Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 7
ஒக்கமதானதடி 1
ஒக்காளம் 1
ஒக்காளமாம் 1
ஒக்கி 1
ஒக்குதடி 1
ஒக்கும் 1
ஒக்குமடி 1
ஒக்குமே 3
ஒக்குமோ 2
ஒகோகோ 1
ஒட்ட 1
ஒட்டாதே 1
ஒட்டாமல் 2
ஒட்டானே 1
ஒட்டி 4
ஒட்டியே 2
ஒட்டிவிடும் 2
ஒட்டின 1
ஒட்டினார் 1
ஒட்டுவைத்து 1
ஒடிந்த 1
ஒடுக்கம் 4
ஒடுக்கமடி 1
ஒடுக்கமாவார் 1
ஒடுக்கமும் 1
ஒடுக்குகின்ற 1
ஒடுங்க 3
ஒடுங்கி 11
ஒடுங்கிப்போகும் 1
ஒடுங்கியே 1
ஒடுங்கில் 2
ஒடுங்கினவே 1
ஒடுங்கினால் 2
ஒடுங்குகின்ற 2
ஒடுங்குகின்றது 1
ஒடுங்கும் 6
ஒடுங்கும்போது 1
ஒடுங்குமடா 1
ஒடுங்குமாறு 3
ஒடுங்குமே 1
ஒடுங்குவதும் 4
ஒடுங்குவார் 1
ஒண் 1
ஒண்டியாய் 1
ஒண்டிலே 1
ஒண்டினதால் 1
ஒண்ணதாவது 1
ஒண்ணாகி 1
ஒண்ணாது 2
ஒண்ணான 4
ஒண்ணி 1
ஒண்ணு 1
ஒண்ணுமாகி 1
ஒத்த 13
ஒத்தவள் 1
ஒத்தவே 1
ஒத்தாசையாய் 1
ஒத்தி 1
ஒத்திட 1
ஒத்திருந்து 1
ஒத்து 10
ஒத்துப்பாரே 1
ஒத்துற 1
ஒத்தே 2
ஒதுக்கி 2
ஒப்பதாய் 1
ஒப்பம்செய்வோம் 1
ஒப்பரும் 1
ஒப்பனையல்லவடி 1
ஒப்பனையும் 2
ஒப்பாக 2
ஒப்பாய் 1
ஒப்பிலா 2
ஒப்பிலாத 2
ஒப்பு 2
ஒப்பும் 1
ஒப்புறவே 1
ஒயில் 1
ஒயிலான 1
ஒரு 62
ஒருக்காலும் 4
ஒருசேர 1
ஒருத்தன் 1
ஒருத்தி 4
ஒருத்தியாகவே 1
ஒருத்தியானேண்டி 1
ஒருத்திலான் 1
ஒருநாளும் 4
ஒருப்படுவது 1
ஒருபக்கம் 1
ஒருபக்கமாக 1
ஒருபது 1
ஒருபொழுதும் 1
ஒருபோதும் 1
ஒருமலத்தன் 1
ஒருமனதாய் 1
ஒருமனமாய் 4
ஒருமைப்படுத்தி 1
ஒருமையுறல் 1
ஒருவர் 14
ஒருவராய் 2
ஒருவருக்கும் 2
ஒருவருமே 1
ஒருவரையும் 1
ஒருவழியாய் 1
ஒருவன் 11
ஒருவன்தானே 1
ஒருவனாய் 1
ஒருவனும் 2
ஒருவனே 1
ஒரே 1
ஒலி 3
ஒலிக்குமே 2
ஒலியால் 1
ஒலியிலே 1
ஒலியும் 1
ஒலியெடுத்த 1
ஒவ்வா 3
ஒவ்வாத 1
ஒவ்வாவே 1
ஒவ்வு 1
ஒழி 1
ஒழிக்கமாட்டார் 1
ஒழித்திட்டால் 1
ஒழித்திடவும் 1
ஒழித்து 3
ஒழித்தேன் 2
ஒழித்தோம் 1
ஒழிந்த 3
ஒழிந்ததில்லை 1
ஒழிந்ததே 1
ஒழிந்ததோ 1
ஒழிந்தாலும் 1
ஒழிந்திட 1
ஒழிந்திடான் 1
ஒழிந்திடுவார் 1
ஒழிந்திருக்கல் 1
ஒழிந்திருந்த 1
ஒழிந்து 3
ஒழிந்தும் 1
ஒழிந்தே 1
ஒழிய 1
ஒழியலாது 1
ஒழியாது 1
ஒழியாமல் 1
ஒழியும் 1
ஒழிவது 4
ஒழிவதுதான் 1
ஒழிவதும் 1
ஒழிவார் 1
ஒழுக்கமுமில்லார் 1
ஒழுக 1
ஒழுகி 1
ஒழுகிடும் 1
ஒழுகியே 1
ஒழுகுவார் 1
ஒளி 34
ஒளிக்க 1
ஒளிக்குள்ளே 1
ஒளிக்குளே 2
ஒளிசெய்வது 1
ஒளித்த 2
ஒளித்ததோ 2
ஒளித்திடம் 1
ஒளித்திருந்த 2
ஒளித்திலான் 1
ஒளித்து 1
ஒளித்தேவிட்டார் 1
ஒளிதானே 1
ஒளிந்து 1
ஒளிந்துவிட 1
ஒளிய 1
ஒளியதான 1
ஒளியதோ 1
ஒளியாக 2
ஒளியாகவடி 1
ஒளியாகி 1
ஒளியாம் 4
ஒளியாமல் 1
ஒளியாய் 3
ஒளியாயும் 1
ஒளியால் 1
ஒளியான 1
ஒளியானை 1
ஒளியிட்ட 1
ஒளியில் 2
ஒளியிலே 1
ஒளியும் 4
ஒளியுமாய் 2
ஒளியே 2
ஒளியை 11
ஒளியோடே 1
ஒளிர் 1
ஒளிவதாகி 1
ஒளிவது 1
ஒளிவாகி 1
ஒளிவினாலே 1
ஒளிவு 2
ஒளிவு-தனில் 1
ஒளிவை 1
ஒற்ற 1
ஒற்றர் 1
ஒற்றி 1
ஒற்றைக்கொம்பாம் 1
ஒற்றையாய் 1
ஒறுத்தவனே 1
ஒறுத்து 2
ஒறுத்தோம் 1
ஒறுத்தோரே 1
ஒன்பதாத்திலே 1
ஒன்பதாம் 1
ஒன்பதாய் 1
ஒன்பதான 1
ஒன்பது 8
ஒன்பதுபேர் 2
ஒன்பதும் 1
ஒன்ற 1
ஒன்றதாய் 3
ஒன்றதான 1
ஒன்றது 2
ஒன்றதே 2
ஒன்றவைக்கும் 1
ஒன்றனை 1
ஒன்றாக 5
ஒன்றாகி 1
ஒன்றாகும் 2
ஒன்றாய் 23
ஒன்றாய்த்தானே 1
ஒன்றால் 1
ஒன்றான 5
ஒன்றி 17
ஒன்றிப்போகுமடா 1
ஒன்றியாய் 1
ஒன்றியே 1
ஒன்றில் 4
ஒன்றிலும் 1
ஒன்றிலே 2
ஒன்றினால் 3
ஒன்று 99
ஒன்றுடன் 1
ஒன்றுதான் 1
ஒன்றும் 49
ஒன்றும்தான் 1
ஒன்றும்வாறே 1
ஒன்றுமாய் 3
ஒன்றுமில்லை 2
ஒன்றுமே 12
ஒன்றுவிப்பது 2
ஒன்றுளே 1
ஒன்றே 8
ஒன்றேயாகும் 2
ஒன்றேனும் 1
ஒன்றை 20
ஒன்றையும் 3
ஒன்றையும்தான் 1
ஒன்றையொன்று 3
ஒன்றொன்றுக்கு 1
ஒன்றோ 1
ஒன்றோடொன்று 1

ஒக்க (7)

உட்கோட்டைக்கு உள்ளிருந்தோர் ஒக்க மடிந்தார்கள் – அழுகணி:3 135/1
சொக்கி அல்லோ மூன்று வரை சடத்தோடு ஒக்க சுருப வரை காண என்று துணிந்து பொங்கி – கைலாயக்கம்பளி:19 113/2
ஒக்க வந்து மாதுடன் செறிந்து இடத்தில் ஒழுகியே – சிவவாக்கியர்:24 82/1
உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும் – சிவவாக்கியர்:24 150/1
உருத்தரித்த போது சீவன் ஒக்க நின்ற உண்மையும் – சிவவாக்கியர்:24 383/1
ஒக்க நின்று உடன் கலந்த உண்மை காண் அனாதியே – சிவவாக்கியர்:24 403/4
ஒக்க தனி வந்து உதித்த பிரான் தர்க்கமிடும் – திரிகோண:27 3/2
மேல்

ஒக்கமதானதடி (1)

ஒக்கமதானதடி அகப்பேய் – அகப்பேய்:2 6/3
மேல்

ஒக்காளம் (1)

உலகம் வெறுத்திடும் பால் கற மிக ஒக்காளம் ஆகிய பால் கற – இடைக்காட்டு:5 110/1
மேல்

ஒக்காளமாம் (1)

உலகம் ஒக்காளமாம் என்று ஓது குயிலே எங்கள் உத்தமனை காண்ப அரிது என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/1
மேல்

ஒக்கி (1)

ஒக்கி அல்லோ சிலம்பொலிதான் உள்ளே வாங்கி ஓகோகோ குளிகையது கீழே வாங்கு – கைலாயக்கம்பளி:19 122/3
மேல்

ஒக்குதடி (1)

ஓங்காரம் கேட்குதடி உள்ளம் எல்லாம் ஒக்குதடி
ஆங்காரம் பட்டு விழ என் ஆத்தாளே – அழுகணி:3 138/1,2
மேல்

ஒக்கும் (1)

மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்தவாறு ஒக்கும் பெண்ணான மாய கூபம் – கைலாயக்கம்பளி:19 85/2
மேல்

ஒக்குமடி (1)

கண்டாருக்கு ஒக்குமடி கசடு வித்தை அத்தனையும் – அழுகணி:3 147/1
மேல்

ஒக்குமே (3)

ஊண் உறக்க போகமும் உமக்கு எனக்கும் ஒக்குமே – சிவவாக்கியர்:24 326/4
தாயினும் தகப்பனோடு தான் அமர்ந்தது ஒக்குமே – சிவவாக்கியர்:24 396/4
காணும் அன்றி வேறு யாவும் கனா மயக்கம் ஒக்குமே – சிவவாக்கியர்:24 408/4
மேல்

ஒக்குமோ (2)

ஆணியான ஐம்புலன்கள் அவையும் மொக்குள் ஒக்குமோ
யோனியில் பிறந்து இறந்த துன்பமிக்கும் ஒக்குமோ – சிவவாக்கியர்:24 326/1,2
யோனியில் பிறந்து இறந்த துன்பமிக்கும் ஒக்குமோ
வீணர்காள் பிதற்றுவீர் மெய்ம்மையே உணர்திரேல் – சிவவாக்கியர்:24 326/2,3
மேல்

ஒகோகோ (1)

ஓசை மணி பூரமதில் உதிக்கும் வீடு ஒகோகோ அதிசயங்கள் உள்ள வீடு – கருவூரார்:12 25/3
மேல்

ஒட்ட (1)

கட்டாத காளையை கட்ட வேணும் ஆசை வெட்ட வேணும் வாசி ஒட்ட வேணும் – கொங்கணி:18 43/1
மேல்

ஒட்டாதே (1)

அரும் பிறையோ மனம் தளும்புமே ஒட்டாதே அரகரா என் மகனே அறிவாய் நீயே – கைலாயக்கம்பளி:19 134/4
மேல்

ஒட்டாமல் (2)

பூணப்பா மனத்தையும்தான் பிசகு ஒட்டாமல் பூட்டடா பிரமத்தில் புகுந்து எந்நாளும் – காகபுசுண்டர்:14 4/2
ஒட்டாமல் ஒட்டி நிற்கும் உடலும் உயிரும் பிரித்தே – பத்திரகிரி:31 151/1
மேல்

ஒட்டானே (1)

பின்னை என ஒட்டானே பேய் நெஞ்சே சொன்னபடியே – பட்டினத்து:30 49/2
மேல்

ஒட்டி (4)

ஒட்டி பிடிப்பாயேல் பசுவே உன்னை நிகர்ப்பவர் யார் – இடைக்காட்டு:5 44/2
உறையும் இருமலம்-தனையும் ஒட்டி கட்டு கோனே – இடைக்காட்டு:5 116/2
ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார் உதித்து எழுந்த மூன்றெழுத்தை அறியார் ஐயோ – கருவூரார்:12 24/2
ஒட்டாமல் ஒட்டி நிற்கும் உடலும் உயிரும் பிரித்தே – பத்திரகிரி:31 151/1
மேல்

ஒட்டியே (2)

ஒட்டியே ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 104/2
ஒட்டியே ஊது குழல் – இடைக்காட்டு:5 104/3
மேல்

ஒட்டிவிடும் (2)

பின்னாலே ஒட்டிவிடும் குதம்பாய் – குதம்பை:17 79/2
பின்னாலே ஒட்டிவிடும் – குதம்பை:17 79/3
மேல்

ஒட்டின (1)

ஒட்டினார் ஒட்டின நிர்க்குணத்தின்மட்டும் உத்தமனே அது அல்லோ ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 88/3
மேல்

ஒட்டினார் (1)

ஒட்டினார் ஒட்டின நிர்க்குணத்தின்மட்டும் உத்தமனே அது அல்லோ ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 88/3
மேல்

ஒட்டுவைத்து (1)

ஒட்டுவைத்து கட்டி நீ உபாயமான மந்திரம் – சிவவாக்கியர்:24 435/1
மேல்

ஒடிந்த (1)

குரு கொடுத்த தொண்டரும் குகன் ஒடிந்த பிள்ளையும் – சிவவாக்கியர்:24 245/3
மேல்

ஒடுக்கம் (4)

துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும் சொல் அற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும் – அகத்தியர்:1 34/3
பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன் பின் கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன் – அகத்தியர்:1 35/1
ஒடுக்கம் அறியேண்டி – அழுகணி:3 191/3
ஆளப்பா ஐவர்களும் ஒடுக்கம் எங்கே அறுத்து எனக்கு இன்ன வகை உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 115/4
மேல்

ஒடுக்கமடி (1)

தோற்றம் ஒடுக்கமடி – அழுகணி:3 190/3
மேல்

ஒடுக்கமாவார் (1)

முத்தாக அஞ்செழுத்தில் ஒடுக்கமாவார் முத்து மணி கொடி ஈன்றாள் முளைத்திட்டீரே – காகபுசுண்டர்:14 124/4
மேல்

ஒடுக்கமும் (1)

அட்ட அக்கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும்
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே – சிவவாக்கியர்:24 103/2,3
மேல்

