொள்ள கிடையாதடி – குதம்பை:17 161/2,3
மண்ணாலே இல்லையடி குதம்பாய்
மண்ணாலே இல்லையடி – குதம்பை:17 162/2,3
வெந்திடும் லோகமடி குதம்பாய்
வெந்திடும் லோகமடி – குதம்பை:17 163/2,3
எ பிணி தீர்ப்பாரடி குதம்பாய்
எ பிணி தீர்ப்பாரடி – குதம்பை:17 164/2,3
விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய்
விட்டோடும் நோய்கள் எல்லாம் – குதம்பை:17 165/2,3
ஓடிவிடும் பிணியே குதம்பாய்
ஓடிவிடும் பிணியே – குதம்பை:17 166/2,3
சுத்த வயித்தியனே குதம்பாய்
சுத்த வயித்தியனே – குதம்பை:17 167/2,3
ஆயுள் அறிவானடி குதம்பாய்
ஆயுள் அறிவானடி – குதம்பை:17 168/2,3
மாயும் வியாதியடி குதம்பாய்
மாயும் வியாதியடி – குதம்பை:17 169/2,3
கற்பாந்தம் வாழ்வாரடி குதம்பாய்
கற்பாந்தம் வாழ்வாரடி – குதம்பை:17 170/2,3
சாவாமல் வாழ்வாரடி குதம்பாய்
சாவாமல் வாழ்வாரடி – குதம்பை:17 171/2,3
வெந்துவிடார்களடி குதம்பாய்
வெந்துவிடார்களடி – குதம்பை:17 172/2,3
எல்லையில் வாழ்வாரடி குதம்பாய்
எல்லையில் வாழ்வாரடி – குதம்பை:17 173/2,3
மேற்பை நஞ்சு உண்பாரடி குதம்பாய்
மேற்பை நஞ்சு உண்பாரடி – குதம்பை:17 174/2,3
கூற்றினை வெல்வாரடி குதம்பாய்
கூற்றினை வெல்வாரடி – குதம்பை:17 175/2,3
ஏயும் பலன் வருமோ குதம்பாய்
ஏயும் பலன் வருமோ – குதம்பை:17 176/2,3
சுத்த தலங்கள் உண்டோ குதம்பாய்
சுத்த தலங்கள் உண்டோ – குதம்பை:17 177/2,3
பொய் தல தெய்வத்து உண்டோ குதம்பாய்
பொய் தல தெய்வத்து உண்டோ – குதம்பை:17 178/2,3
தற்பரம் வாழ்வது உண்டோ குதம்பாய்
தற்பரம் வாழ்வது உண்டோ – குதம்பை:17 179/2,3
புன் கோயில் உள்ளவன் யார் குதம்பாய்
புன் கோயில் உள்ளவன் யார் – குதம்பை:17 180/2,3
இன்பான கோயிலடி குதம்பாய்
இன்பான கோயிலடி – குதம்பை:17 181/2,3
மன்னும் தலத்து எய்வது என் குதம்பாய்
மன்னும் தலத்து எய்வது என் – குதம்பை:17 182/2,3
வருந்தி திரிவது என்னோ குதம்பாய்
வருந்தி திரிவது என்னோ – குதம்பை:17 183/2,3
ஈசனை காணுவையோ குதம்பாய்
ஈசனை காணுவையோ – குதம்பை:17 184/2,3
தேவனை காணுவையோ குதம்பாய்
தேவனை காணுவையோ – குதம்பை:17 185/2,3
வள்ளலை காணுவையோ குதம்பாய்
வள்ளலை காணுவையோ – குதம்பை:17 186/2,3
ஆரியன் தேடுதலே குதம்பாய்
ஆரியன் தேடுதலே – குதம்பை:17 187/2,3
வேதனை ஆகுமடி குதம்பாய்
வேதனை ஆகுமடி – குதம்பை:17 188/2,3
நாதனை காணுவர் காண் குதம்பாய்
நாதனை காணுவர் காண் – குதம்பை:17 189/2,3
நீடொளி காணுவரே குதம்பாய்
நீடொளி காணுவரே – குதம்பை:17 190/2,3
நாள் ஏது கோள் ஏதடி குதம்பாய்
நாள் ஏது கோள் ஏதடி – குதம்பை:17 191/2,3
தீட்டு என்று சொல்வது என்னை குதம்பாய்
தீட்டு என்று சொல்வது என்னை – குதம்பை:17 192/2,3
சத்தம் அறிவாரடி குதம்பாய்
சத்தம் அறிவாரடி – குதம்பை:17 193/2,3
சிந்தை தெளிந்திலரே குதம்பாய்
சிந்தை தெளிந்திலரே – குதம்பை:17 194/2,3
வெள்ளறிவு ஆகுமடி குதம்பாய்
வெள்ளறிவு ஆகுமடி – குதம்பை:17 195/2,3
சொந்தமது இல்லையடி குதம்பாய்
சொந்தமது இல்லையடி – குதம்பை:17 196/2,3
தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய்
தீர்ப்பாக எண்ணிடுவாய் – குதம்பை:17 197/2,3
சொந்தமோ முத்தியடி குதம்பாய்
சொந்தமோ முத்தியடி – குதம்பை:17 198/2,3
சோதித்து தள்ளடியோ குதம்பாய்
சோதித்து தள்ளடியோ – குதம்பை:17 199/2,3
வன் பாவம் நீக்குவரோ குதம்பாய்
வன் பாவம் நீக்குவரோ – குதம்பை:17 200/2,3
மீள்வழி இல்லையடி குதம்பாய்
மீள்வழி இல்லையடி – குதம்பை:17 201/2,3
போதனை ஆகுமடி குதம்பாய்
போதனை ஆகுமடி – குதம்பை:17 202/2,3
ஆகாத செய்கையடி குதம்பாய்
ஆகாத செய்கையடி – குதம்பை:17 203/2,3
போற்றும் அறிவீனமே குதம்பாய்
போற்றும் அறிவீனமே – குதம்பை:17 204/2,3
ஞானம் இல்லாமையடி குதம்பாய்
ஞானம் இல்லாமையடி – குதம்பை:17 205/2,3
வஞ்சனை ஆகுமடி குதம்பாய்
வஞ்சனை ஆகுமடி – குதம்பை:17 206/2,3
தீய தொழிலாமடி குதம்பாய்
தீய தொழிலாமடி – குதம்பை:17 207/2,3
திருவை அழிக்குமடி குதம்பாய்
திருவை அழிக்குமடி – குதம்பை:17 208/2,3
சூரணம் ஆக்குமடி குதம்பாய்
சூரணம் ஆக்குமடி – குதம்பை:17 209/2,3
வெய்ய மயக்கமடி குதம்பாய்
வெய்ய மயக்கமடி – குதம்பை:17 210/2,3
பொய்க்குறி ஏதுக்கடி குதம்பாய்
பொய்க்குறி ஏதுக்கடி – குதம்பை:17 211/2,3
பேயாட்டம் ஏதுக்கடி குதம்பாய்
பேயாட்டம் ஏதுக்கடி – குதம்பை:17 212/2,3
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 213/2,3
சேதம் மிக வருமே குதம்பாய்
வேதம் மிக வருமே – குதம்பை:17 214/2,3
பட்டயம் ஏதுக்கடி குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி – குதம்பை:17 215/2,3
கற்பங்கள் ஏதுக்கடி குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி – குதம்பை:17 216/2,3
வீணாசை ஏதுக்கடி குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி – குதம்பை:17 217/2,3
சஞ்சலம் ஏதுக்கடி குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி – குதம்பை:17 218/2,3
வாதாட்டம் ஏதுக்கடி குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி – குதம்பை:17 219/2,3
முத்திரை ஏதுக்கடி குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி – குதம்பை:17 220/2,3
மந்திரம் ஏதுக்கடி குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 221/2,3
உத்தியம் ஏதுக்கடி குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி – குதம்பை:17 222/2,3
வாட்டங்கள் ஏதுக்கடி குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி – குதம்பை:17 223/2,3
சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி – குதம்பை:17 224/2,3
இச்சிப்பு இங்கு ஏதுக்கடி குதம்பாய்
இச்சிப்பு இங்கு ஏதுக்கடி – குதம்பை:17 225/2,3
மோகாந்தம் ஏதுக்கடி குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி – குதம்பை:17 226/2,3
ஏகாந்தம் ஏதுக்கடி குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி – குதம்பை:17 227/2,3
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 228/2,3
ஞானம்தான் ஏதுக்கடி குதம்பாய்
ஞானம்தான் ஏதுக்கடி – குதம்பை:17 229/2,3
பத்திரம் ஏதுக்கடி குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 230/2,3
சட்கோணம் ஏதுக்கடி குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி – குதம்பை:17 231/2,3
நட்டணை ஏதுக்கடி குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி – குதம்பை:17 232/2,3
பத்தியம் ஏதுக்கடி குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி – குதம்பை:17 233/2,3
பல்லாக்கு ஏதுக்கடி குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி – குதம்பை:17 234/2,3
முட்டாங்கம் ஏதுக்கடி குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி – குதம்பை:17 235/2,3
யோகம்தான் ஏதுக்கடி குதம்பாய்
யோகம்தான் ஏதுக்கடி – குதம்பை:17 236/2,3
பூத்தானம் ஏதுக்கடி குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி – குதம்பை:17 237/2,3
கைத்தாளம் ஏதுக்கடி குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி – குதம்பை:17 238/2,3
கொண்டாட்டம் ஏதுக்கடி குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி – குதம்பை:17 239/2,3
கோலங்கள் ஏதுக்கடி குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி – குதம்பை:17 240/2,3
உண் காயம் ஏதுக்கடி குதம்பாய்
உண் காயம் ஏதுக்கடி – குதம்பை:17 241/2,3
தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி – குதம்பை:17 242/2,3
முட்டாக்கு ஏதுக்கடி குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி – குதம்பை:17 243/2,3
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி – குதம்பை:17 244/2,3
பின் ஆசை ஏதுக்கடி குதம்பாய்
பின் ஆசை ஏதுக்கடி – குதம்பை:17 245/2,3
உத்தாரம் ஏதுக்கடி குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி – குதம்பை:17 246/2,3
மேல்

குதர்க்க (1)

கோலாப்பதியடியோ குதர்க்க தெரு நடுவே – அழுகணி:3 1/2
மேல்

குதர்க்கம் (1)

குதர்க்கம் ஆகாதே – அகப்பேய்:2 80/2
மேல்

குதிகுதி (1)

குதிகுதி என்று தெரு எலாம் குதிப்பார் குனிந்து வீழ்ந்து உருகுவர் மாக்கள் – தடங்கண்:26 1/3
மேல்

குதித்ததும் (1)

பாவியான பூனை வந்து பாலிலே குதித்ததும்
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும் – சிவவாக்கியர்:24 172/2,3
மேல்

குதிப்பர் (1)

கூட்டமாய் மோதி குடி வெறித்தவர் போல் குதிப்பர் தீ வளர்த்து அதில் மிதிப்பார் – தடங்கண்:26 5/2
மேல்

குதிப்பார் (1)

குதிகுதி என்று தெரு எலாம் குதிப்பார் குனிந்து வீழ்ந்து உருகுவர் மாக்கள் – தடங்கண்:26 1/3
மேல்

குதிப்பாள் (1)

கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி குரங்கு என ஆடுவள் குதிப்பாள்
நாற்புறம் நின்றே வணங்குவர் மாக்கள் நற்குறி கேட்டிட நிற்பார் – தடங்கண்:26 7/2,3
மேல்

