Select Page

கீச்சுமூச்சு (1)

கிந்து போல கீயில் நின்று கீச்சுமூச்சு என்றதே – சிவவாக்கியர்:24 363/4
மேல்

கீதம் (3)

நாதமும் கீதம் உண்டானதுவும் வழி நான் சொல்ல கேளடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 10/2
பாடுகிறேன் திட திரனாய் ஈதோ கீதம் பாங்கான அஞ்சலிதான் மனமாம் தேகம் – கைலாயக்கம்பளி:19 104/3
நாத கீதம் கேட்டு சிவ திருநடன கண்காட்சியை உடனே கண்டேன் – மச்சேந்திர:34 26/2
மேல்

கீதமான (1)

கீதமான ஹீயிலே கிளர்ந்து நின்ற கூவிலே – சிவவாக்கியர்:24 346/3
மேல்

கீயில் (1)

கிந்து போல கீயில் நின்று கீச்சுமூச்சு என்றதே – சிவவாக்கியர்:24 363/4
மேல்

கீயிலே (1)

பிறந்ததே இறந்த போதில் நீடிடாமல் கீயிலே
சிறந்து நின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 371/3,4
மேல்

கீயும் (2)

கூவும் கீயும் மோனம் ஆகி கொள்கையான கொள்கையை – சிவவாக்கியர்:24 344/1
விக்கலோடு கீயும் ஆகி வில் வளைவின் மத்தியில் – சிவவாக்கியர்:24 362/2
மேல்

கீர்த்தி (5)

ஆர் உள்ளார் உலகத்தில் வரை குரு சொல்ல ஆச்சரியம் சித்தருக்கு கீர்த்தி வைத்தார் – கைலாயக்கம்பளி:19 50/2
முழுது கண்டான் என் பிள்ளை என்று கீர்த்தி மூட்டி வைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா – கைலாயக்கம்பளி:19 58/3
விளங்கியதோர் கீர்த்தி உண்டோ உங்களாலே வெட்டவெளிக்கு அப்புறத்தே செல்லமாட்டீர் – கைலாயக்கம்பளி:19 130/2
பிள்ளை என்று வந்ததனால் கீர்த்தி ஆச்சு வேதாந்த அந்தம் எல்லாம் வெளியாய் போச்சே – கைலாயக்கம்பளி:19 136/4
மாறாத கீர்த்தி மது மாலையான் வாய் திறந்து – திரிகோண:27 52/1
மேல்

கீலத்தின் (1)

கீலத்தின் கீழ்நெல்லி சாற்றை காய்ச்சி கிறிகொண்ட சூதத்தில் நாதம் வாங்கி – காரைச்சித்தர்:16 24/2
மேல்

கீழ் (12)

உதையாமல் என்னை இப்போது உதைத்தவனும் கீழ் இறங்கி – அழுகணி:3 118/1
மாத வளைக்குள்ளேயடி வந்த அது கீழ் படர்ந்து – அழுகணி:3 119/1
பூமி எல்லாம் ஓர் குடை கீழ் பொருந்த அரசாளுதற்கு – இடைக்காட்டு:5 57/1
கார்க்கையிலே கீழ் நோக்கும் காலை மைந்தா கண்டு பார் ரவி என்று கருதலாகும் – காகபுசுண்டர்:14 17/3
வீரப்பா மேல் அடங்கும் கீழ் நோக்காது வெட்டாத சக்கரத்தை அறியலாமே – காகபுசுண்டர்:14 25/4
புதி புருவத்து அடி முனை கீழ் அண்ணாக்கு என்னும் பவள நிறம் போன்று இருக்கும் திரிகோணம்தான் – காகபுசுண்டர்:14 109/1
பக்கமுடன் கீழ் மேலும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/9
பார்ப்பார்கள் மேல் என்றும் பறையர்கள் கீழ் என்றும் – குதம்பை:17 138/1
பான் என்ற பரத்தின் கீழ் முப்பாழ் உண்டு பார் மகனே அகாரம் ஒன்று உகாரம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 47/2
கால் வழி சென்று கருப்பை குழிக்கு கீழ்
மூலம் அற்ற நல் வழியே மூழ்கின்றி மாலை – பட்டினத்து:30 69/1,2
கரந்து உன் அடி இணை கீழ் கலந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 41/2
சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடி கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 138/1,2
மேல்