ஒடுக்குகின்ற (1)

ஒடுக்குகின்ற சோதியும் உந்தி நின்ற ஒருவனும் – சிவவாக்கியர்:24 320/1
மேல்

ஒடுங்க (3)

துத்தம் அற தான் ஒடுங்க தூய்மை பெற்ற துப்புறவே சித்திக்காம் துறவு கோலே – காரைச்சித்தர்:16 4/4
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்க அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 327/1
கண்டு கண்டு வேரிலே கருத்து ஒடுங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 514/3
மேல்

ஒடுங்கி (11)

மூச்சு ஒடுங்கி போன இடம் ஆரும் காணார் மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார் – அகத்தியர்:1 7/1
அதை கண்டு ஒடுங்கி வழி-தனை தேட – கல்லுளி:13 36/2
பேச்சு ஒடுங்கி நின்ற பிரம நிலையை அறிந்தோர் – சதோகநாதர்:23 19/1
மின் அகத்தில் மின் ஒடுங்கி மின் அது ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 94/3
ஆல வித்தில் ஆல் ஒடுங்கி ஆலம் ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 95/1
உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம் – சிவவாக்கியர்:24 261/1
உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம் – சிவவாக்கியர்:24 376/1
கண்ணிலானில் சுக்கிலம் கருத்து ஒடுங்கி நின்ற பின் – சிவவாக்கியர்:24 510/3
மின் எழுந்து மின் ஒடுங்கி விண்ணில் உறைந்தால் போல் – பத்திரகிரி:31 178/1
ஒடுங்கி அடங்கி தெளிந்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 4/4
ஊகார முதலிலே ஒத்து ஒடுங்கி ஓடி வகாரத்தில் நாவை நீட்டி – பாம்பாட்டி:32 112/2
மேல்

ஒடுங்கிப்போகும் (1)

கோன் என்ற கருவி எல்லாம் ஒடுங்கிப்போகும் கூற்றுவனார் ஆட்டமதை பார்க்கலாமே – காகபுசுண்டர்:14 16/4
மேல்

ஒடுங்கியே (1)

ஐம்புலன் ஒடுங்கியே ஆனந்தம் கொண்டு – கல்லுளி:13 38/4
மேல்

ஒடுங்கில் (2)

உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 316/1
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 476/1
மேல்

ஒடுங்கினவே (1)

கரணங்கள் ஒரு நான்கும் அடங்கினவே கெட்ட காமம் முதல் ஓர் ஆறும் ஒடுங்கினவே
சரணங்கள் ஒரு நான்கும் கண்டனம் என்றே நிறை சந்தோஷமாகவே கூவு குயிலே – இடைக்காட்டு:5 83/1,2
மேல்

ஒடுங்கினால் (2)

காலை மாலை அற்று நீர் கருத்திலே ஒடுங்கினால்
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 143/3,4
காலனான அஞ்சு பூதம் அஞ்சிலே ஒடுங்கினால்
ஆதியோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ – சிவவாக்கியர்:24 288/3,4
மேல்

ஒடுங்குகின்ற (2)

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை – சிவவாக்கியர்:24 5/1
ஒடுங்குகின்ற நாதனார் உதித்த ஞானம் எவ்விடம் – சிவவாக்கியர்:24 490/3
மேல்

ஒடுங்குகின்றது (1)

உதிக்கும் என்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 179/1
மேல்

ஒடுங்கும் (6)

ஒடுங்கும் பொருளை பேண் – அழுகணி:3 66/4
விண்ணின்-நின்று மின் எழுந்து மின் ஒடுங்கும் ஆறு போல் – சிவவாக்கியர்:24 264/1
உதித்த மந்திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும் – சிவவாக்கியர்:24 321/1
இப்புறம் ஒடுங்கும் ஓடி எங்கும் லிங்கம் ஆனதே – சிவவாக்கியர்:24 381/4
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/1
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/2
மேல்

ஒடுங்கும்போது (1)

சித்தான பஞ்சவர்கள் ஒடுங்கும்போது சேரவே ரிஷி முனிவர் சித்தரோடு – காகபுசுண்டர்:14 124/3
மேல்

ஒடுங்குமடா (1)

விள்ளவுமே உபாயமதால் நடுவே நில்லு வேகம் எல்லாம் ஒடுங்குமடா சத்தம் போச்சு – கருவூரார்:12 9/3
மேல்

ஒடுங்குமாறு (3)

மின் எழுந்து மின் பரந்து மின் ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 126/1
ஆலதான வித்துளே அமர்ந்து ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 238/2
மின் எழும்பி விண்ணகத்தின் மின் ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 486/3
மேல்

ஒடுங்குமே (1)

ஊழியான் ஒளிக்குளே உதித்து உடன் ஒடுங்குமே – சிவவாக்கியர்:24 283/4
மேல்

ஒடுங்குவதும் (4)

ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 20/2
உன்னில் பிறந்தது உன்னில் ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 170/2
ஓசைகொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 209/2
உன் உயிரை கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 210/2
மேல்

ஒடுங்குவார் (1)

உறுதியாய் என்றனுடை கமலம்-தன்னில் ஒடுங்குவார் ஆதரித்து மிகவே நிற்பேன் – காகபுசுண்டர்:14 41/2
மேல்

ஒண் (1)

ஓர் இடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண் சுடர் – சிவவாக்கியர்:24 114/2
மேல்

ஒண்டியாய் (1)

ஒண்டியாய் வாய் மூடி பேச்சு மற்றே ஒருசேர சமைத்து உண்ணு ஒரு போதப்பா – கைலாயக்கம்பளி:19 193/3
மேல்

ஒண்டிலே (1)

ஒண்டிலே நாலதுக்கு மகத்வம் என்ன உற்ற சிவ விந்துவில் அப்படி தான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 190/2
மேல்

ஒண்டினதால் (1)

காயசித்தி யோகசித்தி கண்டு அதனில் ஒண்டினதால்
மாயசித்தியாலே மயங்காது இருக்கிறண்டி – சத்தியநாதர்:22 24/1,2
மேல்

ஒண்ணதாவது (1)

ஒண்ணதாவது ஏதடா உண்மையான மந்திரம் – சிவவாக்கியர்:24 260/4
மேல்

ஒண்ணாகி (1)

ஒண்ணாகி இரண்டாகி விளைவுமாகி உத்தமியாள் உட்கருத்தை அறியப்போமோ – கருவூரார்:12 27/1
மேல்

ஒண்ணாது (2)

ஒண்ணாது ஒண்ணாது ஆத்தாளே – அழுகணி:3 66/3
ஒண்ணாது ஒண்ணாது ஆத்தாளே – அழுகணி:3 66/3
மேல்

ஒண்ணான (4)

ஒண்ணான உச்சி வெளி தாண்டி நின்று உமையவளும் கணபதியும் உந்தி ஆகி – அகத்தியர்:1 12/1
ஒண்ணான மவுனம் என்றே யோகம் விட்டால் ஒருபோதும் சித்தி இல்லை வாதம்தானும் – உரோம:7 2/3
ஒண்ணான யோகம் அல்லோ இந்த நிட்டை உபதேசம் பெற்றவர்க்கே உண்மையாகும் – காகபுசுண்டர்:14 107/3
ஒண்ணான நூலாகும் இருநூற்றைந்தில் ஓதிவைத்த கரு தெரியும் இருபத்தைந்தில் – சூரியானந்தர்:25 8/1
மேல்

ஒண்ணி (1)

ஒண்ணி அல்லோ சொரூபத்தில் லயிச்சு நின்றே உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபம் – கைலாயக்கம்பளி:19 171/3
மேல்

ஒண்ணு (1)

ஒண்ணு இரண்டு ஏது சமரசம்தான் ஏது உற்றுப்பார் வெட்டவெளி ஒன்றும் இல்லை – கைலாயக்கம்பளி:19 30/3
மேல்

ஒண்ணுமாகி (1)

ஒண்ணுமாகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே – சிவவாக்கியர்:24 237/4
மேல்

ஒத்த (13)

முதிர்ந்த சுடுகாட்டில் முல்லையை ஒத்த பல் – குதம்பை:17 73/1
கரியதோர் முகத்தை ஒத்த கற்பகத்தை கைதொழ – சிவவாக்கியர்:24 2/1
எல்லை ஒத்த சோதியானை எட்டும் ஆற்றல் ஆகுமே – சிவவாக்கியர்:24 187/4
மிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 228/4
பெரிய பாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே – சிவவாக்கியர்:24 236/2
உள்ளதும் புறம்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 261/3
பத்தொடு ஒத்த வாசலில் பரந்து மூல அக்கர – சிவவாக்கியர்:24 286/1
உள்ளதும் பிறப்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 376/3
உள்ளதும் பிறப்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 519/3
நானும் நீயும் ஒத்த போது நாடி காணல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 521/3
நீரினில் குமிழி ஒத்த நிலையிலாத காயம் என்று – சிவவாக்கியர்:24 541/1
போற்றி பார் ஒத்த நல் பொன் – பட்டினத்து:30 17/4
மாசுள்ள பிறவியை மறந்திருப்போம் மனம் ஒத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 125/2
மேல்

ஒத்தவள் (1)

ஒயிலான வன்ன மயிற்கு ஒத்தவள் என்றும் – பாம்பாட்டி:32 56/3
மேல்

ஒத்தவே (1)

தேன் இருந்து வரை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே
வான் இருந்த மதியம் மூன்று மண்டலம் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 181/2,3
மேல்

ஒத்தாசையாய் (1)

வாலையை பூசிக்க சித்தர் ஆனார் வாலைக்கு ஒத்தாசையாய் சிவ கர்த்தர் ஆனார் – கொங்கணி:18 74/1
மேல்

ஒத்தி (1)

பத்தி ஒத்தி நின்று நின்று பற்றறுத்தது என் பலன் – சிவவாக்கியர்:24 166/2
மேல்

ஒத்திட (1)

பன்னிரண்டு நாள் இருத்தி பஞ்சவண்ணம் ஒத்திட
மின்னி அ வெளிக்குள் நின்று வேரெடுத்து அமர்ந்தது – சிவவாக்கியர்:24 507/1,2
மேல்

ஒத்திருந்து (1)

ஒத்திருந்து வாழேனோ – அழுகணி:3 28/5
மேல்

ஒத்து (10)

செகம் முழுதும் பரிபூரணம் அறிந்து வென்று தெளிந்தது பின்பு உலகத்தோடு ஒத்து வாழே – அகத்தியர்:1 30/4
தன்னிமைய இலிங்க சரீரத்தோடு ஒத்து சதாகாலம் போக்குவரத்து ஆகும்தானே – காகபுசுண்டர்:14 98/4
வாங்கான மவுனத்தை பற்றி ஏறு மருவி நின்று கிரியைத்தான் ஒத்து காணே – கைலாயக்கம்பளி:19 7/4
ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணை உண்ணும் உருவி அந்த மண் சென்று சலத்தை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/1
ஒத்து நின்ற சரியையொடு கிரியை ரண்டும் உறவாதி செய்த வம்பா நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 19/1
செவ்வை ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 97/4
செவ்வை ஒத்து நின்று அலோ சிவபதங்கள் சேரினும் – சிவவாக்கியர்:24 228/3
தன்னை ஒத்து நின்ற போது தடை அறுத்து வெளியதாய் – சிவவாக்கியர்:24 246/3
தேசத்தோடு ஒத்து வாழ்வார் செய்கை கண்ட பின் – பாம்பாட்டி:32 73/2
ஊகார முதலிலே ஒத்து ஒடுங்கி ஓடி வகாரத்தில் நாவை நீட்டி – பாம்பாட்டி:32 112/2
மேல்

ஒத்துப்பாரே (1)

சுழி ஏது சுழி அடக்கும் சூட்சம் ஏது தோற்றுமப்பா வானத்தை ஒத்துப்பாரே – கைலாயக்கம்பளி:19 18/4
மேல்

ஒத்துற (1)

மோதுறும்படி முப்பொறி ஒத்துற
காதலாக கருத்தில் கருதுவோம் – இடைக்காட்டு:5 0/3,4
மேல்

ஒத்தே (2)

உடலும் உயிரும் போல ஒத்தே இருந்தோமடி – அழுகணி:3 37/2
உடலும் உயிரும் போல ஒத்தே இருக்கையிலே – அழுகணி:3 37/3
மேல்

ஒதுக்கி (2)

ஒருமலத்தன் எனும் மாட்டை ஒதுக்கி கட்டு கோனே உடன் – இடைக்காட்டு:5 116/1
பொய்க்குடத்தில் ஐந்து ஒதுக்கி போகம் வீசுமாறு போல் – சிவவாக்கியர்:24 204/1
மேல்

ஒப்பதாய் (1)

செப்புவார்கள் கொங்கை-தனை செப்புக்கு ஒப்பதாய்
நெக்குநெக்குருகி பெண்ணை நெஞ்சில் நினைப்பார் – பாம்பாட்டி:32 54/2,3
மேல்

ஒப்பம்செய்வோம் (1)

சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம் சுருதி அரு கல்வி ஒப்பம்செய்வோம்
மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம் மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம் – பாம்பாட்டி:32 122/2,3
மேல்

ஒப்பரும் (1)

ஒப்பரும் அட்டாங்க யோகம் நன்றாய் – கடுவெளி:10 32/3
மேல்

ஒப்பனையல்லவடி (1)

ஒப்பனையல்லவடி அகப்பேய் – அகப்பேய்:2 81/1
மேல்

ஒப்பனையும் (2)

பத்தாக சைவர்க்கு ஒப்பனையும் செய்து பாடினார் சாத்திரத்தை பாடினாரே – அகத்தியர்:1 18/4
ஒப்பனையும் அல்லவடி என் ஆத்தாளே – அழுகணி:3 191/2
மேல்

ஒப்பாக (2)

வன் மரம் ஒப்பாக பசுவே வையத்து உறைவாரே – இடைக்காட்டு:5 45/2
மலம் சொரி கண்ணை வடி வாளுக்கு ஒப்பாக
வருணித்து சொல்வார் மதிவன்மையில்லாதார் – பாம்பாட்டி:32 53/1,2
மேல்

ஒப்பாய் (1)

ஒப்பாய் நடுநாளாம் ஓங்கி அதில் முளைத்து – அழுகணி:3 115/2
மேல்

ஒப்பிலா (2)

ஒப்பிலா தேவனை உள்ளத்தில் வைத்தோர்க்கு – குதம்பை:17 96/1
ஒப்பிலா செஞ்சடையன் ஆகும் ஒருவன் பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 524/4
மேல்

ஒப்பிலாத (2)

ஓடம் உடைந்த போது ஒப்பிலாத வெளியிலே – சிவவாக்கியர்:24 27/3
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே – சிவவாக்கியர்:24 198/3
மேல்

ஒப்பு (2)

