கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஓக்காளம் 1
ஓகையுடன் 1
ஓகோகோ 11
ஓங்க 1
ஓங்கல் 1
ஓங்காமல் 1
ஓங்கார 12
ஓங்காரத்தின் 1
ஓங்காரத்து 4
ஓங்காரம் 8
ஓங்காரம்-தன்னையுமே 1
ஓங்கி 9
ஓங்கிக்கொண்டேன் 1
ஓங்கியே 1
ஓங்கினதை 1
ஓங்கு 1
ஓங்கும் 4
ஓச்சப்பா 6
ஓச்சு 1
ஓச்சென்ற 1
ஓசை 14
ஓசைகளும் 1
ஓசைகொண்டு 1
ஓசையாம் 1
ஓசையாய் 1
ஓசையில் 1
ஓசையிலே 1
ஓசையுடன் 1
ஓசையும் 3
ஓசையுள் 1
ஓசையுள்ள 1
ஓசையை 2
ஓட்ட 1
ஓட்டாமல் 1
ஓட்டி 6
ஓட்டிய 1
ஓட்டியே 2
ஓட்டிவிடு 1
ஓட்டினால் 1
ஓட்டினேன் 1
ஓட்டு 4
ஓட்டும் 1
ஓட்டையிலே 1
ஓட 3
ஓடம் 5
ஓடல் 2
ஓடவில்லை 1
ஓடவே 1
ஓடாது 1
ஓடாதே 1
ஓடாமல் 2
ஓடாய் 1
ஓடானால் 1
ஓடி 48
ஓடிப்போகும் 2
ஓடிப்போம் 1
ஓடிப்போனார் 1
ஓடிப்போனாள் 1
ஓடியே 2
ஓடில் 1
ஓடிவந்து 2
ஓடிவரில் 1
ஓடிவிடும் 2
ஓடிற்றானால் 1
ஓடின் 1
ஓடினார் 2
ஓடினேன் 2
ஓடினேனே 1
ஓடு 4
ஓடுகிற 1
ஓடுகின்ற 3
ஓடும் 15
ஓடுமடா 1
ஓடுவது 1
ஓடுவரோ 1
ஓடுவார் 1
ஓடுறது 1
ஓடுறீர் 2
ஓணப்பா 1
ஓத 3
ஓதடா 2
ஓதப்பா 1
ஓதாதே 1
ஓதாமல் 1
ஓதி 9
ஓதிடில் 1
ஓதிடும் 1
ஓதிய 1
ஓதியும் 1
ஓதில் 1
ஓதிலாமையால் 1
ஓதிலும் 1
ஓதிவைத்த 3
ஓதினால் 1
ஓதினும் 1
ஓது 14
ஓதுகின்ற 9
ஓதும் 9
ஓதுமே 1
ஓதுவார்-தமக்கு 1
ஓதுவார்கள் 2
ஓதுவானுடன் 1
ஓதுவீர் 2
ஓதுவேன் 1
ஓதுறீர் 3
ஓதொணாமல் 1
ஓம் 23
ஓம 1
ஓமகுண்டம் 1
ஓமடா 1
ஓமப்பா 6
ஓய்ந்திட 1
ஓய்ந்துபோகாமல் 1
ஓயா 2
ஓயாமல் 1
ஓர் 53
ஓர்காலம் 1
ஓர்கிலீர் 7
ஓர்ந்ததன் 1
ஓர்ந்து 3
ஓர்ந்துகொள்ளுவீர் 1
ஓர்நிலையில் 1
ஓரமாய் 1
ஓராதே 1
ஓரிடத்தில் 1
ஓரெழுத்தாய் 1
ஓரெழுத்திலே 1
ஓரெழுத்தின் 1
ஓரெழுத்தினாலே 1
ஓரெழுத்து 7
ஓரெழுத்தும் 1
ஓரெழுத்துமாய் 1
ஓரெழுத்துளே 1
ஓரெழுத்தை 2
ஓரொணாத 1
ஓலம் 1
ஓலை 3
ஓனமான 1
ஓக்காளம் (1)
ஓக்காளம் என்று எண்ணி மிகும் ஓகையுடன் நீ – பாம்பாட்டி:32 97/3
மேல்
ஓகையுடன் (1)
ஓக்காளம் என்று எண்ணி மிகும் ஓகையுடன் நீ – பாம்பாட்டி:32 97/3
மேல்
ஓகோகோ (11)
யோகியாய் ஆவதற்கு ஈது உனக்கு சொன்னேன் ஓகோகோ முன் உரைத்த மூலத்தாலே – இராமதேவர்:6 10/1
ஊர் ஏது பேர் ஏது சினமும் ஏது ஓகோகோ அதிசயம்தான் என்ன சொல்வேன் – கருவூரார்:12 10/3
உருக்கமுடன் பெண்ணரசி ஒன்றி நிற்பாள் ஓகோகோ அவள் முகத்தை பார்க்கும்போது – காகபுசுண்டர்:14 44/2
ஊர் கண்டேன் மூவர் பிறப்பு ஏழும் கண்டேன் ஓகோகோ இவை எல்லாம் யோகத்து ஆட்டே – காகபுசுண்டர்:14 101/4
ஒப்பும் இந்த யுகம் மாறி பிறந்தது எங்கே ஓகோகோ முனிநாதா உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 128/4
கேளப்பா இது கேளாய் எவரும் செல்வார் ஓகோகோ அண்டம் எல்லாம் கவிழ்ந்துபோமே – காகபுசுண்டர்:14 132/4
உன்னிதமாய் உன் கருணை எங்கே காண்போம் ஓகோகோ ஐவரும்தான் வணங்கினார்கள் – காகபுசுண்டர்:14 142/3
ஊண் இந்த மௌனத்தை நிட்களமாய் போவாய் ஓகோகோ அம்பரத்தில் ஏதோ ஏதோ – கைலாயக்கம்பளி:19 48/3
ஒக்கி அல்லோ சிலம்பொலிதான் உள்ளே வாங்கி ஓகோகோ குளிகையது கீழே வாங்கு – கைலாயக்கம்பளி:19 122/3
ஓடினேன் மூவரையில் இடியோ கோடி ஓகோகோ ரவி கோடி வன்னி கோடி – கைலாயக்கம்பளி:19 140/1
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம் ஓகோகோ சனங்களிலே அனேக பேதம் – கைலாயக்கம்பளி:19 176/3
மேல்
ஓங்க (1)
பெண்டு பிள்ளை என்பதுவும் விளையாட்டே எங்கும் பேர் ஓங்க வாழ்வதும் விளையாட்டே – கதேந்திர:11 7/1
மேல்
ஓங்கல் (1)
உச்சித பல உயிர்கள் ஓங்கல் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/3
மேல்
ஓங்காமல் (1)
ஓங்காமல் ஓங்கும் பிரம சொரூபத்தின் உண்மை-தனை அறிந்தால் – ஏகநாதர்:8 24/1
மேல்
ஓங்கார (12)
ஊடுகின்ற ஓங்கார வித்தை ஆகும் ஒளியான அரியெழுத்தை ஊணி பாரே – அகத்தியர்:1 40/4
காணுகின்ற ஓங்கார வட்டம் சற்று கனல் எழும்பி கண்ணினிலே கடுப்பு தோன்றும் – அகத்தியர்:1 44/1
ஊணியதோர் எழுத்து எல்லாம் தேவி ஆகும் ஓங்கார கம்பம் என்ற உணர்வுதானே – அகத்தியர்:1 44/4
நல்லவர்க்கு நடுவில் விளையாடும் வல்லி நாதவிந்து ஓங்கார நிலையும் காட்டி – கருவூரார்:12 15/2
தெளியும் இந்த ஓங்கார தொனி விடாமல் சிற்ககனத்தே லயமாய் சேர்க்க வேணும் – காகபுசுண்டர்:14 104/2
குறைவு இல்லை ஓங்கார மூலவட்ட குண்டலியாய் நின்றிடத்தில் குணாதீதம்தான் – காகபுசுண்டர்:14 108/2
ஓங்கார வட்டம் உடல் ஆச்சு பின்னும் – சங்கிலி:20 3/1
ஓங்கார வட்டமதின் உட்பொருள்கள் ஓர்ந்ததன் பின் – சதோகநாதர்:23 4/1
மட்டான ஓங்கார வன் மலையான் கட்டாக – திரிகோண:27 30/2
நேசாரும் கலைகள் எலாம் தானேயாகும் நிலையான ஓங்கார பீடமாகும் – திருமூலர்:28 6/3
ஓங்கார கம்பத்தின் உச்சி மேலே உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும் – பாம்பாட்டி:32 116/1
மந்திரம்-தனை தெரிந்தேன் ஓங்கார வட்டமதை திட்டமதா எட்டி அறிந்தேன் – மச்சேந்திர:34 27/1
மேல்
ஓங்காரத்தின் (1)
ஓங்காரத்தின் உள் இருந்த ஒன்பது ஒழிந்து ஒன்றில் அ – சிவவாக்கியர்:24 465/3
மேல்
ஓங்காரத்து (4)
உள்ளது ஒளியாக ஓங்காரத்து உள்ளிருந்து – அழுகணி:3 125/1
உள்ளத்து ஒளியாகவடி ஓங்காரத்து உள் இருக்கும் – அழுகணி:3 166/1
ஓடி அலையாதே ஓங்காரத்து உள்ளொளியை – பட்டினத்து:30 9/3
ஓங்காரத்து உள்ளொளியை உற்று உணர்ந்த நீ மனமே – பட்டினத்து:30 25/3
மேல்
ஓங்காரம் (8)
நாடுகின்ற பரமனது ஓங்காரம் ஆகும் நலம் பெரிய பசுதானே உகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/2
ஊணியதோர் ஓங்காரம் மேலும் உண்டே உத்தமனே சீருண்ட ஊணி பாரே – அகத்தியர்:1 41/1
ஓங்காரம் கொண்டு ஆத்தாளே – அழுகணி:3 105/1
ஓங்காரம் கேட்குதடி உள்ளம் எல்லாம் ஒக்குதடி – அழுகணி:3 138/1
ஓங்காரம் கண்டு அறி நீ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 16/2
ஓங்காரம் முதற்கொண்டு ஐந்தெழுத்தோடு ஆறும் உற்று நின்ற பஞ்சகர்த்தாள் இருந்திடு ஆறும் – கைலாயக்கம்பளி:19 7/1
ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணை உண்ணும் உருவி அந்த மண் சென்று சலத்தை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/1
