கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
எ 7
எக்கனியையும் 1
எக்காலம் 233
எக்காலமும் 1
எக்காலும் 1
எக்குணமும் 1
எங்கட்கு 1
எங்கண் 1
எங்கணும் 2
எங்கள் 37
எங்களுடனே 1
எங்காகும் 2
எங்கிருந்து 1
எங்கு 8
எங்கும் 68
எங்குமாகிலும் 1
எங்குமாய் 4
எங்குமெங்கும் 2
எங்குமே 1
எங்கெங்கு 1
எங்கெங்கும் 2
எங்கே 27
எங்கேதான் 1
எங்ஙணும் 1
எங்ஙன் 1
எங்ஙனம் 1
எங்ஙனில் 1
எங்ஙனே 31
எச்சில் 24
எச்சில்-தனை 1
எச்சிலான 1
எச்சிலே 1
எஞ்சா 1
எட்டதாம் 1
எட்டமதி 1
எட்டரையாம் 1
எட்டலாம் 1
எட்டா 6
எட்டாத 6
எட்டாதப்பா 1
எட்டாதே 2
எட்டாம் 1
எட்டாமல் 1
எட்டாய் 1
எட்டான 2
எட்டி 6
எட்டிப்பார்த்து 1
எட்டிப்பாராமல் 1
எட்டிப்பிடித்தோம் 1
எட்டிய 1
எட்டிரண்டு 1
எட்டிரண்டும் 4
எட்டில் 2
எட்டிலே 1
எட்டினோடு 1
எட்டு 21
எட்டுகின்ற 1
எட்டுதானது 1
எட்டும் 19
எட்டுமாய் 3
எட்டுளே 2
எட்டெட்டாகும் 1
எட்டெட்டு 1
எட்டெட்டும் 1
எட்டெழுத்தாம் 1
எட்டெழுத்தாய் 1
எட்டெழுத்தும் 1
எட்டெழுத்தை 1
எடாதே 1
எடுக்கும் 2
எடுக்கும்போதில் 1
எடுக்கெடுக்க 1
எடுத்த 12
எடுத்ததும் 1
எடுத்ததோ 2
எடுத்ததோர் 1
எடுத்தவாறு 1
எடுத்தால் 1
எடுத்து 32
எடுத்துக்கொண்ட 1
எடுத்துக்கொள்ளுவாயே 1
எடுத்துப்போ 1
எடுத்துமே 1
எடுத்துரைக்கலாகாதோ 1
எடுத்துரைத்த 2
எடுத்துவந்து 1
எடுத்தெடுத்தே 1
எடுத்தே 4
எடுப்பார் 1
எண் 22
எண்_இல் 1
எண்ண 1
எண்ணப்படி 1
எண்ணம் 2
எண்ணம்கொள் 1
எண்ணமாட்டார் 1
எண்ணமுற்றும் 1
எண்ணரிய 3
எண்ணவும் 1
எண்ணளவு 2
எண்ணா 1
எண்ணாத 2
எண்ணாததும் 1
எண்ணாது 1
எண்ணாதும் 1
எண்ணாதே 8
எண்ணாமல் 2
எண்ணார்க்கு 1
எண்ணாவிடிலே 1
எண்ணான்காம் 1
எண்ணி 27
எண்ணிடுவாய் 2
எண்ணிப்பாரே 1
எண்ணியதோர் 1
எண்ணியிருக்கிறது 1
எண்ணியெண்ணி 6
எண்ணியெண்ணியே 1
எண்ணியே 2
எண்ணில் 1
எண்ணிலா 1
எண்ணிலாத 2
எண்ணிலிர் 1
எண்ணிலே 1
எண்ணிறந்த 1
எண்ணிறந்து 1
எண்ணினாய் 1
எண்ணினும் 1
எண்ணுகிறாய் 1
எண்ணும் 6
எண்ணும்போதே 1
எண்ணுவீர் 2
எண்ணுவையே 1
எண்ணூறில் 1
எண்ணூறு 1
எண்ணெண் 1
எண்ணெய் 8
எண்ணெய்க்கும் 1
எண்ணெய்யை 1
எண்ணெயால் 1
எண்ணெயும் 1
எண்ணே 2
எண்ணேடா 1
எண்ணேன் 1
எண்படாத 1
எண்பத்தொரு 1
எண்பதுமே 1
எத்தர் 2
எத்தனை 10
எத்தனைதான் 1
எத்தனையோ 3
எத்தி 1
எத்திசை 2
எத்திசைக்கும் 2
எத்திசையும் 1
எத்தியே 1
எத்தினமும் 1
எத்துக்குள் 1
எதற்கும் 1
எதிர்ந்தது 1
எதிர்ப்பாரும் 1
எதிரதான 1
எதிராய் 1
எதிரி 1
எதிரி-தன்னை 1
எதிரே 1
எது 2
எதுக்கு 1
எதுவும் 1
எந்த 10
எந்தநாளும் 2
எந்தப்படி 1
எந்தவிதமோ 1
எந்தனுக்கு 1
எந்தனை 1
எந்திரமாம் 1
எந்தெந்த 3
எந்தை 3
எந்நாள் 2
எந்நாளும் 15
எந்நாளோ 1
எந்நேரம் 3
எந்நேரமும் 1
எப்படி 2
எப்படித்தான் 1
எப்படியோ 3
எப்பாரும் 1
எப்பிறப்பிலும் 1
எப்பொருட்கும் 1
எப்பொருட்டும் 1
எப்பொருளும் 2
எப்போ 13
எப்போது 5
எப்போதும் 8
எப்போதேனும் 1
எம் 7
எம்பிரான் 14
எம்பிரானும் 3
எம்பிரானை 3
எம்மலமும் 1
எம்மால் 1
எம்முளே 2
எமக்கு 3
எமதூதன் 1
எமராசன் 1
எமலோகம் 1
எமனும் 1
எமையும் 2
எய்க்காமல் 1
எய்த்திடுவான் 1
எய்த 6
எய்தல் 1
எய்தலாமே 1
எய்தாத 1
எய்தாமல் 1
எய்தி 3
எய்திட 1
எய்திடாது 1
எய்திடினும் 1
எய்திடீர் 1
எய்திடும் 1
எய்தியக்கால் 1
எய்தியும் 1
எய்தினால் 1
எய்தினும் 1
எய்தும் 14
எய்துமடி 2
எய்துமாறு 1
எய்துமே 1
எய்துவது 1
எய்துவிடும் 2
எய்துவீர் 1
எய்தே 1
எய்தோம் 1
எய்யாதே 1
எய்யாமல் 1
எய்யும் 1
எய்வது 3
எய்வாயே 1
எய்வான் 1
எய்விக்கும் 1
எரி 1
எரிக்கவே 1
எரித்த 3
எரித்தாள் 1
எரித்திட்டால் 1
எரிந்திட 1
எரிந்து 1
எரிப்போம் 1
எரிமலைகள் 1
எரிய 1
எரியுதடி 1
எரியுது 1
எரியுதே 1
எரியும் 2
எரு 1
எருது 3
எருமை 1
எருமையின் 1
எல்ல 1
எல்லவர்க்கும் 1
எல்லவரும் 1
எல்லா 12
எல்லாம் 298
எல்லாம்தான் 1
எல்லாமாகி 1
எல்லாமும் 1
எல்லார் 1
எல்லார்க்கும் 1
எல்லாரும் 5
எல்லை 9
எல்லை_இல் 1
எல்லையற்ற 1
எல்லையற்று 1
எல்லையான 1
எல்லையில் 2
எல்லையுள் 1
எல்லையை 2
எல்லோரும் 11
எலாம் 76
எலும்பாய் 2
எலும்பினும் 1
எலும்பு 5
எலும்பும் 1
எலும்போடு 1
எவ்வகையாக 1
எவ்வகையோ 1
எவ்வர்ணமாய் 1
எவ்வளவும் 2
எவ்வளவோ 1
எவ்வனத்தின் 1
எவ்வாறு 1
எவ்வாறோ 1
எவ்விடங்கள் 1
எவ்விடம் 36
எவ்வுயிர்க்கும் 4
எவ்வுயிரும் 2
எவ்வுலகும் 4
எவ்வெழுத்து 1
எவ்வெழுத்தும் 1
எவர் 1
எவராலும் 1
எவரும் 4
எவரெவர்கள் 1
எவரோ 1
எவன் 2
எவையும் 1
எழலும் 1
எழில் 3
எழு 6
எழுத்ததனின் 1
எழுத்ததாகும் 1
எழுத்ததாய் 2
எழுத்ததுவே 1
எழுத்தாம் 1
எழுத்தாலேதான் 1
எழுத்தி 1
எழுத்தில் 1
எழுத்தில்லாதவன் 1
எழுத்திலா 1
எழுத்திலும் 1
எழுத்திலே 5
எழுத்தின்படி 1
எழுத்தினால் 3
எழுத்தினில் 1
எழுத்தினோடு 1
எழுத்து 23
எழுத்துக்குள்ளே 4
எழுத்துடைய 1
எழுத்தும் 3
எழுத்துமாய் 3
எழுத்துமே 1
எழுத்துமோ 1
எழுத்துளே 7
எழுத்தே 5
எழுத்தை 12
எழுத்தையும் 4
எழுதி 1
எழுதிவைத்து 1
எழுதினதால் 1
எழுதும் 1
எழுதுவரோ 1
எழுதொணாத 1
எழுந்த 56
எழுந்ததடி 1
எழுந்தது 1
எழுந்ததும் 2
எழுந்தருளி 1
எழுந்திட்டது 1
எழுந்திட்டார் 1
எழுந்திட்டேனே 1
எழுந்திருந்து 3
எழுந்து 13
எழுந்தும் 5
எழுந்தே 1
எழுநூறும்தான் 1
எழுப்ப 1
எழுப்பி 7
எழுப்பியே 2
எழுப்பு 1
எழுப்புமே 1
எழுபிறப்பு 1
எழும் 4
எழும்பாமல் 4
எழும்பி 5
எழும்பியே 1
எழும்பு 2
எழும்புதில்லை 1
எழும்பும் 2
எழும்புவார் 1
எழும்பையிலே 4
எழுவது 1
எழுவருடன் 1
எள் 4
எள்ளளவாகிலும்தான் 1
எள்ளளவும் 1
எள்ளில் 3
எள்ளுக்குள் 2
எள்ளும் 2
எளிதாக 1
எளிது 1
எளிதே 1
எளிதோ 1
எளியதான 1
எளியதோர் 1
எற்றத்தான் 1
எறிகுவோம் 1
எறிந்த 1
எறிந்ததும் 1
எறிந்தால் 1
எறிந்து 1
எறும்பு 2
என் 271
என்-கொல் 1
என்-கொலோ 2
என்கிறீர் 9
என்பது 10
என்பதும் 3
என்பதுவும் 8
என்பதே 1
என்பதை 1
என்பதொன்று 1
என்பர் 4
என்பரே 2
என்பரேல் 1
என்பவர் 1
என்பனே 1
என்பார் 55
என்பார்கள் 5
என்பாரே 2
என்பாள் 5
என்பான் 17
என்பீர்காள் 1
என்பு 3
என்மயமாய் 1
என்ற 249
என்றக்கால் 5
என்றதற்கு 1
என்றது 7
என்றதும் 1
என்றதுவும் 1
என்றதே 1
என்றதை 1
என்றதொரு 1
என்றல் 3
என்றலை 1
என்றவரோ 1
என்றவாறு 1
என்றன் 9
என்றனுடை 1
என்றனை 1
என்றார் 5
என்றாரே 4
என்றால் 61
என்றாலும் 2
என்றான் 2
என்றிடாது 1
என்றிலீர் 3
என்றீர் 4
என்று 483
என்றுதான் 1
என்றும் 141
என்றுமே 1
என்றே 107
என்றேதான் 5
என்றேனும் 1
என்றைக்கு 1
என்றோ 2
என்றோர் 1
என்றோரை 1
என்ன 193
என்னது 3
என்னல் 1
என்னலாம் 1
என்னலும் 1
என்னவும் 4
என்னவென்று 1
என்னவே 2
என்னவோ 1
என்னாதே 1
என்னால் 2
என்னாலே 3
என்னிடத்து 1
என்னிடமாய் 1
என்னில் 7
என்னிலே 5
என்னுடன் 1
என்னுடைய 1
என்னும் 43
என்னுள் 9
என்னுள்ளே 2
என்னுளே 2
என்னென்ன 2
என்னே 5
என்னை 38
என்னைத்தான் 1
என்னைத்தானே 1
என்னையும் 3
என்னையுமே 1
என்னையே 1
என்னைவிட்டு 1
என்னோ 3
என்னோடு 3
என 71
எனக்கு 36
எனக்கும் 1
எனக்குள் 3
எனக்குளே 1
எனக்கே 2
எனத்தான் 3
எனது 6
எனப்பட 1
எனமட்டும் 1
எனல் 1
எனலும் 3
எனலே 1
எனவும் 8
எனவே 18
எனவேதான் 1
எனில் 1
எனினும் 1
எனும் 66
எனை 13
எ (7)
எ மாயம் ஈது அறியேன் அகப்பேய் – அகப்பேய்:2 45/3
எ பிணி தீர்ப்பாரடி குதம்பாய் – குதம்பை:17 164/2
எ பிணி தீர்ப்பாரடி – குதம்பை:17 164/3
எ சுடராகி அந்த சுடர் வாலை இவள் விட வேறு இல்லை வாலைப்பெண்ணே – கொங்கணி:18 29/2
கண்டது எல்லாம் எ உலகு காணாத இ உலகில் – பட்டினத்து:30 23/3
ஏங்காதே நெஞ்சே கேள் எ வினைகள் வந்தாலும் – பட்டினத்து:30 55/1
ஏமன் வரும் முன் நெஞ்சே எ வினையுமே வென்று – பட்டினத்து:30 80/1
மேல்
எக்கனியையும் (1)
எக்கனியையும் பறித்து ஏக்கம் அற சாப்பிடலாம் – சதோகநாதர்:23 32/1
மேல்
எக்காலம் (233)
அத்திமுகவன்-தன் அருள் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 1/2
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 2/2
தேங்கா கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 3/2
வாங்காமல் விட்டகுறை வந்து அடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 4/2