தாயை சதம் என்றே தந்தையரை ஒப்பு என்றே – அழுகணி:3 26/1
தந்தையரும் ஒப்பு ஆமோ – அழுகணி:3 26/5
மேல்

ஒப்பும் (1)

ஒப்பும் இந்த யுகம் மாறி பிறந்தது எங்கே ஓகோகோ முனிநாதா உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 128/4
மேல்

ஒப்புறவே (1)

ஒப்புறவே பிரமமுடன் ஒன்றி நில்லு மட அனமே – இடைக்காட்டு:5 94/2
மேல்

ஒயில் (1)

ஒயில் கண்டே இலவு காத்து ஓடும் கிளி போல் – பாம்பாட்டி:32 50/3
மேல்

ஒயிலான (1)

ஒயிலான வன்ன மயிற்கு ஒத்தவள் என்றும் – பாம்பாட்டி:32 56/3
மேல்

ஒரு (62)

மாடுதான் ஆனாலும் ஒரு போக்கு உண்டு மனிதனுக்கோ அவ்வளவும் தெரியாதப்பா – அகத்தியர்:1 16/1
ஊன் என்ற உடலை நம்பியிருந்தபேர்க்கே ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறு என்றும் – அகத்தியர்:1 23/3
நாணாமல் ஒரு நினைவாய் காக்கும்போது நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டி ஊதே – அகத்தியர்:1 26/4
உடல் உயிரும் பூரணமும் ஏது என்றக்கால் உத்தமனே பதினாறும் ஒரு நான்கு எட்டும் – அகத்தியர்:1 32/2
ஒரு நெறியாய் இவர்களையும் ஆத்தாளே – அழுகணி:3 75/3
ஒரு நெறியாய் நாலு தரம் ஆத்தாளே – அழுகணி:3 81/3
ஊன் இயல் ஆவிக்கு ஒரு கதி இல்லை என்று ஓர்ந்துகொள்ளுவீர் நீர் கோனாரே – இடைக்காட்டு:5 2/2
மெய்யில் ஒரு மெய்யாகி மேலாகி காலாகி – இடைக்காட்டு:5 70/1
பொய்யில் ஒரு பொய்யாகும் புலம் அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 70/2
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீ பற ஒரு தெய்வீகம் கண்டோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 79/2
கரணங்கள் ஒரு நான்கும் அடங்கினவே கெட்ட காமம் முதல் ஓர் ஆறும் ஒடுங்கினவே – இடைக்காட்டு:5 83/1
சரணங்கள் ஒரு நான்கும் கண்டனம் என்றே நிறை சந்தோஷமாகவே கூவு குயிலே – இடைக்காட்டு:5 83/2
ஆம் என்றே இருபத்தோராயிரத்தோடு அறுநூறு சுவாசம் அல்லோ ஒரு நாளைக்கு – உரோம:7 13/2
கொண்டுவந்தான் ஒரு தோண்டி மெத்த – கடுவெளி:10 5/3
சொத்துக்களில் ஒரு தூசும் நில்லாதே – கடுவெளி:10 6/2
கொள்ளுதற்கு இங்கு இன்னம் ஒரு குறிப்பை கேளு கோடி இடி மின் முழங்கும் கண்ணை மூடு – கருவூரார்:12 9/1
கொட்டும் ஒரு தேள் உருவாய் நிற்கும் பாரு கூட்டமிட்டு பாராதே குறிகள் தோன்றும் – கருவூரார்:12 24/3
பார்க்கலாம் ஒரு காலை உயர தூக்கி பாடுவான் ஒரு காலை தாழவிட்டே – காகபுசுண்டர்:14 17/1
பார்க்கலாம் ஒரு காலை உயர தூக்கி பாடுவான் ஒரு காலை தாழவிட்டே – காகபுசுண்டர்:14 17/1
பண்ணி பன்றி பல குட்டி போட்டால் என்ன பதி யானைக்குட்டி ஒரு குட்டி ஆமோ – காகபுசுண்டர்:14 113/2
கேளப்பா ஈசன் ஒரு காலம்-தன்னில் கிருபையுடன் சபை கூடியிருக்கும்போது – காகபுசுண்டர்:14 115/1
கவிழ்ந்துபோம் அப்போது அடியேன் அங்கே கருத்துவைத்து தியானம் ஒரு தியானம் உண்டு – காகபுசுண்டர்:14 133/1
போவாரை போகாரை புலம்பவைத்து போக்கற்றார்தமக்கும் ஒரு போக்குக்காட்டி – காரைச்சித்தர்:16 7/2
வாயு ஒரு பத்தும் வாய்த்த நிலை கண்டோன் – குதம்பை:17 168/1
தாவாரம் இல்லை தனக்கு ஒரு வீடு இல்லை – குதம்பை:17 244/1
முட்டையிடுகுது ஒரு பறவை முட்டை மோசம்பண்ணுது ஒரு பறவை – கொங்கணி:18 59/1
முட்டையிடுகுது ஒரு பறவை முட்டை மோசம்பண்ணுது ஒரு பறவை – கொங்கணி:18 59/1
இரண்டு காலால் ஒரு கோபுரமாம் நெடுநாளாய் இருந்தே அமிழ்ந்துபோகும் – கொங்கணி:18 62/1
ஆணும் பெண்ணும் கூடியானது அல்லோ பேதம் அற்று ஒரு வித்து ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 77/2
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம் தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ – கொங்கணி:18 95/1
வேதமப்பா கடந்திடத்தே சுத்த நாதம் வெட்டவெளிக்குள்ளே ஒரு நாதம் உண்டு – கைலாயக்கம்பளி:19 29/2
ஊணப்பா ஊணப்பா நாதத்தோடே ஒரு முனையாய் ஒரு வழியாய் ஒன்றாய் ஓடும் – கைலாயக்கம்பளி:19 38/2
ஊணப்பா ஊணப்பா நாதத்தோடே ஒரு முனையாய் ஒரு வழியாய் ஒன்றாய் ஓடும் – கைலாயக்கம்பளி:19 38/2
ஓட்டையிலே ஒரு வழியாய் ஓடிற்றானால் உத்தமனே அ சின்ன முத்தி ஐயா – கைலாயக்கம்பளி:19 42/4
கலந்திட்டேன் ஒரு வரையில் நாத ஓசை கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 60/1
ஒழிவதுதான் எந்நாளோ என்று லோகர் ஒரு கோடி மாண்டார்கள் ஊன்றி காணே – கைலாயக்கம்பளி:19 89/4
மாறினால் சென்று மணம் பிடித்து சென்றார் வரை மூன்றும் கடக்க ஒரு கற்பம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 120/4
கோன் என்ற குருவுக்கும் அவரே சீடர் கோடி லட்சத்து ஒரு சீடர் உண்டோ காணேன் – கைலாயக்கம்பளி:19 124/2
உன்னிடீர் அண்டம் முதல் புவனம் தாண்டி ஒரு நொடிக்குள் பதம் தாண்டி முப்பாழ் தாண்டி – கைலாயக்கம்பளி:19 138/1
உணு பிறந்தோர் தாண்டில் ஒரு வரையில் ஏறி உற்று மறு வரை-தனில் ஓடினேனே – கைலாயக்கம்பளி:19 139/4
ஒன்றான ஒரு பொருளாய் நின்றாயானால் உத்தமனே பிரத்தியாகாரம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 165/4
ஒண்டியாய் வாய் மூடி பேச்சு மற்றே ஒருசேர சமைத்து உண்ணு ஒரு போதப்பா – கைலாயக்கம்பளி:19 193/3
அஞ்சுபேர் கூடி அரசாள ஒரு
ஆனந்த கட்டடம் கட்டிவைத்த – சங்கிலி:20 16/1,2
நாலு நாளு முன்னில் ஒரு நாட்டம் ஆகி நாட்டிடில் – சிவவாக்கியர்:24 125/2
உலாவி ஐம்புலன்களும் ஒரு தலத்து இருந்திடும் – சிவவாக்கியர்:24 463/2
கண்ணாகும் இந்த நூல் பதின்மூன்றுக்குள் கருவை ஒரு கற்ப முறை காட்டிவைத்தேன் – சூரியானந்தர்:25 8/2
உப்பான வெடியுப்பு செயநீராலே ஒரு கோடி வித்தை எல்லாம் ஆடல் ஆகும் – சூரியானந்தர்:25 11/1
விண் எழுந்தும் கூடி ஒரு வீடாகி நண்ண அரிய – பட்டினத்து:30 59/2
நீயும் ஒரு நிழலில் நின்று அங்கு இளைப்பாறி – பட்டினத்து:30 62/3
ஓடின் ஒரு பதினால் ஆகுமோ ஓடாய் நீ – பட்டினத்து:30 74/2
மனதை ஒரு வில் ஆக்கி வான் பொறியை நாண் ஆக்கி – பத்திரகிரி:31 162/1
தாக்கும் ஒரு பொருளை சந்திப்பது எக்காலம் – பத்திரகிரி:31 191/2
என்னுள் ஒரு நினைவை எழுப்பி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 208/2
அதற்குமேல் ஒரு கலையானது அறிந்தோம் – பாம்பாட்டி:32 33/2
பரியாரம் ஒரு மாது பார்த்த போது – பாம்பாட்டி:32 62/3
மரப்பாவை போல ஒரு மண்ணுரு செய்து – பாம்பாட்டி:32 68/1
சுத்த வெளிக்குள்ளே ஒரு கூத்தனை கண்டேன் – பாம்பாட்டி:32 82/2
நாட்டுக்கு ஒரு கோயில் கட்டி நாளும் பூசித்தே – பாம்பாட்டி:32 94/3
பின்னை ஒரு கடவுளை பேண நினையார் – பாம்பாட்டி:32 95/3
களிமண்ணினால் ஒரு கப்பல் சேர்த்தே கனமான பாய்மரம் காண நாட்டி – பாம்பாட்டி:32 114/1
உரை அற்ற மந்திரம் சொல்லி மீட்டோம் ஒரு நான்கும் பெற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 117/4
ஒரு பொருள் விரிவாலே கண்டு அறிந்த உற்பனம் எல்லாம் விழலாம் கற்பனை என்றே – மச்சேந்திர:34 33/1
மேல்

ஒருக்காலும் (4)

நாட்டம் விடார்கள் ஒருக்காலும்
உந்தி கமலத்தில் அந்தணன் பீடத்தை – சங்கிலி:20 8/2,3
தீயா மாந்தர் ஒருக்காலும் வீடு – சங்கிலி:20 34/3
கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்களே – பாம்பாட்டி:32 105/1
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்களே – பாம்பாட்டி:32 105/2
மேல்

ஒருசேர (1)

ஒண்டியாய் வாய் மூடி பேச்சு மற்றே ஒருசேர சமைத்து உண்ணு ஒரு போதப்பா – கைலாயக்கம்பளி:19 193/3
மேல்

ஒருத்தன் (1)

ஒருத்தன் திருவிளையாட்டு என்று உணரு நெஞ்சே – பட்டினத்து:30 16/3
மேல்

ஒருத்தி (4)

வாங்கினேன் கால் அறிந்து மடக்க வேண்டும் வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னாள் – கருவூரார்:12 29/3
அழகுடைய மாது ஒருத்தி தம்பத்து உள்ளாள் அரகரா கண்ணாடி லீலைதானே – காகபுசுண்டர்:14 137/4
பிறந்தது ஐயா இவ்வளவும் எங்கே என்றால் பெண் ஒருத்தி தூணதிலே நின்ற கோலம் – காகபுசுண்டர்:14 140/1
கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி குரங்கு என ஆடுவள் குதிப்பாள் – தடங்கண்:26 7/2
மேல்

ஒருத்தியாகவே (1)

ஒருத்தியாகவே சூரர்-தமை வென்றாள் ஒற்றையாய் கஞ்சனை கொன்றுவிட்டாள் – கொங்கணி:18 66/2
மேல்

ஒருத்தியானேண்டி (1)

தான் ஒருத்தியானேண்டி – அழுகணி:3 139/3
மேல்

ஒருத்திலான் (1)

ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான் – சிவவாக்கியர்:24 334/3
மேல்

ஒருநாளும் (4)

ஆசையை ஒருநாளும் வேண்டேன் மேல் – கல்லுளி:13 42/1
உலகில் அறிந்தோர் ஒருநாளும் மாளார் – காகபுசுண்டர்:14 156/1
தரமே கரமாய் ஒருநாளும் ஓயா – திரிகோண:27 35/1
பஞ்சமாபாதகரை ஒருநாளும் பாரோம் – வகுளிநாதர்:35 4/3
மேல்

ஒருப்படுவது (1)

உன்னைவிட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 160/2
மேல்

ஒருபக்கம் (1)

வாசுகியை ஒருபக்கம் மன்ன நிறுத்தி – பாம்பாட்டி:32 35/1
மேல்

ஒருபக்கமாக (1)

அனந்தனை ஒருபக்கமாக நிறுத்தி – பாம்பாட்டி:32 36/1
மேல்

ஒருபது (1)

நாடி ஒருபது நன்காய் அறிந்திடில் – குதம்பை:17 166/1
மேல்

ஒருபொழுதும் (1)

ஒருபொழுதும் உண்டு நிலை ஓர் – காகபுசுண்டர்:14 149/2
மேல்

ஒருபோதும் (1)

ஒண்ணான மவுனம் என்றே யோகம் விட்டால் ஒருபோதும் சித்தி இல்லை வாதம்தானும் – உரோம:7 2/3
மேல்

ஒருமலத்தன் (1)

ஒருமலத்தன் எனும் மாட்டை ஒதுக்கி கட்டு கோனே உடன் – இடைக்காட்டு:5 116/1
மேல்

ஒருமனதாய் (1)

ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய் கூடியே – சிவவாக்கியர்:24 244/1
மேல்

ஒருமனமாய் (4)

உம்மாவும் அம்மாவும் அதிலே காணும் ஒருமனமாய் சுழுமுனையில் மனத்தை ஊன்று – அகத்தியர்:1 43/3
நன்று ஆச்சு நாத விந்தும் அடங்கி நின்ற நாதனையும் ஒருமனமாய் நாட்டுவாயே – காகபுசுண்டர்:14 32/4
ஓச்சென்ற சிலம்பொலியை கண்டு வாரேன் ஒருமனமாய் பூரணத்தில் உன்னிடீரே – கைலாயக்கம்பளி:19 137/4
ஓடானால் ஓட்டு நிர்க்குணத்தின் விதி ஒருமனமாய் நின்று புத்தி உரைப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 198/4
மேல்

ஒருமைப்படுத்தி (1)

புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும் புரவி எனும் மனதை ஒருமைப்படுத்தி
மல பந்த உலகம் கடந்ததாலே மன்னு குரு பாதத்தின் நிலையை நாடி – பாம்பாட்டி:32 120/1,2
மேல்

ஒருமையுறல் (1)