ஊமை எழுத்தாலேதான் ஓங்காரம் ஆகினதை – சதோகநாதர்:23 9/1
மேல்
ஓங்காரம்-தன்னையுமே (1)
ஓங்காரம்-தன்னையுமே
எள்ளளவாகிலும்தான் ஆத்தாளே – அழுகணி:3 106/2,3
மேல்
ஓங்கி (9)
ஒப்பாய் நடுநாளாம் ஓங்கி அதில் முளைத்து – அழுகணி:3 115/2
உன்னி அப்பு மேலேயடி ஓங்கி கதிர் பரந்து – அழுகணி:3 116/1
ஓங்கி இந்த இரண்டு இடமும் அறிந்தோன் யோகி உற்ற பரமடிதானே பதினாறு ஆகும் – உரோம:7 4/2
ஓங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் உத்தமனே உயர்ந்து நின்ற ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 2/3
ஓடினார் ஓடினார் அனேகம் கோடி ஓங்கி நின்ற காகத்தில் ஒன்றி போட்டு – கைலாயக்கம்பளி:19 182/3
ஓங்கி நாடி மேல் இருந்து உச்சரித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 257/2
வேடத்தான் ஓங்கி விளங்கும் செழும் கமல – திரிகோண:27 54/1
உள்ளபடி அன்பு பத்தி ஓங்கி நிற்கவே – பாம்பாட்டி:32 4/3
காயம் இல்லாது ஓங்கி வளர் காரண சித்தன் – பாம்பாட்டி:32 103/3
மேல்
ஓங்கிக்கொண்டேன் (1)
வாமி இவள் என பேர் நன்றாக வாங்கிக்கொண்டேன் பரத்து ஓங்கிக்கொண்டேன் – மச்சேந்திர:34 19/2
மேல்
ஓங்கியே (1)
ஓங்கியே திங்களும்தான் மூன்று சென்றால் உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு – காகபுசுண்டர்:14 73/3
மேல்
ஓங்கினதை (1)
ஓச்சப்பா கொங்கணரே உபசாரம் என்ன ஓங்கினதை உரைக்கின்றேன் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 63/3
மேல்
ஓங்கு (1)
பாங்கான ஓங்கு மரம் பாய்மரம் கட்டி – காயக்கப்பல்:15 1/2
மேல்
ஓங்கும் (4)
ஓங்காமல் ஓங்கும் பிரம சொரூபத்தின் உண்மை-தனை அறிந்தால் – ஏகநாதர்:8 24/1
அல்லுகிற துவலையை போல் பிறப்பு உண்டாச்சே அது ஓங்கும் விவரம் என்ன சொல்வீர் ஐயா – கைலாயக்கம்பளி:19 200/2
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே – சிவவாக்கியர்:24 28/3
உச்சிக்கு இடை நடுவே ஓங்கும் குருபதத்தை – பத்திரகிரி:31 73/1
மேல்
ஓச்சப்பா (6)
ஓச்சப்பா நாதாக்கள் ரிடிகள் சித்தர் உயர்ந்தவரை கண்டவர் பானத்தால் அன்றோ – கைலாயக்கம்பளி:19 25/3
ஓச்சப்பா கொங்கணரே உபசாரம் என்ன ஓங்கினதை உரைக்கின்றேன் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 63/3
ஓச்சப்பா பிரபஞ்ச ஆசை விட்டே ஒன்றையும்தான் மனத்தினுள்ளே சங்கியாமல் – கைலாயக்கம்பளி:19 164/2
ஓச்சப்பா தத்வலய சமாதி முத்தி உத்தமனே சாத்தனுத்து அங்கே மறந்த – கைலாயக்கம்பளி:19 169/2
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம் ஓகோகோ சனங்களிலே அனேக பேதம் – கைலாயக்கம்பளி:19 176/3
ஓச்சப்பா லக்கம் இல்லை எழு வகை தோற்றம் உத்தமனே நாலு வகை யோனி காணே – கைலாயக்கம்பளி:19 201/4
மேல்
ஓச்சு (1)
ஓச்சு இந்த விதம் அறிந்தோன் யோக ஞானி உம்மென்று ஆகும் என்ற நாதமாமே – கைலாயக்கம்பளி:19 28/4
மேல்
ஓச்சென்ற (1)
ஓச்சென்ற சிலம்பொலியை கண்டு வாரேன் ஒருமனமாய் பூரணத்தில் உன்னிடீரே – கைலாயக்கம்பளி:19 137/4
மேல்
ஓசை (14)
ஓசை மணி பூரமதில் உதிக்கும் வீடு ஒகோகோ அதிசயங்கள் உள்ள வீடு – கருவூரார்:12 25/3
ஓசை ஒளிக்குளே நின்றேன் அதை – கல்லுளி:13 42/3
வகாரமானதே ஓசை ஆச்சே அந்த மகாரமானது கர்ப்பம் ஆச்சே – கொங்கணி:18 41/1
காணப்பா மகார வரை நாத ஓசை கன்னிக்கு பீடமடா மவுன ஞானம் – கைலாயக்கம்பளி:19 38/1
கலந்திட்டேன் ஒரு வரையில் நாத ஓசை கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 60/1
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா – சிவவாக்கியர்:24 48/2
முரண்டு எழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 98/3
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 187/3
சத்தி நீ தயவு நீ தயங்கு சங்கின் ஓசை நீ – சிவவாக்கியர்:24 249/1
ஈன்று எழுந்த அவ்வின் ஓசை எங்கும் ஆகி நின்றதே – சிவவாக்கியர்:24 386/4
ஓசை அடங்க ஒளியும் பரமனையில் – திரிகோண:27 5/1
ஓசை விந்துவே மனமே உற்ற சபையால் அறிந்து – பட்டினத்து:30 15/3
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 48/2
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 128/2
மேல்
ஓசைகளும் (1)
தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும்
பத்தியுடனே கேட்டு பணிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 195/1,2
மேல்
ஓசைகொண்டு (1)
ஓசைகொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 209/2
மேல்
ஓசையாம் (1)
மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை – இடைக்காட்டு:5 27/1
மேல்
ஓசையாய் (1)
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே – சிவவாக்கியர்:24 270/4
மேல்
ஓசையில் (1)
செப்பும் நாத ஓசையில் தெளிந்து காணல் ஆகுமே – சிவவாக்கியர்:24 423/4
மேல்
ஓசையிலே (1)
தேடையிலே சதா நித்தம் வேதம் பாரு சேர்ந்து நின்ற ஓசையிலே தெளிய சொல்வார் – கைலாயக்கம்பளி:19 91/3
மேல்
ஓசையுடன் (1)
ஓசையுடன் தேவாங்கு பித்தும் சேர்த்தே உத்தமனே தலை பிண்டம் தயிலம் சேர்த்து – காகபுசுண்டர்:14 76/3
மேல்
ஓசையும் (3)
சிங்கநாத ஓசையும் சிவாயமல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 176/4
சிங்க நாத ஓசையும் சிவாயம் இல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 208/4
விழித்த கண் துதிக்கவும் விந்து நாத ஓசையும்
மேருவும் கடந்த அண்ட கோளமும் கடந்துபோய் – சிவவாக்கியர்:24 323/1,2
மேல்
ஓசையுள் (1)
ஓசையுள் அடங்கும் முன்னம் தாண்டவக்கோனே மூல – இடைக்காட்டு:5 16/1
மேல்
ஓசையுள்ள (1)
ஓசையுள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே – சிவவாக்கியர்:24 434/1
மேல்
ஓசையை (2)
ஓசையை கேட்டிலையோ குதம்பாய் – குதம்பை:17 116/2
ஓசையை கேட்டிலையோ – குதம்பை:17 116/3
மேல்
ஓட்ட (1)
எந்நாளும் ஓட்ட துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 69/4
மேல்
ஓட்டாமல் (1)
ஒன்று மிக வாசியை தான் ஓட்டாமல் நன்றாய் – பட்டினத்து:30 70/2
மேல்
ஓட்டி (6)