குதியாகும் (1)

குரு உரைத்த சிரவணத்தின்படியே நின்றால் குதியாகும் பிரபஞ்சம் கோட்டில்தானும் – காகபுசுண்டர்:14 96/3
மேல்

குதிரை (5)

பாரையா குதிரை மட்டம் பாய்ச்சல் போச்சு பரப்பிலே விடுக்காதே சத்தம்-தன்னை – உரோம:7 5/1
வாய் இல்லா குதிரை கண்டவனும் மாட்டு வகை தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 99/2
கூறினார் இவ்வளவும் ஒன்றோ என்றார் கூசாமல் மருவரையில் குதிரை போட்டார் – கைலாயக்கம்பளி:19 120/3
ஓணப்பா வாசியுடை குதிரை ஆட்டும் ஒன்றும் அற்று தன்மயமாய் நின்றோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/3
சாடிவிட்ட குதிரை போல் தர்மம் வந்து நிற்குமே – சிவவாக்கியர்:24 242/4
மேல்

குதிரையினால் (1)

மௌன வித்தை யாவது என் வாய் மூடு என்பார் மாடு முதல் குதிரையினால் ஆவது என்ன – கைலாயக்கம்பளி:19 40/2
மேல்

குதிரையை (1)

மனம் என்னும் குதிரையை வாகனமாக்கி – பாம்பாட்டி:32 78/1
மேல்

குதூகலித்தேன் (1)

தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்கு போய் குதூகலித்தேன் – மச்சேந்திர:34 13/2
மேல்

குந்தி (2)

குந்தி இருக்க செய்யும் குதம்பாய் – குதம்பை:17 81/2
குந்தி இருக்க செய்யும் – குதம்பை:17 81/3
மேல்

குப்பைகள் (1)

தத்துவ குப்பைகள் ஏது சித்தி – கஞ்சமலை:9 6/1
மேல்

குப்பையிலே (1)

குப்பையிலே பூத்திருப்பாள் மின்மினுக்கி கோலத்தே பொன் மேனி கொண்டு நிற்பாள் – காரைச்சித்தர்:16 3/1
மேல்

கும்பகத்தை (1)

வெல்வது என்ன கும்பகத்தை அடிவிடாதே மேல் ஏற்று மாத்திரையை மறந்திடாதே – சூரியானந்தர்:25 13/2
மேல்

கும்பகமே (2)

கால் என்ன பிராணாயம் முன்னே செய்யில் கணக்காக பூரகம் கும்பகமே நாலு – உரோம:7 7/3
அறிந்துகொள்ளு பூரகமே சரியை மார்க்கம் அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம் – வால்மீகி:36 3/1
மேல்

கும்பல் (1)

கொதித்து எழுந்து கும்பல் ஆகி ஹூவும் ஹீயும் ஆனதே – சிவவாக்கியர்:24 343/4
மேல்

கும்பி (4)

கும்பி குளத்திலே அம்பலமாம் அந்த குள கருவூரில் சேறும் மெத்த – கொங்கணி:18 56/1
சாறாக இப்படி ஆங்கு என்று கும்பி சாதகமாய் இவை மூன்றும் தீர்ந்த பின்னே – கைலாயக்கம்பளி:19 162/3
சொம்பித்தே அறிவோடே மௌனம் பூரி சுகமாக பூரணத்தை அதற்குள் கும்பி
தம்பித்து மனத்தொடு ரேசகத்தை பண்ணு தலமான பிரமம் என்று பிராணன் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 163/3,4
புருவ மையத்துள் ஏவும் என்று கும்பி போதம் என்ற மவுன வித்தை கைக்குள் ஆச்சு – சூரியானந்தர்:25 9/3
மேல்

கும்பி-தனிலே (1)

கும்பி-தனிலே உழன்றும் அ குண்டலி பொன் கமலம் – திருவள்ளுவர்:29 3/3
மேல்

கும்பிக்கு (2)

கும்பிக்கு இறை தேடுதல் விளையாட்டே கடன் கொடுத்தாரை கெடுத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 20/2
கும்பிக்கு இரை தேடி கொடுப்பார் இடம்-தோறும் – பத்திரகிரி:31 38/1
மேல்

கும்பிக்கே (1)

கும்பிக்கே இரையாவர் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 53/4
மேல்

கும்பிட்டதால் (1)

கோயில் பல தேடி கும்பிட்டதால் உனக்கு – குதம்பை:17 176/1
மேல்

கும்பிட்டால் (1)

குஞ்சரத்தை ஆதரித்து கும்பிட்டால் கஞ்சமுடன் – பட்டினத்து:30 2/2
மேல்

கும்பிட்டு (3)

கும்பிட்டு கூத்தாடி திரிந்தாலும் என்ன – கல்லுளி:13 8/4
கும்பிட்டு ஞான குயில் கண்ணி கூறுவனே – சதோகநாதர்:23 3/2
ஆதி பராபரையாள் சிவசத்தி அம்பிகையின் பாதமதை கும்பிட்டு நித்தம் – மச்சேந்திர:34 1/1
மேல்

கும்பிடல் (1)

கல்லினை செம்பினை கட்டையை கும்பிடல்
புல்லறிவு ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 147/1,2
மேல்

கும்பிடாத (1)

கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே – சிவவாக்கியர்:24 115/4
மேல்

கும்பிடாதார்க்கும் (1)

கும்பிடாதார்க்கும் குறை உண்டோ நம்பி – பட்டினத்து:30 79/2
மேல்

கும்பிடும் (2)

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே – சிவவாக்கியர்:24 35/2
கும்பிடும் கருத்துளே குகனை ஐங்கரனையும் – சிவவாக்கியர்:24 464/1
மேல்

கும்பிடுவது (1)

குருவை அறிந்தே நினைத்து கும்பிடுவது எக்காலம் – பத்திரகிரி:31 53/2
மேல்

கும்பிடே (1)

குலாவும் எங்கள் ஈசனை குறித்து உணர்ந்து கும்பிடே – சிவவாக்கியர்:24 463/4
மேல்

கும்பித்து (4)

சோதனையாய் இடைகலையில் ஏற வாங்கி சுழுமுனையில் கும்பித்து சொக்குவீரே – உரோம:7 3/4
கூறாக கும்பித்து மாத்திரையை ஏற்றி குறியோடே சிகாரத்தால் ரேசிரேசி – கைலாயக்கம்பளி:19 162/2
ஆறாக அகாரம் முதல் உகாரம் காட்டி அப்பனே மவுனத்தால் கும்பித்து ஏறே – கைலாயக்கம்பளி:19 162/4
கும்பித்து மௌனம்தான் குவிந்த பின்பு கொள்கியதோர் மூலத்தை விட்டு நீயும் – கைலாயக்கம்பளி:19 163/1
மேல்

கும்பியில் (1)

நாறுகின்ற கும்பியில் நவின்று எழுந்த மூடரே – சிவவாக்கியர்:24 102/2
மேல்

கும்பியும் (1)

கூடியே உறவு அற்றே இருந்த தோஷம் கும்பியும் கற்சிப்பியையும் அறியான் பாவி – காகபுசுண்டர்:14 67/4
மேல்

கும்மி (8)

சத்தி சடாதரி வாலைப்பெண்ணாம் அந்த உத்தமி மேல் கும்மி பாட்டு உரைக்க – கொங்கணி:18 2/1
சித்தர்கள் போற்றிய வாலைப்பெண்ணாம் அந்த சத்தியின் மேல் கும்மி பாட்டு உரைக்க – கொங்கணி:18 3/1
எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண்ணாம் மாலின் தங்கையின் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 4/1
ஞான பெண்ணாம் அருள் சோதி பெண்ணாம் ஆதி வாலைப்பெண் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 5/1
ஆண்டி பெண்ணாம் ராசபாண்டி பெண்ணாம் வாலை அம்பிகை மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 6/1
அந்தரி சுந்தரி வாலைப்பெண்ணாம் அந்த அம்பிகை மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 7/1
சல்லாப கும்மி தமிழ் பாட வரும் தொல்லை வினை போக்கும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 8/2
ஆம் இந்த எழுத்தை அறிந்துகொண்டு விளையாடி கும்மி அடியுங்கடி – கொங்கணி:18 14/2
மேல்

கும்மி-தனை (1)

செல்வியின் மேல் கும்மி-தனை செப்புதற்கே நல் விசய – கொங்கணி:18 1/2
மேல்

கும்மிக்கு (1)

பாலுக்கு மேலான பாக்கியம் இல்லை வாலை கும்மிக்கு மேலான பாடல் இல்லை – கொங்கணி:18 75/2
மேல்

கும்மியடி (2)

சிற்பரனை போற்றி கும்மியடி குரு தற்பரனை போற்றி கும்மியடி – கொங்கணி:18 46/2
சிற்பரனை போற்றி கும்மியடி குரு தற்பரனை போற்றி கும்மியடி – கொங்கணி:18 46/2
மேல்

கும்மியடியுங்கடி (1)

ஆமிசம் இப்படி சத்தி என்றே விளையாடி கும்மியடியுங்கடி – கொங்கணி:18 70/2
மேல்

கும்மென்ற (1)

கூட்டையிலே மகாரத்தை அறிந்து கூட்டும் கும்மென்ற நாதத்தில் கூடி ஏறும் – கைலாயக்கம்பளி:19 42/2
மேல்

கும்மென்றே (1)

கொத்துகின்ற இடம் காண்பார் கண்ணை மூடி கும்மென்றே இருளாகும் அறிவும் பொய்யாம் – கைலாயக்கம்பளி:19 23/3
மேல்

குமாரனே (1)

கண்டிலேன் ஆச்சரியம் குமாரனே பார் கலந்த நல் சென்மம் இவர் கைலாயம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 190/1
மேல்

குமிழ் (1)

நண்ணும் சளி நாசி-தனை நல் குமிழ் என்றும் – பாம்பாட்டி:32 55/2
மேல்

குமிழி (4)

நீர் மேல் குமிழி இ காயம் இது – கடுவெளி:10 4/1
நீரினில் குமிழி ஒத்த நிலையிலாத காயம் என்று – சிவவாக்கியர்:24 541/1
செல குமிழி என்று நினை செம்பொன்னம்பலத்தை – பட்டினத்து:30 14/3
நீரில் குமிழி போல் நிலையற்ற வாழ்வை விட்டு உன் – பத்திரகிரி:31 63/1
மேல்

குமிழிபாயும் (1)

வீரப்பா அமிர்தமும்தான் குமிழிபாயும் வேறில்லா கனி-தனையும் உண்கலாமே – காகபுசுண்டர்:14 30/4
மேல்

குமிழியை (1)

நீரில் குமிழியை போல் நில்லா உடம்பினை விசாரிக்க – சத்தியநாதர்:22 19/1
மேல்

குமுத (1)

குமுத ஒலி உள்நாக்கில் ஆத்தாளே – அழுகணி:3 80/3
மேல்

குமுழி (1)

வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து – காரைச்சித்தர்:16 8/2
மேல்

குமுறி (1)

கோன் என்ற நாதம் அங்கே குமுறி ஆடும் கூப்பிட்டால் கேளாது கண்ணும் போச்சு – கைலாயக்கம்பளி:19 105/4
மேல்

குமுறியதோர் (1)

கூறினதோர் அறு வரையை கண்டு முட்ட குமுறியதோர் சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 142/3
மேல்

குமைய (1)

குமைய மிதித்து குளப்பி அமையாத – திரிகோண:27 37/2
மேல்

குய்யம் (1)

நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் நடு வீதி குய்யம் முதல் உச்சிதொட்டு – வால்மீகி:36 12/1
மேல்