மாயா பிறவி மயக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 5/2
காயாபுரி கோட்டை கைக்கொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 6/2
மாயா அனுபூதி வந்து அடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 7/2
பேய் போல் இருந்து உன் பிரமைகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 8/2
தாய் போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 9/2
மால் காட்டும் மங்கையரை மறந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 10/2
கண் இரண்டு மூடி கலந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 11/2
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம் – பத்திரகிரி:31 12/2
தேறாத சிந்தை-தனை தேற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 13/2
சிந்தை-தனில் கண்டு திருக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 14/2
தன் உயிர் போல் எண்ணி தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 15/2
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 16/2
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம் – பத்திரகிரி:31 17/2
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 18/2
விட்டுவிட்டு உன் பாதம் விரும்புவதும் எக்காலம் – பத்திரகிரி:31 19/2
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 20/2
கண்டு களிக்கும் கருத்து ஒழிவது எக்காலம் – பத்திரகிரி:31 21/2
செத்த சவம் போல் திரிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 22/2
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 23/2
கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோள் அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 24/2
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 25/2
மாண்டு பிழைத்து வந்த வகை தெரிவது எக்காலம் – பத்திரகிரி:31 26/2
ஆரியனை தேடி அடிபணிவது எக்காலம் – பத்திரகிரி:31 27/2
வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 28/2
சிவ வேடம் பூண்டு சிறந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 29/2
தொண்டருக்கு தொண்டன் என தொண்டுசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 30/2
குன்றில் விளக்கொளியை கூறுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 31/2
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 32/2
ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 33/2
உற்றிடத்தை தேடி உறங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 34/2
மன்றுளோர் சொல்லும் வகை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 35/2
பஞ்சாமிர்தத்தை பருகுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 36/2
சஞ்சலத்தை விட்டு உன் சரணடைவது எக்காலம் – பத்திரகிரி:31 37/2
வெம்பி திரிகை விடுப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 38/2
போடுகின்ற நாள் வரும் முன் போற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 39/2
சிவ சூத்திரத்தை தெரிந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 40/2
கரந்து உன் அடி இணை கீழ் கலந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 41/2
பொம்மை-தனை போட்டு உன்னை போற்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 42/2
அப்பு இட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 43/2
பாதை-தனை கழித்து பயனடைவது எக்காலம் – பத்திரகிரி:31 44/2
பாண்டத்தை நீக்கி பரம் அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 45/2
ஊத்தை சடம் போட்டு உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 46/2
உடக்கை கழற்றி உனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 47/2
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 48/2
பார ரகசியத்தை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 49/2
எல்லா பிறப்பின் இருள் அகல்வது எக்காலம் – பத்திரகிரி:31 50/2
பக்குவம் வந்து உன் அருளை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 51/2
தெரிவை பருவம் வந்து சிக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 52/2
குருவை அறிந்தே நினைத்து கும்பிடுவது எக்காலம் – பத்திரகிரி:31 53/2
ஓடும் போல் ஆவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 54/2
சுற்றத்தை நீங்கி மனம் தூர நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 55/2
சொல்லார கண்டு எனக்கு சொல்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 56/2
உருகு மனம் போல் என் உள்ளம் உருகுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 57/2
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 58/2
தேடி தவிப்பவள் போல் சிந்தைவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 59/2
கவ்வன தியானம் கருத்துவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 60/2
சொன்ன பரம்பொருளை தொகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 61/2
போக அநுபூதி பொருந்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 62/2
பேரின்ப கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 63/2
துன்ப வலை பாச தொடக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 64/2
அருவி விழி சொரிய அன்புவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 65/2
பொழிய பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 66/2
பாதாரவிந்தம் பணிந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 67/2
கண்வளர்த்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 68/2
உப்பு குடுக்கை உள்ளே உணர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 69/2
தோன்றும் உருத்திரனை தொழுது நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 70/2
தோயும் வகை கேட்க தொடங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 71/2
கிட்ட வழி தேட கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 72/2
நிச்சயித்துக்கொண்டு இருந்து நேர்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 73/2
வேறு ஆகி நீ முளைத்த வித்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 74/2
சுட்டறுத்த நிட்டையிலே தூங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 75/2
உள்ள கருத்தை உணர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 76/2
பட்டபாடு அத்தனையும் பகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 77/2
பிரியமுடன் நிறுத்தி பெலப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 78/2
பேதம் பலவிதமும் பிரித்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 79/2
ஊன்று ஆசை வேரை அடி ஊடறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 80/2
என் சனனம் ஈடேறும் என்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 81/2
கிட்ட வழிகாட்டி கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 82/2
தானே வெளிப்படுத்தி தருவன் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 83/2
தொடர்ந்து தொடர்ந்து வெட்டி சுடுவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 84/2
வெந்து விழ பார்த்து விழிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 85/2
சினம் மாண்டுபோக அருள் சேர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 86/2
இமையாமல் நோக்கி இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 87/2
மாண்டு விழும் முன்னே நான் மாண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 88/2
நாம் இறந்துபோக இனி நாள் வருவது எக்காலம் – பத்திரகிரி:31 89/2
சுட்டுவிடும் முன் என்னை சுட்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 90/2