ஈர் அறியும் ஈர்மை எலாம் விஞ்ஞானம்தான் இருமை எலாம் ஒருமையுறல் மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/3
மேல்

ஒருவர் (14)

பத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள் பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு – அகத்தியர்:1 1/2
வீட்டில் ஒருவர் இல்லை வெட்டவெளி ஆச்சுதடி – அழுகணி:3 142/1
மண்ணை எட்டிப்பார்த்து ஒருவர் என் ஆத்தாளே – அழுகணி:3 186/2
சாகசம் செய்வதுவும் விளையாட்டே ஒருவர் தஞ்சம் என்று நினைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/2
ஏச்சுதடா என்று மனம் இறக்கலாச்சு எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு – கருவூரார்:12 8/2
சீர் ஒருவர் தெரியாமல் மதங்கள் பேசி திருவான உச்சியிலே சேராமல்தான் – காகபுசுண்டர்:14 3/2
உள்ளாக ரிஷி ஒருவர் இல்லாவிட்டால் யுக வார்த்தை யார் உரைப்பார் யானும் காணேன் – காகபுசுண்டர்:14 130/2
திருப்பணிகளை முடித்தோரும் செத்தும் சாகாதபேரில் ஒருவர் என்றும் – கொங்கணி:18 84/1
தாறான உலகத்தோர்க்கு அடுத்த ஞானம் சகத்திரமாம் கோடியிலே ஒருவர் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 179/3
ஊரார் ஒருவர் சதம் இலை என்பதை – சங்கிலி:20 26/3
ஒருவர் ஆகி இருவர் ஆகி இளமை பெற்ற ஊரிலே – சிவவாக்கியர்:24 82/2
ஒருவராய் ஒருவர் கோடி உள்ளுளே அமர்ந்ததே – சிவவாக்கியர்:24 88/4
இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண – பாம்பாட்டி:32 61/1
மறந்தவர் ஒருவர் என்றே மண்ணினில் உள்ளோர் – பாம்பாட்டி:32 111/3
மேல்

ஒருவராய் (2)

ஒருவராய் ஒருவர் கோடி உள்ளுளே அமர்ந்ததே – சிவவாக்கியர்:24 88/4
ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 128/1,2
மேல்

ஒருவருக்கும் (2)

விண் ஒளியாம் அம்பரம் ஓம் அவ்வும் உவ்வும் விதித்த பரம் ஒருவருக்கும் எட்டாதப்பா – அகத்தியர்:1 12/2
தோணி போல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும் துறந்திட்டேனே – அகத்தியர்:1 41/4
மேல்

ஒருவருமே (1)

தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள் தெய்வ நிலை ஒருவருமே காணார் காணார் – அகத்தியர்:1 3/3
மேல்

ஒருவரையும் (1)

தணிந்திட்ட புத்தி கொண்டு இங்கே வந்தாய் சாதகமாய் ஒருவரையும் கண்டிலேனே – கைலாயக்கம்பளி:19 189/4
மேல்

ஒருவழியாய் (1)

இருந்தேன் ஒருவழியாய் – அழுகணி:3 35/5
மேல்

ஒருவன் (11)

ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய் பூமி-தனில் இருக்க வேணும் – அகத்தியர்:1 4/1
கோன் என்ற திருடனுக்கும் தெரியுமப்பா கோடானுகோடியிலே ஒருவன் உண்டு – அகத்தியர்:1 5/3
தங்காமல் வந்து ஒருவன் என் ஆத்தாளே – அழுகணி:3 124/2
ஆர் ஒருவன் ஆதாரம் வெவ்வேறு என்றே அடுக்கடுக்காய் பன்னிரண்டு தலங்கள் என்று – காகபுசுண்டர்:14 3/3
மயக்கம் அற்று நான் ஒருவன் எனக்குள் எல்லாம் மற்றொன்றும் இல்லை என்று தீரனாகி – கைலாயக்கம்பளி:19 174/1
தேன் என்ற மேருவுக்கு தீட்சை வேண்டும் சிறுபிள்ளையாம் ஒருவன் தீண்ட போகா – சட்டைமுனி:21 2/2
ஒப்பிலா செஞ்சடையன் ஆகும் ஒருவன் பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 524/4
உடுக்கையை அடித்தே ஒருவன் முன் செல்வான் ஒருவன் தீச்சட்டியும் கொள்வான் – தடங்கண்:26 6/1
உடுக்கையை அடித்தே ஒருவன் முன் செல்வான் ஒருவன் தீச்சட்டியும் கொள்வான் – தடங்கண்:26 6/1
உருகாதே நெஞ்சே ஒருவன் இரு காலை – பட்டினத்து:30 17/2
ஆறு கலை குச்சுக்குள்ளே ஆடும் ஒருவன்
அயல் வீடு போகும் முன்னே அரண் கோலிக்கொள்ளு – பாம்பாட்டி:32 106/1,2
மேல்

ஒருவன்தானே (1)

ஆரப்பா நிலைநிற்க போறார் ஐயோ ஆச்சரியம் கோடியிலே ஒருவன்தானே – அகத்தியர்:1 3/4
மேல்

ஒருவனாய் (1)

தாம் ஒருவனாய் இருக்க தங்கு – பட்டினத்து:30 47/4
மேல்

ஒருவனும் (2)

ஒடுக்குகின்ற சோதியும் உந்தி நின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்து காலில் ஏறியே – சிவவாக்கியர்:24 320/1,2
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்து காலில் ஏறியே – சிவவாக்கியர்:24 320/2
மேல்

ஒருவனே (1)

ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய் – குதம்பை:17 33/1,2
மேல்

ஒரே (1)

சற்பங்கள் ஆட்டுவதும் விளையாட்டே ஒரே சாதனையாய் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 19/2
மேல்

ஒலி (3)

குமுத ஒலி உள்நாக்கில் ஆத்தாளே – அழுகணி:3 80/3
ஊடினதோர் இடம் எங்கே ஒலி கேட்பு எங்கே ஒன்றாக காணுகிற நடனம் எங்கே – கைலாயக்கம்பளி:19 37/3
ஒலி படரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பி – பத்திரகிரி:31 94/1
மேல்

ஒலிக்குமே (2)

பேசிடாது இருப்பிரேல் நாதன் வந்து ஒலிக்குமே – சிவவாக்கியர்:24 104/4
நடக்கினும் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே – சிவவாக்கியர்:24 265/4
மேல்

ஒலியால் (1)

பாக்கி நின்ற மணி ஒலியால் மான் இறந்த பாழான உரிசையினால் மீன் இறந்த – கைலாயக்கம்பளி:19 14/2
மேல்

ஒலியிலே (1)

வாயில் இட்டு நல் உரிசை அட்சரத்து ஒலியிலே
கோயில் இட்டு வாவியுமாம் கொம்பிலே உலர்ந்தது – சிவவாக்கியர்:24 394/1,2
மேல்

ஒலியும் (1)

தெள்ளுகிற பிராணாயம்பண்ணி தீரும் திரண்டு ஒலியும் சிலம்பொலியும் காணும் காணும் – கைலாயக்கம்பளி:19 69/2
மேல்

ஒலியெடுத்த (1)

ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர் ஒன்றாக கணநாதர் போற்றுவாரே – கைலாயக்கம்பளி:19 77/4
மேல்

ஒவ்வா (3)

ஒவ்வா என்ற பல சாதி யாவும் – கடுவெளி:10 33/3
தாமப்பா சத்தியிலே வன்னியோடு சத கோடி ரவி மதியும் ஒவ்வா ஒவ்வா – கைலாயக்கம்பளி:19 46/3
தாமப்பா சத்தியிலே வன்னியோடு சத கோடி ரவி மதியும் ஒவ்வா ஒவ்வா
வாம பால் உண்டவர்க்கு இத்தனையும் காணும் வாய் பேசா ஞானிக்கு மாயம்தானே – கைலாயக்கம்பளி:19 46/3,4
மேல்

ஒவ்வாத (1)

ஒவ்வாத பால் முகத்தில் ஆத்தாளே – அழுகணி:3 49/3
மேல்

ஒவ்வாவே (1)

சந்தேகம் இல்லையடா புலத்தியன்னே சகல கலை ஞானம் எல்லாம் இதற்கு ஒவ்வாவே
முந்தாநாள் இருவருமே கூடி சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே – அகத்தியர்:1 13/3,4
மேல்

ஒவ்வு (1)

ஒவ்வு சுத்தியுள் நிறைந்தது உச்சி ஊடுருவியே – சிவவாக்கியர்:24 163/3
மேல்

ஒழி (1)

சுத்த மல பித்தை அற்று சுற்ற ஒழி சுற்றிலுற்று – பட்டினத்து:30 89/3
மேல்

ஒழிக்கமாட்டார் (1)

ஊன் என்ற சுகபோகம் ஒழிக்கமாட்டார் உற்று நின்ற சையோகம் விடுக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/2
மேல்

ஒழித்திட்டால் (1)

வல்லமையாகவே வாஞ்சை ஒழித்திட்டால்
நல்ல துறவாமடி குதம்பாய் – குதம்பை:17 115/1,2
மேல்

ஒழித்திடவும் (1)

சகத்தினுட மாயை ஒழித்திடவும் வேணும் – கல்லுளி:13 10/2
மேல்

ஒழித்து (3)

இச்சை ஒழித்து நீ பாரு அதனால் – கல்லுளி:13 48/3
ஊண் உறக்கம் இன்ப துன்பத்து உற்ற வினையை ஒழித்து
காணுதற்கு எட்டா பொருளை கண்டு மகிழ்ந்தனடி – சத்தியநாதர்:22 12/1,2
வீணாள் ஒழித்து முத்தி வீடு அடைந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 20/2
மேல்

ஒழித்தேன் (2)

வண்டர் எனை நீசன் என்றவாறு தனையே ஒழித்தேன்
விண்ட ரகசியம்-தன்னை விளக்கமது காண்கிலரே – திருவள்ளுவர்:29 4/3,4
ஆங்காரமும் ஒழித்தேன் உண்மை நிலை அறிந்திடும் நொண்டி என சிறந்து இழித்தேன் – மச்சேந்திர:34 24/1
மேல்

ஒழித்தோம் (1)

தேவாசை வைத்தோம் என்று தும்பீ பற இந்த செகத்தை ஒழித்தோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 80/2
மேல்

ஒழிந்த (3)

உயிர் உடம்பு ஒழிந்த போது ரூபரூபம் ஆயிடும் – சிவவாக்கியர்:24 121/2
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய் – பத்திரகிரி:31 23/1
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய் – பத்திரகிரி:31 125/1
மேல்

ஒழிந்ததில்லை (1)

அஞ்சினிலே ரண்டு அழிந்ததில்லை அஞ்சாறிலேயும் நாலு ஒழிந்ததில்லை
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவதாம் அது பேணி போடலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 47/1,2
மேல்

ஒழிந்ததே (1)

ஒன்றி ஒன்றி நின்றதுள் ஒழிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 421/4
மேல்

ஒழிந்ததோ (1)

அகாரம் என்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ
அகாரம் என்னும் அக்கரத்தில் அவ்வு வந்து உதித்ததோ – சிவவாக்கியர்:24 400/1,2
மேல்

ஒழிந்தாலும் (1)

நமனுக்கு தப்பி ஒழிந்தாலும் என்ன – கல்லுளி:13 9/4
மேல்

ஒழிந்திட (1)

உலகில் அஞ்ஞானம் ஒழிந்திட யார்க்கும் – குதம்பை:17 0/1
மேல்

ஒழிந்திடான் (1)

ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான் – சிவவாக்கியர்:24 334/3
மேல்

ஒழிந்திடுவார் (1)

ஒழிந்திடுவார் என்று சொல்லி பிறப்பு உண்டு என்றும் உத்தமனாய் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள் – அகத்தியர்:1 20/3
மேல்

ஒழிந்திருக்கல் (1)

உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்கல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 501/3
மேல்

ஒழிந்திருந்த (1)

உச்சி மத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில் – சிவவாக்கியர்:24 351/1
மேல்

ஒழிந்து (3)

ஆசை ஒழிந்து அருள் ஞானம் கண்டு வீண் – சங்கிலி:20 29/1
முற்றுமே அவன் ஒழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன் – சிவவாக்கியர்:24 458/1
ஓங்காரத்தின் உள் இருந்த ஒன்பது ஒழிந்து ஒன்றில் அ – சிவவாக்கியர்:24 465/3
மேல்

ஒழிந்தும் (1)

ஆசை ஒழிந்தும் அருள் ஞானம் கண்டு அறிந்தும் – சத்தியநாதர்:22 14/1
மேல்

ஒழிந்தே (1)

தான் என்ற ஆணவமும் தத்துவமும் கெட்டு ஒழிந்தே
ஏன் என்ற பேச்சும் இலாது இலங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 220/1,2
மேல்

ஒழிய (1)

ஈனர்க்கு சொர்க்கம் சுடுகாடு ஒழிய இனி இல்லையே – திருவள்ளுவர்:29 9/4
மேல்

ஒழியலாது (1)

ஆடுவானை ஒழியலாது அனைத்தும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 281/4
மேல்

ஒழியாது (1)

யோனிக்குள் ஆசை ஒழியாது அனித்தியம் உங்கள் உயிர் – திருவள்ளுவர்:29 9/1
மேல்

ஒழியாமல் (1)

தேகம் ஒழியாமல் சித்தி பெறு ஞானம் – திருவள்ளுவர்:29 20/3
மேல்

ஒழியும் (1)

ஒன்பதான வாசல்தான் ஒழியும் நாள் இருக்கையில் – சிவவாக்கியர்:24 212/1
மேல்

ஒழிவது (4)

பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – கைலாயக்கம்பளி:19 5/1
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – சட்டைமுனி:21 6/1
கண்டு களிக்கும் கருத்து ஒழிவது எக்காலம் – பத்திரகிரி:31 21/2
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம் – பத்திரகிரி:31 96/2
மேல்

ஒழிவதுதான் (1)

ஒழிவதுதான் எந்நாளோ என்று லோகர் ஒரு கோடி மாண்டார்கள் ஊன்றி காணே – கைலாயக்கம்பளி:19 89/4
மேல்

ஒழிவதும் (1)

உன்னால் அழிவது உடல் உயிர் காயம் ஒழிவதும் கண் – திருவள்ளுவர்:29 8/3
மேல்

ஒழிவார் (1)

நாடுவார் பூரணத்தை அறியார் மூடர் நாய் போலே குரைத்து அல்லோ ஒழிவார் காணே – அகத்தியர்:1 25/4
மேல்

ஒழுக்கமுமில்லார் (1)

அன்பிலார் உயிர்கட்கு அளியிலார் தூய்மை அகத்திலார் ஒழுக்கமுமில்லார்
வன்பினால் பிறரை வருத்துவர் எனினும் வகைபெற உடம்பு எலாம் பூசி – தடங்கண்:26 10/1,2
மேல்

ஒழுக (1)