குயத்தை (1)

கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டு எழுப்புமே – சிவவாக்கியர்:24 459/4
மேல்

குயம் (1)

செப்பு குயம் ஆனார் ஆசைகொண்டு தேசமதிலே அலைந்து பாசத்து உழல்வார் – மச்சேந்திர:34 22/2
மேல்

குயவனார் (1)

வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம் – பாம்பாட்டி:32 60/3
மேல்

குயவனை (1)

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி – கடுவெளி:10 5/2
மேல்

குயில் (2)

கும்பிட்டு ஞான குயில் கண்ணி கூறுவனே – சதோகநாதர்:23 3/2
மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம் என்றும் – பாம்பாட்டி:32 56/1
மேல்

குயிலே (13)

சரணங்கள் ஒரு நான்கும் கண்டனம் என்றே நிறை சந்தோஷமாகவே கூவு குயிலே – இடைக்காட்டு:5 83/2
உலகம் ஒக்காளமாம் என்று ஓது குயிலே எங்கள் உத்தமனை காண்ப அரிது என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/1
உலகம் ஒக்காளமாம் என்று ஓது குயிலே எங்கள் உத்தமனை காண்ப அரிது என்று ஓது குயிலே
பல மதம் பொய்மையே என்று ஓது குயிலே எழு பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/1,2
பல மதம் பொய்மையே என்று ஓது குயிலே எழு பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/2
பல மதம் பொய்மையே என்று ஓது குயிலே எழு பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/2
சாதனங்கள் செய்தவர்கள் சாவார் குயிலே எல்லா தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார் குயிலே – இடைக்காட்டு:5 85/1
சாதனங்கள் செய்தவர்கள் சாவார் குயிலே எல்லா தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார் குயிலே
மா தவங்கள் போலும் பலன் வாயா குயிலே மூல மந்திரங்கள்தான் மகிமை வாய்க்கும் குயிலே – இடைக்காட்டு:5 85/1,2
மா தவங்கள் போலும் பலன் வாயா குயிலே மூல மந்திரங்கள்தான் மகிமை வாய்க்கும் குயிலே – இடைக்காட்டு:5 85/2
மா தவங்கள் போலும் பலன் வாயா குயிலே மூல மந்திரங்கள்தான் மகிமை வாய்க்கும் குயிலே – இடைக்காட்டு:5 85/2
எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை குயிலே மனம் ஏகமாய் நிற்கில் கதி எய்தும் குயிலே – இடைக்காட்டு:5 86/1
எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை குயிலே மனம் ஏகமாய் நிற்கில் கதி எய்தும் குயிலே
நட்டணையை சார்ந்து அறிந்துகொள்ளு குயிலே ஆதி நாயகனை நினைவில் வைத்து ஓது குயிலே – இடைக்காட்டு:5 86/1,2
நட்டணையை சார்ந்து அறிந்துகொள்ளு குயிலே ஆதி நாயகனை நினைவில் வைத்து ஓது குயிலே – இடைக்காட்டு:5 86/2
நட்டணையை சார்ந்து அறிந்துகொள்ளு குயிலே ஆதி நாயகனை நினைவில் வைத்து ஓது குயிலே – இடைக்காட்டு:5 86/2
மேல்

குயிலை (1)

கூட்டிலே அடைந்திருக்கும் குயிலை பாரார் கூறாத மந்திரத்தின் குறியை பாரே – காகபுசுண்டர்:14 33/4
மேல்

குரங்கு (5)

பேய் குரங்கு போல பேருலகில் இச்சைவைத்து – இடைக்காட்டு:5 62/1
சத்தியுள்ள வாசனையாம் குரங்கு கேளு தாண்டி அல்லோ இந்திரிய கொம்புக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 51/1
ஊடுவது சாது சங்கம் வேதாந்தம் பார் உத்தமனே வாசனையாம் குரங்கு போகும் – கைலாயக்கம்பளி:19 52/3
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்து குரங்கு என தோன்றலும் அறியா – தடங்கண்:26 4/2
கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி குரங்கு என ஆடுவள் குதிப்பாள் – தடங்கண்:26 7/2
மேல்

குரங்கை (2)

நீண்ட குரங்கை நெடிய பருந்தினை – குதம்பை:17 153/1
கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி குரங்கை விட்டே அகலுகிற வழியை சொல்க – கைலாயக்கம்பளி:19 52/1
மேல்

குரலால் (1)

விதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி வீணில் ஓர் கல்லினை சுமந்தே – தடங்கண்:26 1/2
மேல்

குரு (83)

அந்தமுள்ள நாதமது குருவாய் போனால் ஆதி அந்தமான குரு நீயே ஆவாய் – அகத்தியர்:1 13/2
கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து குரு பாதம் இருநான்கில் நாலை சேர்த்து – அகத்தியர்:1 26/3
பன்றான ஆதி குரு சொன்ன ஞானம் பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும் – அகத்தியர்:1 29/3
குரு பாதம் கண்டாயே – அகப்பேய்:2 52/4
பாசம் குரு பாதம் – அழுகணி:3 70/2
குரு ஆகி வந்தானோ குலம் அறுக்க வந்தானோ – அழுகணி:3 123/3
செவி-தனில் கேளாத மறை தாண்டவக்கோனே குரு
செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 22/1,2
மூலவட்டமான குரு பாதம் காப்பு முத்திக்கு வித்தான முதலே காப்பு – உரோம:7 1/1
பத்தியுடன் மறவாது குரு
பாதத்தை கண்டால் தெரியும் அப்போது – கஞ்சமலை:9 6/3,4
நல் குரு சொன்னதே சொல்லு தம்பம் – கஞ்சமலை:9 18/1
திரும்ப செனனம் எடாதே குரு
தேசிகர் பாதத்தில் அன்பு விடாதே – கஞ்சமலை:9 22/3,4
மெய் குரு சொல் கடவாதே நன்மை – கடுவெளி:10 12/1
ஆதிசிவமான குரு விளையாட்டை யான் அறிந்து உரைக்க வல்லவனோ விளையாட்டை – கதேந்திர:11 1/1
கொண்டு அறிந்து தள்ளடா குரு அறிந்துகொள்ளடா – கதேந்திர:11 47/2
பாகமது தெரியவே வேணும் குரு
பாதமதை மறவாமல் இருந்திட வேணும் – கல்லுளி:13 11/3,4
தூய குரு பத மலரை சிரம் மீது தாக்கி – கல்லுளி:13 18/4
தீட்சையின் மார்க்கமும் தெரிய குரு
தேசிகன் இருநூறில் வழி துறை அரிய – கல்லுளி:13 49/1,2
தெரிந்து குரு முறையாக செய்வாய் நீ பின்னே – கல்லுளி:13 51/2
போதிக்கும் குரு கண்டு அடுத்து நீ கொள்ளு – கல்லுளி:13 53/2
மோன நிலையிலே நில்லு குரு
முத்திக்கு இடமான வழியிலே செல்லு – கல்லுளி:13 55/3,4
ஊன் என்ற குரு என்றும் சீடன் என்றும் உதயகிரி பாராத உலுத்த மாடு – காகபுசுண்டர்:14 24/2
கோன் என்ற குரு பாதம் அடையமாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே – காகபுசுண்டர்:14 24/4
குருக்கியே கோளரிடம் சேர்ந்திடாமல் குரு பாதம் கண்டு மிக பணிந்து பாரே – காகபுசுண்டர்:14 58/4
கோன் என்ற குரு அருளை பணிந்துகொண்டு குறிப்பறிந்து பூரணத்தின் நிலையை பாரே – காகபுசுண்டர்:14 61/4
கூடியே பிறந்த இடம் காணா தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/2
குற்றமது வையாமல் மனம் அன்பாலே குரு பரனை நோக்கியடா தவமேசெய்து – காகபுசுண்டர்:14 69/3
ஆதி எனை ஈன்ற குரு பாதம் காப்பு அத்துவிதம் பிரணவத்தின் அருளே காப்பு – காகபுசுண்டர்:14 80/1
தொண்டுபட்டு குரு முகத்தில் விசேடமாக சுருதி எனும் வேதாந்தம் அப்பிய சித்தே – காகபுசுண்டர்:14 93/2
குரு உரைத்த சிரவணத்தின்படியே நின்றால் குதியாகும் பிரபஞ்சம் கோட்டில்தானும் – காகபுசுண்டர்:14 96/3
கோளப்பா செயகால லயம்தான் எங்கே குரு நமசிவாயம் எங்கே நீங்கள் எங்கே – காகபுசுண்டர்:14 115/3
கொப்பும் என்ற யுகம் மாறி பிறழும் காலம் குரு நமசிவாயம் எங்கே பரம்தான் எங்கே – காகபுசுண்டர்:14 128/2
அடக்காக அடக்கத்துக்கு இவளே மூலம் ஐவருக்கும் குரு மூலம் ஆதி மூலம் – காகபுசுண்டர்:14 141/3
ஆறு வர குரு அருளை அணைந்து பொங்கி அண்டாண்ட சாரத்தை அறிந்துகொண்டே – காரைச்சித்தர்:16 8/3
சிற்பரனை போற்றி கும்மியடி குரு தற்பரனை போற்றி கும்மியடி – கொங்கணி:18 46/2
பத்தர்கள் வாழி பதம் வாழி குரு பாரதி வாலைப்பெண் வாழியவே – கொங்கணி:18 111/2
தெளிவோடே விந்து என்ற குரு பதத்தில் தேக்கப்பா மவுனத்தை தாரையாமே – கைலாயக்கம்பளி:19 45/4
ஆதி என்ற மூல குரு பேரால் மைந்தா ஆண்பிள்ளை சிங்கம் என்ற கொங்கணர் கேள் – கைலாயக்கம்பளி:19 49/2
ஆர் உள்ளார் உலகத்தில் வரை குரு சொல்ல ஆச்சரியம் சித்தருக்கு கீர்த்தி வைத்தார் – கைலாயக்கம்பளி:19 50/2
குரு என்ன நிர்க்குணத்தின் மவுனத்துள்ளே குவிந்து உரைத்த பெருமையின் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/3
கோன் என்ற குரு எனும் வாய் பேசலாமோ குறும்பரே குரு சொல்ல இரண்டும் ஆமே – கைலாயக்கம்பளி:19 74/4
கோன் என்ற குரு எனும் வாய் பேசலாமோ குறும்பரே குரு சொல்ல இரண்டும் ஆமே – கைலாயக்கம்பளி:19 74/4
ஆகவப்பா பார்த்தே இக பரமும் சித்தி ஆதி என்ற குரு அருளால் சொன்ன முற்றே – கைலாயக்கம்பளி:19 102/4
ஆட்டான கைலாய பரம்பரை வந்த ஆச்சரிய மூல குரு வாக்கும் கேளே – கைலாயக்கம்பளி:19 110/4
ஆட்கொண்டா என் குரு பூரணத்தில் நின்றீர் ஆச்சரியம் எனை ஈன்றும் இவரை ஐயா – கைலாயக்கம்பளி:19 123/3
கோன் என்ற குரு அருளால் சமாதி கூட்டி குவிந்து நின்று மவுனத்தின் நிலையை பற்றி – கைலாயக்கம்பளி:19 144/3
சொல்லுறேன் மனம் புத்தி சித்தம் என்பார் தொடர்ந்து நின்ற குரு பதத்தை சூட்டி கேளு – கைலாயக்கம்பளி:19 147/3
போக்கான வேதாந்த பிரமசாரம் புகட்டுகிற குரு சொல் பூரணம் என்று எண்ணே – கைலாயக்கம்பளி:19 156/4
தண்ணியதோர் குரு உரைத்த உபதேசத்தை தான் அறிந்து பூரணமாய் முத்தன் ஆகி – கைலாயக்கம்பளி:19 157/2
ஊணப்பா குரு பிறகே நிழலை போலே உத்தமனே சச்சிதானந்தன் ஆனாய் – கைலாயக்கம்பளி:19 158/3
கூடினார் மூல குரு பேரன் என்று கோடானுகோடி சித்தர் ஆடி பார்த்தார் – கைலாயக்கம்பளி:19 182/1
குரு மொழியை அன்றி இல்லை கோதை எனும் மாங்குயிலே – சதோகநாதர்:23 21/2
அணுவுக்கு அணுவாய் அருட்சோதி என்ற குரு
மணியாய் விளங்கும் மகிமை அறி மாங்குயிலே – சதோகநாதர்:23 41/1,2
குரு இருந்த சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 64/2
குரு திருத்தி வைத்த சொல் குறித்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 147/4
கோலி அஞ்செழுத்துளே குரு இருந்து கூறிடில் – சிவவாக்கியர்:24 174/3
குரு கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 245/2
குரு கொடுத்த தொண்டரும் குகன் ஒடிந்த பிள்ளையும் – சிவவாக்கியர்:24 245/3
குரு இருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே – சிவவாக்கியர்:24 292/4
கொம்பு மேல் வடிவு கொண்டு குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 318/4
குரு கெடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ – சிவவாக்கியர்:24 322/2
குரு கெடுக்கும் பித்தரும் குரு கொள் வந்த சீடனும் – சிவவாக்கியர்:24 322/3
குரு கெடுக்கும் பித்தரும் குரு கொள் வந்த சீடனும் – சிவவாக்கியர்:24 322/3
குரு இருந்த வழியில் நின்று ஹூவும் ஹீயும் ஆனதே – சிவவாக்கியர்:24 367/4
கூடி நின்று உலாவுமே குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 389/4
குரு புனலில் மூழ்கினார் குறித்து உணர்ந்துகொள்வரே – சிவவாக்கியர்:24 445/4
போதவே குரு முடிக்க பொன் பணங்கள் தா என – சிவவாக்கியர்:24 538/2
கோனாக நின்ற குரு உபதேசத்தால் குழி புகுந்து உப்பு எடுத்துக்கொள்ளுவாயே – சூரியானந்தர்:25 4/4
மூச்சப்பா தச தீட்சை யார்தான் செய்வார் மூல குரு செய்வார் பின் ஆர்தான் செய்தார் – சூரியானந்தர்:25 6/2
அம் கமலத்தே உறையும் ஆனந்தன் எங்கள் குரு – திரிகோண:27 27/2
யாசிக்கும் எங்கள் குரு ஆனந்தன் பூசிக்கும் – திரிகோண:27 28/2
ஆண்ட குரு சிற்றம்பலவன் அடி அருளும் – திரிகோண:27 53/1
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி குரு முனியின் தாள் இணை எப்போதும் போற்றி – திருவள்ளுவர்:29 1/4
குரு ஆகி வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம் – பத்திரகிரி:31 118/2
கடம் அழியாது வாழும் காரண குரு
பொன் பதமே தஞ்சம் என்று போற்றுதல்செய்து – பாம்பாட்டி:32 18/2,3
குரு நலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள் – பாம்பாட்டி:32 53/3
அருளான மூல குரு ஐயர் செயலால் – பாம்பாட்டி:32 93/3
மல பந்த உலகம் கடந்ததாலே மன்னு குரு பாதத்தின் நிலையை நாடி – பாம்பாட்டி:32 120/2
குரு என்னும் ஆசானின் உருவெடுத்து குறியான ஞானத்தின் பாக்கி ஆக்கி – பாம்பாட்டி:32 121/1
காட்டில் குரு இல்லாமல் ஞானம்மா – புண்ணாக்கு:33 16/2
பாசம்-தனை கடந்து குரு சொல்படி தவறாமல் அப்படி நடந்து – மச்சேந்திர:34 12/2
பாங்காம் நிலை தெரிந்தேன் குரு சொன்ன பரப்பிரம சொரூபத்தின் தெளிவு அறிந்தேன் – மச்சேந்திர:34 24/2
மூல முதலி மொள்ளே என்று முன்னாள் மொழிந்தார் நமது குரு மூலர் அன்றே – மச்சேந்திர:34 31/1
தான் நான் என அற்று குரு அருள்-தன்னை மறவாமல் என்னை என்னால் அறிந்தேன் – மச்சேந்திர:34 32/1
மேல்