நூலேணி வைத்து ஏறி நோக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 91/2
தாயோடு கண் மூடி தழுவி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 92/2
வாசி-தனில் ஏறி வருவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 93/2
சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 94/2
தடை அறவே நின்று சலித்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 95/2
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம் – பத்திரகிரி:31 96/2
ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 97/2
சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 98/2
நலமும் குலமும் அற்று நான் இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 99/2
தேடாமல் என்னிடமாய் தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 100/2
மெய்ஞ்ஞான வீடு பெற்று வெளிப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 101/2
சொல்லும்மட்டும் சிந்தை செலுத்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 102/2
நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 103/2
கண்ணாடிக்குள் ஒளி போல் கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 104/2
தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 105/2
வேறாக கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 106/2
காணுதலால் இன்பமுற்று கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 107/2
நிர்மலமாய் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 108/2
உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 109/2
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 110/2
நினைவை பரவெளி மேல் நிறுத்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 111/2
பார் என்று சொன்னதுவும் பகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 112/2
முனைக்கு மேல் கண்டு கண்ணில் முளைத்து எழுவது எக்காலம் – பத்திரகிரி:31 113/2
அ பாழும் பாழா அன்புசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 114/2
நீ என்று கண்டு நிலைபெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 115/2
யவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 116/2
அழுத்தமாய் சிந்தைவைத்து அன்புகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 117/2
குரு ஆகி வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம் – பத்திரகிரி:31 118/2
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 119/2
தன்மயமாய் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 120/2
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 121/2
வெளியிட்டு சாத்திவைத்து வீடுறுவது எக்காலம் – பத்திரகிரி:31 122/2
பாய்ந்து பிடித்து இழுத்து உன் பதத்தில் வைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 123/2
செத்தாரை போலே திரிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 124/2
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 125/2
சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 126/2
ஊதும் துருத்தியை போட்டு உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 127/2
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 128/2
புல்லாய் பிறந்த ஜென்மம் போதும் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 129/2
பக்குவமாய் உன் அருளை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 130/2
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 131/2
ஏக நடு மூலத்து இருத்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 132/2
பேரின்ப வீடு கண்டு பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 133/2
பூரணமாக கண்டு புகழ்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 134/2
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 135/2
பிரியாமல் சேர்ந்து பிறப்பு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 136/2
பித்து அடுத்து நின் அருளை பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 137/2
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 138/2
அறிந்து தவம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 139/2
கள்ள மனம் தெளிந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 140/2
பூசித்தும் தோன்றா பொருள் காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 141/2
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 142/2
ஆட்டுக்கால் இரண்டின் உள்ளே அமர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 143/2
கால் பசுவை ஓட்டி அதில் கட்டிவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 144/2
நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 145/2
ஓம கனல் வளர்த்தி உள் இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 146/2
இதய திருநடனம் இனி காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 147/2
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 148/2
விட்டு வெளியாக விசுவசித்தல் எக்காலம் – பத்திரகிரி:31 149/2
கிட்டா பொருளதனை கிட்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 150/2
எட்டா பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 151/2
நேசத்தினுள்ளே நினைந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 152/2
பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 153/2
அல்லாது வேறு இல்லை என்று அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 154/2
ஓதி அறிந்து உள்ளே உணர்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 155/2
சூத்திரத்தை கண்டு துயர் அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 156/2
சொல்லும் முறை மறந்து தூங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 157/2
முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 158/2
தான் ஆகி நின்ற தனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 159/2
உன்னைவிட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 160/2
சொன்னது என்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 161/2
எனது அறிவை அம்பு ஆக்கி எய்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 162/2
உன்னை வெளியில் வைத்தே ஒளித்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 163/2
நடத்துகின்ற சித்திரத்தை நான் அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 164/2
சென்ற நிலை முத்தி என்று சேர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 165/2
மின்னும் ஒளி வெளியேவிட்டு அடைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 166/2
வீட்டில் அடைப்பட்டு அருளை வேண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 167/2
உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 168/2
கருணை திருவடியில் கலந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 169/2
உன்னில் பிறந்தது உன்னில் ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 170/2
வேயில் கனல் ஒளி போல் விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 171/2
ஆரியன் தோற்றத்து அருள் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 172/2
கரும்பில் சுவை ரசத்தை கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 173/2
உருக்கொண்டவாறது போல் உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 174/2
கூடு விட்டு பாயும் குறிப்பு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 175/2
உடைந்து தமியேன் உனை காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 176/2