கலங்கி விதிர்விதிர்த்து கண்ணீர் ஒழுக
மலங்கி குருநாட்டில் வந்தேன் துலங்கும் என – திரிகோண:27 64/1,2
மேல்

ஒழுகி (1)

வண்டு தொடாமல் மது ஒழுகி வாய்ந்தாறை – திரிகோண:27 34/1
மேல்

ஒழுகிடும் (1)

மாறாது ஒழுகிடும் பால் கற தலை மண்டையில் வளரும் பால் கற – இடைக்காட்டு:5 109/2
மேல்

ஒழுகியே (1)

ஒக்க வந்து மாதுடன் செறிந்து இடத்தில் ஒழுகியே
ஒருவர் ஆகி இருவர் ஆகி இளமை பெற்ற ஊரிலே – சிவவாக்கியர்:24 82/1,2
மேல்

ஒழுகுவார் (1)

தன்னை அறிந்து ஒழுகுவார் தன்னை மறைப்பார் – பாம்பாட்டி:32 95/1
மேல்

ஒளி (34)

உறைந்திட்ட ஐவரும்தான் நடனம் காணும் ஒளி வெளியும் சிலம்பொலியும் ஒன்றாய் காணும் – அகத்தியர்:1 42/3
நீர் ஒளி போல் எங்கும் நிறைந்த நிராமயம் காண் – அழுகணி:3 200/1
பார் ஒளி போல் எங்கும் என் ஆத்தாளே – அழுகணி:3 200/2
மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை – இடைக்காட்டு:5 27/1
ஒளி பிறக்கும் உறுதி இந்த உறுதி சொன்னோம் உற்பனமாய் பார்த்தவர்கள் சித்தர்தாமே – கருவூரார்:12 30/4
ஊறு சுவை ஒளி நாற்றம் ஒளியே என்ன உலகத்திலே திரிந்து கடலில் புக்கு – காரைச்சித்தர்:16 8/1
வேகாமல் வெந்து வெளி ஒளி கண்டோர்க்கு – குதம்பை:17 226/1
வெளி ஏது வெளிக்குள்ளே வெளி அங்கு ஏது வேதாந்த வெளி கடந்த ஒளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 18/1
விண் ஏது வெளி ஏது ஒளி அங்கு ஏது விரைந்து இந்த மூன்றும் கேசரிதான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 30/1
தாக்கையிலே ரவி கோடி காந்தி காணும் சச்சிதானந்த ஒளி தானே தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/3
தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லை சுடர் கோடி ஒளி போல தோன்றும்தானே – கைலாயக்கம்பளி:19 107/4
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே – சிவவாக்கியர்:24 166/3,4
கார் ஒளி படலமும் கடந்துபோன தற்பரம் – சிவவாக்கியர்:24 294/3
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளி மயங்கி உளறுவான் – சிவவாக்கியர்:24 335/2
கங்குல் அற்று கியானமுற்று காணுவாய் சுடர் ஒளி – சிவவாக்கியர்:24 337/4
சந்திரன் ஒளி கிரணம் தாண்டி நின்ற செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 363/2
உக்கிலே ஒளி கலந்து யுகங்களும் கலக்கமாய் – சிவவாக்கியர்:24 414/3
உள்ளமே விளக்கி நித்தம் ஒளி அணுக வல்லிரேல் – சிவவாக்கியர்:24 495/3
பளிங்கு ஒளி போல் நெஞ்சே பரந்திடலாம் எங்கும் – பட்டினத்து:30 79/3
உண்மை இது காண் ஒளி இருந்த வீடது காண் – பட்டினத்து:30 83/1
கருமை ஒளி ஏழ் கதியுள் பதங்கள் – பட்டினத்து:30 83/3
கண்ணாடிக்குள் ஒளி போல் கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 104/2
கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்து அறிந்துகொண்டதுவும் – பத்திரகிரி:31 110/1
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 110/2
மின்னும் ஒளி வெளியேவிட்டு அடைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 166/2
வேயில் கனல் ஒளி போல் விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 171/2
சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சை சுட்டது போல் – பத்திரகிரி:31 172/1
இருளை ஒளி விழுங்கி ஏக உருக்கொண்டால் போல் – பத்திரகிரி:31 177/1
உற்றுற்று பார்க்க ஒளி தரும் ஆனந்தமதை – பத்திரகிரி:31 229/1
பொன்னில் ஒளி போல எங்கும் பூரணமதாய் – பாம்பாட்டி:32 3/1
கண்ணுக்கு கண்ணான ஒளி கண்டுகொள்ளவே – பாம்பாட்டி:32 74/3
கண்ணுள் ஒளி ஆயினான் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 103/4
சிவ சொரூபம் தெரிந்தேன் மனதினில் தீப ஒளி கண்ட பின்பு ஆவலும் விண்டேன் – மச்சேந்திர:34 14/2
மூலாதாரம் தெரிந்தேன் தெரிந்தது அந்த முச்சுடரின் தீப ஒளி கண்டு மகிழ்ந்தேன் – மச்சேந்திர:34 15/1
மேல்

ஒளிக்க (1)

தெரிந்திலேன் என்று உரைத்தார் மனம் கேளாது சிவன் நயந்து கேட்கவும் நீ ஒளிக்க வேண்டா – காகபுசுண்டர்:14 136/2
மேல்

ஒளிக்குள்ளே (1)

பரும் பிறையோ யோகமது பிறவி கோடி பாங்கான ஒளிக்குள்ளே கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 134/3
மேல்

ஒளிக்குளே (2)

ஓசை ஒளிக்குளே நின்றேன் அதை – கல்லுளி:13 42/3
ஊழியான் ஒளிக்குளே உதித்து உடன் ஒடுங்குமே – சிவவாக்கியர்:24 283/4
மேல்

ஒளிசெய்வது (1)

உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 168/2
மேல்

ஒளித்த (2)

சோதி புக்கு ஒளித்த மாயம் சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 152/4
உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 168/2
மேல்

ஒளித்ததோ (2)

ஏது புக்கு ஒளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ – சிவவாக்கியர்:24 152/3
ஏது புக்கு ஒளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ – சிவவாக்கியர்:24 210/3
மேல்

ஒளித்திடம் (1)

சோதி புக்கு ஒளித்திடம் சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 210/4
மேல்

ஒளித்திருந்த (2)

உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை – பத்திரகிரி:31 140/1
கடலில் ஒளித்திருந்த கனல் எழுந்து வந்தால் போல் – பத்திரகிரி:31 168/1
மேல்

ஒளித்திலான் (1)

இருந்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான் – சிவவாக்கியர்:24 334/2
மேல்

ஒளித்து (1)

உன்னை வெளியில் வைத்தே ஒளித்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 163/2
மேல்

ஒளித்தேவிட்டார் (1)

குறியான அண்டமதை ஒளித்தேவிட்டார் கூறினார் வெவ்வேறாய் குற்றம்தானே – காகபுசுண்டர்:14 68/4
மேல்

ஒளிதானே (1)

ஒளிதானே நிராலம்பம் நிர்விசேடம் உத்கிருட்ட பரமபத உபகாரத்தான் – காகபுசுண்டர்:14 104/3
மேல்

ஒளிந்து (1)

ஆசையை விட்டு ஒளிந்து விரிந்து ஓடும் ஐம்புலனை தான் அறுக்கும் தெம்பை அளித்து – மச்சேந்திர:34 12/1
மேல்

ஒளிந்துவிட (1)

ஒளிந்துவிட முனைந்ததால் கேசரிக்குள் நிற்பாள் உற்றுப்பார் மகாரம் வைத்தே யூகி ஊதே – கைலாயக்கம்பளி:19 22/2
மேல்

ஒளிய (1)

ஈர் ஒளிய திங்களே இயங்கி நின்றது அப்புறம் – சிவவாக்கியர்:24 294/1
மேல்

ஒளியதான (1)

ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க்கு எலாம் – சிவவாக்கியர்:24 108/1
மேல்

ஒளியதோ (1)

தட்டு உருவமாகி நின்ற சதாசிவத்து ஒளியதோ
வட்ட வீடு அறிந்த பேர்கள் வான தேவர் ஆவரே – சிவவாக்கியர்:24 390/3,4
மேல்

ஒளியாக (2)

உள்ளது ஒளியாக ஓங்காரத்து உள்ளிருந்து – அழுகணி:3 125/1
சுத்த பரவெளியே ஒளியாக தோன்றிட மெய்ஞ்ஞான சுகமடைந்தேன் – மச்சேந்திர:34 8/1
மேல்

ஒளியாகவடி (1)

உள்ளத்து ஒளியாகவடி ஓங்காரத்து உள் இருக்கும் – அழுகணி:3 166/1
மேல்

ஒளியாகி (1)

உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகி – குதம்பை:17 23/1
மேல்

ஒளியாம் (4)

விண் ஒளியாம் அம்பரம் ஓம் அவ்வும் உவ்வும் விதித்த பரம் ஒருவருக்கும் எட்டாதப்பா – அகத்தியர்:1 12/2
சிதலாய் வெளி ஒளியாம் சென்மம் சத கோடி – திரிகோண:27 8/2
ஒளியில் ஒளியாம் உரு பிறந்தவாறது போல் – பத்திரகிரி:31 121/1
நாசி முனை நடுவில் விளங்கிய நயனத்திடை ஒளியாம் பரவெளியில் – மச்சேந்திர:34 9/1
மேல்

ஒளியாமல் (1)

கருவை ஒளியாமல் ஆத்தாளே – அழுகணி:3 71/1
மேல்

ஒளியாய் (3)

கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற காரணத்தின் வடிவாகி கருத்துள்ளாகி – காகபுசுண்டர்:14 112/3
தோத்தி அணுவாய் துகழாய் சுடர் ஒளியாய்
தேத்தி உருவாக வந்து சென்மிப்போன் சாத்த அரிய – திரிகோண:27 14/1,2
வெளியில் ஒளியாய் இருக்க வெளியில் – பட்டினத்து:30 91/2
மேல்

ஒளியாயும் (1)

அந்தமாயும் ஒளியாயும் ஆகமமாயும் – பாம்பாட்டி:32 7/2
மேல்

ஒளியால் (1)

யோக விளக்கு ஒளியால் உண்மை தெரியாமல் – புண்ணாக்கு:33 9/1
மேல்

ஒளியான (1)

ஊடுகின்ற ஓங்கார வித்தை ஆகும் ஒளியான அரியெழுத்தை ஊணி பாரே – அகத்தியர்:1 40/4
மேல்

ஒளியானை (1)

கல்லில் ஒளியானை கருத்தில் விளியானை – அழுகணி:3 128/1
மேல்

ஒளியிட்ட (1)

ஒளியிட்ட மெய்ப்பொருளை உள்வழியிலே அடைத்து – பத்திரகிரி:31 122/1
மேல்

ஒளியில் (2)

ஒளியில் ஒளியாம் உரு பிறந்தவாறது போல் – பத்திரகிரி:31 121/1
கோதிலா சுடர் ஒளியில் திரிகோண குஞ்சரத்தின் பாத மலர் தஞ்சமாய் கொண்டு – மச்சேந்திர:34 1/2
மேல்

ஒளியிலே (1)

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் – சிவவாக்கியர்:24 506/1
மேல்

ஒளியும் (4)

மாது இருந்த விந்தும் எச்சில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/3
உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றது ஆகி நின்றதே – சிவவாக்கியர்:24 189/1
ஓசை அடங்க ஒளியும் பரமனையில் – திரிகோண:27 5/1
உருவும் அருவும் ஒளியும் வெளியும் – திரிகோண:27 24/1
மேல்

ஒளியுமாய் (2)

சோதியுள் ஒளியுமாய் துரியமோடு அதீதமாய் – சிவவாக்கியர்:24 298/3
அங்கியுள் சரித்த போது வடிவுகள் ஒளியுமாய்
கொம்பு மேல் வடிவு கொண்டு குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 318/3,4
மேல்

ஒளியே (2)

ஊறு சுவை ஒளி நாற்றம் ஒளியே என்ன உலகத்திலே திரிந்து கடலில் புக்கு – காரைச்சித்தர்:16 8/1
சோதி சுடர் ஒளியே சுத்த நிராமயமே – சத்தியநாதர்:22 1/2
மேல்

ஒளியை (11)

கல்லுள் இருந்த கனல் ஒளியை காரணமாய் – அழுகணி:3 38/1
சோதி சுடர் ஒளியை கிளியே – ஆதிநாதர்:4 1/3
பேரான விண் ஒளியை பேரின்ப வாரிதியை – இடைக்காட்டு:5 11/3
விண்ணின் அமுதை விளக்கு ஒளியை வெம் கதிரை – இடைக்காட்டு:5 12/3
விண்ணின் மணியை விளக்கு ஒளியை போற்றீரே – இடைக்காட்டு:5 47/2
காலம் மூன்றும் கடந்த கதிர் ஒளியை உள்ளத்தால் – இடைக்காட்டு:5 49/1
சோதி சுடர் ஒளியை நோக்கி எங்கள் – கல்லுளி:13 18/3
வான் என்ற மகாரம் ஒன்று முப்பாழாக வழங்கிற்றே அதன் ஒளியை சொல்ல போகா – கைலாயக்கம்பளி:19 47/3
காமன் வலை அறுப்போம் கார் ஒளியை கண்டு நெஞ்சே – பட்டினத்து:30 3/3
பாலில் சுவை போலும் எங்கும் பாய்ந்த ஒளியை
பற்று பொன் பற்றவைத்த பான்மை போலே – பாம்பாட்டி:32 96/1,2
மேலான பரவெளியின் ஒளியை கண்டுதானே – வகுளிநாதர்:35 11/4
மேல்

ஒளியோடே (1)

ஒளியோடே மவுனத்தை ஓட்டி ஊதாய் உத்தமனே சாம்பவியை கண்டு கொள்வாய் – கைலாயக்கம்பளி:19 45/2
மேல்

ஒளிர் (1)

பந்தத்தை விட்டு ஒளிர் பந்தத்தை பற்றினால் – குதம்பை:17 53/1
மேல்

ஒளிவதாகி (1)

ஆரப்பா இரு கண்ணில் ஒளிவதாகி அண்டம் எல்லாம் ஏகமாய் தெரியலாச்சு – காகபுசுண்டர்:14 9/2
மேல்

ஒளிவது (1)

உத்திலே ஒளிவது ஆகி மோனமான தீபமே – சிவவாக்கியர்:24 348/2
மேல்

ஒளிவாகி (1)

நேராக இரு கண்ணில் பின்னலாகி நிச்சயமாய் ஒளிவாகி நிறைந்தார் பாரே – காகபுசுண்டர்:14 8/4
மேல்

ஒளிவினாலே (1)

பாரப்பா பரப்பிரமம் ஒளிவினாலே பத்திலே நரம்பு வழி பாயும்போது – காகபுசுண்டர்:14 9/1
மேல்