சும்மா நீ பார்க்கையிலே மனத்தையப்பா சுழுமுனையில் ஓட்டி அங்கே காலை பாராய் – அகத்தியர்:1 43/1
தன்வசமாக்கிக்கொள் சமயங்கள் ஓட்டி – கடுவெளி:10 31/4
சாலத்தான் நீர் மேலே நெருப்பை போட்டே சாரத்தான் மலைதாங்கிக்குள்ளே ஓட்டி
ஆலத்தான் அமுதைத்தான் விழுதை நாட்டி ஆறத்தான் அமரத்தான் அனைத்தும் ஆமே – காரைச்சித்தர்:16 24/3,4
ஒளியோடே மவுனத்தை ஓட்டி ஊதாய் உத்தமனே சாம்பவியை கண்டு கொள்வாய் – கைலாயக்கம்பளி:19 45/2
கால் பசுவை ஓட்டி அதில் கட்டிவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 144/2
வெளி என்னும் வட்டத்தே உள் அடக்கி வேதாந்த கடலினை வெல்ல ஓட்டி
தெளிவுறு ஞானியார் ஓட்டும் கப்பல் சீர் பாதம் சேர்ந்தது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 114/3,4
மேல்
ஓட்டிய (1)
செம்மறி ஓட்டிய வேலை அமைத்தும் சிந்தையில் வைப்பீரே கோனாரே – இடைக்காட்டு:5 9/2
மேல்
ஓட்டியே (2)
ஓட்டியே ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 101/2
ஓட்டியே ஊது குழல் – இடைக்காட்டு:5 101/3
மேல்
ஓட்டிவிடு (1)
உபாதி எனும் மூன்று ஆட்டை ஓட்டிவிடு கோனே உனக்கு – இடைக்காட்டு:5 119/1
மேல்
ஓட்டினால் (1)
சுத்த பிரமத்தை தொந்தம் என்று ஓட்டினால்
சித்திக்கும் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 58/1,2
மேல்
ஓட்டினேன் (1)
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன் ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே – இடைக்காட்டு:5 27/2
மேல்
ஓட்டு (4)
கல் தூணை போல் மனத்தை காட்டு மயிலே வரும் காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே – இடைக்காட்டு:5 89/1
பத்தியமாகவே காலத்தை ஓட்டு – கல்லுளி:13 24/4
மேனாட்டு கப்பலை ஓட்டு பாயை – கல்லுளி:13 28/3
ஓடானால் ஓட்டு நிர்க்குணத்தின் விதி ஒருமனமாய் நின்று புத்தி உரைப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 198/4
மேல்
ஓட்டும் (1)
தெளிவுறு ஞானியார் ஓட்டும் கப்பல் சீர் பாதம் சேர்ந்தது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 114/4
மேல்
ஓட்டையிலே (1)
ஓட்டையிலே ஒரு வழியாய் ஓடிற்றானால் உத்தமனே அ சின்ன முத்தி ஐயா – கைலாயக்கம்பளி:19 42/4
மேல்
ஓட (3)
ஓட பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை – கடுவெளி:10 15/2
கர்மவினை ஓட வழி-தனை தேடு – கல்லுளி:13 0/2
கருஞ்சாரை வெண்சாரை ஓட
அதை கண்டு ஒடுங்கி வழி-தனை தேட – கல்லுளி:13 36/1,2
மேல்
ஓடம் (5)
விண்டு சொல்வோம் நதி கடக்க ஓடம் அல்லால் விடயத்தால் சாதனங்கள் வீணாம் என்றே – காகபுசுண்டர்:14 93/4
நேரப்பா தம்மொடு பூரணத்தில் நின்று நேராக ஓடம் போல் நீஞ்சி ஆடி – கைலாயக்கம்பளி:19 181/2
ஓடம் உள்ள போது எலாம் ஓடியே உலாவலாம் – சிவவாக்கியர்:24 27/1
ஓடம் உள்ள போது எலாம் உறுதிபண்ணிக்கொள்ளலாம் – சிவவாக்கியர்:24 27/2
ஓடம் உடைந்த போது ஒப்பிலாத வெளியிலே – சிவவாக்கியர்:24 27/3
மேல்
ஓடல் (2)
நயன் இல்லா கடுவழிகளவை விட்டு ஓடல் நாட்டம் எலாம் அருள் நாட்டமாக கொள்ளல் – காரைச்சித்தர்:16 5/2
சூரியனை கண்ட பனி தூர ஓடல் போல் – பாம்பாட்டி:32 90/1
மேல்
ஓடவில்லை (1)
மூச்சப்பா ஓடவில்லை பிரமாதீத முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவில் சென்றேன் – காகபுசுண்டர்:14 100/2
மேல்
ஓடவே (1)
தோஷதோஷ பாவ மாயை தூரதூர ஓடவே – சிவவாக்கியர்:24 1/4
மேல்
ஓடாது (1)
மூச்சப்பா ஓடாது முன்பின் தோணா முதிர்ந்த மன மாயையினால் பின்னும் சென்றார் – கைலாயக்கம்பளி:19 121/2
மேல்
ஓடாதே (1)
கருத்து வேறு ஆகாதே கண்டிடத்து ஓடாதே
விரித்து பல வேடம் மேவாய் பெருத்ததொரு – பட்டினத்து:30 11/1,2
மேல்
ஓடாமல் (2)
ஓடாமல் கூட்டி பிடித்து திருத்து – கஞ்சமலை:9 15/2
ஓடாமல் ஓடி உலகை வலம்வந்து சுற்றி – பத்திரகிரி:31 100/1
மேல்
ஓடாய் (1)
ஓடின் ஒரு பதினால் ஆகுமோ ஓடாய் நீ – பட்டினத்து:30 74/2
மேல்
ஓடானால் (1)
ஓடானால் ஓட்டு நிர்க்குணத்தின் விதி ஒருமனமாய் நின்று புத்தி உரைப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 198/4
மேல்
ஓடி (48)
உணர்வு என்றால் சந்திரனில் ஏறி பாவி ஓடி அங்கே தலை என்ற எழுத்தில் நில்லே – அகத்தியர்:1 45/1
உகாரத்துள் ஆ ஏறி ஓடி உலாவுவதற்கு – அழுகணி:3 122/3
ஓடி திரிவோர்க்கு உணர்வு கிட்டும்படி – இடைக்காட்டு:5 100/1
ஓடி திரியும் கருத்து அதை – கஞ்சமலை:9 15/1
அ காலை காணாமல் அலைந்தே ஓடி அழிந்து கெட்டுப்போனவர்கள் அறிந்துகொள்ளே – கருவூரார்:12 19/4
ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்த சதாசிவம் ஓடி மணியில் மீளும் – காகபுசுண்டர்:14 132/3
கோன்பேனே யகாரமது சுடரில் புக்கும் குருவான சுடர் ஓடி மணியில் புக்கும் – காகபுசுண்டர்:14 134/3
நாண்பான மணி ஓடி பரத்தில் புக்கும் நற்பரந்தான் சிவம் புக்கும் சிவத்தை கேளே – காகபுசுண்டர்:14 134/4
கேளப்பா சிவம் ஓடி அண்டம் பாயும் கிருபையாய் அண்டமது திரும்பி பாயும் – காகபுசுண்டர்:14 135/1
திரிந்தே ஓடி அலைந்து வெந்து தேகம் இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 44/2
உன் வீட்டுக்குள்ளேயே யூகம் இருக்கையில் ஓடி திரிகிறாய் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 94/2
உல்லாசமாக வயிறு பிழைக்கவே ஓடி திரிகிறார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 103/2
விழைவுடனே ஓடி வந்து தெண்டனிட்டு விரைவுடனே கொங்கணர்தான் இக்கணத்தில் – கைலாயக்கம்பளி:19 61/2
ஆடையிலே விண்ணுக்குள் சித்தர் கோடி அந்தந்த மலைகளினால் தாக்க ஓடி
ஊடையிலே அண்டத்தில் முனிவர் கோடி உற்று நின்ற பதமளவும் ரிடிகள் கோடி – கைலாயக்கம்பளி:19 91/1,2
வீணப்பா சகல நூல் என்று தள்ளி விரைந்து நின்ற விரத்தி எல்லாம் விட்டே ஓடி
ஊணப்பா குரு பிறகே நிழலை போலே உத்தமனே சச்சிதானந்தன் ஆனாய் – கைலாயக்கம்பளி:19 158/2,3
போச்சப்பா ஆகாயம் போலே எங்கும் ஓடி எங்கும் மறைந்திருக்கும் கண்டாலும்தான் – கைலாயக்கம்பளி:19 166/2
ஆன் இந்தப்படி நீங்கள் சமாதி கொண்டே அரை விட்டால் குளிகையிட்டு ஓடி பாரு – கைலாயக்கம்பளி:19 202/3