அருளை விழுங்கும் இருள் அகன்று நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 177/2
என்னுள் நின்றது என்னுள்ளே யான் அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 178/2
கொண்ட சொரூபமதை கூர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 179/2
காணுகின்ற என் கருத்தில் கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 180/2
வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 181/2
பாவி அறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 182/2
நாம் அறிந்துகொள்வதற்கு நாள் வருவது எக்காலம் – பத்திரகிரி:31 183/2
போகா உடல் அகன்று போவது என்பது எக்காலம் – பத்திரகிரி:31 184/2
வெட்டவெளியில் விரவி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 185/2
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 186/2
கங்குல் பகல் இன்றி உனை கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 187/2
கண்டதுவும் நீ எனவே கண்டுகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 188/2
ஓம் என்று சொன்னதுவும் உற்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 189/2
சித்தம் பிறந்தவிடம் தேர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 190/2
தாக்கும் ஒரு பொருளை சந்திப்பது எக்காலம் – பத்திரகிரி:31 191/2
நீ எனவே சிந்தை தனி நேர்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 192/2
பிறிவுபட நில்லாமல் பிடிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 193/2
ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 194/2
பத்தியுடனே கேட்டு பணிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 195/2
சயனத்து இருந்து தலைப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 196/2
திருவிளையாடல் கண்டு தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 197/2
தேனை மிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 198/2
கல் ஆவின் பால் கறப்ப கற்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 199/2
கிட்டிவர தேடி கிருபைசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 200/2
ஓர் அறிவில் எந்நாளும் ஊன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 201/2
முத்தி தர நின்ற முறை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 202/2
நீ நின்ற கோலமதில் நிரவி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 203/2
உள்ளும் புறம்பும் நின்றது உற்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 204/2
என்னை வகுத்து உன்னை இனி காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 205/2
சிந்தைவைத்து கண்டு தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 206/2
மறப்பும் நினைப்பும் அற்று மாண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 207/2
என்னுள் ஒரு நினைவை எழுப்பி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 208/2
ஓசைகொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 209/2
உன் உயிரை கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 210/2
காற்றில் உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 211/2
தன் வசமும் கெட்டு அருளை சார்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 212/2
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 213/2
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 214/2
உன்னை நினைந்து உள்ளே உறங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 215/2
துணை பிரிந்த போது அருள்நூல் தொடர்ந்து கொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 216/2
தேட்டம் அற்ற வான் பொருளை தேடுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 217/2
அன்னை-தனை தேடி அமுது உண்பது எக்காலம் – பத்திரகிரி:31 218/2
தள்ளுண்டு நின்று ஆடி தடைப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 219/2
ஏன் என்ற பேச்சும் இலாது இலங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 220/2
தான் அவனாய் நின்று சரணடைவது எக்காலம் – பத்திரகிரி:31 221/2
ஆனந்தம் கண்டே அமர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 222/2
மற்ற மறமாய் கை மாள்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 223/2
தோடு அணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 224/2
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 225/2
மூட்டும் கருணை கடலில் மூழ்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 226/2
தான் ஆரோ என்று உணர்ந்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 227/2
அவரவர்க்கு அப்படி நின்றான் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 228/2
நெற்றிக்கு நேர் கண்டு நிலைப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 229/2
களங்கம் அற உன் காட்சி கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 230/2
முன்னையோர் கைக்கொள்ள முன் பணிவது எக்காலம் – பத்திரகிரி:31 231/2
காயத்தை வேறு ஆக்கி காண்பது உனை எக்காலம் – பத்திரகிரி:31 232/2
நெஞ்சில் பொருந்தி நிலைபெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 233/2
மேல்
எக்காலமும் (1)
கற்பு நிலை உள்ளில் கொண்டு எக்காலமும் வாழும் – பாம்பாட்டி:32 15/2
மேல்
எக்காலும் (1)
எக்காலும் நடந்திரு நீ காலும் உன்னி இருந்து அடங்கி உள்ளிருந்து வெளியில் போன – கருவூரார்:12 19/3
மேல்
எக்குணமும் (1)
எக்குணமும் தானாய் இருந்து அருள்வோன் அக்கரமாம் – திரிகோண:27 15/2
மேல்
எங்கட்கு (1)
காணப்பா சாதி குலம் எங்கட்கு இல்லை கருத்துடனே என் குலம் சுக்குலம்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 66/1
மேல்
எங்கண் (1)
நோக்கொணாத நோக்கு வந்து நோக்கை எங்கண் நோக்குமே – சிவவாக்கியர்:24 296/4
மேல்
எங்கணும் (2)
உள்ளினும் புறம்பினும் உலகம் எங்கணும் பரந்து – சிவவாக்கியர்:24 297/1
புறம்பும் உள்ளும் எங்கணும் பொருந்திருந்த தேகமாய் – சிவவாக்கியர்:24 316/3
மேல்
எங்கள் (37)
உலகம் ஒக்காளமாம் என்று ஓது குயிலே எங்கள் உத்தமனை காண்ப அரிது என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/1
ஆடு மயிலே நடம் ஆடு மயிலே எங்கள் ஆதி அணிசேடனை கண்டு ஆடு மயிலே – இடைக்காட்டு:5 87/1
பிரமாந்தரத்தில் பேரொளி காண் எங்கள் கோனே வாய் – இடைக்காட்டு:5 123/1
பேசாது இருந்து பெருநிட்டை சார் எங்கள் கோனே – இடைக்காட்டு:5 123/2
சிரமதில் கமல சேவை தெரிந்து எங்கள் கோனே முத்தி – இடைக்காட்டு:5 124/1
சித்திக்கும் தந்திரம் சித்தத்து அறி எங்கள் கோனே – இடைக்காட்டு:5 124/2
கண் அன்றி கண்ணாடி காணவொண்ணாது எங்கள் கோனே – இடைக்காட்டு:5 126/2
நிற்கும் என்றே கண்டு நிச்சயம் காண் எங்கள் கோனே – இடைக்காட்டு:5 128/2
சோதி சுடர் ஒளியை நோக்கி எங்கள்
தூய குரு பத மலரை சிரம் மீது தாக்கி – கல்லுளி:13 18/3,4
அழையும் என்றார் எங்கள் ஐயர் உங்களைத்தான் ஆச்சரியம் சொல்லுதற்கே அடியேன் வந்தேன் – கைலாயக்கம்பளி:19 61/3
எங்கள் குருவாம் திருமூலர் பாதம் – சங்கிலி:20 2/1
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே – சிவவாக்கியர்:24 20/4
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான் – சிவவாக்கியர்:24 57/1
பழுதிலாத கன்ம கூட்டம் இட்ட எங்கள் பரமனே – சிவவாக்கியர்:24 84/2
மடல் உளே இருக்கும் எங்கள் மணி அரங்க சோதியை – சிவவாக்கியர்:24 99/3
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்று இரண்டு தேவரோ – சிவவாக்கியர்:24 133/1
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்று இரண்டு பேதமோ – சிவவாக்கியர்:24 224/3
அப்புறத்தில் வெளி கடந்த ஆதி எங்கள் சோதியை – சிவவாக்கியர்:24 373/2
உங்கள் எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 387/4