ஒளிவு (2)

கல்லாலே வேலி கட்டி கனமேல் ஒளிவு கட்டி – அழுகணி:3 183/1
ஒளிவு-தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார் உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும் – கருவூரார்:12 0/3
மேல்

ஒளிவு-தனில் (1)

ஒளிவு-தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார் உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும் – கருவூரார்:12 0/3
மேல்

ஒளிவை (1)

கூறாக பின்னியடா கீழே பாயும் கூறுகிறேன் இரு கண்ணில் ஒளிவை கேளு – காகபுசுண்டர்:14 8/2
மேல்

ஒற்ற (1)

முயங்குவான் சமாதி விட்டேன் ஐயோ என்பான் மூடம் ஒற்ற ஞானம் எல்லாம் உலகில் பாரே – கைலாயக்கம்பளி:19 93/4
மேல்

ஒற்றர் (1)

சித்தர் மொழி நூலதனை தொட்டபோதே சித்தர் எலாம் ஒற்றர் என சேர்ந்து நிற்பார் – காரைச்சித்தர்:16 6/2
மேல்

ஒற்றி (1)

ஓமப்பா பொன் மண் வாசனையின் ஆசை ஒற்றி நின்ற இந்திரிய மயக்கத்து ஆசை – கைலாயக்கம்பளி:19 81/3
மேல்

ஒற்றைக்கொம்பாம் (1)

வித்தைக்கு உதவிய ஒற்றைக்கொம்பாம் வாலை சித்தி விநாயகன் காப்பாமே – கொங்கணி:18 2/2
மேல்

ஒற்றையாய் (1)

ஒருத்தியாகவே சூரர்-தமை வென்றாள் ஒற்றையாய் கஞ்சனை கொன்றுவிட்டாள் – கொங்கணி:18 66/2
மேல்

ஒறுத்தவனே (1)

ஒறுத்தவனே யோகி என்பான் அவன் ஆரூடன் உலகம் எலாம் தான் அவன் அது உண்மையாகும் – காகபுசுண்டர்:14 105/2
மேல்

ஒறுத்து (2)

சீயென்று ஒறுத்து திடங்கொள் விவேகம் – கடுவெளி:10 32/2
சிக்கிக்கொண்ட சகத்தினை சீயென்று ஒறுத்து
சீர் பாதம் காண தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 75/3,4
மேல்

ஒறுத்தோம் (1)

சித்த பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம்
குண்டு கட்டு எருமை ஏறும் கூற்று பருந்தை – பாம்பாட்டி:32 51/2,3
மேல்

ஒறுத்தோரே (1)

தேக்கிய ஆசையை சீயென்று ஒறுத்தோரே
பாக்கியவான்களடி குதம்பாய் – குதம்பை:17 117/1,2
மேல்

ஒன்பதாத்திலே (1)

ஆறு மூலை கோணத்தில் அமைந்த ஒன்பதாத்திலே
நாறும் என்று நங்கையான நாவியும் தெரிந்திட – சிவவாக்கியர்:24 365/1,2
மேல்

ஒன்பதாம் (1)

ஒன்பதாம் ராம ராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 212/2
மேல்

ஒன்பதாய் (1)

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடும் ஒன்பதாய்
பத்து நால் திசைக்குள் நின்ற நாடு பெற்ற நன்மையாய் – சிவவாக்கியர்:24 272/1,2
மேல்

ஒன்பதான (1)

ஒன்பதான வாசல்தான் ஒழியும் நாள் இருக்கையில் – சிவவாக்கியர்:24 212/1
மேல்

ஒன்பது (8)

தரி நரம்பும் ஈர் எலும்பாய் தான் ஒன்பது எலும்பாய் – அழுகணி:3 120/3
ஒன்பது வாயில் கொள் கோட்டை உண்டே அதில் உள்ளே நிலைக்காரர் அஞ்சுபேராம் – கொங்கணி:18 38/1
அல்லல் வாசல் ஒன்பது மறுத்து அடைந்த வாசலும் – சிவவாக்கியர்:24 111/1
ஓங்காரத்தின் உள் இருந்த ஒன்பது ஒழிந்து ஒன்றில் அ – சிவவாக்கியர்:24 465/3
வல்ல வாசல் ஒன்பது மருந்து அடைத்த வாசலும் – சிவவாக்கியர்:24 512/1
அஞ்செழுத்தால் ஒன்பது – பட்டினத்து:30 11/4
ஒன்பது வாய் கூட்டை உறுதி என்று நம்பாதே – பட்டினத்து:30 12/1
தன்னையும் தான் உணர்ந்தேன் எட்டு தலங்களும் ஒன்பது வாசல் உணர்ந்தேன் – மச்சேந்திர:34 25/1
மேல்

ஒன்பதுபேர் (2)

நேரப்பா ஒன்பதுபேர் இவருள் ஆறு நிகராக பெலிகொண்டோர் நீடு மூவர் – கைலாயக்கம்பளி:19 54/2
போக்கு அறிந்த அடியெனொடு ஒன்பதுபேர் பிள்ளை புகழான பூரணத்தில் எழும்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 114/4
மேல்

ஒன்பதும் (1)

கருவில் நாதம் உண்டு போய் கழன்ற வாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர் கோடி உள்ளுளே அமர்ந்ததே – சிவவாக்கியர்:24 88/3,4
மேல்

ஒன்ற (1)

வாச்சப்பா மனு ஒன்ற அடியேனுக்கு மைந்தன் மேல் கடாட்சத்தால் சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 63/2
மேல்

ஒன்றதாய் (3)

அரியும் ஆகி அயனும் ஆகி அண்டம் எங்கும் ஒன்றதாய்
பெரியது ஆகி உலகு-தன்னில் நின்ற பாதம் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 225/1,2
அண்டர் அண்டம் ஒன்றதாய் ஆதி நட்டம் ஆடுமே – சிவவாக்கியர்:24 235/4
நாலதான யோனியுள் நவின்ற விந்தும் ஒன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்து ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 238/1,2
மேல்

ஒன்றதான (1)

ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான வக்கரம் – சிவவாக்கியர்:24 59/3
மேல்

ஒன்றது (2)

போமடா புத்தி சித்தம் ஒன்றது ஆகி புசுண்டன் என்று பேரெடுத்து புவனம்-தன்னில் – காகபுசுண்டர்:14 64/1
உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றது ஆகி நின்றதே – சிவவாக்கியர்:24 189/1
மேல்

ஒன்றதே (2)

ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்று இது – சிவவாக்கியர்:24 317/1,2
நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே
ஏதும் அன்றி நின்றது ஒன்றை யான் உணர்ந்த நேர்மையே – சிவவாக்கியர்:24 317/3,4
மேல்

ஒன்றவைக்கும் (1)

ஒன்றவைக்கும் பின்னும் – ஆதிநாதர்:4 26/2
மேல்

ஒன்றனை (1)

தவநிலை ஒன்றனை சாராத மாந்தர்கள் – குதம்பை:17 121/1
மேல்

ஒன்றாக (5)

இருத்தியே இருதயத்தில் மனம் ஒன்றாக சுக பரமாம் பொருளை இருத்தி ஒன்றாய் – காகபுசுண்டர்:14 20/1
கூடுவதென் குணம் அறிந்து மனம் ஒன்றாக கூத்தாடி திரியாமல் கவனமாக – காகபுசுண்டர்:14 38/1
ஊடினதோர் இடம் எங்கே ஒலி கேட்பு எங்கே ஒன்றாக காணுகிற நடனம் எங்கே – கைலாயக்கம்பளி:19 37/3
ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர் ஒன்றாக கணநாதர் போற்றுவாரே – கைலாயக்கம்பளி:19 77/4
ஒன்றாக நாடி நின்றால் சுழுனை ஆச்சு யோகமுமாம் ஞானமுமாம் முற்றே ஏறு – கைலாயக்கம்பளி:19 79/2
மேல்

ஒன்றாகி (1)

ஓதிய பால் அதில் ஒன்றாகி அதிலே உற்பத்தி நெய் தயிர் மோர் ஆச்சு – கொங்கணி:18 95/2
மேல்

ஒன்றாகும் (2)

நாணாமல் ஒரு நினைவாய் காக்கும்போது நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டி ஊதே – அகத்தியர்:1 26/4
ஆசானும் ஈசானும் ஒன்றேயாகும் அவன் அவளும் ஒன்றாகும் அதுதானாகும் – திருமூலர்:28 6/1
மேல்

ஒன்றாய் (23)

சீரப்பா காமிகள்தாம் ஒன்றாய் சேர்ந்து தீய வழி-தனை தேடி போவார் மாடே – அகத்தியர்:1 15/4
ஆதி என்ற பராபரையும் அரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே – அகத்தியர்:1 27/4
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும் சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே – அகத்தியர்:1 28/4
உறைந்திட்ட ஐவரும்தான் நடனம் காணும் ஒளி வெளியும் சிலம்பொலியும் ஒன்றாய் காணும் – அகத்தியர்:1 42/3
மீறும் வகை மூன்றும் ஒன்றாய் – அழுகணி:3 62/4
போற்றுதற்கே ஐவரையும் மனத்தில் ஒன்றாய் புத்தி சித்தம் ஓர்நிலையில் நிறுத்தி வாசம் – கருவூரார்:12 7/3
ஆம் எனவும் ஊம் எனவும் இரண்டும் கூட்டி அப்பனே ஓம் என்ற மூன்றும் ஒன்றாய்
நாம் எனவும் தாம் எனவும் ஒன்றேயாகும் நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான் – கருவூரார்:12 11/1,2
காரடா சுழுனையிலே மனம்தான் பாய்ந்து கலந்து ஐந்து பூதமும்தான் ஒன்றாய் போமே – காகபுசுண்டர்:14 11/4
கோணாமல் பாரும் என்றே எனக்கு சொல்ல கூசாமல் மனம் ஒன்றாய் இருத்தினேனே – காகபுசுண்டர்:14 19/4
இருத்தியே இருதயத்தில் மனம் ஒன்றாக சுக பரமாம் பொருளை இருத்தி ஒன்றாய்
நிருத்தியே வெகு கோடி காலம்மட்டும் நிருவிகற்ப சமாதியிலே நிறைந்து எந்நாளும் – காகபுசுண்டர்:14 20/1,2
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்க பூலோகம் எங்கும் ஒன்றாய் நிறைந்து என் மைந்தா – காகபுசுண்டர்:14 20/3
கருத்து ஒன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கி காரணத்தை கண்டு விளையாடுவாயே – காகபுசுண்டர்:14 20/4
பார் அண்டமதை ஒன்றாய் பார்க்கும் போது பல பேத மாயை எல்லாம் மருண்டே ஓடும் – காகபுசுண்டர்:14 37/1
இருக்குமடா எங்கும் ஒன்றாய் அக்கினி கம்பம் என் மகனே கம்பத்தின் நடுவே மைந்தா – காகபுசுண்டர்:14 44/1
புத்தியால் மனம் ஒன்றாய் புகழ்ந்த லிங்கம் பூவரும்-தன்னில் தான் முளைத்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/3
மூச்சு ஒன்றி அடங்கிப்போம் பிரமத்தூடே முன்னணியும் பின்னணியும் ஒன்றாய் போகும் – காகபுசுண்டர்:14 56/2
சித்தம் ஒன்றாய் அந்தி சந்தி உச்சி காலம் தேவனுக்கு பூசைசெய்து தெளிவு பெற்று – காகபுசுண்டர்:14 69/2
ஏகுவாய் மூன்றும் ஒன்றாய் பின்னலாகி இருந்திடமே பிரமாண்ட நிலையது ஆகும் – காகபுசுண்டர்:14 70/2
பாரடா பரப்பிரமத்து ஊடே சென்று பரிதி மதி அக்கினியும் மூன்றும் ஒன்றாய்
நேரடா ஆதியும்தான் எதிரி-தன்னை நிச்சயமாய் பார்த்திடவே நீறி போவான் – காகபுசுண்டர்:14 79/1,2
ஊணப்பா ஊணப்பா நாதத்தோடே ஒரு முனையாய் ஒரு வழியாய் ஒன்றாய் ஓடும் – கைலாயக்கம்பளி:19 38/2
கூறானது ஒன்றாய் நிட்களங்கமாகி குவிந்து நின்ற பொருளாகி கூறொணா – கைலாயக்கம்பளி:19 183/2
தொண்ணூற்றறு தத்துவம் ஒன்றாய் தோன்றும் காண் – பட்டினத்து:30 29/3
காற்றும் கனலும் கருத்து ஒன்றாய் பார்த்து அறிவால் – பட்டினத்து:30 89/2
மேல்

ஒன்றாய்த்தானே (1)

சீவனையும் சிவம்-தனையும் ஒன்றாய்த்தானே திருமூலர் பாதம் ஒன்றி திடமாய் காணே – திருமூலர்:28 11/4
மேல்

ஒன்றால் (1)

ஆசையும் ஒன்றால் அடங்காது மோகம் – கஞ்சமலை:9 21/2
மேல்

ஒன்றான (5)

ஒன்றான பூரணமே இதுவே ஆச்சு உதித்த கலைதான் என்றும் இதுவே ஆச்சு – அகத்தியர்:1 29/1
தோணப்பா தோணுமடா மனம் ஒன்றான சுத்தமுடன் நீ இருந்து தவம்செய்வாயே – காகபுசுண்டர்:14 4/4
ஒன்றான பிரமமே வெவ்வேறாக உலகத்தில் அனந்தமடா கூத்தும் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/1
ஒன்றான ஒரு பொருளாய் நின்றாயானால் உத்தமனே பிரத்தியாகாரம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 165/4
காண் மனமே சத்தி சிவம் ஒன்றான காரணத்தை – பட்டினத்து:30 85/1
மேல்

ஒன்றி (17)

ஒப்புறவே பிரமமுடன் ஒன்றி நில்லு மட அனமே – இடைக்காட்டு:5 94/2
உருக்கமுடன் பெண்ணரசி ஒன்றி நிற்பாள் ஓகோகோ அவள் முகத்தை பார்க்கும்போது – காகபுசுண்டர்:14 44/2
மூச்சு ஒன்றி அடங்கிப்போம் பிரமத்தூடே முன்னணியும் பின்னணியும் ஒன்றாய் போகும் – காகபுசுண்டர்:14 56/2
ஓடினார் ஓடினார் அனேகம் கோடி ஓங்கி நின்ற காகத்தில் ஒன்றி போட்டு – கைலாயக்கம்பளி:19 182/3
வைப்பதனில் ஒன்றி மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 16/2
ஓர் இடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண் சுடர் – சிவவாக்கியர்:24 114/2
இல்லை அல்ல ஒன்றும் அல்ல இரண்டும் ஒன்றி நின்றதை – சிவவாக்கியர்:24 118/3
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ – சிவவாக்கியர்:24 228/2
வாசி ஆகி நேசம் ஒன்றி வந்து எதிர்ந்தது என்னும் – சிவவாக்கியர்:24 273/1
முணமுணென்று உம்முளே விரலை ஒன்றி மீளவும் – சிவவாக்கியர்:24 287/3
உகாரமும் அகாரமும் ஒன்றி நன்று நின்றதோ – சிவவாக்கியர்:24 400/3
ஒன்றி ஒன்றி நின்றதுள் ஒழிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 421/4
ஒன்றி ஒன்றி நின்றதுள் ஒழிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 421/4
சீவனையும் சிவம்-தனையும் ஒன்றாய்த்தானே திருமூலர் பாதம் ஒன்றி திடமாய் காணே – திருமூலர்:28 11/4
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 48/2
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 128/2
பராபரவெளி கைக்கொண்டு மனம் ஒன்றி பற்றிடவே சிற்பரத்தின் உற்பனம் கண்டு – மச்சேந்திர:34 6/1
மேல்