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை – சிவவாக்கியர்:24 4/1
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை – சிவவாக்கியர்:24 4/1
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை – சிவவாக்கியர்:24 4/1
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை – சிவவாக்கியர்:24 4/1
பருகி ஓடி உம்முளே பறந்து வந்த வெளி-தனை – சிவவாக்கியர்:24 86/1
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன் உளே – சிவவாக்கியர்:24 86/3
தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 89/4
ஓடி ஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும் – சிவவாக்கியர்:24 157/2
ஓடி ஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும் – சிவவாக்கியர்:24 157/2
ஓடி ஓடி பாவி அழைத்து உள்ளங்கால் வெளுத்ததும் – சிவவாக்கியர்:24 172/1
ஓடி ஓடி பாவி அழைத்து உள்ளங்கால் வெளுத்ததும் – சிவவாக்கியர்:24 172/1
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும் – சிவவாக்கியர்:24 242/3
ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே – சிவவாக்கியர்:24 256/1
நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 280/4
நடுதி என்று நாதம் ஓடி நன்குற அமைத்ததே – சிவவாக்கியர்:24 353/4
இப்புறம் ஒடுங்கும் ஓடி எங்கும் லிங்கம் ஆனதே – சிவவாக்கியர்:24 381/4
ஓடி நின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும் – சிவவாக்கியர்:24 389/2
சக்கரம் பறந்தது ஓடி சக்கரம் மேல் பலகையாய் – சிவவாக்கியர்:24 414/1
எங்கும் ஓடி எங்குமெங்கும் ஈடு அழிந்து மாய்குகிறீர் – சிவவாக்கியர்:24 477/3
தொண்டுசெய்து நீங்களும் சூழ ஓடி மாள்கிறீர் – சிவவாக்கியர்:24 482/1
என் அகத்தில் என்னை நான் எங்கும் ஓடி நாடினேன் – சிவவாக்கியர்:24 486/1
காதகாத தூரம் ஓடி காதல் பூசை வேணுமோ – சிவவாக்கியர்:24 527/2
காத தூரம் ஓடி செல்வர் காண்பதும் அருமையே – சிவவாக்கியர்:24 538/4
எத்திசை எங்கெங்கும் ஓடி எண்ணிலாத நதிகளில் – சிவவாக்கியர்:24 545/1
ஓடி விந்து நாதம் எனும் உட்கோட்டையும் கூத்து – திரிகோண:27 49/1
ஒன்றும் அறியாதே ஓடி அலையாதே – பட்டினத்து:30 7/1
ஓடி அலையாதே ஓங்காரத்து உள்ளொளியை – பட்டினத்து:30 9/3
தேசம் எல்லாம் ஓடி திரிகின்றாயே மனமே – பட்டினத்து:30 46/3
ஓடாமல் ஓடி உலகை வலம்வந்து சுற்றி – பத்திரகிரி:31 100/1
கால்கடுக்க ஓடி பலன் காணலாகுமோ – பாம்பாட்டி:32 88/2
ஊகார முதலிலே ஒத்து ஒடுங்கி ஓடி வகாரத்தில் நாவை நீட்டி – பாம்பாட்டி:32 112/2
மேல்
ஓடிப்போகும் (2)
தெய்வம் எலாம் விண் ஓடிப்போகும் போகும் தீமை எலாம் மண்ணகத்தின் தெருக்கூத்து ஆகும் – காரைச்சித்தர்:16 17/1
உய்யும் உண்மை உளத்து உண்மை ஓடிப்போகும் உலக உண்மை விஞ்ஞானம் கூடி வேகும் – காரைச்சித்தர்:16 17/2
மேல்
ஓடிப்போம் (1)
உள் இருக்கும் கள்ளம் எல்லாம் ஓடிப்போம் கோனே – இடைக்காட்டு:5 119/2
மேல்
ஓடிப்போனார் (1)
எழுந்திட்டார் எல்லோரும் ஓடிப்போனார் என்ன செய்வேன் தனித்திருந்தே ஏங்கினேனே – கருவூரார்:12 28/4
மேல்
ஓடிப்போனாள் (1)
சண்டைசெய்து வந்தே ஓடிப்போனாள் கோட்டை வெந்து தணல் ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 50/2
மேல்
ஓடியே (2)
ஓடம் உள்ள போது எலாம் ஓடியே உலாவலாம் – சிவவாக்கியர்:24 27/1
தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 89/4
மேல்
ஓடில் (1)
காசிக்கு ஓடில் வினை போமோ அந்த – கடுவெளி:10 16/1
மேல்
ஓடிவந்து (2)
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே – சிவவாக்கியர்:24 83/3
வீதியாக ஓடிவந்து விண்ணடியின் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 87/3
மேல்
ஓடிவரில் (1)
வானம் ஓடிவரில் அகப்பேய் – அகப்பேய்:2 40/1
மேல்
ஓடிவிடும் (2)
ஓடிவிடும் பிணியே குதம்பாய் – குதம்பை:17 166/2
ஓடிவிடும் பிணியே – குதம்பை:17 166/3
மேல்
ஓடிற்றானால் (1)
ஓட்டையிலே ஒரு வழியாய் ஓடிற்றானால் உத்தமனே அ சின்ன முத்தி ஐயா – கைலாயக்கம்பளி:19 42/4
மேல்
ஓடின் (1)
ஓடின் ஒரு பதினால் ஆகுமோ ஓடாய் நீ – பட்டினத்து:30 74/2
மேல்
ஓடினார் (2)
ஓடினார் ஓடினார் அனேகம் கோடி ஓங்கி நின்ற காகத்தில் ஒன்றி போட்டு – கைலாயக்கம்பளி:19 182/3
ஓடினார் ஓடினார் அனேகம் கோடி ஓங்கி நின்ற காகத்தில் ஒன்றி போட்டு – கைலாயக்கம்பளி:19 182/3
மேல்
ஓடினேன் (2)
ஓடினேன் மூவரையில் இடியோ கோடி ஓகோகோ ரவி கோடி வன்னி கோடி – கைலாயக்கம்பளி:19 140/1
என் அகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன்
என் அகத்துள் என்னை நான் அறிந்திலாததாகையால் – சிவவாக்கியர்:24 263/1,2
மேல்
ஓடினேனே (1)
உணு பிறந்தோர் தாண்டில் ஒரு வரையில் ஏறி உற்று மறு வரை-தனில் ஓடினேனே – கைலாயக்கம்பளி:19 139/4
மேல்
ஓடு (4)
சாத்தி இருக்கின்ற வழி திறந்து ஓடு
மேனாட்டு கப்பலை ஓட்டு பாயை – கல்லுளி:13 28/2,3
மாமிசமானால் எலும்பும் உண்டு சதை வாங்கி ஓடு கழன்றுவிடும் – கொங்கணி:18 70/1
ஓடு பெற்ற அ விலை பெறாது காண் இ உடலமே – சிவவாக்கியர்:24 26/4
சொல்லும் புளியம்பழத்தின் ஓடு போலவே – பாம்பாட்டி:32 72/1
மேல்
ஓடுகிற (1)
உரைத்திட்ட காரம் என்ன பிருதிவி போக்கு ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/1
மேல்
ஓடுகின்ற (3)
உண்மை பொருளடியோ ஓடுகின்ற பேர்களுக்கு – அழுகணி:3 193/1
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்க அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 327/1
நில்லாமல் ஓடுகின்ற நெஞ்சே நிலையில்லா – பட்டினத்து:30 24/1
மேல்
ஓடும் (15)
பார் அண்டமதை ஒன்றாய் பார்க்கும் போது பல பேத மாயை எல்லாம் மருண்டே ஓடும்
சீர் அண்டம் அகிலாண்ட பிரமாண்டங்கள் செனித்த வகை உயிர்-தோறும் நீயாய் நிற்பாய் – காகபுசுண்டர்:14 37/1,2
வீராக பாதாளம் பிளந்தே ஓடும் வேதாந்த சாரணையை விரும்பி பாரே – காகபுசுண்டர்:14 78/4
நேரான நெறி எல்லாம் நடுங்கி ஓடும் நெறி அல்லா நெறி எல்லாம் நிறைந்து ஊடாடும் – காரைச்சித்தர்:16 16/3