உண்மையாக நீ உரைக்க வேணும் எங்கள் உத்தமா – சிவவாக்கியர்:24 404/2
நண்ணி எங்கள் ஈசனும் நமது உடலில் இருப்பனே – சிவவாக்கியர்:24 444/4
குலாவும் எங்கள் ஈசனை குறித்து உணர்ந்து கும்பிடே – சிவவாக்கியர்:24 463/4
வன்னி மூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும் – சிவவாக்கியர்:24 481/1
வண்டு உலாவு சோலை சூழ் வாழும் எங்கள் நாதனும் – சிவவாக்கியர்:24 482/3
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான் – சிவவாக்கியர்:24 511/1
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்து என – சிவவாக்கியர்:24 525/2
அம் கமலத்தே உறையும் ஆனந்தன் எங்கள் குரு – திரிகோண:27 27/2
யாசிக்கும் எங்கள் குரு ஆனந்தன் பூசிக்கும் – திரிகோண:27 28/2
அண்ட பிண்டம் தந்த எங்கள் ஆதி தேவனை – பாம்பாட்டி:32 5/1
தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினை – பாம்பாட்டி:32 10/2
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவை – பாம்பாட்டி:32 14/2
மெச்ச கடம் உள்ள எங்கள் வேத குருவின் – பாம்பாட்டி:32 19/3
ஆட்டிவிடுவோம் எங்கள் ஆக்கினைக்குள்ளே – பாம்பாட்டி:32 26/2
எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 31/4
வேதனையும் எங்கள் கீழே மேவ செய்குவோம் – பாம்பாட்டி:32 32/2
சத்தியமாய் எங்கள் கடம்தான் அழியாதே – பாம்பாட்டி:32 77/3
எங்கள் ஆதி பதாம்புயம் எண்ணா காலையில் – பாம்பாட்டி:32 108/2
மேல்
எங்களுடனே (1)
வீறு பெரும் கடவுளை எங்களுடனே
விளையாட செய்குவோம் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 34/3,4
மேல்
எங்காகும் (2)
எங்காகும் நல் வழியே குதம்பாய் – குதம்பை:17 93/2
எங்காகும் நல் வழியே – குதம்பை:17 93/3
மேல்
எங்கிருந்து (1)
எல்லா பொருள்களும் எங்கிருந்து வந்த – சங்கிலி:20 21/1
மேல்
எங்கு (8)
சூனியமானதை சுட்டுவார் எங்கு உண்டு கோனே புத்தி – இடைக்காட்டு:5 127/1
எங்கு என்று மார்க்கண்டன் எடுத்து சொல்ல என்ன சொல்வார் ஏகவெளி சிவனை நோக்கி – காகபுசுண்டர்:14 117/1
ஏகமதாய் எட்டான வசிட்டரே நீர் எங்கு வந்தீர் வாரும் என்றே இடமும் ஈய – காகபுசுண்டர்:14 123/2
இறந்தது ஐயா இவ்வளவும் செய்த மாது எங்கு என்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி – காகபுசுண்டர்:14 140/4
என்றும் அழியாமை எங்கு நிறைவாகி – குதம்பை:17 44/1
என் அகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன் – சிவவாக்கியர்:24 263/1
இந்த ஊரில் இல்லை என்று எங்கு நாடி ஓடுறீர் – சிவவாக்கியர்:24 436/1
மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர் – சிவவாக்கியர்:24 540/2
மேல்
எங்கும் (68)
இந்த மணம் எங்கும் இயற்கை மணம் என்று அறிந்து – அழுகணி:3 164/1
எங்கும் அளவில்லாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 196/2
நீர் ஒளி போல் எங்கும் நிறைந்த நிராமயம் காண் – அழுகணி:3 200/1
பார் ஒளி போல் எங்கும் என் ஆத்தாளே – அழுகணி:3 200/2
எங்கும் நிறை பொருளை பசுவே எண்ணி பணிவாயேல் பசுவே – இடைக்காட்டு:5 34/1
எள்ளில் தைலம் போல எங்கும் நிறை பொருளை – இடைக்காட்டு:5 56/1
கட்புலனுக்கு எவ்வளவும் காணாது இருந்து எங்கும்
உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 68/1,2
எங்கெங்கு பார்த்தாலும் எங்கும் குருநாதன் இருப்பிடம்தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 25/1
நேம சொரூபமே வித்து எங்கும்
நிச்சயமாகும் நிரந்தர வத்து – கஞ்சமலை:9 25/3,4
அந்தம் இல்லாத ஓர் துங்கம் எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம் – கடுவெளி:10 18/3,4
எங்கும் சயப்பிரகாசன் அன்பர் – கடுவெளி:10 35/1
பெண்டு பிள்ளை என்பதுவும் விளையாட்டே எங்கும் பேர் ஓங்க வாழ்வதும் விளையாட்டே – கதேந்திர:11 7/1
எங்கும் நிராமயமாய் தோணும் மேலும் – கல்லுளி:13 33/3
சிறந்த பராபரமாகி எங்கும் தானாய் தீர்க்கமுடன் ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 1/1
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்க பூலோகம் எங்கும் ஒன்றாய் நிறைந்து என் மைந்தா – காகபுசுண்டர்:14 20/3
இருக்குமடா எங்கும் ஒன்றாய் அக்கினி கம்பம் என் மகனே கம்பத்தின் நடுவே மைந்தா – காகபுசுண்டர்:14 44/1
நேராக பிரமமே சாட்சியாக நிலைத்து எங்கும் உயிர்-தோறும் நிறைந்தார் ஐயா – காகபுசுண்டர்:14 47/3
தழும்பு அணிய சாகரங்கள் எங்கும் தானாய் சத்த சாகரம் புரண்டே எங்கும் பாழாய் – காகபுசுண்டர்:14 137/3
தழும்பு அணிய சாகரங்கள் எங்கும் தானாய் சத்த சாகரம் புரண்டே எங்கும் பாழாய் – காகபுசுண்டர்:14 137/3
திக்கு திசை எங்கும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/7
எங்கும் நிறைந்தே இருக்கின்ற சோதியை – குதம்பை:17 8/1
எங்கும் வியாபகம் ஈகை விவேகங்கள் – குதம்பை:17 36/1
எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண்ணாம் மாலின் தங்கையின் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 4/1
ஊடுவது எங்கே பின்னை எங்கும் இல்லை உம்மென்றால் ஊம வெள்ள மோகம் காணே – கைலாயக்கம்பளி:19 16/4
போச்சப்பா ஆகாயம் போலே எங்கும் ஓடி எங்கும் மறைந்திருக்கும் கண்டாலும்தான் – கைலாயக்கம்பளி:19 166/2
போச்சப்பா ஆகாயம் போலே எங்கும் ஓடி எங்கும் மறைந்திருக்கும் கண்டாலும்தான் – கைலாயக்கம்பளி:19 166/2
மூல கணேசன் அடி போற்றி எங்கும்
முச்சுடராகிய சிற்பரத்தில் – சங்கிலி:20 1/1,2
எங்கும் நிறைத்து நின்ற ஏக பர வத்துவினை – சதோகநாதர்:23 35/1
எங்கும் ஆகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே – சிவவாக்கியர்:24 22/4
தோன்றும் ஓர் எழுத்து உளே சொல்ல எங்கும் இல்லையே – சிவவாக்கியர்:24 100/4
தோன்றும் மண்டத்திலே சொல்ல எங்கும் இல்லையே – சிவவாக்கியர்:24 101/4
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே – சிவவாக்கியர்:24 139/2
ஏது புக்கு ஒளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ – சிவவாக்கியர்:24 152/3
ஏது புக்கு ஒளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ – சிவவாக்கியர்:24 210/3
எங்கும் உள்ள ஈசனார் எம் உடல் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 224/1
அரியும் ஆகி அயனும் ஆகி அண்டம் எங்கும் ஒன்றதாய் – சிவவாக்கியர்:24 225/1
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்று அதே – சிவவாக்கியர்:24 225/4
என்னுளே இருப்பனே எங்கும் ஆகி நிற்பனே – சிவவாக்கியர்:24 241/4
இச்சை அற்ற எம்பிரான் எங்கும் ஆகி நிற்பனே – சிவவாக்கியர்:24 278/4
ஆடுகின்ற எம்பிரானை அங்கும் எங்கும் என்று நீர் – சிவவாக்கியர்:24 280/1
போதம் நின்ற வடிவதாய் புவனம் எங்கும் ஆயினாய் – சிவவாக்கியர்:24 298/2
சுடரதாகி எழும்பி எங்கும் தூபமான காலமே – சிவவாக்கியர்:24 357/1
அடரதாக அண்டம் எங்கும் ஆண்மையாக நின்றதே – சிவவாக்கியர்:24 357/4
தற்பரம் உதித்து நின்ற தாணு எங்கும் ஆன பின் – சிவவாக்கியர்:24 381/3
இப்புறம் ஒடுங்கும் ஓடி எங்கும் லிங்கம் ஆனதே – சிவவாக்கியர்:24 381/4
ஈன்று எழுந்த அவ்வின் ஓசை எங்கும் ஆகி நின்றதே – சிவவாக்கியர்:24 386/4
எங்கும் எங்கும் ஒன்று அலோ ஈரேழ் லோகம் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 387/1
எங்கும் எங்கும் ஒன்று அலோ ஈரேழ் லோகம் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 387/1
கோயில் எங்கும் ஒன்று அலோ குளங்கள் நீர்கள் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/1
எள் அகத்தில் எண்ணெய் போல எங்கும் ஆகி எம்பிரான் – சிவவாக்கியர்:24 407/1
எங்கும் ஓடி எங்குமெங்கும் ஈடு அழிந்து மாய்குகிறீர் – சிவவாக்கியர்:24 477/3
என் அகத்தில் என்னை நான் எங்கும் ஓடி நாடினேன் – சிவவாக்கியர்:24 486/1
தேவியை அலையவிட்டு தேசம் எங்கும் சுற்றியே – சிவவாக்கியர்:24 542/3
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர் – சிவவாக்கியர்:24 543/2
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர் – சிவவாக்கியர்:24 549/3