குருக்கள் (4)

தெளிந்திடுவோர் குருக்கள் என்றும் சீடர் என்றும் சீவனத்துக்கு அங்கு அல்லோ தெளிந்து காணே – அகத்தியர்:1 20/4
குன்று ஆச்சு ஊர்வனகள் அனந்தம் ஆச்சு குருக்கள் என்றும் சீடன் என்றும் குறிகள் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/3
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே – சிவவாக்கியர்:24 34/4
பற்றுவார் குருக்கள் என்பார் சீடர் என்பார் பையவே தீட்சை வைப்பார் தீமை என்பார் – வால்மீகி:36 5/3
மேல்

குருக்கள்தானும் (1)

குறி என்ற உலகத்தில் குருக்கள்தானும் கொடிய மறை வேதம் எல்லாம் கூர்ந்து பார்த்தே – காகபுசுண்டர்:14 34/1
மேல்

குருக்களது (1)

ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு எல்லாரும் கூடு அழிந்தது எங்கே கேளு – அகத்தியர்:1 6/2
மேல்

குருக்களாய் (1)

கோயிலும் குளங்களும் குறியினில் குருக்களாய்
மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர் – சிவவாக்கியர்:24 396/1,2
மேல்

குருக்களுக்கு (1)

நேரப்பா சீடனுக்கு பாவம் ஆச்சு நிட்டை சொல்லும் குருக்களுக்கு தோடம் ஆச்சு – காகபுசுண்டர்:14 35/3
மேல்

குருக்களே (2)

மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர் – சிவவாக்கியர்:24 213/4
குருத்து அறிந்துகொள்ளுவீர் குணம் கெடும் குருக்களே – சிவவாக்கியர்:24 223/4
மேல்

குருக்களை (2)

குருக்களை போல் அரசனை போல் இந்திரனை போல் குணமான மூவரை போல் பிரமத்தூடே – காகபுசுண்டர்:14 53/3
பொய் மதங்கள் போதனை செய் பொய் குருக்களை
புத்திசொல்லி நன்னெறியில் போக விடுக்கும் – பாம்பாட்டி:32 11/1,2
மேல்

குருக்கிடுக்கும் (1)

குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள் – சிவவாக்கியர்:24 78/2
மேல்

குருக்கியே (1)

குருக்கியே கோளரிடம் சேர்ந்திடாமல் குரு பாதம் கண்டு மிக பணிந்து பாரே – காகபுசுண்டர்:14 58/4
மேல்

குருகுரென (1)

கூச்சப்பா ஐவரையில் போக்கி நின்று குருகுரென மொழிந்ததிலே மனமும் தேறி – கைலாயக்கம்பளி:19 121/3
மேல்

குருசாமி (1)

நேசவான் வீர பெருமாள் குருசாமி நீள் பதம் போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 108/2
மேல்

குருட்டு (1)

கூச்சப்பா திடப்பட்டார் தவசு என்பார்கள் குலாமரிட்ட இடம் எல்லாம் குருட்டு நோக்கே – கைலாயக்கம்பளி:19 155/4
மேல்

குருடருக்கு (1)

கொடுத்த நீறு அணிவார் இது-கொலோ சமயம் குருடருக்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 6/4
மேல்

குருடனடி (1)

கூற்றனும் மூன்று குருடனடி பாசம் கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 58/2
மேல்

குருடனுக்கும் (1)

கொத்தியுள்ள வாசனையை அடக்கி பார்த்தால் குருடனுக்கும் ஞான வழி கூடும் காணே – கைலாயக்கம்பளி:19 51/4
மேல்

குருடு (1)

சாத்திரங்கள் பார்த்துப்பார்த்து தான் குருடு ஆவதால் – சிவவாக்கியர்:24 548/1
மேல்

குருத்து (1)

குருத்து அறிந்துகொள்ளுவீர் குணம் கெடும் குருக்களே – சிவவாக்கியர்:24 223/4
மேல்

குருதி (1)

போராக குருதி கொப்பளித்து பொங்கும் புகையாக புவன வளம் புகைந்துபோகும் – காரைச்சித்தர்:16 16/4
மேல்

குருநாட்டில் (1)

மலங்கி குருநாட்டில் வந்தேன் துலங்கும் என – திரிகோண:27 64/2
மேல்

குருநாதன் (2)

எங்கெங்கு பார்த்தாலும் எங்கும் குருநாதன் இருப்பிடம்தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 25/1
குருநாதன் என்னை மதித்து பேர் – கல்லுளி:13 62/1
மேல்

குருநிலையாய் (1)

குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞான குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞான – காகபுசுண்டர்:14 112/2
மேல்

குருநூல் (1)

ஏற்கையுடன் உண்டுகொண்டு சிவத்தை காத்தே என் மகனே சித்தருடை குருநூல் பாராய் – வால்மீகி:36 15/2
மேல்

குருபதத்தை (1)

உச்சிக்கு இடை நடுவே ஓங்கும் குருபதத்தை
நிச்சயித்துக்கொண்டு இருந்து நேர்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 73/1,2
மேல்

குருபரனே (1)

கூர் என்று நீர் தங்கும் இடம்தான் எங்கே குருபரனே இந்த வகை கூறுவீரே – காகபுசுண்டர்:14 39/4
மேல்

குருபீடம்தான் (1)

தணலாகும் விசுத்தி அறுகோண வட்டம் சதாசிவனார் வட்டம் அல்லோ குருபீடம்தான்
மனையான பதியினிலே குறித்து பார்க்க மத்யம் முதல் கரி கொண்டு தூங்கும் தூங்கும் – உரோம:7 9/1,2
மேல்

குருவடி (1)

அற்றது பொருந்தும் உற்றது சொன்னவன் அவனே குருவடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 101/2
மேல்

குருவது (1)

கோனது ஏது குருவது ஏது கூறிடும் குலாமரே – சிவவாக்கியர்:24 13/2
மேல்

குருவாக (1)

குருவாக உமைபாகன் எனக்கு தந்த கூற அரிய ஞானமது பத்தின் மூன்று – அகத்தியர்:1 49/1
மேல்

குருவாகி (2)

கணபதியே அடியாகி அகிலமாகி காரணத்தின் குருவாகி காட்சியாகி – காகபுசுண்டர்:14 112/1
கருவும் கடந்த கன மாயன் குருவாகி – திரிகோண:27 24/2
மேல்

குருவாம் (1)

எங்கள் குருவாம் திருமூலர் பாதம் – சங்கிலி:20 2/1
மேல்

குருவாய் (2)

விந்து நிலை-தனை அறிந்து விந்தை கண்டால் விதமான நாதமது குருவாய் போகும் – அகத்தியர்:1 13/1
அந்தமுள்ள நாதமது குருவாய் போனால் ஆதி அந்தமான குரு நீயே ஆவாய் – அகத்தியர்:1 13/2
மேல்

குருவாயும் (1)

திருவாயும் குருவாயும் சீவனாயும் – பாம்பாட்டி:32 7/3
மேல்

குருவான (4)