ஊணப்பா ஊணப்பா நாதத்தோடே ஒரு முனையாய் ஒரு வழியாய் ஒன்றாய் ஓடும்
தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி – கைலாயக்கம்பளி:19 38/2,3
வாழ்க்கையிலே ஆசை அறும் நினைவும் போகும் வாரிதி போல் அண்ணாக்கில் அமிர்தம் ஓடும்
தாக்கையிலே ரவி கோடி காந்தி காணும் சச்சிதானந்த ஒளி தானே தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/2,3
சோம பால் சுழித்து ஓடும் கேசரியை கண்டால் சொல்லாத முத்திரையை சொல்லுறேனே – கைலாயக்கம்பளி:19 146/4
ஓடும் சித்தத்தை நிறுத்தார்க்கு பர – சங்கிலி:20 33/3
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன் உளே – சிவவாக்கியர்:24 86/3
நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை – சிவவாக்கியர்:24 89/1
பத்துமாய் கொத்தும் ஓடும் அத்தலமிக்கு ஆதி மால் – சிவவாக்கியர்:24 272/3
தீர்த்த லிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே – சிவவாக்கியர்:24 499/1
ஓடும் போல் ஆவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 54/2
ஒயில் கண்டே இலவு காத்து ஓடும் கிளி போல் – பாம்பாட்டி:32 50/3
தேக்கெடுத்தே ஓடும் வான தேனை உண்ட பின் – பாம்பாட்டி:32 97/1
ஆசையை விட்டு ஒளிந்து விரிந்து ஓடும் ஐம்புலனை தான் அறுக்கும் தெம்பை அளித்து – மச்சேந்திர:34 12/1
மேல்
ஓடுமடா (1)
நாளப்பா தமர் போலே பிடர் மார்க்கம் நன்றாக ஓடுமடா நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/2
மேல்
ஓடுவது (1)
மூக்கில்தான் ஓடுவது பிராணவாயு மூலம் எனும் வளையமது நகாரம்-தன்னை – சூரியானந்தர்:25 12/3
மேல்
ஓடுவரோ (1)
ஊண அரிது ஊண அரிது வெளியில் பார்த்து ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள் – கைலாயக்கம்பளி:19 143/3
மேல்
ஓடுவார் (1)
உடல் போனால் ஓடுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 50/4
மேல்
ஓடுறது (1)
தோண அரிது தோண அரிதாய் நின்ற ஞானம் சீடருக்குள் ஓடுறது துரியம்தானே – கைலாயக்கம்பளி:19 143/4
மேல்
ஓடுறீர் (2)
நல்ல மஞ்சனங்கள் தேடி நாடி நாடி ஓடுறீர்
நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதன் உண்டு நம்முளே – சிவவாக்கியர்:24 233/1,2
இந்த ஊரில் இல்லை என்று எங்கு நாடி ஓடுறீர்
அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே – சிவவாக்கியர்:24 436/1,2
மேல்
ஓணப்பா (1)
ஓணப்பா வாசியுடை குதிரை ஆட்டும் ஒன்றும் அற்று தன்மயமாய் நின்றோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/3
மேல்
ஓத (3)
ஏறு சீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமோ – சிவவாக்கியர்:24 142/4
தோன்ற ஓத வல்லிரேல் துய்ய சோதி காணுமே – சிவவாக்கியர்:24 309/4
சீரை ஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் – சிவவாக்கியர்:24 429/4
மேல்
ஓதடா (2)
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான வக்கரம் – சிவவாக்கியர்:24 59/3
ஓதடா இராமராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 59/4
மேல்
ஓதப்பா (1)
ஓதப்பா நாற்பத்து முக்கோணம் வைத்தே உத்தமனே பூசைசெய்வார் சித்தர்தானே – சட்டைமுனி:21 1/4
மேல்
ஓதாதே (1)
வேதம் ஓதாதே அகப்பேய் – அகப்பேய்:2 90/1
மேல்
ஓதாமல் (1)
ஓதாமல் கடிந்துவிட்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 56/4
மேல்
ஓதி (9)
ஓதி உணர்ந்தாலும் அகப்பேய் – அகப்பேய்:2 68/3
ஓதி உணர்ந்து எல்லாம் உள்ளபடி ஆச்சுதடி – அழுகணி:3 157/1
அன்னமின்னா அகில் கட்டை தேவதாரம் அறிவுடைய முளை சீவி சிங்கை ஓதி
வன்னமின்னார் பேர் சொல்லி நசி என்றேதான் வலுவான நூற்றெட்டு உருவம் போடு – இராமதேவர்:6 6/2,3
ஒன்று என்று அறிந்தே உணர்ந்துற ஓதி – கடுவெளி:10 33/4
ஓதி உணர்ந்து அறிவாய் குதம்பாய் – குதம்பை:17 145/2
ஓதி உணர்ந்து அறிவாய் – குதம்பை:17 145/3
ஓதி வைத்த சாத்திரம் உதித்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/3
விடக்கு நாயும் மாய ஓதி வேறுவேறு பேசுமோ – சிவவாக்கியர்:24 405/4
ஓதி அறிந்து உள்ளே உணர்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 155/2
மேல்
ஓதிடில் (1)
அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே – சிவவாக்கியர்:24 82/4
மேல்
ஓதிடும் (1)
பேயன் ஆகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 2/4
மேல்
ஓதிய (1)
ஓதிய பால் அதில் ஒன்றாகி அதிலே உற்பத்தி நெய் தயிர் மோர் ஆச்சு – கொங்கணி:18 95/2
மேல்
ஓதியும் (1)
நினைத்திருந்த ஓதியும் நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 284/4
மேல்
ஓதில் (1)
ஆதியாய் எங்கும் அமர்ந்தானை ஓதில்
கடிய மிடியும் கடிய பிணியும் – பட்டினத்து:30 98/2,3
மேல்
ஓதிலாமையால் (1)
சடக்கில் ஆறு வேதமும் தரிக்க ஓதிலாமையால்
விடக்கு நாயும் மாய ஓதி வேறுவேறு பேசுமோ – சிவவாக்கியர்:24 405/3,4
மேல்
ஓதிலும் (1)
இருக்கு நாலு வேதமும் எழுத்தை அற ஓதிலும்
பெருக்க நீறு பூசினும் பிதற்றிலும் பிரான் இரான் – சிவவாக்கியர்:24 38/1,2
மேல்
ஓதிவைத்த (3)
ஓதிவைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும் – சிவவாக்கியர்:24 152/1
மனு பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர் – சிவவாக்கியர்:24 216/2
ஒண்ணான நூலாகும் இருநூற்றைந்தில் ஓதிவைத்த கரு தெரியும் இருபத்தைந்தில் – சூரியானந்தர்:25 8/1
மேல்
ஓதினால் (1)
நூறு கோடி நாள் இருந்தும் ஓதினால் அதன் பயன் – சிவவாக்கியர்:24 142/2
மேல்
ஓதினும் (1)
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 20/2
மேல்
ஓது (14)
ஓது பிரமத்து உற்றக்கால் – இடைக்காட்டு:5 24/4
உலகம் ஒக்காளமாம் என்று ஓது குயிலே எங்கள் உத்தமனை காண்ப அரிது என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/1
உலகம் ஒக்காளமாம் என்று ஓது குயிலே எங்கள் உத்தமனை காண்ப அரிது என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/1
பல மதம் பொய்மையே என்று ஓது குயிலே எழு பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/2