ஒன்றிப்போகுமடா (1)

வான் ஒன்றிப்போகுமடா பாணம் பாணம் மைந்தனே உண்டிடவே பசிதான் தீரும் – காகபுசுண்டர்:14 52/3
மேல்

ஒன்றியாய் (1)

வீர் என்ற அண்டம் எல்லாம் பாழதாகி விராட பிரமம் ஒன்றியாய் இருக்கும்போது – காகபுசுண்டர்:14 39/2
மேல்

ஒன்றியே (1)

ஊனகத்தில் வாயு உன்னி ஒன்றியே உலாவுமே – சிவவாக்கியர்:24 462/4
மேல்

ஒன்றில் (4)

ஆறு கோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவிரே – சிவவாக்கியர்:24 102/4
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே – சிவவாக்கியர்:24 122/4
சிறந்த ஐம்புலன்களும் திசை திசைகள் ஒன்றில் என் – சிவவாக்கியர்:24 316/2
ஓங்காரத்தின் உள் இருந்த ஒன்பது ஒழிந்து ஒன்றில் அ – சிவவாக்கியர்:24 465/3
மேல்

ஒன்றிலும் (1)

திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம் அஞ்செழுத்துமாம் – சிவவாக்கியர்:24 383/2
மேல்

ஒன்றிலே (2)

நீதியானது ஒன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவை – சிவவாக்கியர்:24 229/3
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 274/4
மேல்

ஒன்றினால் (3)

ஒன்றினால் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 59/2
ஒன்றினால் முத்தியடி – குதம்பை:17 59/3
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தியாகுமே – சிவவாக்கியர்:24 132/3,4
மேல்

ஒன்று (99)

ஊனம் ஒன்று இல்லையடி – அகப்பேய்:2 54/4
உற்றாரும் பெற்றாரும் ஒன்று என்றே யான் இருந்தேன் – அழுகணி:3 19/2
எட்டிரண்டும் ஒன்று இருந்தவர்க்கு வீடாச்சு – அழுகணி:3 121/3
பாவகம் ஒன்று இல்லாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 197/2
விண் ஆளும் மொழியை மேவி பூசைபண்ணேன் மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறே ஒன்றை நண்ணேன் – இடைக்காட்டு:5 29/2
நேசமதாய் நடு இருந்த சுடர்தான் நீங்கி நீங்காமல் ஒன்று ஆனால் அதுதான் முத்தி – உரோம:7 3/2
நாலு என்ன எட்டு என்ன எல்லாம் ஒன்று நவமான அட்டாங்கம் அப்பிய சித்து – உரோம:7 7/2
கோல் என்ன ரேசகம்தான் ஒன்று மூன்று குறையாமல் சரபீசம் கூட்டி தீரே – உரோம:7 7/4
தாம் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று தான் நினைந்த தன்மை அல்லோ விதிகள்தாமே – உரோம:7 13/4
தாம் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று தான் நினைந்த தன்மை அல்லோ விதிகள்தாமே – உரோம:7 13/4
வாதமும் ஞானமும் ஒன்று என்று சொல்வதும் வையகத்தோர் அறிய – ஏகநாதர்:8 17/1
தனித்திருந்தால் அந்த போகம் ஒன்று
தானாகி நிற்பதுவே சிவயோகம் – கஞ்சமலை:9 21/3,4
கூட வருவது ஒன்று இல்லை புழுக்கூடு – கடுவெளி:10 13/1
ஒன்று என்று அறிந்தே உணர்ந்துற ஓதி – கடுவெளி:10 33/4
நீறு நீர் எடுத்துமே இரண்டையும் ஒன்று ஆக்கியே – கதேந்திர:11 43/1
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலை அறிந்து கண்டவனே கோடிக்கு ஒன்று
வீரப்பா பேசாமல் மனக்கண்ணாலே விந்துவடா பாய்ந்த தலம் வெளியை காணே – காகபுசுண்டர்:14 18/3,4
சீராக முன் சொன்ன கருவை விட்டு திடமாக அரைத்திடுவாய் சாமம் ஒன்று
நேராக அரைத்ததையும் எடுத்து மைந்தா நிச்சயமாய் புருவத்தில் இட்டு பார்க்க – காகபுசுண்டர்:14 78/2,3
காட்சி என்ன ஏக வத்து ஒன்று அல்லாமல் காண்பது எல்லாம் வியர்த்தம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 92/4
சாதி ஒன்று இல்லை சமயம் ஒன்று இல்லை என்று – குதம்பை:17 145/1
சாதி ஒன்று இல்லை சமயம் ஒன்று இல்லை என்று – குதம்பை:17 145/1
மெய்த்தேவன் ஒன்று என்று வேண்டாத பல் மதம் – குதம்பை:17 154/1
பாங்கான குண்டலிக்குள் மூலம் ஒன்று பாரப்பா கண்டத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/1
பாங்கான குண்டலிக்குள் மூலம் ஒன்று பாரப்பா கண்டத்தில் மூலம் ஒன்று
போங்கான புருவ மைய மூலம் ஒன்று புகழான விந்துவிலே மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/1,2
போங்கான புருவ மைய மூலம் ஒன்று புகழான விந்துவிலே மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/2
போங்கான புருவ மைய மூலம் ஒன்று புகழான விந்துவிலே மூலம் ஒன்று
வாங்கான சத்தியிலே மூலம் ஒன்று மருவி நின்ற பராபரத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/2,3
வாங்கான சத்தியிலே மூலம் ஒன்று மருவி நின்ற பராபரத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/3
வாங்கான சத்தியிலே மூலம் ஒன்று மருவி நின்ற பராபரத்தில் மூலம் ஒன்று
தேங்காமல் இவை ஆறும் கண்ட ஞானி சேர்ந்து நின்ற மும்மூல யோகியாமே – கைலாயக்கம்பளி:19 26/3,4
ஆச்சு இந்த வரிசை விட்டே உலக ஆசான் ஆதி அந்தம் ஒன்று ரவி மதிதான் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/1
பான் என்ற பரத்தின் கீழ் முப்பாழ் உண்டு பார் மகனே அகாரம் ஒன்று உகாரம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 47/2
பான் என்ற பரத்தின் கீழ் முப்பாழ் உண்டு பார் மகனே அகாரம் ஒன்று உகாரம் ஒன்று
வான் என்ற மகாரம் ஒன்று முப்பாழாக வழங்கிற்றே அதன் ஒளியை சொல்ல போகா – கைலாயக்கம்பளி:19 47/2,3
வான் என்ற மகாரம் ஒன்று முப்பாழாக வழங்கிற்றே அதன் ஒளியை சொல்ல போகா – கைலாயக்கம்பளி:19 47/3
காரப்பா குகை ஒன்று பட்டம்கட்டி கடும் குளிகை சோடிட்டு கலந்திட்டேனே – கைலாயக்கம்பளி:19 59/4
நள்ளுகின்ற கண்டத்தே அங்கு ஒன்று ஊணும் நலம் பெரிய புருவ மையம் திறந்து போகும் – கைலாயக்கம்பளி:19 69/3
காணப்பா பராபரத்தின் மேலே ஆறு கைவிட்ட அகண்டமும் நிர்க்குணத்தான் ஒன்று
பூணப்பா நிர்க்குணம்தான் நிராகாரம்தான் புகழான நிர்மலம்தான் போதத்து அந்தம் – கைலாயக்கம்பளி:19 71/1,2
இரண்டான வாயுவினில் ஒன்று சத்தி ஈராக சிவம் ஏது பிராணவாயு – கைலாயக்கம்பளி:19 79/1
காணப்பா சொரூபம் ஒன்று கலிதான் ஒன்று கையடங்காது அட்டமாசித்தி ஒன்று – கைலாயக்கம்பளி:19 116/1
காணப்பா சொரூபம் ஒன்று கலிதான் ஒன்று கையடங்காது அட்டமாசித்தி ஒன்று – கைலாயக்கம்பளி:19 116/1
காணப்பா சொரூபம் ஒன்று கலிதான் ஒன்று கையடங்காது அட்டமாசித்தி ஒன்று
பூணப்பா கைகொடு சின்மயமாம் தேவர் பொருளோடே அருளான போக்கு காட்டி – கைலாயக்கம்பளி:19 116/1,2
போச்சப்பா சடம் ஒன்று நிராசையாகி புக்கினார் அறுவரையில் புக்கினாரே – கைலாயக்கம்பளி:19 121/4
நாடினேன் கற்பம் ஒன்று மூவரையில் தாண்டி நலமாக நாலு வரைக்குள்ளே சென்றேன் – கைலாயக்கம்பளி:19 140/3
வேன் என்ற நிர்க்குணமும் வேறு ஒன்று இல்லை வேதாந்த சித்தாந்தம் என்றார் கௌசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 154/4
சங்கு இரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால் – சிவவாக்கியர்:24 21/1
தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையானவாறு போல் – சிவவாக்கியர்:24 22/1
பெண்ணும் ஆணும் ஒன்று அலோ பிறப்பதற்கு முன் எலாம் – சிவவாக்கியர்:24 28/2
பூத வாசல் ஒன்று அலோ பூதம் ஐந்தும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 47/2
பூத வாசல் ஒன்று அலோ பூதம் ஐந்தும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 47/2
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 47/3
விண் பரந்த மந்திரம் வேதம் நான்கும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 72/2
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர் – சிவவாக்கியர்:24 76/2
இரண்டும் ஒன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே – சிவவாக்கியர்:24 98/1
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்றது ஒன்றும் கண்டிலேன் – சிவவாக்கியர்:24 122/2
அங்குமிங்குமாகி நின்ற ஆதிமூர்த்தி ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 133/3
தேன் இருந்து வரை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே – சிவவாக்கியர்:24 181/2
உரு கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 202/3
பெரியது ஆகி உலகு-தன்னில் நின்ற பாதம் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 225/2
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்று அதே – சிவவாக்கியர்:24 225/4
மனத்துள் ஈரம் ஒன்று இலாத மதி இலாத மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 284/2
நினைத்திருந்த ஓதியும் நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 284/4
வேதம் ஒன்று கண்டிலேன் வெம் பிறப்பு இலாமையால் – சிவவாக்கியர்:24 298/1
சுற்றமைந்து கூடம் ஒன்று சொல் இறந்தது ஓர் வெளி – சிவவாக்கியர்:24 306/1
நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே – சிவவாக்கியர்:24 317/3
எங்கும் எங்கும் ஒன்று அலோ ஈரேழ் லோகம் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 387/1
எங்கும் எங்கும் ஒன்று அலோ ஈரேழ் லோகம் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 387/1
அங்கும் இங்கும் ஒன்று அலோ அனாதியானது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 387/2
அங்கும் இங்கும் ஒன்று அலோ அனாதியானது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 387/2
தங்கு தாபரங்களும் தரித்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 387/3
கோயில் எங்கும் ஒன்று அலோ குளங்கள் நீர்கள் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/1
கோயில் எங்கும் ஒன்று அலோ குளங்கள் நீர்கள் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/1
தேயு வாயு ஒன்று அலோ சிவனும் அங்கே ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/2
தேயு வாயு ஒன்று அலோ சிவனும் அங்கே ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/2
ஆய சீவன் எங்குமாய் அமர்ந்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/3
காது கண்கள் மூக்கு வாய் கலந்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/1
சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள் அஞ்சும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/2
ஓதி வைத்த சாத்திரம் உதித்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/3
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி – சிவவாக்கியர்:24 401/3
பெண்மையாகி நின்றது ஒன்று விட்டு நின்ற தொட்டதை – சிவவாக்கியர்:24 404/3
தாணு ஒன்று மூலநாடி தன்னுள் நாடி உம்முளே – சிவவாக்கியர்:24 408/3
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல் இறந்ததோர் வெளி – சிவவாக்கியர்:24 412/1
நாலு வேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ – சிவவாக்கியர்:24 416/1
பத்தி முற்றி அன்பர்கள் பரத்தில் ஒன்று பாழ் அது – சிவவாக்கியர்:24 417/3
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசல் ஒன்று
கட்டிவைத்த வாசலும் கதவு தாள் திறந்து போய் – சிவவாக்கியர்:24 439/2,3
உண்மையானது ஒன்று அது ஒன்றை உற்றுநோக்கி உம்முளே – சிவவாக்கியர்:24 441/1
பற்றிலாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது – சிவவாக்கியர்:24 458/2
நினைப்பது ஒன்று கண்டிலேன் நீ அலாது வேறு இலை – சிவவாக்கியர்:24 466/1
உரு கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 467/4
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறும் ஒன்று கண்டிலீர் – சிவவாக்கியர்:24 474/3
சென்னி நாலு கை இரண்டு சிந்தையில் இரண்டில் ஒன்று
உன்னி உன்னி நம்முளே உய்த்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 481/3,4
என் அகத்தில் என்னை அன்றி ஏதும் ஒன்று கண்டிலேன் – சிவவாக்கியர்:24 486/2
நாலு வேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ – சிவவாக்கியர்:24 487/1
பெண்ணும் ஆணும் ஒன்று அலோ பிறப்பதாகும் முன் அலோ – சிவவாக்கியர்:24 510/2
மாதராகும் சத்தி ஒன்று மாட்டிக்கொண்டது ஆதலால் – சிவவாக்கியர்:24 529/3
இருக்கின்ற உப்பினுக்கு மூலாதாரம் இந்து ஒன்று இரவி ஒன்று வன்னி ஒன்று – சூரியானந்தர்:25 3/1
இருக்கின்ற உப்பினுக்கு மூலாதாரம் இந்து ஒன்று இரவி ஒன்று வன்னி ஒன்று – சூரியானந்தர்:25 3/1
இருக்கின்ற உப்பினுக்கு மூலாதாரம் இந்து ஒன்று இரவி ஒன்று வன்னி ஒன்று
பெருக்கின்ற ஈசனுக்கு சூட்சமும்தான் பிருதிவியே தூலம் என பேசலாகும் – சூரியானந்தர்:25 3/1,2
ஏகன் பிறப்பு இறப்பு ஒன்று இல்லாதான் யோகன் – திரிகோண:27 20/2
ஊன் அற்று காயம் உடல் அற்று போம் பொழுது ஒன்று அறியா – திருவள்ளுவர்:29 9/3
உள் உணர்ந்து நெஞ்சே பார் ஒன்று – பட்டினத்து:30 6/4
ஒன்று மிக வாசியை தான் ஓட்டாமல் நன்றாய் – பட்டினத்து:30 70/2
பெரு மருந்து ஒன்று சொல்வேன் பெட்புடன் கேளாய் – பாம்பாட்டி:32 110/2
மேல்