கோன்பேனே யகாரமது சுடரில் புக்கும் குருவான சுடர் ஓடி மணியில் புக்கும் – காகபுசுண்டர்:14 134/3
கோளப்பா அண்டமது கம்ப தூண்தான் குருவான தச தீட்சை ஒன்றும் ஆச்சு – காகபுசுண்டர்:14 135/2
குருவான பல சார கோப்பும் கண்டேன் கோக்கனகமாம் சார கொதிப்பும் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/4
ஐயனே குருவான அகண்ட மூர்த்தி அதிதம் என்ற ஞானம் எல்லாம் அருளி செய்தாய் – கைலாயக்கம்பளி:19 43/1
மேல்

குருவின் (8)

தான் என்ற குருவின் உபதேசத்தாலே தனுகரண அவித்தை எல்லாம் தவறுண்டேபோம் – காகபுசுண்டர்:14 81/1
நிகன்றெனவே எனை ஆண்ட குருவின் பாதம் நிறைநிறையாய் சொரூபத்தில் நின்றோர் பாதம் – கைலாயக்கம்பளி:19 1/3
குருவின் இரு பாதம் குளிர நினை நீ – பட்டினத்து:30 94/3
மெய் குருவின் பதம் போற்றி ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 11/4
தூய நிலை கண்ட பரிசுத்த குருவின்
துணை அடி தொழுது நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 15/3,4
குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர் – பாம்பாட்டி:32 16/2
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்
மலரடி தஞ்சம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 17/3,4
மெச்ச கடம் உள்ள எங்கள் வேத குருவின்
மெல்லடி துதித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 19/3,4
மேல்

குருவினால் (1)

குருவினால் தெளிந்துகொண்டு கோது இலாத ஞானமாம் – சிவவாக்கியர்:24 239/3
மேல்

குருவினிட (1)

பலியெடுத்த குருவினிட வாம பாகம் பகிர்ந்து நின்ற என் தாயின் பரிசு கேளு – கைலாயக்கம்பளி:19 77/1
மேல்

குருவினுடை (1)

வாறான குருவினுடை வாழ்க்கை கேளு மகத்தான சடையின் மேல் மதியும் சூட்டி – கைலாயக்கம்பளி:19 76/1
மேல்

குருவுக்கு (1)

பண்ணியதோர் அபராதம் குருவுக்கு ஈந்து பராபரத்தை தன் தேகம் போலே எண்ணி – கைலாயக்கம்பளி:19 157/3
மேல்

குருவுக்கும் (1)

கோன் என்ற குருவுக்கும் அவரே சீடர் கோடி லட்சத்து ஒரு சீடர் உண்டோ காணேன் – கைலாயக்கம்பளி:19 124/2
மேல்

குருவும் (2)

மூவெழுத்தும் ஈரெழுத்தும் ஆகி நின்ற மூலமதை அறிந்து உரைப்போன் குருவும் ஆகும் – அகத்தியர்:1 46/1
கருவும் குருவும் கண்டு அறிந்தோர்கள் கையால் எழுதுவரோ – ஏகநாதர்:8 9/2
மேல்

குருவே (2)

தானவனே என் குருவே புசுண்டநாதா தாரணியிலே சீவசெந்தாம் அகண்டம் எல்லாம் – காகபுசுண்டர்:14 54/1
எண் திசையும் புகழும் என்றன் குருவே போற்றி இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி – திருவள்ளுவர்:29 1/3
மேல்

குருவை (7)

பதி இன்ன இடம் என்ற குருவை சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலை ரண்டு ஆகும் – அகத்தியர்:1 33/1
குருவை நாம் காண்பித்தோம் ஆத்தாளே – அழுகணி:3 71/3
கோத்திரம் கோத்திரம் என்பார் குருவை அறியாதார் – அழுகணி:3 176/1
குருவை அறிந்தே நினைத்து கும்பிடுவது எக்காலம் – பத்திரகிரி:31 53/2
உண்மையுடன் காட்ட வல்ல உண்மை குருவை
கள்ள மனம்-தன்னை தள்ளி கண்டுகொண்டு அன்பாய் – பாம்பாட்டி:32 13/2,3
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவை
சங்கை அற சந்ததமும் தாழ்ந்து பணிந்தே – பாம்பாட்டி:32 14/2,3
மெய் குருவை பணிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 16/4
மேல்

குருவைத்தானே (1)

ஆக்கமுடன் அருள் சுடர் போல் குருவைத்தானே அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே – திருமூலர்:28 5/4
மேல்

குரைத்து (1)

நாடுவார் பூரணத்தை அறியார் மூடர் நாய் போலே குரைத்து அல்லோ ஒழிவார் காணே – அகத்தியர்:1 25/4
மேல்

குலங்கள் (5)

ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு எல்லாரும் கூடு அழிந்தது எங்கே கேளு – அகத்தியர்:1 6/2
நாதம் ஏது வேதம் ஏது நல் குலங்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 136/3
நாறுகின்ற தூமை அல்லோ நல் குலங்கள் ஆவன – சிவவாக்கியர்:24 138/3
வகை குலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 474/1
போற்றி தினம் மனமே பொல்லா குலங்கள் விட்டு – பட்டினத்து:30 89/1
மேல்

குலங்களான (1)

தொகை குலங்களான நேர்மை நாடியே உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 474/2
மேல்

குலதெய்வம் (1)

உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 535/4
மேல்

குலம் (7)

குரு ஆகி வந்தானோ குலம் அறுக்க வந்தானோ – அழுகணி:3 123/3
காணப்பா சாதி குலம் எங்கட்கு இல்லை கருத்துடனே என் குலம் சுக்குலம்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 66/1
காணப்பா சாதி குலம் எங்கட்கு இல்லை கருத்துடனே என் குலம் சுக்குலம்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 66/1
கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற கற்பை அளித்தவரே வாழ்க – கொங்கணி:18 46/1
நாவி தூள் அழிந்ததும் நலம் குலம் அழிந்ததும் – சிவவாக்கியர்:24 116/1
நானும் நீயும் உண்டடா நலம் குலம் அது உண்டடா – சிவவாக்கியர்:24 324/3
குறியாக கொண்டு குலம் அளித்த நாயகனை – பத்திரகிரி:31 136/1
மேல்

குலம்தான் (1)

பாரப்பா என் குலம்தான் சொல்ல கேளு பார்-தனிலே பிரமனுடை விந்துவாலே – காகபுசுண்டர்:14 65/1
மேல்

குலமும் (1)

நலமும் குலமும் அற்று நான் இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 99/2
மேல்

குலவாமல் (1)

குலவாமல் வெறுப்பார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 43/4
மேல்

குலவு (1)

குடியாமல் ஆமோ குலவு மலமான – பட்டினத்து:30 43/3
மேல்

குலாமரிட்ட (1)

கூச்சப்பா திடப்பட்டார் தவசு என்பார்கள் குலாமரிட்ட இடம் எல்லாம் குருட்டு நோக்கே – கைலாயக்கம்பளி:19 155/4
மேல்

குலாமரே (2)

கோனது ஏது குருவது ஏது கூறிடும் குலாமரே
ஆனது ஏது அழிவது ஏது அப்புறத்தில் அப்புறம் – சிவவாக்கியர்:24 13/2,3
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே – சிவவாக்கியர்:24 35/2,3
மேல்

குலாவி (4)

ஈடேற்ற தேடாய் நீ இங்கே குலாவி – கடுவெளி:10 20/4
கூடி குலாவி இருந்தது என்ன கையெடுத்து – கல்லுளி:13 8/3
கொளுகையான சோதியும் குலாவி நின்றது அவ்விடம் – சிவவாக்கியர்:24 274/3
கூடி நின்ற சோதியோ குலாவி நின்ற மூலமோ – சிவவாக்கியர்:24 382/2
மேல்

குலாவு (1)

கொல்லும் நாகம் மூன்றதா குலாவு செம்பொன் இரண்ட தாய் – சிவவாக்கியர்:24 187/2
மேல்

குலாவுகின்ற (2)

குலாவுகின்ற வாசலிலே – அழுகணி:3 80/4
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள் – சிவவாக்கியர்:24 78/2
மேல்

குலாவும் (1)

குலாவும் எங்கள் ஈசனை குறித்து உணர்ந்து கும்பிடே – சிவவாக்கியர்:24 463/4
மேல்

குலைக்கொணாது (1)

கொள்ளொணாது குவிக்கொணாது கோதற குலைக்கொணாது
அள்ளொணாது அணுகொணாது ஆதி மூலம் ஆனதை – சிவவாக்கியர்:24 433/1,2
மேல்

குலைத்தாண்டி (2)

கற்பை குலைத்தாண்டி – அழுகணி:3 144/3
கற்பை குலைத்தாண்டி – அழுகணி:3 188/3
மேல்

குலைத்து (2)

ஆடை குலைத்து எமையும் என் ஆத்தாளே – அழுகணி:3 153/2
பொற்பு குலைத்து எமையும் என் ஆத்தாளே – அழுகணி:3 154/2
மேல்

குலைந்திடும் (1)

கூட்டம் குலைந்து குலைந்திடும் முன் காட்டிடில் – பட்டினத்து:30 36/2
மேல்

குலைந்து (5)

ஆளப்பா அடியற்று மரணமாகி ஆண்டிருந்த தவசு நிலை தான் குலைந்து
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி கதை தெரிய சொல்லுகிறேன் இன்னம் பாரே – இராமதேவர்:6 5/3,4
அடித்த முளை பிடுங்கிவைத்து இறுக்கிப்போடு ஆனந்த உரு குலைந்து பட்டுப்போகும் – இராமதேவர்:6 7/1
கோலவட்டம் மூன்றுமாய் குலைந்து அலைந்து நின்ற நீர் – சிவவாக்கியர்:24 199/2
கூட்டம் குலைந்து குலைந்திடும் முன் காட்டிடில் – பட்டினத்து:30 36/2
தேனில் வீழ்ந்த ஈயை போல சிந்தை குலைந்து
திகையாமல் சிற்சொரூப தெரிசனை கண்டு – பாம்பாட்டி:32 81/1,2
மேல்

குலையாதோ (1)

சிலையும் குலையாதோ – அழுகணி:3 30/5
மேல்

குவடுகளில் (1)

கற்பம் என்ன வெகுதூரம் போக வேண்டா கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா – அகத்தியர்:1 37/1
மேல்

குவலயத்தில் (1)

கோனவனாய் இருக்கவென்று குறியை சொன்னேன் குவலயத்தில் பதினாறும் குறுகத்தானே – வால்மீகி:36 16/4
மேல்

குவலயத்தின் (1)

கோவாரம் பூவாரம் கொழிக்கவிட்டு கோலமுற செய்தாலும் குவலயத்தின்
பூபாரம் குறைத்திடுமோ குறைக்கொண்ணாது புகன்றிட்டேன் அவள் போக்கை புகன்றிட்டேனே – காரைச்சித்தர்:16 7/3,4
மேல்

குவலயத்தோர் (1)

கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை – சிவவாக்கியர்:24 333/1
மேல்

குவலயமே (1)

கோலமுறும் குவலயமே சட்டதிட்டம் கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம் – காரைச்சித்தர்:16 15/4
மேல்

குவி (1)

காரணமாம் குவி முலையாள் ஆசை விட்டால் மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே – கைலாயக்கம்பளி:19 83/4
மேல்

குவிக்கொணாது (1)

கொள்ளொணாது குவிக்கொணாது கோதற குலைக்கொணாது – சிவவாக்கியர்:24 433/1
மேல்

குவித்த (1)