பல மதம் பொய்மையே என்று ஓது குயிலே எழு பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/2
நட்டணையை சார்ந்து அறிந்துகொள்ளு குயிலே ஆதி நாயகனை நினைவில் வைத்து ஓது குயிலே – இடைக்காட்டு:5 86/2
சிட்டர் ஓது வேதமும் சிறந்த ஆகமங்களும் – சிவவாக்கியர்:24 141/1
உண்டு உளே அடங்கு வண்ணம் ஓது லிங்க மூலமாய் – சிவவாக்கியர்:24 514/2
வேதம் ஓது வேலையோ வீணதாகும் பாரிலே – சிவவாக்கியர்:24 527/1
ஓது குறும்பை உழக்கி எமராசன் – திரிகோண:27 42/1
ஓது திரிகோணவல்லி ஊர்தான் ஆதரவாய் – திரிகோண:27 66/2
உனது அறிவால் பார்த்து நீ ஓது – பட்டினத்து:30 97/4
ஓது நீ நெஞ்சே கேள் ஓரெழுத்து மந்திரத்தால் – பட்டினத்து:30 98/1
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டு தாயாரை பூசித்து வேதம் ஓது
வாக்குவாய் அசையாமல் மவுனம்கொண்டு வாசி வருமிடத்தில் மனம்வைத்து காத்து – வால்மீகி:36 12/2,3
மேல்
ஓதுகின்ற (9)
கல்வி நிறை வாலைப்பெண் காதலி என்று ஓதுகின்ற
செல்வியின் மேல் கும்மி-தனை செப்புதற்கே நல் விசய – கொங்கணி:18 1/1,2
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே – சிவவாக்கியர்:24 14/1
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் – சிவவாக்கியர்:24 23/2
ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில் – சிவவாக்கியர்:24 42/1
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே – சிவவாக்கியர்:24 47/4
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா – சிவவாக்கியர்:24 87/2
ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே – சிவவாக்கியர்:24 317/1
நாலு வேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ – சிவவாக்கியர்:24 416/1
நாலு வேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ – சிவவாக்கியர்:24 487/1
மேல்
ஓதும் (9)
பருத்தி நூல் முறுக்கிவிட்டு பஞ்சி ஓதும் மாந்தரே – சிவவாக்கியர்:24 130/1
வேதம் ஓதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா – சிவவாக்கியர்:24 136/4
பொஸ்தகத்தை மெத்த வைத்து போதம் ஓதும் பொய்யரே – சிவவாக்கியர்:24 250/2
அனைவர் ஓதும் வேதமும் அகம் பிதற்ற வேணுமேல் – சிவவாக்கியர்:24 313/3
ஓரெழுத்து லிங்கமாய் ஓதும் அட்சரத்துளே – சிவவாக்கியர்:24 377/1
ஓதும் நாலு வேதமும் உரைத்த சாஸ்திரங்களும் – சிவவாக்கியர்:24 475/1
ஓரெழுத்து லிங்கமாக ஓதும் அக்கரத்துளே – சிவவாக்கியர்:24 515/1
சூதுபுரி மூன்று தொழிலுடையோன் ஓதும் – திரிகோண:27 12/2
மண்டலம் சூழ் இரவி மதி சுடரே போற்றி மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி – திருவள்ளுவர்:29 1/2
மேல்
ஓதுமே (1)
உடம்பு மெய்ம்மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே – சிவவாக்கியர்:24 91/4
மேல்
ஓதுவார்-தமக்கு (1)
சதா விடாமல் ஓதுவார்-தமக்கு நல்ல மந்திரம் – சிவவாக்கியர்:24 12/3
மேல்
ஓதுவார்கள் (2)
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே – சிவவாக்கியர்:24 271/4
ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே – சிவவாக்கியர்:24 317/1
மேல்
ஓதுவானுடன் (1)
வேதம் ஓதுவானுடன் புலைச்சி சென்று மேவிடில் – சிவவாக்கியர்:24 473/3
மேல்
ஓதுவீர் (2)
நாலு வேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 16/1
கள்ள உள்ளமே இருந்து கடந்த ஞானம் ஓதுவீர்
கள்ளம் உள் அறுத்த போது கதியிது அன்றி காண்கிலீர் – சிவவாக்கியர்:24 495/1,2
மேல்
ஓதுவேன் (1)
நானும் அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன்
வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே – சிவவாக்கியர்:24 521/1,2
மேல்
ஓதுறீர் (3)
ஆமை போல மூழ்கி வந்து அனேக வேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டு உருண்டு சொற்குருக்கள் ஆனதே – சிவவாக்கியர்:24 50/3,4
அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர் – சிவவாக்கியர்:24 76/1,2
கூட்டமிட்டு நீங்களும் கூடி வேதம் ஓதுறீர்
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பது என் எழுத்துளே – சிவவாக்கியர்:24 431/1,2
மேல்
ஓதொணாமல் (1)
ஓதொணாமல் நின்ற நீர் உறக்கம் ஊணும் அற்ற நீர் – சிவவாக்கியர்:24 193/1
மேல்
ஓம் (23)
விண் ஒளியாம் அம்பரம் ஓம் அவ்வும் உவ்வும் விதித்த பரம் ஒருவருக்கும் எட்டாதப்பா – அகத்தியர்:1 12/2
ஓம் என்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில் என்ற வீட்டில் காணும் – அகத்தியர்:1 39/2
உதிரம் திரட்டியடி ஓம் என்று அதனில் உன்னி – அழுகணி:3 114/2
ஓம் என்ற கெட்டபுத்தி மாணா கேளே உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே – உரோம:7 13/1
ஆம் எனவும் ஊம் எனவும் இரண்டும் கூட்டி அப்பனே ஓம் என்ற மூன்றும் ஒன்றாய் – கருவூரார்:12 11/1
ஓம் என்ற சுழுனையடா அண்ட உச்சி ஓம் முடிந்த பட்டணத்துக்கு அப்பால் சென்று – காகபுசுண்டர்:14 2/1
ஓம் என்ற சுழுனையடா அண்ட உச்சி ஓம் முடிந்த பட்டணத்துக்கு அப்பால் சென்று – காகபுசுண்டர்:14 2/1
ஓம் என்ற ஊண் மிகுந்து உண்டிடாதே ஓரமாய் வழக்கதனை உரைத்திடாதே – காகபுசுண்டர்:14 27/2
ஊமை எழுத்தே உடல் ஆச்சு மற்றும் ஓம் என்று எழுத்தே உயிர் ஆச்சு – கொங்கணி:18 14/1
ஓம் என்ற அட்சரம்தானும் உண்டு அதற்குள் ஊமையெழுத்தும் இருக்குதடி – கொங்கணி:18 42/1
ஓம் இந்த குண்டலியை தொட்டு அரற்ற ஊதுவது கடினம் மெத்த யோக மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 75/2
ஓம் என்ற அக்கரத்தின் உட்பொருளை கண்டுவந்தும் – சத்தியநாதர்:22 25/1
உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 106/4
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 110/1
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின் – சிவவாக்கியர்:24 110/2
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 110/3
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே – சிவவாக்கியர்:24 110/4