ஒன்றுடன் (1)

வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 187/3
மேல்

ஒன்றுதான் (1)

நல்லது அல்ல கெட்டது அல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான்
நல்லது என்ற போது அது நல்லது ஆகி நின்று பின் – சிவவாக்கியர்:24 522/1,2
மேல்

ஒன்றும் (49)

பேச்சலது மாய்கையப்பா ஒன்றும் இல்லை பிதற்றுவார் அவரவரும் நிலையும் காணார் – அகத்தியர்:1 6/3
நீ ஒன்றும் சொல்லாதே – அகப்பேய்:2 1/4
ஒன்றும் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 44/1
ஒன்றும் கெடும் காணே – அகப்பேய்:2 87/2
சித்திரம் போல் இருந்து ஒன்றும் விள்ளாதே – கஞ்சமலை:9 11/4
பின்பு பாசத்தை கைவிட்டு ஒன்றும்
பேசாமல் அந்த பெருமையை விட்டு – கஞ்சமலை:9 19/3,4
பொல்லாங்கில் ஒன்றும் கொள்ளாதே கெட்ட – கடுவெளி:10 8/3
பிச்சை என்று ஒன்றும் கேளாதே எழில் – கடுவெளி:10 10/1
விதை விதைத்தால் முளை தேறும் விதையா நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 52/2
உழுத நிலம்தான் பயிர் ஏறும் உழுகாத நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 53/2
ஆசையுளானுக்கு ரோசம் இல்லை ஆசையிலானுக்கு ஒன்றும் இல்லை – கதேந்திர:11 54/1
எட்டிரண்டும் ஒன்றும் அது வாலை என்பார் இதுதானே பரிதி மதி சுழுனை என்பார் – கருவூரார்:12 24/1
ஒன்றும் தெரியாமல் நீயும் கெடாதே – கல்லுளி:13 54/2
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும் வெளி ஒன்றும் தெரியாமல் இருக்கும்தானே – காகபுசுண்டர்:14 43/4
கோளப்பா அண்டமது கம்ப தூண்தான் குருவான தச தீட்சை ஒன்றும் ஆச்சு – காகபுசுண்டர்:14 135/2
ஒன்றும் இல்லா வெளிக்குள்ளே பல் அண்டத்தை – குதம்பை:17 41/1
களிந்த இடம் நிராகாரம் ஒன்றும் இல்லை காட்டுந்தார் அறிவுகொண்டே உற்று காணே – கைலாயக்கம்பளி:19 22/4
ஒண்ணு இரண்டு ஏது சமரசம்தான் ஏது உற்றுப்பார் வெட்டவெளி ஒன்றும் இல்லை – கைலாயக்கம்பளி:19 30/3
தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி – கைலாயக்கம்பளி:19 38/3
பாரப்பா அகண்ட வெளி சுத்த கானல் பார்ப்பதற்கோ அங்கு ஒன்றும் இடமே இல்லை – கைலாயக்கம்பளி:19 59/1
கரு என்ன ஒன்றும் இல்லை மேரு நேரே காணப்பா ஈசானம் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/1
அதையாச்சே இதையாச்சே என்று சொன்னால் அவன் கையில் ஒன்றும் இல்லை அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 95/2
ஓணப்பா வாசியுடை குதிரை ஆட்டும் ஒன்றும் அற்று தன்மயமாய் நின்றோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/3
கோன் என்ற தன்னிடத்தே ஒன்றும் இல்லை கூடி நின்று போனது இல்லை என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 154/3
நடு என்ன வெட்டவெளி ஒன்றும் இல்லை நானும் இல்லை நீயும் இல்லை மகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 185/1
பற்று ஒன்றும் வையாதே பலரும் காண வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே – கைலாயக்கம்பளி:19 191/4
விருது அன்றோ பணம் பறித்து பிழைப்பார் ஐயோ வேதாந்தம் ஒன்றும் இல்லை சாங்கம் என்பார் – கைலாயக்கம்பளி:19 196/2
ஒன்றும் பயன் இன்று ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 13/4
இல்லை அல்ல ஒன்றும் அல்ல இரண்டும் ஒன்றி நின்றதை – சிவவாக்கியர்:24 118/3
நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்றது ஒன்றும் கண்டிலேன் – சிவவாக்கியர்:24 122/2
ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகு அனைத்தும் ஒன்றுமே – சிவவாக்கியர்:24 183/1
ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகு அனைத்தும் ஒன்றுமே – சிவவாக்கியர்:24 183/1
வான் இலாதது ஒன்றும் இல்லை வானும் இல்லை வானிடில் – சிவவாக்கியர்:24 230/1
ஊன் இலாதது ஒன்றும் இல்லை ஊனும் இல்லை ஊனிடில் – சிவவாக்கியர்:24 230/2
நான் இலாதது ஒன்றும் இல்லை நானும் இல்லை நண்ணிடில் – சிவவாக்கியர்:24 230/3
என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே – சிவவாக்கியர்:24 263/4
ஐந்தும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 269/2
எட்டு மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 271/2
கோலம் ஒன்றும் அஞ்சும் ஆகும் இங்கு அலைந்து நின்ற நீ – சிவவாக்கியர்:24 303/3
இருந்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான் – சிவவாக்கியர்:24 334/2
தோன்றும் ஓர் எழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே – சிவவாக்கியர்:24 379/4
முற்றுமே அவன் ஒழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன் – சிவவாக்கியர்:24 458/1
கூந்தல் அம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இஃது உண்மையே – சிவவாக்கியர்:24 531/4
ஒன்றும் அறியாதே ஓடி அலையாதே – பட்டினத்து:30 7/1
உடம்பு அழிந்த பின் மனமே ஒன்றும் கிடையாது – பட்டினத்து:30 20/1
சகல பொருள் தோற்றும் தாழ்வுறாது ஒன்றும்
பகல் இரவு இல்லாத பதி – பட்டினத்து:30 39/3,4
நின்ற நிலை பேராமல் நினைவில் ஒன்றும் சாராமல் – பத்திரகிரி:31 165/1
ஆட்டம் ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல் – பத்திரகிரி:31 217/1
சாட்சி இல்லை துணை இல்லை கேள்வி இல்லை சந்தேகம் ஒன்றும் இல்லை விழியை காண – வால்மீகி:36 14/2
மேல்

ஒன்றும்தான் (1)

ஒன்றும்தான் இல்லையடி – அகப்பேய்:2 68/4
மேல்

ஒன்றும்வாறே (1)

துலங்காத சுவரில் சித்திரம் போல் ஆகும் சுழியதுதான் அடிப்படை மூன்று ஒன்றும்வாறே – கைலாயக்கம்பளி:19 161/4
மேல்

ஒன்றுமாய் (3)

பண்டை ஆறும் ஒன்றுமாய் பயந்த வேத சுத்தராய் – சிவவாக்கியர்:24 67/3
வேயிலாயது ஒன்றுமாய் வேறுவேறு தன்மையாய் – சிவவாக்கியர்:24 311/3
அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவு கால் இரண்டுமாய் – சிவவாக்கியர்:24 312/1
மேல்

ஒன்றுமில்லை (2)

கிட்டுவது ஒன்றுமில்லை – அகப்பேய்:2 25/4
வீணப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை விதி இல்லை மதி இல்லை கெதியும் இல்லை – காகபுசுண்டர்:14 4/3
மேல்

ஒன்றுமே (12)

அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 24/4
ஆதியானது ஒன்றுமே அனேகனேக ரூபமாய் – சிவவாக்கியர்:24 112/1
மேலு பத்தும் ஆறுடன் மே திரண்டது ஒன்றுமே
கோலி அஞ்செழுத்துளே குரு இருந்து கூறிடில் – சிவவாக்கியர்:24 174/2,3
ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகு அனைத்தும் ஒன்றுமே – சிவவாக்கியர்:24 183/1
ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகு அனைத்தும் ஒன்றுமே
அன்றும் இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 183/1,2
அன்றும் இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 183/2
அன்றும் இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே
கன்றல் நின்ற செம்பொனை களிம்பு அறுத்து நாட்டினால் – சிவவாக்கியர்:24 183/2,3
ஆதியானது ஒன்றுமே அற்றது அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 229/4
தான் இலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே – சிவவாக்கியர்:24 230/4
ஊனுன் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் எனக்குளே – சிவவாக்கியர்:24 324/4
உண்மையான மந்திரம் அது ஒன்றுமே சிவாயமே – சிவவாக்கியர்:24 506/4
ஆதியானது ஒன்றுமே அனேக ரூப மாயமாய் – சிவவாக்கியர்:24 513/1
மேல்

ஒன்றுவிப்பது (2)

உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா – சிவவாக்கியர்:24 221/3
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அ சிவம் – சிவவாக்கியர்:24 234/3
மேல்

ஒன்றுளே (1)

அடக்கினும் அடக்கொணாத அன்பருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும் – சிவவாக்கியர்:24 265/2,3
மேல்

ஒன்றே (8)

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகல உயிர் சீவனுக்கும் அதுதான் ஆச்சு – அகத்தியர்:1 1/1
தான் என்ற தானேதான் ஒன்றே தெய்வம் தகப்பனும் தாயும் அங்கே புணரும்போது – அகத்தியர்:1 5/1
உடல் உயிரும் பூரணமும் மூன்றும் ஒன்றே உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறு என்பார் – அகத்தியர்:1 32/1
அற்ற இடம் ஒன்றே அற்றதோடு உற்றதை – இடைக்காட்டு:5 106/1
பொங்கலாம் மெய்ஞ்ஞான தீபத்தாலே பூரித்து பார்த்திடவே புவனம் ஒன்றே – காகபுசுண்டர்:14 31/4
ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள் ஆதி வத்து அனாதி வத்து இரண்டும் ஒன்றே
ஊட்டுவாள் நிர்க்குணத்தின் அமிர்தவல்லி உயர்ந்து நின்ற ஞானசத்தி உறவுதானே – கைலாயக்கம்பளி:19 11/3,4
நாடினதோர் அவள் அருகில் அரனும் எய்வான் நாம் அறியோம் அவன் அவளும் ஒன்றே என்றே – கைலாயக்கம்பளி:19 37/2
அத்தன் நாடும் இந்த நாடும் அவர்களுக்கு எலாம் ஒன்றே – சிவவாக்கியர்:24 530/4
மேல்

ஒன்றேயாகும் (2)

நாம் எனவும் தாம் எனவும் ஒன்றேயாகும் நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான் – கருவூரார்:12 11/2
ஆசானும் ஈசானும் ஒன்றேயாகும் அவன் அவளும் ஒன்றாகும் அதுதானாகும் – திருமூலர்:28 6/1
மேல்

ஒன்றேனும் (1)

நாலெட்டில் ஒன்றேனும் நாடி தள்ளாதே – கடுவெளி:10 8/2
மேல்

ஒன்றை (20)

வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி வீணிலே அவர் பிழைக்கச்செய்த மார்க்கம் – அகத்தியர்:1 3/2
பார் ஆதி வான் பொருளை பஞ்ச உருவான ஒன்றை
பேரான விண் ஒளியை பேரின்ப வாரிதியை – இடைக்காட்டு:5 11/2,3
விண் ஆளும் மொழியை மேவி பூசைபண்ணேன் மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறே ஒன்றை நண்ணேன் – இடைக்காட்டு:5 29/2
ஒன்றை பிடித்தோர்க்கே பசுவே உண்மை வசப்படுமே – இடைக்காட்டு:5 36/1
உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 68/2
அடங்கும் மன மாடு ஒன்றை அடக்கிவிடு கோனே – இடைக்காட்டு:5 113/2
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே – சிவவாக்கியர்:24 7/1
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்ட பின் – சிவவாக்கியர்:24 7/2
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ – சிவவாக்கியர்:24 7/3
உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றது அல்ல – சிவவாக்கியர்:24 74/1
உரு அரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 77/2
இல்லை என்று நின்றது ஒன்றை இல்லை என்னல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 118/2
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ – சிவவாக்கியர்:24 228/2
ஒண்ணுமாகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே – சிவவாக்கியர்:24 237/4
தேடுகின்ற பாவிகாள் தெளிந்தது ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 280/2
அந்தம் இன்றி நின்றது ஒன்றை எங்ஙனே உரைப்பதே – சிவவாக்கியர்:24 291/4
எருது இரண்டு கன்றை ஈன்ற வேகம் ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 292/2
ஏதும் அன்றி நின்றது ஒன்றை யான் உணர்ந்த நேர்மையே – சிவவாக்கியர்:24 317/4
தேடுகின்ற வீணர்காள் தெளிவது ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 411/2
உண்மையானது ஒன்று அது ஒன்றை உற்றுநோக்கி உம்முளே – சிவவாக்கியர்:24 441/1
மேல்

ஒன்றையும் (3)

ஒன்றையும் சேராயே – அகப்பேய்:2 24/2
ஒன்றையும் நாடாதே – அகப்பேய்:2 57/4
ஒன்றையும் நாடாதே – அகப்பேய்:2 58/4
மேல்

ஒன்றையும்தான் (1)

ஓச்சப்பா பிரபஞ்ச ஆசை விட்டே ஒன்றையும்தான் மனத்தினுள்ளே சங்கியாமல் – கைலாயக்கம்பளி:19 164/2
மேல்

ஒன்றையொன்று (3)

உயிர் சிவத்தின் மாய்கை ஆகி ஒன்றையொன்று கொன்றிடும் – சிவவாக்கியர்:24 121/3
உயிரும் சத்தி மாய்கை ஆகி ஒன்றையொன்று தின்னுமே – சிவவாக்கியர்:24 121/4
ஒன்றையொன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும் – சிவவாக்கியர்:24 277/1
மேல்

ஒன்றொன்றுக்கு (1)

வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி வீணிலே அவர் பிழைக்கச்செய்த மார்க்கம் – அகத்தியர்:1 3/2
மேல்

ஒன்றோ (1)

கூறினார் இவ்வளவும் ஒன்றோ என்றார் கூசாமல் மருவரையில் குதிரை போட்டார் – கைலாயக்கம்பளி:19 120/3
மேல்

ஒன்றோடொன்று (1)

ஒன்றோடொன்று கூடில் அகப்பேய் – அகப்பேய்:2 87/1