விழித்த கண் குவித்த போது அடைந்துபோய் எழுத்து எலாம் – சிவவாக்கியர்:24 232/1
மேல்

குவித்திட (2)

கரம் எடுத்து நித்தலும் குவித்திட கடவதும் – சிவவாக்கியர்:24 106/2
கரம் உனக்கு நித்தமும் குவித்திட கடமையாம் – சிவவாக்கியர்:24 484/2
மேல்

குவிந்த (1)

கும்பித்து மௌனம்தான் குவிந்த பின்பு கொள்கியதோர் மூலத்தை விட்டு நீயும் – கைலாயக்கம்பளி:19 163/1
மேல்

குவிந்து (6)

சாறு கொள சிந்தனையும் குவிந்து நிற்கும் சகஜ நிலையே யோக சமாதி கண்டீர் – காரைச்சித்தர்:16 8/4
கெடடாடா நேர் நிரையான் வின்கள் ஏனோ குவிந்து இணைந்து பிரிந்த ரசாயனமும் ஏனோ – காரைச்சித்தர்:16 20/3
குரு என்ன நிர்க்குணத்தின் மவுனத்துள்ளே குவிந்து உரைத்த பெருமையின் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/3
கோன் என்ற குரு அருளால் சமாதி கூட்டி குவிந்து நின்று மவுனத்தின் நிலையை பற்றி – கைலாயக்கம்பளி:19 144/3
கூறானது ஒன்றாய் நிட்களங்கமாகி குவிந்து நின்ற பொருளாகி கூறொணா – கைலாயக்கம்பளி:19 183/2
கூடொணாத தற்பரம் குவிந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 411/4
மேல்

குவை (1)

மலை போன்ற செம்பொன் குவை வைத்திருப்பவர் – பாம்பாட்டி:32 44/1
மேல்

குவைகள் (1)

கள் குவைகள் போலவும் கடிந்து நின்ற காட்சியே – சிவவாக்கியர்:24 362/4
மேல்

குழந்தையவன் (1)

சொன்ன வகை-தனை அறிந்து மார்க்கண்டேயன் சொல்லுவான் குழந்தையவன் கலகலென்ன – காகபுசுண்டர்:14 116/2
மேல்

குழல் (24)

இல்லை என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 96/2
இல்லை என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 96/3
அந்தமாய் ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 97/2
அந்தமாய் ஊது குழல் – இடைக்காட்டு:5 97/3
கானமாய் ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 98/2
கானமாய் ஊது குழல் – இடைக்காட்டு:5 98/3
பேயர் என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 99/2
பேயர் என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 99/3
சாடியே ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 100/2
சாடியே ஊது குழல் – இடைக்காட்டு:5 100/3
ஓட்டியே ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 101/2
ஓட்டியே ஊது குழல் – இடைக்காட்டு:5 101/3
கட்டிவைத்து ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 102/2
கட்டிவைத்து ஊது குழல் – இடைக்காட்டு:5 102/3
கிட்டா என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 103/2
கிட்டா என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 103/3
ஒட்டியே ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 104/2
ஒட்டியே ஊது குழல் – இடைக்காட்டு:5 104/3
தனதாக ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 105/2
தனதாக ஊது குழல் – இடைக்காட்டு:5 105/3
கற்றது என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 106/2
கற்றது என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 106/3
இல்லை என்றே மரணம் குழல் எடுத்து ஊது கோனே – இடைக்காட்டு:5 118/2
கற்றை குழல் பார்வதிக்கும் கங்கணம் ஆனாய் – பாம்பாட்டி:32 22/3
மேல்

குழலை (1)

கொழுவிய குழலை மொட்டையாய் மழித்து குரங்கு என தோன்றலும் அறியா – தடங்கண்:26 4/2
மேல்

குழவியர்க்கு (1)

குழவியர்க்கு உணர்வதாக கொடுத்ததை நீ வாங்கடா – கதேந்திர:11 41/2
மேல்

குழாங்களின் (1)

சங்கைகள் அற்ற மா சித்தர் குழாங்களின்
தாளை பணிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 2/3,4
மேல்

குழி (3)

கோடி பணம் தேடுவதும் விளையாட்டே அதை குழி வெட்டி புதைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 18/1
கூச்ச பாவற்ற பிர்ம சாட்சாத்காரம் குழி பாதம் ஆகிய கோசரமாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/3
கோனாக நின்ற குரு உபதேசத்தால் குழி புகுந்து உப்பு எடுத்துக்கொள்ளுவாயே – சூரியானந்தர்:25 4/4
மேல்

குழி-தனிலே (1)

ஊத்தை குழி-தனிலே மண்ணை எடுத்தே – பாம்பாட்டி:32 60/1
மேல்

குழிக்கு (1)

கால் வழி சென்று கருப்பை குழிக்கு கீழ் – பட்டினத்து:30 69/1
மேல்

குழிக்குள்ளே (1)

கொத்துக்குள் இவை அறிந்து பாவமான குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடி ஐயோ – கைலாயக்கம்பளி:19 82/3
மேல்

குழியதனை (1)

குழியதனை காட்டி உள் குறித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 449/3
மேல்

குழியில் (3)

அற்ப குழியில் அரவம் இருப்பது எனும் – திருவள்ளுவர்:29 10/3
குழியில் வைத்து மாரடித்து கூப்பிடும் முன் மாய்கை – பட்டினத்து:30 76/3
மோகம் எனும் குழியில் ஞானம்மா – புண்ணாக்கு:33 9/2
மேல்

குழியிலே (2)

கருக்கொளாத குழியிலே கால் இலாத கண்ணிலே – சிவவாக்கியர்:24 127/3
அம்பர குழியிலே அங்கமிட்டு உருக்கிட – சிவவாக்கியர்:24 388/3
மேல்

குழுவுடனே (1)

குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும் – காகபுசுண்டர்:14 137/2
மேல்

குழைத்தது (1)

அள்ளி நீரை இட்டது ஏது அகங்கையில் குழைத்தது ஏது – சிவவாக்கியர்:24 213/1
மேல்

குள (1)

கும்பி குளத்திலே அம்பலமாம் அந்த குள கருவூரில் சேறும் மெத்த – கொங்கணி:18 56/1
மேல்

குளங்கள் (1)

கோயில் எங்கும் ஒன்று அலோ குளங்கள் நீர்கள் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/1
மேல்

குளங்கள்-தோறும் (1)

குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கள்-தோறும் மூழ்கிறீர் – சிவவாக்கியர்:24 517/1
மேல்

குளங்களாவது (1)

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா – சிவவாக்கியர்:24 35/1
மேல்

குளங்களும் (3)

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே – சிவவாக்கியர்:24 35/2
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே – சிவவாக்கியர்:24 35/3
கோயிலும் குளங்களும் குறியினில் குருக்களாய் – சிவவாக்கியர்:24 396/1
மேல்

குளத்திலே (3)

கும்பி குளத்திலே அம்பலமாம் அந்த குள கருவூரில் சேறும் மெத்த – கொங்கணி:18 56/1
மூலமாம் குளத்திலே முளைத்து எழுந்த கோரையை – சிவவாக்கியர்:24 155/1
குண்டலங்கள் போலும் நீர் குளத்திலே முழுகிறீர் – சிவவாக்கியர்:24 290/2
மேல்

குளப்பி (1)

குமைய மிதித்து குளப்பி அமையாத – திரிகோண:27 37/2
மேல்

குளம் (2)

ஆறு ஏது குளம் ஏது கோயில் ஏது ஆதி வத்தை அறிவதனால் அறியலாமே – கருவூரார்:12 10/4
கூறான மா மேரு கிரிகள் என்றும் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் குளம் உண்டாக்கி – காகபுசுண்டர்:14 47/2
மேல்

குளவி (2)

குளவி புழுவை கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல் போல் – இடைக்காட்டு:5 93/1
கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டது போல் – பத்திரகிரி:31 167/1
மேல்

குளறி (2)

குளறி அழியுமடி குதம்பாய் – குதம்பை:17 74/2
குளறி அழியுமடி – குதம்பை:17 74/3
மேல்

குளிக்கும் (1)

விருப்பமொடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளு-மின் – சிவவாக்கியர்:24 31/2
மேல்

குளிகனை (1)

அதன் பக்கம் குளிகனை அண்ட சேர்த்து – பாம்பாட்டி:32 36/2
மேல்

குளிகை (15)

மூட்டுவாள் குளிகை விட்டால் கணத்துக்குள்ளே மூதண்ட புவி கடந்து தெளிவும் காணும் – கைலாயக்கம்பளி:19 11/2
பேர் உள்ள கொங்கணர்தாம் குளிகை இட்டு பேரான பூரணத்தில் அறுவரை கண்டார் – கைலாயக்கம்பளி:19 50/1
காரப்பா குகை ஒன்று பட்டம்கட்டி கடும் குளிகை சோடிட்டு கலந்திட்டேனே – கைலாயக்கம்பளி:19 59/4
கூடுவது நிமைக்கு முன்னே குளிகை கூட்டும் கூப்பிட்டால் பூரணம்தான் கூட பேசும் – கைலாயக்கம்பளி:19 109/1
தேடுவது சித்தருக்கு குளிகை கெட்டு செகத்தோர்க்கு வாதம் என்றே தேட்டுத்தானே – கைலாயக்கம்பளி:19 109/4
சொக்கி அல்லோ ஏறுவதற்கு இவ்விதமாம் என்று சோதித்து குளிகை எல்லாம் பார்த்துப்பார்த்து – கைலாயக்கம்பளி:19 113/3
எழும்பையிலே குளிகை முதல் காண்டில் பத்தே ஏற்றியதோர் தீபத்தின் சுடர் போல் காணும் – கைலாயக்கம்பளி:19 115/2
நெறியாக மனம் உரைக்க குளிகை கட்டி நேராக மன வரையில் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 119/4
மக்கி அல்லோ மனம் போச்சு குளிகை போச்சு மாறாத மௌனம் முன்னே மாண்டு போச்சு – கைலாயக்கம்பளி:19 122/2
பான் என்ற வேதாந்தம் சித்தாந்தம் பார் பறக்கிறதோர் குளிகை முதல் வாதம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 124/3
சொல்லிடமாய் ஞானம் உண்டோ குளிகை உண்டோ சூட்சித்த கற்பம் உண்டோ வாசி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/1
முளங்கியதோர் குளிகை என்ன காயசித்தி மூச்சற்ற இடத்திலே நோக்கம் என்ன – கைலாயக்கம்பளி:19 130/3
வாடினேன் மனம் இளைத்தேன் மயக்கமானேன் வாயிட்ட குளிகை சென்றே ஏறி போறேன் – கைலாயக்கம்பளி:19 140/2
பாரப்பா சித்தர் என்றார் குளிகை போட்டு பகுத்து அறிவாருள் மனையை பரிந்து போற்றி – கைலாயக்கம்பளி:19 181/1
கவன குளிகை கொண்டு அதனாலே ககன மார்க்கம்-தனிலே கவனமாய் சென்று – மச்சேந்திர:34 13/1
மேல்

குளிகை-தன்னை (1)

தேடினார் தேடினார் குளிகை-தன்னை சித்தருக்கு சொருபன் இது கிட்டும் வாறே – கைலாயக்கம்பளி:19 182/4
மேல்

குளிகைக்கு (1)

கொல்வது என்ன அமுர்தயிலே பிறக்கும் இந்த குளிகைக்கு சாரணைசெய் குணமும் முற்றே – சூரியானந்தர்:25 13/4
மேல்

குளிகையது (1)

ஒக்கி அல்லோ சிலம்பொலிதான் உள்ளே வாங்கி ஓகோகோ குளிகையது கீழே வாங்கு – கைலாயக்கம்பளி:19 122/3
மேல்