ஓம் நமோ என்று உளே பாவை என்று அறிந்த பின் – சிவவாக்கியர்:24 324/1
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 402/4
உந்தி மேலே நாலு மூன்று ஓம் நமசிவாயமாம் – சிவவாக்கியர்:24 480/1
உச்சரித்த மந்திரம் ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 488/4
ஓம் என்று சொன்னதுவும் உற்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 189/2
ஓம் என்ற பிரணவத்தை இன்னது என உண்மை கண்ட பின்பு வெகு நன்மையும் பெற்றேன் – மச்சேந்திர:34 11/1
மேல்
ஓம (1)
ஓம கனல் வளர்த்தி உள் இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 146/2
மேல்
ஓமகுண்டம் (1)
இட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதமும் – சிவவாக்கியர்:24 184/2
மேல்
ஓமடா (1)
ஓமடா விந்துவும்தான் அண்ட உச்சி உறுதியுடன் சித்தமதை ஊன்றிப்பாரே – காகபுசுண்டர்:14 12/4
மேல்
ஓமப்பா (6)
ஓமப்பா திசை நாத மவுனத்தில் காணும் உற்றேற உற்றேற அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 27/3
ஓமப்பா நாதத்தில் செவிடுபட்டே ஊமை என்ற எழுத்துடைய உருவம் காணும் – கைலாயக்கம்பளி:19 46/2
ஓமப்பா பொன் மண் வாசனையின் ஆசை ஒற்றி நின்ற இந்திரிய மயக்கத்து ஆசை – கைலாயக்கம்பளி:19 81/3
ஓமப்பா வகையாக விரித்து சொல்வேன் உத்தமனே சாட்சி நித்திரையை போக்கு – கைலாயக்கம்பளி:19 146/2
ஓமப்பா காலம் என்ற நிறையும் இல்லை உத்தமனே பிரபஞ்சம் இல்லை என்று – கைலாயக்கம்பளி:19 170/2
ஓமப்பா கல் செம்பை தெய்வம் என்றே உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார் – வால்மீகி:36 4/2
மேல்
ஓய்ந்திட (1)
தீப்பொறி ஓய்ந்திட பால் கற பரசிவத்துடன் சாரவே பால் கற – இடைக்காட்டு:5 111/2
மேல்
ஓய்ந்துபோகாமல் (1)
காசினி எலாம் நடந்து கால் ஓய்ந்துபோகாமல்
வாசி-தனில் ஏறி வருவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 93/1,2
மேல்
ஓயா (2)
தரமே கரமாய் ஒருநாளும் ஓயா
சரமே முழங்கும் தவத்தோன் கரம் எடுக்கும் – திரிகோண:27 35/1,2
ஓயா கவலையினால் உள் உடைந்து வாடாமல் – பத்திரகிரி:31 5/1
மேல்
ஓயாமல் (1)
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவி மதியும் சுற்றி ஆடும் – காகபுசுண்டர்:14 60/2
மேல்
ஓர் (53)
திரமாய் ஓர் பீங்கானில் ஆத்தாளே – அழுகணி:3 78/3
கொள்வாய் ஓர் மண்டலமே – அழுகணி:3 95/2
ஓர் ஆறு கோணமதாய் உள்ளே ஓர் கால் ஆகி – அழுகணி:3 117/2
ஓர் ஆறு கோணமதாய் உள்ளே ஓர் கால் ஆகி – அழுகணி:3 117/2
பூமி எல்லாம் ஓர் குடை கீழ் பொருந்த அரசாளுதற்கு – இடைக்காட்டு:5 57/1
கரணங்கள் ஒரு நான்கும் அடங்கினவே கெட்ட காமம் முதல் ஓர் ஆறும் ஒடுங்கினவே – இடைக்காட்டு:5 83/1
நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் – கடுவெளி:10 5/1
அந்தம் இல்லாத ஓர் துங்கம் எங்கும் – கடுவெளி:10 18/3
விள்ளுதற்கு மனம் அடங்கா பூதம் காணும் விள்ளாதே உள்ளபடி சிங் என்று ஓர் சொல் – கருவூரார்:12 9/2
கட்டாக ஓர் நிலையில் நில்லு அந்த – கல்லுளி:13 26/3
தானாக மேலே ஓர் வீடு கதவுதான் – கல்லுளி:13 28/1
வேர் கண்டேன் ஆயிரத்தெட்டு அண்டகூட வீதி எல்லாம் ஓர் நொடிக்குள் விரைந்து சென்றேன் – காகபுசுண்டர்:14 101/2
மதி எனும் ஓர் வாயுவது அமிர்தம் ஆச்சு வத்து அதே காரணமா மகிமை ஆச்சே – காகபுசுண்டர்:14 109/4
ஒருபொழுதும் உண்டு நிலை ஓர் – காகபுசுண்டர்:14 149/2
அமைத்தவர் முக்காண்டம் பாடியது ஓர் அங்கம் வந்தித்த பிள்ளைக்கும் அறிவு தோன்றும் – கைலாயக்கம்பளி:19 128/1
தான் என்ற பிரமரும் ஓர் அறிவில் சென்றார் சாதகமாய் மால் என்றால் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/1
கோன் என்ற ருத்திரன் ஓர் அறிவில் அந்தம் கொள்கின்ற மகேச்சுரன் ஓர் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/2
கோன் என்ற ருத்திரன் ஓர் அறிவில் அந்தம் கொள்கின்ற மகேச்சுரன் ஓர் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/2
கோன் என்ற கைலாய பூரணமே தேவர் கொள்கிறது ஓர் உற்பனமும் லயமும் சொல்லே – கைலாயக்கம்பளி:19 199/4
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 23/3
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பது ஓர்
எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே – சிவவாக்கியர்:24 66/3,4
அம்பத்தொன்றில் அக்கரம் அடங்கல் ஓர் எழுத்துமோ – சிவவாக்கியர்:24 72/1
தோன்றும் ஓர் எழுத்து உளே சொல்ல எங்கும் இல்லையே – சிவவாக்கியர்:24 100/4
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே – சிவவாக்கியர்:24 104/3
சொல்லு வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 111/2
ஓர் இடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண் சுடர் – சிவவாக்கியர்:24 114/2
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய் – சிவவாக்கியர்:24 142/3
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே – சிவவாக்கியர்:24 198/3
ஆடுகின்ற கூத்தனுக்கு ஓர் அந்தி சந்தி இல்லையே – சிவவாக்கியர்:24 201/4
சுழித்த ஓர் எழுத்தையும் சொல்முகத்து இருத்தியே – சிவவாக்கியர்:24 222/1
அள்ளி உண்ட நாதனுக்கு ஓர் ஆடை மாடை வஸ்திரம் – சிவவாக்கியர்:24 243/2
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் – சிவவாக்கியர்:24 270/1
எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய் – சிவவாக்கியர்:24 271/1
பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடும் ஒன்பதாய் – சிவவாக்கியர்:24 272/1
நெஞ்சு கூற உம்முளே நினைப்பது ஓர் எழுத்துளே – சிவவாக்கியர்:24 300/2
அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 300/4
சுற்றமைந்து கூடம் ஒன்று சொல் இறந்தது ஓர் வெளி – சிவவாக்கியர்:24 306/1
நீரிலே முளைத்து எழுந்த தாமரையின் ஓர் இலை – சிவவாக்கியர்:24 315/1
ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே – சிவவாக்கியர்:24 317/1