பிஞ்செழுத்தாய் எங்கும் பிரணவமாய் கொஞ்ச – திரிகோண:27 16/2
தாழ்வுறாய் நெஞ்சே தராதரமாய் எங்கும்
மூழ்வானதை உயிர் போம் முன் – பட்டினத்து:30 36/3,4
எங்கும் நான்தானாய் இருக்காமல் மங்கு – பட்டினத்து:30 48/2
பளிங்கு ஒளி போல் நெஞ்சே பரந்திடலாம் எங்கும்
விளங்கு அனலோடே சேருமே – பட்டினத்து:30 79/3,4
ஆதியாய் எங்கும் அமர்ந்தானை ஓதில் – பட்டினத்து:30 98/2
அருண பிரகாசம் அண்டம் எங்கும் போர்த்தது போல் – பத்திரகிரி:31 169/1
எங்கும் பர வடிவாய் என் வடிவு நின் வடிவாய் – பத்திரகிரி:31 187/1
பொன்னில் ஒளி போல எங்கும் பூரணமதாய் – பாம்பாட்டி:32 3/1
எள்ளில் எண்ணெய் போல உயிர் எங்கும் நிறைந்த – பாம்பாட்டி:32 4/1
தன்மை போல சகத்து ஆசை தள்ளிவிட்டு எங்கும்
தூமணியாம் விளங்கிய சோதி பதத்தை – பாம்பாட்டி:32 70/2,3
பாலில் சுவை போலும் எங்கும் பாய்ந்த ஒளியை – பாம்பாட்டி:32 96/1
துரகம்-தனில் ஏறி தொல் உலகு எங்கும் சுற்றி வலம்வந்து நித்ய சூட்சமம் கண்டும் – பாம்பாட்டி:32 117/3
வேத முடிவு உணர்ந்தேன் எங்கும் விளங்கும் பொருளைக்கொண்டு உளம் குளிர்ந்தேன் – மச்சேந்திர:34 29/1
மேல்
எங்குமாகிலும் (1)
ஆவியோடு லிங்கமாய் அகண்டம் எங்குமாகிலும்
மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய் – சிவவாக்கியர்:24 201/2,3
மேல்
எங்குமாய் (4)
சூட்சம் இவள் வாசமது நிலைத்த வீடு சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடு – கருவூரார்:12 25/1
பாரும் விண்ணும் எங்குமாய் பரந்த இ பராபரம் – சிவவாக்கியர்:24 15/2
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன் உளே – சிவவாக்கியர்:24 86/3
ஆய சீவன் எங்குமாய் அமர்ந்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 397/3
மேல்
எங்குமெங்கும் (2)
எங்கும் ஓடி எங்குமெங்கும் ஈடு அழிந்து மாய்குகிறீர் – சிவவாக்கியர்:24 477/3
அங்கம் பொருளா அறிந்துகொண்டு எங்குமெங்கும்
நாமே சிவமாக நாடினால் ஞான மொழி – பட்டினத்து:30 72/2,3
மேல்
எங்குமே (1)
குடக்கு கரையினிலே கோலை போடுவோம் கொய்ததை எங்குமே விற்றுவிடுவோம் – பாம்பாட்டி:32 127/3
மேல்
எங்கெங்கு (1)
எங்கெங்கு பார்த்தாலும் எங்கும் குருநாதன் இருப்பிடம்தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 25/1
மேல்
எங்கெங்கும் (2)
என்பார்கள் இங்கு இசையாய் இருக்கும் மாண்பர் எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 150/1
எத்திசை எங்கெங்கும் ஓடி எண்ணிலாத நதிகளில் – சிவவாக்கியர்:24 545/1
மேல்
எங்கே (27)
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு எல்லாரும் கூடு அழிந்தது எங்கே கேளு – அகத்தியர்:1 6/2
என்னை இவன் சுட்டாண்டி எங்கே இருந்தாண்டி – அழுகணி:3 144/1
எங்கே இருக்குது என சொல்லி தேடி ஏங்கி அலைவாரோ – ஏகநாதர்:8 20/2
சீர் என்ற உயிர்கள் எல்லாம் இருப்பது எங்கே சித்தருடன் திரிமூர்த்தி இருப்பது எங்கே – காகபுசுண்டர்:14 39/3
சீர் என்ற உயிர்கள் எல்லாம் இருப்பது எங்கே சித்தருடன் திரிமூர்த்தி இருப்பது எங்கே
கூர் என்று நீர் தங்கும் இடம்தான் எங்கே குருபரனே இந்த வகை கூறுவீரே – காகபுசுண்டர்:14 39/3,4
கூர் என்று நீர் தங்கும் இடம்தான் எங்கே குருபரனே இந்த வகை கூறுவீரே – காகபுசுண்டர்:14 39/4
கோளப்பா செயகால லயம்தான் எங்கே குரு நமசிவாயம் எங்கே நீங்கள் எங்கே – காகபுசுண்டர்:14 115/3
கோளப்பா செயகால லயம்தான் எங்கே குரு நமசிவாயம் எங்கே நீங்கள் எங்கே – காகபுசுண்டர்:14 115/3
கோளப்பா செயகால லயம்தான் எங்கே குரு நமசிவாயம் எங்கே நீங்கள் எங்கே
ஆளப்பா ஐவர்களும் ஒடுக்கம் எங்கே அறுத்து எனக்கு இன்ன வகை உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 115/3,4
ஆளப்பா ஐவர்களும் ஒடுக்கம் எங்கே அறுத்து எனக்கு இன்ன வகை உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 115/4
பின்னை வகை யார் உரைப்பார் மாயை மூர்த்தி பேசாமல் இருந்துவிட்டால் மொழிவார் எங்கே – காகபுசுண்டர்:14 116/4
கொப்பும் என்ற யுகம் மாறி பிறழும் காலம் குரு நமசிவாயம் எங்கே பரம்தான் எங்கே – காகபுசுண்டர்:14 128/2
கொப்பும் என்ற யுகம் மாறி பிறழும் காலம் குரு நமசிவாயம் எங்கே பரம்தான் எங்கே
அப்பும் எந்த பஞ்சகண தேவர் எங்கே அயன் மாலும் சிவன் மூவர் அடக்கம் எங்கே – காகபுசுண்டர்:14 128/2,3
அப்பும் எந்த பஞ்சகண தேவர் எங்கே அயன் மாலும் சிவன் மூவர் அடக்கம் எங்கே – காகபுசுண்டர்:14 128/3
அப்பும் எந்த பஞ்சகண தேவர் எங்கே அயன் மாலும் சிவன் மூவர் அடக்கம் எங்கே
ஒப்பும் இந்த யுகம் மாறி பிறந்தது எங்கே ஓகோகோ முனிநாதா உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 128/3,4
ஒப்பும் இந்த யுகம் மாறி பிறந்தது எங்கே ஓகோகோ முனிநாதா உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 128/4
பிறந்தது ஐயா இவ்வளவும் எங்கே என்றால் பெண் ஒருத்தி தூணதிலே நின்ற கோலம் – காகபுசுண்டர்:14 140/1
உன்னிதமாய் உன் கருணை எங்கே காண்போம் ஓகோகோ ஐவரும்தான் வணங்கினார்கள் – காகபுசுண்டர்:14 142/3
ஊடுவது எங்கே பின்னை எங்கும் இல்லை உம்மென்றால் ஊம வெள்ள மோகம் காணே – கைலாயக்கம்பளி:19 16/4
முத்தி கண்ட இடம் எங்கே என்று காணார் மூச்சற்று நின்றிடத்தை நோக்கி பாரார் – கைலாயக்கம்பளி:19 31/3
ஊடினதோர் இடம் எங்கே ஒலி கேட்பு எங்கே ஒன்றாக காணுகிற நடனம் எங்கே – கைலாயக்கம்பளி:19 37/3
ஊடினதோர் இடம் எங்கே ஒலி கேட்பு எங்கே ஒன்றாக காணுகிற நடனம் எங்கே – கைலாயக்கம்பளி:19 37/3
ஊடினதோர் இடம் எங்கே ஒலி கேட்பு எங்கே ஒன்றாக காணுகிற நடனம் எங்கே
கூடினதோர் அகண்டத்தின் சோதி எங்கே கூசாமல் மவுனத்தில் கூடி காணே – கைலாயக்கம்பளி:19 37/3,4
கூடினதோர் அகண்டத்தின் சோதி எங்கே கூசாமல் மவுனத்தில் கூடி காணே – கைலாயக்கம்பளி:19 37/4
முற்றி நின்ற இடம் எங்கே ஞானம் எங்கே – கைலாயக்கம்பளி:19 66/3
முற்றி நின்ற இடம் எங்கே ஞானம் எங்கே
கொற்றி நின்ற மேல் மூல துரியம் எங்கே கூடுவார் மெய்ஞ்ஞான குறைவு இதாமே – கைலாயக்கம்பளி:19 66/3,4
கொற்றி நின்ற மேல் மூல துரியம் எங்கே கூடுவார் மெய்ஞ்ஞான குறைவு இதாமே – கைலாயக்கம்பளி:19 66/4
மேல்
எங்கேதான் (1)
வீருடனே எங்கேதான் இருப்பார் என்று விமலரும்தான் விஷ்ணுவையும் விவரம் கேட்க – காகபுசுண்டர்:14 40/3
மேல்
எங்ஙணும் (1)
புறம்பும் உள்ளும் எங்ஙணும் பொதிந்திருந்த தேகமாய் – சிவவாக்கியர்:24 476/3
மேல்
எங்ஙன் (1)
செத்திடம் பிறந்திடம் அது எங்ஙன் என்றே அறிகிலீர் – சிவவாக்கியர்:24 491/2
மேல்
எங்ஙனம் (1)
எங்ஙனம் சென்றாலும் – அகப்பேய்:2 42/4
மேல்
எங்ஙனில் (1)
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனில்
கண்ணினோடு சோதி போல் கலந்த நாத விந்துவும் – சிவவாக்கியர்:24 319/1,2
மேல்
எங்ஙனே (31)
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 8/4
தச்சு இல்லாத மாளிகை சமைந்தவாறு அது எங்ஙனே
பெற்ற தாயை விற்று அடிமைகொள்ளுகின்ற பேதைகாள் – சிவவாக்கியர்:24 17/2,3
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 28/4
பிறப்பதற்கு முன் எலாம் இருக்குமாறு அது எங்ஙனே
பிறந்து மண் இறந்து போய் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 43/1,2
பிறந்து மண் இறந்து போய் இருக்குமாறு அது எங்ஙனே
குறித்து நீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே – சிவவாக்கியர்:24 43/2,3
புரை இலாத ஈசரோடு பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 49/4
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 76/4
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே – சிவவாக்கியர்:24 115/4
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறு அது எங்ஙனே
ஆகிலும் அழகிலும் அதன்-கண் நேயம் ஆன பின் – சிவவாக்கியர்:24 128/2,3
பொறை இலாத நீசரோடும் பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 134/4
உருத்தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே
கருத்தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே – சிவவாக்கியர்:24 147/1,2
கருத்தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 147/2,3
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு எங்ஙனே
குரு திருத்தி வைத்த சொல் குறித்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 147/3,4
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்து இருந்தது எங்ஙனே
புலாலுமாய் பிதற்றுமாய் பேர் உலாவும் தானுமாய் – சிவவாக்கியர்:24 149/2,3
கோடி காலமும் உகந்து இருந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 157/4
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறு எங்ஙனே
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே – சிவவாக்கியர்:24 162/1,2
முட்டையில் எழுந்த சீவன் விட்டவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 185/4
ஏதும் இன்றி நின்ற நீர் இயங்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 193/4
உலகினோரும் வண்மை கூறில் உய்யுமாறு அது எங்ஙனே
விரகிலே முளைத்து எழுந்த மெய் அலாது பொய்யதாய் – சிவவாக்கியர்:24 279/2,3
அந்தம் இன்றி நின்றது ஒன்றை எங்ஙனே உரைப்பதே – சிவவாக்கியர்:24 291/4
விள்ளொணாத பொருளை நான் விளம்புமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 295/4
புக்கிலே புகுந்த போது போனவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 414/4
பித்தரே இதை கருதி பேசலாவது எங்ஙனே – சிவவாக்கியர்:24 417/4
எங்ஙனே விளக்கதுக்குள் ஏற்றவாறு நின்றுதான் – சிவவாக்கியர்:24 418/1
எங்ஙனே எழுந்தருளி ஈசன் நேசர் என்பரேல் – சிவவாக்கியர்:24 418/2
பிரானை விட்டு எம்பிரான் பிரிந்தவாறு அது எங்ஙனே
பிரானுமாய் பிரானுமாய் பேருலகுதானுமாய் – சிவவாக்கியர்:24 426/2,3
வில்லொணாது பொருளை யான் விளம்புமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 433/4
அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே
அந்தமான பொந்திலாரில் மேவி நின்ற நாதனை – சிவவாக்கியர்:24 436/2,3
நினக்குள் நான் எனக்குள் நீ நினைக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 466/4
இ சுடரும் இந்திரியமும் மேகமானது எங்ஙனே – சிவவாக்கியர்:24 508/4
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 510/4
மேல்
எச்சில் (24)
மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய் – சிவவாக்கியர்:24 34/1
வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர் – சிவவாக்கியர்:24 41/1
வாயில் எச்சில் போக என்று நீர்-தனை குடிப்பீர்காள் – சிவவாக்கியர்:24 41/3
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே – சிவவாக்கியர்:24 41/4
ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில் – சிவவாக்கியர்:24 42/1
ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
மோதகங்கள் ஆனது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/1,2
மோதகங்கள் ஆனது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/2
மோதகங்கள் ஆனது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாது இருந்த விந்தும் எச்சில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/2,3
மாது இருந்த விந்தும் எச்சில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/3
மாது இருந்த விந்தும் எச்சில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/3
மாது இருந்த விந்தும் எச்சில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 42/3,4
ஏதில் எச்சில் இல்லது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 42/4
உண்ட கல்லை எச்சில் என்று உள் எறிந்து போடுறீர் – சிவவாக்கியர்:24 151/1
கண்ட எச்சில் கை அலோ பரமனுக்கு ஏறுமோ – சிவவாக்கியர்:24 151/2
கண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே – சிவவாக்கியர்:24 151/3
வாயில் எச்சில் போகவே நீர் குடித்து துப்புவீர் – சிவவாக்கியர்:24 471/1
வாய் இருக்க எச்சில் போனவாறு அது என்னது எவ்விடம் – சிவவாக்கியர்:24 471/2
வாயில் எச்சில் அல்லவோ நீர் உரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 471/3
நாதனை அறிந்த போது நாடும் எச்சில் ஏது சொல் – சிவவாக்கியர்:24 471/4
எச்சில் எச்சில் என்று நீர் இடைந்திருக்கும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 498/1
எச்சில் எச்சில் என்று நீர் இடைந்திருக்கும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 498/1
துச்சில் எச்சில் அல்லவோ தூய காயம் ஆனதும் – சிவவாக்கியர்:24 498/2
வைத்த எச்சில் தேன் அலோ வண்டின் எச்சில் பூ அலோ – சிவவாக்கியர்:24 498/3
வைத்த எச்சில் தேன் அலோ வண்டின் எச்சில் பூ அலோ – சிவவாக்கியர்:24 498/3
மேல்
எச்சில்-தனை (1)
நாறி வரும் எச்சில்-தனை நல் அமுது என்றும் – பாம்பாட்டி:32 55/1
மேல்
எச்சிலான (1)
எச்சிலான வாசல்களும் ஏகபோகமாய்விடும் – சிவவாக்கியர்:24 393/3
மேல்
எச்சிலே (1)
கைச்சுதாவில் வைத்துடன் கறந்த பாலும் எச்சிலே – சிவவாக்கியர்:24 498/4
மேல்
எஞ்சா (1)
எஞ்சா என் சொல் என்று இகழாதே நெஞ்சே – பட்டினத்து:30 96/2
மேல்
எட்டதாம் (1)
அஞ்சும் மூணும் எட்டதாம் அநாதியான மந்திரம் – சிவவாக்கியர்:24 18/1
மேல்
எட்டமதி (1)
எட்டமதி போல் எலும்பு வளர்ந்து கவிந்ததடி – அழுகணி:3 121/2
மேல்
எட்டரையாம் (1)
சேர்க்கவய எட்டரையாம்
துலையா கவர் கோடி ஆத்தாளே – அழுகணி:3 69/2,3
மேல்
எட்டலாம் (1)
எட்டலாம் உதித்தது எம்பிரானை நான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 103/4
மேல்
எட்டா (6)
எட்டா புரவியடி ஈராறு காலடியோ – அழுகணி:3 6/1
காணுதற்கு எட்டா பொருளை கண்டு மகிழ்ந்தனடி – சத்தியநாதர்:22 12/2
எட்டா சுழிமுனையிலே இருந்து என் மனதுக்கு – சத்தியநாதர்:22 30/1
எட்டா பொருளதனை எட்டி பிடித்தேண்டி – சத்தியநாதர்:22 30/2
பஞ்சரித்து பேசும் பல கலைக்கு எட்டா பொருளில் – பத்திரகிரி:31 98/1
எட்டா பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 151/2
மேல்
எட்டாத (6)
மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத முப்பாழ் கிடந்ததாம் அ பாழை – இடைக்காட்டு:5 9/1
மனம் வாக்கு காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத
தினகரனை நெஞ்சமதில் சேவித்து போற்றீரே – இடைக்காட்டு:5 48/1,2
எட்டாத சொரூபத்தை தெரிந்திட வேணும் – கல்லுளி:13 10/4
எட்டாத கொம்பை வளைக்க வேணும் காயம் என்றைக்கு இருக்குமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 43/2
சுழிமுனைக்கு எட்டாத காட்சியான் காமம் – திரிகோண:27 61/1
காணுதற்கும் எட்டாத பரவெளியை கண்டோம் – வகுளிநாதர்:35 7/3
மேல்
எட்டாதப்பா (1)
விண் ஒளியாம் அம்பரம் ஓம் அவ்வும் உவ்வும் விதித்த பரம் ஒருவருக்கும் எட்டாதப்பா
பண்ணான உன் உயிர்தான் சிவமது ஆச்சு பாற்கடலில் பள்ளிகொண்டோன் விண்டு ஆச்சு – அகத்தியர்:1 12/2,3
மேல்
எட்டாதே (2)
பாவனைக்கு எட்டாதே – அகப்பேய்:2 76/4
காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில் காரியம் இல்லை என்றே நினைத்தால் – கொங்கணி:18 17/1
மேல்
எட்டாம் (1)
பெற்றோரே என்று உரைத்தீர் வசிட்டரே நீர் பிறந்து இறந்தே எட்டாம் கால் பிறந்து வந்தீர் – காகபுசுண்டர்:14 124/1
மேல்
எட்டாமல் (1)
இடை பிங்கலை சுழியினை எட்டாமல் மூல – திரிகோண:27 19/1
மேல்
எட்டாய் (1)
எட்டாய் சிகரம் எழுத்து கொழுந்தோட – திரிகோண:27 30/1
மேல்
எட்டான (2)
ஏகமதாய் எட்டான வசிட்டரே நீர் எங்கு வந்தீர் வாரும் என்றே இடமும் ஈய – காகபுசுண்டர்:14 123/2
பாகமுடன் எட்டான விவரம்-தன்னை பத்து மெய்ஞ்ஞான பொருள் அருள்பெற்றோரே – காகபுசுண்டர்:14 123/4
மேல்
எட்டி (6)
எட்டி பழுத்தாலும் என்ன காசு – கல்லுளி:13 1/1
ஏய்க்குது ஏய்க்குது அஞ்செழுத்து வகை எட்டி பிடித்துக்கொள் இரண்டெழுத்தை – கொங்கணி:18 20/1
இன்னம் இருக்குமே அஞ்சு கிளி அவை எட்டி பிடிக்குமே மூன்று கிளி – கொங்கணி:18 52/2