குளிகையிட்ட (1)

வாதி என்றால் அவர் வாதி ஞான வாதி மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி – கைலாயக்கம்பளி:19 49/3
மேல்

குளிகையிட்டு (2)

ஆர்க்கம் என்ன குளிகையிட்டு சென்று போறேன் அங்கங்கே மனம் தேறி போறேன் போறேன் – கைலாயக்கம்பளி:19 133/3
ஆன் இந்தப்படி நீங்கள் சமாதி கொண்டே அரை விட்டால் குளிகையிட்டு ஓடி பாரு – கைலாயக்கம்பளி:19 202/3
மேல்

குளிகையுடன் (1)

அறியாத குளிகையுடன் சாரணையில் குத்து அதன் பெருமை காண கொங்கணரை கேளு – கைலாயக்கம்பளி:19 119/1
மேல்

குளிகையோடு (1)

அடக்கிய குளிகையோடு ஆடி விரைவாய் – பாம்பாட்டி:32 17/2
மேல்

குளித்தது (1)

துறை அறிந்து நீர் குளித்தது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/2
மேல்

குளித்தால் (1)

துறை அறிந்த நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர் – சிவவாக்கியர்:24 134/3
மேல்

குளித்தாலும் (1)

தீர்த்தம் ஆடி குளித்தாலும் பல – சங்கிலி:20 32/1
மேல்

குளித்து (3)

மெத்த ஞானம் பேசுவதுவும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 11/2
மெத்த ஞானம் பேசுவதும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 12/2
அழுக்கு அற தினம் குளித்து அழுக்கு அறாத மாந்தரே – சிவவாக்கியர்:24 215/1
மேல்

குளியார் (1)

நேர் இயலும் நதியதன் நீர் குளியார் தேத்து நெட்டிடு நீர் கடந்திடுவார் நெறியை காணார் – காரைச்சித்தர்:16 11/2
மேல்

குளிர் (1)

கொல்லா விரதம் குளிர் பசி நீக்குதல் – குதம்பை:17 120/1
மேல்

குளிர்காய்ந்து (1)

தேயு பிறை குளிர்காய்ந்து வெட்டவெளியில் – பாம்பாட்டி:32 86/3
மேல்

குளிர்ந்த (1)

தேசியது மகார வித்தை சென்று கூட்டி செப்பாதே மகார வித்தை குளிர்ந்த ஞானம் – கைலாயக்கம்பளி:19 184/3
மேல்

குளிர்ந்து (6)

வாச்சப்பா சந்திரனில் கலந்து போனால் மாளுகிற விதம் இதுதான் குளிர்ந்து போகும் – கைலாயக்கம்பளி:19 201/2
கோலி எட்டு இதழுமாய் குளிர்ந்து அலர்ந்த திட்டமாய் – சிவவாக்கியர்:24 255/3
கண்டறிந்து கண் குளிர்ந்து காதலுற்று உலாவுவோர் – சிவவாக்கியர்:24 358/2
கோலவட்டம் மூன்றுமாய் குளிர்ந்து அலர்ந்து நின்ற தீ – சிவவாக்கியர்:24 485/2
கோலி என்றும் ஐந்துமாய் குளிர்ந்து அலந்து நின்ற நீ – சிவவாக்கியர்:24 489/3
மின்னே எரிந்து எழுந்த மேகம் போல் மெய் குளிர்ந்து
தன்னை அறிந்த தளதளத்தாள் பொன்_அனையாள் – திரிகோண:27 74/1,2
மேல்

குளிர்ந்தேன் (1)

வேத முடிவு உணர்ந்தேன் எங்கும் விளங்கும் பொருளைக்கொண்டு உளம் குளிர்ந்தேன்
நாத வெளியில் உற்றேன் இந்த நானிலத்தோர் புகழவே ஞானி பேர் பெற்றேன் – மச்சேந்திர:34 29/1,2
மேல்

குளிர (4)

கண் குளிர பாரேனோ – அழுகணி:3 5/5
கண் குளிர காண்பேனோ – அழுகணி:3 13/5
பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான் பெண்டாட்டி மனம் குளிர பேசும் மாடு – உரோம:7 6/2
குருவின் இரு பாதம் குளிர நினை நீ – பட்டினத்து:30 94/3
மேல்

குற்றங்கள் (2)

குற்றங்கள் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 5/2
குற்றங்கள் இல்லையடி – குதம்பை:17 5/3
மேல்

குற்றம் (4)

என்ன குற்றம் செய்தேனோ எல்லவரும் காணாமல் – அழுகணி:3 158/1
விண் நாடி பாராத குற்றம் குற்றம் வெறும் மண்ணாய் போச்சுது அவன் வித்தை எல்லாம் – உரோம:7 2/2
விண் நாடி பாராத குற்றம் குற்றம் வெறும் மண்ணாய் போச்சுது அவன் வித்தை எல்லாம் – உரோம:7 2/2
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம் – பாம்பாட்டி:32 92/3
மேல்

குற்றம்தானே (1)

குறியான அண்டமதை ஒளித்தேவிட்டார் கூறினார் வெவ்வேறாய் குற்றம்தானே – காகபுசுண்டர்:14 68/4
மேல்

குற்றமது (2)

குற்றமது வையாமல் அண்டத்து ஏகி கூறாத மந்திரத்தின் குறியை பார்த்து – காகபுசுண்டர்:14 69/1
குற்றமது வையாமல் மனம் அன்பாலே குரு பரனை நோக்கியடா தவமேசெய்து – காகபுசுண்டர்:14 69/3
மேல்

குற்றமற்ற (1)

குற்றமற்ற சிவனுக்கு குண்டலம் ஆனாய் – பாம்பாட்டி:32 22/1
மேல்

குற்றெழுத்தில் (1)

குற்றெழுத்தில் உற்றது என்று கொம்பு கால் குறித்திடில் – சிவவாக்கியர்:24 122/3
மேல்

குற்றேவல்செய்ய (1)

சிற்றடிக்கு குற்றேவல்செய்ய சொல்லுவோம் – பாம்பாட்டி:32 34/2
மேல்

குறட்டிட்டு (1)

பரியாசமாகவும்தான் தண்டும் ஏந்தி பார்-தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே – காகபுசுண்டர்:14 34/4
மேல்

குறள் (1)

மோசம் வாரா குறள் முற்றும் – காகபுசுண்டர்:14 161/2
மேல்

குறி (4)

அறிந்த குறி அடையாளம் காண வேண்டும் அ குறியில் சொக்கி மனம் தேற வேண்டும் – கருவூரார்:12 20/1
இட்ட குறி நாதவிந்து ரூபம் காண இயல் அறியா சண்டாளர் சுட்டு மாய்வார் – கருவூரார்:12 23/1
குறி என்ற உலகத்தில் குருக்கள்தானும் கொடிய மறை வேதம் எல்லாம் கூர்ந்து பார்த்தே – காகபுசுண்டர்:14 34/1
கூறான விந்து விட கோப மோகம் குறி அழிக்கும் நினைவு அழிக்கும் கூட்டை கொல்லும் – கைலாயக்கம்பளி:19 87/3
மேல்

குறிக்குள்ளேதான் (1)

கூரையா அங்குலம்தான் ஆனாலும் சென்றால் குறிக்குள்ளேதான் அடக்கிக்கொண்டது ஐயா – உரோம:7 5/3
மேல்

குறிக்கொணாது (1)

கூந்தல் அம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இஃது உண்மையே – சிவவாக்கியர்:24 531/4
மேல்

குறிகண்டு (1)

மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம் மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம் – பாம்பாட்டி:32 122/3
மேல்

குறிகள் (2)

கொட்டும் ஒரு தேள் உருவாய் நிற்கும் பாரு கூட்டமிட்டு பாராதே குறிகள் தோன்றும் – கருவூரார்:12 24/3
குன்று ஆச்சு ஊர்வனகள் அனந்தம் ஆச்சு குருக்கள் என்றும் சீடன் என்றும் குறிகள் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/3
மேல்

குறித்திடவே (1)

கூரடா கோடானுகோடி சித்து குறித்திடவே ஆகுமடா பிரமத்தாலே – காகபுசுண்டர்:14 79/3
மேல்

குறித்திடில் (1)

குற்றெழுத்தில் உற்றது என்று கொம்பு கால் குறித்திடில்
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே – சிவவாக்கியர்:24 122/3,4
மேல்

குறித்திடுவாய் (1)

கோன் என்ற பிரமத்தில் அடக்கமாக குறித்திடுவாய் மனம் அடங்கி கூர்ந்து பார்க்க – காகபுசுண்டர்:14 52/2
மேல்

குறித்திருக்கின் (1)

குணமதாகி உம்முளே குறித்திருக்கின் முத்தியாம் – சிவவாக்கியர்:24 287/2
மேல்

குறித்து (14)

மனையான பதியினிலே குறித்து பார்க்க மத்யம் முதல் கரி கொண்டு தூங்கும் தூங்கும் – உரோம:7 9/2
குறித்து நீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே – சிவவாக்கியர்:24 43/3
குரு இருந்த சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 64/2
குரு திருத்தி வைத்த சொல் குறித்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 147/4
கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா – சிவவாக்கியர்:24 186/1
குண்டலத்து உளேயுளே குறித்து அகத்து நாயகன் – சிவவாக்கியர்:24 305/1
குரு புனலில் மூழ்கினார் குறித்து உணர்ந்துகொள்வரே – சிவவாக்கியர்:24 445/4
குழியதனை காட்டி உள் குறித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 449/3
குலாவும் எங்கள் ஈசனை குறித்து உணர்ந்து கும்பிடே – சிவவாக்கியர்:24 463/4
குணமதாக உம்முளே குறித்து நோக்கின் முத்தியாம் – சிவவாக்கியர்:24 497/2
கோது பூசை வேதம் ஏது குறித்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 527/4
கொண்டு அறிவினாலே குறித்து வெளியதனை – பட்டினத்து:30 8/3
இன்று குறித்து உண்மை இது என்று எண் – பட்டினத்து:30 55/4
கூத்தன் பதம் குறித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 40/4
மேல்

குறித்தெடுத்து (1)

பொறுத்த மயக்கில் போகாதே குறித்தெடுத்து
தேடியே வாசி-தனை சேர்ந்து கலந்த பொருள் – பட்டினத்து:30 65/2,3
மேல்

குறிப்பறிந்து (2)

கோணாமல் அண்ணாக்கின் நேரே மைந்தா குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்திதானே – காகபுசுண்டர்:14 14/4
கோன் என்ற குரு அருளை பணிந்துகொண்டு குறிப்பறிந்து பூரணத்தின் நிலையை பாரே – காகபுசுண்டர்:14 61/4
மேல்

குறிப்பாய் (1)

சாடு மெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணி தளமான தீயில் விழ தயங்கினாரே – அகத்தியர்:1 16/4
மேல்

குறிப்பான (1)

கோன் என்ற கொங்கணவர்-தமக்கு சொன்ன குறிப்பான யோகம் இதை கூர்ந்து பாரே – காகபுசுண்டர்:14 81/4
மேல்

குறிப்பில் (1)

கூர்த்ததாய் இருப்பிரேல் குறிப்பில் அ சிவமதாம் – சிவவாக்கியர்:24 165/2
மேல்

குறிப்பில்லாத (1)

குறித்து நீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே – சிவவாக்கியர்:24 43/3
மேல்

குறிப்பிலாத (1)

கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே – சிவவாக்கியர்:24 151/4
மேல்

குறிப்பு (3)

கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்பு உணர்ந்த ஞானிகள் – சிவவாக்கியர்:24 446/1
குறிப்பு பேசி திரிவர் அன்றி கொண்ட கோலம் என்னவோ – சிவவாக்கியர்:24 525/3
கூடு விட்டு பாயும் குறிப்பு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 175/2
மேல்

குறிப்புடனே (1)

கோனவனே பின்னும்தான் அகண்டம் எல்லாம் குறிப்புடனே படைக்கும் வகை குறியும் சொன்னீர் – காகபுசுண்டர்:14 54/3
மேல்

குறிப்புணர்ந்து (1)

கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்ற நீர் – சிவவாக்கியர்:24 193/3
மேல்

குறிப்பை (2)

கொண்டவர்கள் கண்டு வந்த தொண்ணூற்றாறு கொள்கை என காத்திருந்த குறிப்பை பாரே – கருவூரார்:12 6/4
கொள்ளுதற்கு இங்கு இன்னம் ஒரு குறிப்பை கேளு கோடி இடி மின் முழங்கும் கண்ணை மூடு – கருவூரார்:12 9/1
மேல்

குறியறிந்து (1)

கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தை கேளாய் குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய் – சட்டைமுனி:21 3/1
மேல்

குறியன் (1)

குறியன் நெடியன் என கூறாதான் பொறி கலந்த – திரிகோண:27 21/2
மேல்

குறியன (1)

குறியன விண் உதித்த மேகம் போலும் கோதியதோர் சொப்பன ப்ரபஞ்சம் போலும் – கைலாயக்கம்பளி:19 173/1
மேல்

குறியாக (2)

குறியாக கற்பம் எல்லாம் ஏறி பார்த்து கூறாத பூரணத்தை காண்பேன் என்று – கைலாயக்கம்பளி:19 119/3
குறியாக கொண்டு குலம் அளித்த நாயகனை – பத்திரகிரி:31 136/1
மேல்

குறியாதே (1)

கொத்தவன்-தன் ஆசை குறியாதே பற்றற்ற – திரிகோண:27 88/2
மேல்

குறியார் (1)

செஞ்சடையான் யோக நிலை தேர்ந்து தனை குறியார்
நெஞ்சடையான் பிஞ்சு நிலா சடையான் நஞ்சு ஆர்ந்த – திரிகோண:27 10/1,2
மேல்

குறியான (5)

குறியான குண்டலியாம் அண்ட உச்சி கூறுகிறேன் முக்கோண நிலையதாமே – காகபுசுண்டர்:14 26/4
குறியான அண்டமதை ஒளித்தேவிட்டார் கூறினார் வெவ்வேறாய் குற்றம்தானே – காகபுசுண்டர்:14 68/4
கூறான ஞானி என்றால் லிங்கம் புக்கு குறியான அம்பலத்தில் சேர்வானப்பா – கைலாயக்கம்பளி:19 179/2
குறியான புத்தி என்றே கொள் – பட்டினத்து:30 37/4
குரு என்னும் ஆசானின் உருவெடுத்து குறியான ஞானத்தின் பாக்கி ஆக்கி – பாம்பாட்டி:32 121/1
மேல்

குறியில் (1)

அறிந்த குறி அடையாளம் காண வேண்டும் அ குறியில் சொக்கி மனம் தேற வேண்டும் – கருவூரார்:12 20/1
மேல்

குறியினாலே (1)

காட்டுவிக்கும் அல்லால் விழி குறியினாலே கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரு – உரோம:7 8/2
மேல்

குறியினில் (1)

கோயிலும் குளங்களும் குறியினில் குருக்களாய் – சிவவாக்கியர்:24 396/1
மேல்

குறியும் (1)

கோனவனே பின்னும்தான் அகண்டம் எல்லாம் குறிப்புடனே படைக்கும் வகை குறியும் சொன்னீர் – காகபுசுண்டர்:14 54/3
மேல்

குறியே (1)

நிதி பெருகும் இவள் குறியே வாதம் ஆகும் நிர்மூடர் அறியாமல் வகாரம் பேசி – கருவூரார்:12 22/2
மேல்

குறியை (7)

மோட்சமது பெறுவதற்கு சூட்சம் கேளு முன் செய்தபேர்களுடன் குறியை கேளு – அகத்தியர்:1 6/1
கோணாத முக்கோண குறியை பாரு கூசாதே கண் கூசும் கூசும் காணே – கருவூரார்:12 13/4
கூரான முக்குணங்கள் உதித்தது எப்போ கூறாத அட்சரத்தின் குறியை காணே – காகபுசுண்டர்:14 13/4
கூட்டிலே அடைந்திருக்கும் குயிலை பாரார் கூறாத மந்திரத்தின் குறியை பாரே – காகபுசுண்டர்:14 33/4
குற்றமது வையாமல் அண்டத்து ஏகி கூறாத மந்திரத்தின் குறியை பார்த்து – காகபுசுண்டர்:14 69/1
கோச்சதுவும் சிலந்தியுடை நூலும் போல கூறுமதன் அங்கம் போல் குறியை காணே – கைலாயக்கம்பளி:19 172/4
கோனவனாய் இருக்கவென்று குறியை சொன்னேன் குவலயத்தில் பதினாறும் குறுகத்தானே – வால்மீகி:36 16/4
மேல்

குறியோடே (1)

கூறாக கும்பித்து மாத்திரையை ஏற்றி குறியோடே சிகாரத்தால் ரேசிரேசி – கைலாயக்கம்பளி:19 162/2
மேல்

குறுக்கே (1)

கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ – சிவவாக்கியர்:24 242/2
மேல்

குறுகத்தானே (1)

கோனவனாய் இருக்கவென்று குறியை சொன்னேன் குவலயத்தில் பதினாறும் குறுகத்தானே – வால்மீகி:36 16/4
மேல்

குறுகி (1)

பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதி மதி உதயம் என பளிங்காகாசம் – காகபுசுண்டர்:14 106/1
மேல்

குறுகு (1)

கூடுகிற முக்கோண பரங்களாகி குறுகு மதி பெருகு மதி கூறொண்ணாதே – கருவூரார்:12 26/4
மேல்

குறுகுவது (1)

கொல் வழியில் சென்று குறுகுவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 73/2
மேல்

குறும்பரசர் (1)

மோன குறும்பரசர் மோகித்தால் நீ அவருக்கு – திரிகோண:27 89/1
மேல்

குறும்பரே (1)

கோன் என்ற குரு எனும் வாய் பேசலாமோ குறும்பரே குரு சொல்ல இரண்டும் ஆமே – கைலாயக்கம்பளி:19 74/4
மேல்

குறும்பை (3)

சின குறும்பை வாரி சிதறி திரட்டி – திரிகோண:27 41/1
மன குறும்பை பற்றி வளைத்து உனக்கு என் – திரிகோண:27 41/2
ஓது குறும்பை உழக்கி எமராசன் – திரிகோண:27 42/1
மேல்

குறுமுனி (2)

நாரணன் நான்முகன் நல்ல குறுமுனி நாதனும் காப்பாமே – ஏகநாதர்:8 1/2
திருமூலர் காலாங்கி போகர் தென்பொதிகை குறுமுனி தன்வந்திரியர் – மச்சேந்திர:34 2/1
மேல்

குறை (2)

கும்பிடாதார்க்கும் குறை உண்டோ நம்பி – பட்டினத்து:30 79/2
வல் உடம்புக்கோர் குறை வாய்த்திடாது – பாம்பாட்டி:32 19/2
மேல்

குறைக்கொண்ணாது (1)

பூபாரம் குறைத்திடுமோ குறைக்கொண்ணாது புகன்றிட்டேன் அவள் போக்கை புகன்றிட்டேனே – காரைச்சித்தர்:16 7/4
மேல்

குறைத்திடுமோ (1)

பூபாரம் குறைத்திடுமோ குறைக்கொண்ணாது புகன்றிட்டேன் அவள் போக்கை புகன்றிட்டேனே – காரைச்சித்தர்:16 7/4
மேல்

குறைந்த (1)

நிறைந்த மதி குறைந்த வகை அறிய வேண்டும் நிச்சயத்தை அறிவார்க்கு முத்திதானே – கருவூரார்:12 20/4
மேல்

குறைந்ததும் (1)

மேவு தேர் அழிந்ததும் விசாரமும் குறைந்ததும்
பாவிகாள் இது என்ன மாயம் வாமநாடு பூசலாய் – சிவவாக்கியர்:24 116/2,3
மேல்

குறைந்திட்ட (1)

குறைந்திட்ட புத்தி அல்ல நிட்களமாம் புத்தி கூறாத பொருளை எல்லாம் கூறிவிட்டார் – கைலாயக்கம்பளி:19 129/3
மேல்

குறைந்துபோச்சுது (1)

போம் என்று போனதனால் நாள் குறைந்துபோச்சுது போகாவிட்டால் போவது இல்லை – உரோம:7 13/3
மேல்

குறையாத (1)

கூவையிலே ஆத்தாளை தொழுது கூவ குறையாத கருணையினால் திரும்பி பார்த்து – கைலாயக்கம்பளி:19 34/1
மேல்

குறையாமல் (3)

கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே – இடைக்காட்டு:5 87/2
கோல் என்ன ரேசகம்தான் ஒன்று மூன்று குறையாமல் சரபீசம் கூட்டி தீரே – உரோம:7 7/4
கூட்டியே பழகின பின் சரபீசத்தில் குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம் – உரோம:7 8/1
மேல்

குறையும் (1)

வருத்தித்தான் சொல்வதில் என் வலு உண்டாமோ வழுத்துவதால் பலம் குறையும் மௌனம் போகும் – காரைச்சித்தர்:16 10/1
மேல்

குறைவு (4)

குறைவு இல்லை ஓங்கார மூலவட்ட குண்டலியாய் நின்றிடத்தில் குணாதீதம்தான் – காகபுசுண்டர்:14 108/2
குறைவு என்ன திரோதாயி சமயம்-தோறும் கூடி அல்லோ மாய வலை கூட்டி ஆட்டி – கைலாயக்கம்பளி:19 12/2
கொற்றி நின்ற மேல் மூல துரியம் எங்கே கூடுவார் மெய்ஞ்ஞான குறைவு இதாமே – கைலாயக்கம்பளி:19 66/4
குறைவு ஏது வாசனையாம் தொய்தத்தோடு கூட அல்லோ மெய்ஞ்ஞானம் புனைந்து நிற்கும் – கைலாயக்கம்பளி:19 67/1
மேல்

குன்றி (1)

சருகு அருந்தில் தேகம் குன்றி சஞ்சலம் உண்டாகுமே – சிவவாக்கியர்:24 532/2
மேல்

குன்றில் (1)

குன்றில் விளக்கொளியை கூறுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 31/2
மேல்

குன்றிற்கு (1)

மாணிக்க குன்றிற்கு மாசற்ற சோதிக்கு – குதம்பை:17 20/1
மேல்

குன்று (3)

கூறான வட்ட ஆனந்தத்தில் கூடு கோசம் ஐந்தும் கண்டு குன்று ஏறி ஆடு – இடைக்காட்டு:5 32/2
குன்று ஆச்சு ஊர்வனகள் அனந்தம் ஆச்சு குருக்கள் என்றும் சீடன் என்றும் குறிகள் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/3
காடு மேடு குன்று பள்ளம் கானின் ஆறு அகற்றியும் – சிவவாக்கியர்:24 533/1
மேல்

குனிந்து (1)

குதிகுதி என்று தெரு எலாம் குதிப்பார் குனிந்து வீழ்ந்து உருகுவர் மாக்கள் – தடங்கண்:26 1/3