கீழ்க்கொண்ட (1)

கீழ்க்கொண்டார் கீழ்க்கொண்ட கொடியாம் சித்தர் கேசரத்தை விட்டு மெள்ள அறிவில் நின்று – கைலாயக்கம்பளி:19 123/1
மேல்

கீழ்க்கொண்டார் (1)

கீழ்க்கொண்டார் கீழ்க்கொண்ட கொடியாம் சித்தர் கேசரத்தை விட்டு மெள்ள அறிவில் நின்று – கைலாயக்கம்பளி:19 123/1
மேல்

கீழ்க்கொண்டாரே (1)

சொக்கி அல்லோ என் செய்வேன் என்றே ஏங்கி துரியத்தை விட்டு மெள்ள கீழ்க்கொண்டாரே – கைலாயக்கம்பளி:19 122/4
மேல்

கீழ்நெல்லி (1)

கீலத்தின் கீழ்நெல்லி சாற்றை காய்ச்சி கிறிகொண்ட சூதத்தில் நாதம் வாங்கி – காரைச்சித்தர்:16 24/2
மேல்

கீழ்மூலம் (1)

துறந்திட்டேன் மேல்மூலம் கீழ்மூலம் பார் துயரமாய் நடுநிலையை ஊணி பாராய் – அகத்தியர்:1 42/1
மேல்

கீழ்மேலாக (1)

கேளப்பா மூலமடா லிங்கம்-தன்னில் கிருபையுடன் தண்டுக்கும் கீழ்மேலாக
நாளப்பா தமர் போலே பிடர் மார்க்கம் நன்றாக ஓடுமடா நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/1,2
மேல்

கீழடியோ (1)

உச்சிக்கு கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள் – அழுகணி:3 14/1
மேல்

கீழாம் (2)

கீழாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 87/2
கீழாம் நரகமடி – குதம்பை:17 87/3
மேல்

கீழும் (3)

கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு கால் மேலும் தலை கீழும் நடுவுமாகி – கருவூரார்:12 6/1
மீளப்பா தம்பமது விளங்கும் செய்கை மேலும் இல்லை கீழும் இல்லை யாதும் காணேன் – காகபுசுண்டர்:14 135/3
வித்து இல்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை – சிவவாக்கியர்:24 17/1
மேல்

கீழுலோகம் (1)

சொல்லு கீழுலோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம் – சிவவாக்கியர்:24 178/2
மேல்

கீழே (7)

கூறாக பின்னியடா கீழே பாயும் கூறுகிறேன் இரு கண்ணில் ஒளிவை கேளு – காகபுசுண்டர்:14 8/2
ஆமடா பின்னியும் கீழே பாயும் அந்தரங்கம்-தனை பார்க்க அடங்கிப்போகும் – காகபுசுண்டர்:14 12/2
மூலமதில் ஆறு தலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆறும் எடுத்து நோக்கி – கைலாயக்கம்பளி:19 6/1
காட்டுவாள் கிரி உன்னை மேலே ஏற்றி கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்ளுவாள் – கைலாயக்கம்பளி:19 11/1
தட்டினார் மாய்கையைத்தான் சண்ணி கீழே சச்சிதானந்த வெள்ள சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 88/2
ஒக்கி அல்லோ சிலம்பொலிதான் உள்ளே வாங்கி ஓகோகோ குளிகையது கீழே வாங்கு – கைலாயக்கம்பளி:19 122/3
வேதனையும் எங்கள் கீழே மேவ செய்குவோம் – பாம்பாட்டி:32 32/2
மேல்

கீற்றில் (1)

மண் வளைந்த நல் கீற்றில் வளைந்து இருந்த வேதாவை – பத்திரகிரி:31 68/1
மேல்

கீறி (1)

அட்ட திக்கும் சக்கரங்களாக கீறி
அ கோண நிலைகளில் அக்கரம் சேர்த்து – பாம்பாட்டி:32 37/1,2
மேல்

கீறிடுவாய் (1)

சங்கையுடனே துகையை பெருக்கித்தான் வரை கீறிடுவாய் – ஏகநாதர்:8 7/2
மேல்

கீறினனே (1)

தத்துவமான எழுத்து அஞ்சுனாலேதான் வரை கீறினனே – ஏகநாதர்:8 5/2