தோன்றும் ஓர் எழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே – சிவவாக்கியர்:24 379/4
ஆடி நின்ற சீவன் ஓர் அஞ்சு பஞ்சபூதமோ – சிவவாக்கியர்:24 382/1
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்ததாய் – சிவவாக்கியர்:24 429/3
முந்த ஓர் எழுத்துளே முளைத்து எழுந்த செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 430/1
அந்த ஓர் எழுத்துளே பிறந்து காயம் ஆனதும் – சிவவாக்கியர்:24 430/2
அந்த ஓர் எழுத்துளே ஏகம் ஆகி நின்றதும் – சிவவாக்கியர்:24 430/3
அந்த ஓர் எழுத்தையும் அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 430/4
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும் – சிவவாக்கியர்:24 512/2
தள்ளுவார் பிரளயம் ஓர் கோடி காலம் சகல சித்தும் மூல உப்பு-தன்னில் ஆச்சே – சூரியானந்தர்:25 5/4
விதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி வீணில் ஓர் கல்லினை சுமந்தே – தடங்கண்:26 1/2
தக்கும் வகைக்கு ஓர் பொருளும் சாராமலே நினைவில் – பத்திரகிரி:31 51/1
தக்கும் வகைக்கு ஓர் பொருளும் சாராமலே நினைவில் – பத்திரகிரி:31 130/1
ஓர் இன்பம் காட்டும் உயர் ஞான வீதி சென்று – பத்திரகிரி:31 133/1
ஓர் அறிவில் எந்நாளும் ஊன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 201/2
மேல்
ஓர்காலம் (1)
செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்காது அழியுமடி குதம்பாய் – குதம்பை:17 109/1,2
மேல்
ஓர்கிலீர் (7)
உரு அரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர்
கரு அரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்த பின் – சிவவாக்கியர்:24 77/2,3
ஆறு வித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே – சிவவாக்கியர்:24 95/3
தேடுகின்ற பாவிகாள் தெளிந்தது ஒன்றை ஓர்கிலீர்
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை – சிவவாக்கியர்:24 280/2,3
எருது இரண்டு கன்றை ஈன்ற வேகம் ஒன்றை ஓர்கிலீர்
அருகிருந்து சாவுகின்ற யாவையும் அறிந்திலீர் – சிவவாக்கியர்:24 292/2,3
சத்தியும் சிவனுமாக நின்ற தன்மை ஓர்கிலீர்
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவனுள் சிவம் – சிவவாக்கியர்:24 306/2,3
தேடுகின்ற வீணர்காள் தெளிவது ஒன்றை ஓர்கிலீர்
நாடி நாடி உம்முளே நவின்று நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 411/2,3
சத்தியும் சிவமும் ஆகி நின்ற தன்மை ஓர்கிலீர்
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவன் உள் சிவம் – சிவவாக்கியர்:24 412/2,3
மேல்
ஓர்ந்ததன் (1)
ஓங்கார வட்டமதின் உட்பொருள்கள் ஓர்ந்ததன் பின் – சதோகநாதர்:23 4/1
மேல்
ஓர்ந்து (3)
எட்டும் இரண்டையும் ஓர்ந்து மறை – கடுவெளி:10 23/1
ஓர்ந்து அறிவாய் அவற்று உண்மை சம்போகம் – கடுவெளி:10 32/4
உத்தமியே நின் உரு என்று ஓர்ந்து அறிந்துகொண்டேண்டி – சத்தியநாதர்:22 35/2
மேல்
ஓர்ந்துகொள்ளுவீர் (1)
ஊன் இயல் ஆவிக்கு ஒரு கதி இல்லை என்று ஓர்ந்துகொள்ளுவீர் நீர் கோனாரே – இடைக்காட்டு:5 2/2
மேல்
ஓர்நிலையில் (1)
போற்றுதற்கே ஐவரையும் மனத்தில் ஒன்றாய் புத்தி சித்தம் ஓர்நிலையில் நிறுத்தி வாசம் – கருவூரார்:12 7/3
மேல்
ஓரமாய் (1)
ஓம் என்ற ஊண் மிகுந்து உண்டிடாதே ஓரமாய் வழக்கதனை உரைத்திடாதே – காகபுசுண்டர்:14 27/2
மேல்
ஓராதே (1)
போதகர் சொற்புத்தி போத ஓராதே
மைவிழியாரை சாராதே துன்மார்க்கர்கள் – கடுவெளி:10 25/2,3
மேல்
ஓரிடத்தில் (1)
இறைந்திட்ட மலசலமாய் காணலாகும் இந்த இரண்டு ஓரிடத்தில் இருக்கும் பாரே – சூரியானந்தர்:25 2/4
மேல்
ஓரெழுத்தாய் (1)
என்றும் பயம் அறவே ஈரெழுத்தும் ஓரெழுத்தாய்
நின்ற சிவலிங்கத்தை நெஞ்சே கேள் உண்டு உறங்கி – பட்டினத்து:30 4/1,2
மேல்
ஓரெழுத்திலே (1)
ஓரெழுத்திலே சென்று உறை – பட்டினத்து:30 74/4
மேல்
ஓரெழுத்தின் (1)
ஏகம் எனும் ஓரெழுத்தின் பயனை பார்த்தே எடுத்து உரைத்தும் இ உலகில் எவரும் இல்லை – அகத்தியர்:1 48/1
மேல்
ஓரெழுத்தினாலே (1)
உகந்து உகந்து நெஞ்சமே ஓரெழுத்தினாலே
அகம்-தனையே சுத்திபண்ணி பாய்ந்து முகந்து – பட்டினத்து:30 43/1,2
மேல்
ஓரெழுத்து (7)
துய்ய வெள்ளை ஆனதடி துலங்கும் வட்டத்து ஓரெழுத்து
மெய்யில் நடு நாளமடி விளங்கும் விந்து தான் இறங்கி – அழுகணி:3 112/1,2
ஓரெழுத்து உலகு எலாம் உதித்த உட்சரத்துளே – சிவவாக்கியர்:24 190/1
ஓரெழுத்து லிங்கமாய் ஓதும் அட்சரத்துளே – சிவவாக்கியர்:24 377/1
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர் – சிவவாக்கியர்:24 377/2
ஓரெழுத்து லிங்கமாக ஓதும் அக்கரத்துளே – சிவவாக்கியர்:24 515/1
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர் – சிவவாக்கியர்:24 515/2
ஓது நீ நெஞ்சே கேள் ஓரெழுத்து மந்திரத்தால் – பட்டினத்து:30 98/1
மேல்
ஓரெழுத்தும் (1)
ஈரெழுத்தும் ஓரெழுத்தும் ஆகி ஆங்கே இயங்கி நிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே – அகத்தியர்:1 47/1
மேல்
ஓரெழுத்துமாய் (1)
அ சதுரம் ஆகியே அடங்கி ஓரெழுத்துமாய்
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 289/2,3
மேல்
ஓரெழுத்துளே (1)
அழுத்தி ஓரெழுத்துளே அமைப்பது உண்மை ஐயனே – சிவவாக்கியர்:24 460/4
மேல்
ஓரெழுத்தை (2)
தேகமதில் ஓரெழுத்தை காண்போன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 48/4
ஓரெழுத்தை கண்டு உறங்கி உன்னோடு உறங்கி நெஞ்சே – பட்டினத்து:30 74/3
மேல்
ஓரொணாத (1)
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும் – சிவவாக்கியர்:24 262/3
மேல்
ஓலம் (1)
ஓலம் என்ற மந்திரம் சிவாயம் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 307/4
மேல்
ஓலை (3)
காலன் ஓலை வந்த போது கையகன்று நிற்பிரே – சிவவாக்கியர்:24 25/3
நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில் – சிவவாக்கியர்:24 26/3
நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து அழைத்த போது – சிவவாக்கியர்:24 117/3
மேல்
ஓனமான (1)
ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 342/4