எட்டா பொருளதனை எட்டி பிடித்தேண்டி – சத்தியநாதர்:22 30/2
எட்டி நின்ற சீவனும் ஈரேழ் லோகம் கண்டதோ – சிவவாக்கியர்:24 390/2
மந்திரம்-தனை தெரிந்தேன் ஓங்கார வட்டமதை திட்டமதா எட்டி அறிந்தேன் – மச்சேந்திர:34 27/1
மேல்
எட்டிப்பார்த்து (1)
மண்ணை எட்டிப்பார்த்து ஒருவர் என் ஆத்தாளே – அழுகணி:3 186/2
மேல்
எட்டிப்பாராமல் (1)
விண்ணை எட்டிப்பாராமல் விதத்தை உற்றுப்பாராமல் – அழுகணி:3 186/1
மேல்
எட்டிப்பிடித்தோம் (1)
எட்டிப்பிடித்தோம் என்று ஆனந்தமாக பை – பாம்பாட்டி:32 8/3
மேல்
எட்டிய (1)
அறிவினுக்கு எட்டிய நங்கூரம் கோர்த்து – கல்லுளி:13 29/2
மேல்
எட்டிரண்டு (1)
எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை குயிலே மனம் ஏகமாய் நிற்கில் கதி எய்தும் குயிலே – இடைக்காட்டு:5 86/1
மேல்
எட்டிரண்டும் (4)
எட்டிரண்டும் ஒன்று இருந்தவர்க்கு வீடாச்சு – அழுகணி:3 121/3
எட்டிரண்டும் ஒன்றும் அது வாலை என்பார் இதுதானே பரிதி மதி சுழுனை என்பார் – கருவூரார்:12 24/1
எத்தனை பேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்து அலோ – சிவவாக்கியர்:24 504/3
எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை – சிவவாக்கியர்:24 505/1
மேல்
எட்டில் (2)
கலை நாலு போகிறதை எட்டில் சேரு கபடம் அற்ற தேகமடா கண்டு பாரே – காகபுசுண்டர்:14 28/4
திறம்பில் என் திகைக்கில் என் சில திசைகள் எட்டில் என் – சிவவாக்கியர்:24 476/2
மேல்
எட்டிலே (1)
ஆன வன்னி மூன்று கோணம் ஆறிரண்டு எட்டிலே
ஆன சீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்தது – சிவவாக்கியர்:24 385/1,2
மேல்
எட்டினோடு (1)
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனம்-தனை – சிவவாக்கியர்:24 266/3
மேல்
எட்டு (21)
நாலு என்ன எட்டு என்ன எல்லாம் ஒன்று நவமான அட்டாங்கம் அப்பிய சித்து – உரோம:7 7/2
கண்டுகண்டு மனம்தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டு இலையும் சேர்ந்து போகும் – காகபுசுண்டர்:14 29/1
முளைத்திட்டீர் இத்தோடு எட்டு விசை வந்தீர் முறையிட்டீர் இ வண்ணம் பெருமை பெற்றீர் – காகபுசுண்டர்:14 125/1
தண்மை அறிந்து நடப்போர்க்கு எட்டு
தலங்கள் தோணும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 15/3,4
எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து – சிவவாக்கியர்:24 144/1
சேர் இரண்டு கண் கலந்து திசைகள் எட்டு மூடியே – சிவவாக்கியர்:24 145/3
திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/1
திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு
மருங்கு இலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/1,2
மருங்கு இலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/2
மருங்கு இலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு
துரும்பு இலாத கோலம் எட்டு சுத்திவந்த மருளரே – சிவவாக்கியர்:24 180/2,3
துரும்பு இலாத கோலம் எட்டு சுத்திவந்த மருளரே – சிவவாக்கியர்:24 180/3
எட்டு திக்கும் கையினால் இருத்த வீடது ஆகுமே – சிவவாக்கியர்:24 197/4
கோலி எட்டு இதழுமாய் குளிர்ந்து அலர்ந்த திட்டமாய் – சிவவாக்கியர்:24 255/3
எட்டு மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 271/2
ஏழு பார் ஏழு கடல் இபங்கள் எட்டு வெற்புடன் – சிவவாக்கியர்:24 283/1
எட்டு யோகமானதும் இயங்குகின்ற நாதமும் – சிவவாக்கியர்:24 425/1
எட்டு அக்கரத்துளே உகாரமும் அகாரமும் – சிவவாக்கியர்:24 425/2
எட்டு நாகம்-தம்மை கையால் எடுத்தே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 25/1
எட்டு மலைகளை பந்தாய் எடுத்து எறிகுவோம் – பாம்பாட்டி:32 28/1
எட்டு நாகம் இருக்கின்ற இடத்தில் விட்டோம் – பாம்பாட்டி:32 38/3
தன்னையும் தான் உணர்ந்தேன் எட்டு தலங்களும் ஒன்பது வாசல் உணர்ந்தேன் – மச்சேந்திர:34 25/1
மேல்
எட்டுகின்ற (1)
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்து எண்ணம் எனும் தியானத்தால் எய்தும் முத்தி – காகபுசுண்டர்:14 91/3
மேல்
எட்டுதானது (1)
சதுரம் நாலு மறையும் எட்டுதானது அங்கி மூன்றுமே – சிவவாக்கியர்:24 173/1
மேல்
எட்டும் (19)
நாணாமல் ஒரு நினைவாய் காக்கும்போது நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டி ஊதே – அகத்தியர்:1 26/4
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும் சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே – அகத்தியர்:1 28/4
உடல் உயிரும் பூரணமும் ஏது என்றக்கால் உத்தமனே பதினாறும் ஒரு நான்கு எட்டும்
உடல் உயிரும் பூரணமும் அயன் மால் ஈசன் உலகத்தோர் அறியாமல் மயங்கிப்போனார் – அகத்தியர்:1 32/2,3
மதி ரவியும் பூரணமும் கண் வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசம் எட்டும்
பதிய இடம் சுழுமுனை என்று அதற்கு பேராம் பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே – அகத்தியர்:1 33/3,4
ஆன் என்ற அண்டர் பதி எட்டும் ஆடும் அறுபத்துநால் மூலி எல்லாம் ஆடும் – இராமதேவர்:6 9/2
எட்டும் இரண்டையும் ஓர்ந்து மறை – கடுவெளி:10 23/1
ஆச்சென்ற அவரூபமானபோதே அட்டமாசித்தி வகை எட்டும் ஆடும் – காகபுசுண்டர்:14 56/1
வணங்கினார் அட்ட கசம் திகிரி எட்டும் வாரிதியும் சேடனும் மால் அயனும் மூவர் – காகபுசுண்டர்:14 143/3
பான் என்ற பாணத்தின் பாதை நில்லு பகலாலும் கேசரத்தில் மனம்தான் எட்டும்
வான் என்ற வெட்டவெளி வடிவு காணும் மாச்சல் மெத்த மாச்சல் மெத்த மருவி கூடே – கைலாயக்கம்பளி:19 108/3,4
தன்னை அறியாமல் தலம் எட்டும் காணாமல் – சத்தியநாதர்:22 6/1
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே – சிவவாக்கியர்:24 103/3
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே – சிவவாக்கியர்:24 103/3
உதிரம்தான் வரைகள் எட்டும் எண்ணும் என் சிரசின் மேல் – சிவவாக்கியர்:24 173/3
எல்லை ஒத்த சோதியானை எட்டும் ஆற்றல் ஆகுமே – சிவவாக்கியர்:24 187/4
எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய் – சிவவாக்கியர்:24 271/1
எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய் – சிவவாக்கியர்:24 271/1
எட்டும் ஆய பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே – சிவவாக்கியர்:24 271/3
எட்டும் எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை – சிவவாக்கியர்:24 435/3
எட்டும் எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை – சிவவாக்கியர்:24 435/3
மேல்
எட்டுமாய் (3)
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே – சிவவாக்கியர்:24 103/3
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறுவேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய் – சிவவாக்கியர்:24 270/2,3
எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய் – சிவவாக்கியர்:24 271/1
மேல்
எட்டுளே (2)
முச்சதுரம் எட்டுளே மூலாதார அறையிலே – சிவவாக்கியர்:24 200/2
எட்டும் எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை – சிவவாக்கியர்:24 435/3
மேல்
எட்டெட்டாகும் (1)
சித்தாகும் சித்தியுமாம் எட்டெட்டாகும் திறமாக நின்றவர்க்கு மந்த்ரம் சித்தி – கைலாயக்கம்பளி:19 194/1
மேல்
எட்டெட்டு (1)
இருப்பன் எட்டெட்டு எண்ணிலே இருந்து வேறதாகுவன் – சிவவாக்கியர்:24 445/1
மேல்
எட்டெட்டும் (1)
எட்டெட்டும் கட்டி இருக்குமேல் தீயினில் – குதம்பை:17 165/1
மேல்
எட்டெழுத்தாம் (1)
அஞ்செழுத்தானதும் எட்டெழுத்தாம் பின்னும் ஐம்பத்தோர் அட்சரம்தான் ஆச்சு – கொங்கணி:18 19/1
மேல்
எட்டெழுத்தாய் (1)
அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய் – திரிகோண:27 16/1
மேல்
எட்டெழுத்தும் (1)
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே – சிவவாக்கியர்:24 271/4
மேல்
எட்டெழுத்தை (1)
மாறியதோர் திரிபுரை எட்டெழுத்தை கேளாய் மைந்தனே இவளை நீ பூசைபண்ண – சட்டைமுனி:21 3/2
மேல்
எடாதே (1)
திரும்ப செனனம் எடாதே குரு – கஞ்சமலை:9 22/3
மேல்
எடுக்கும் (2)
உண்ணியதோர் உலகம் என்ன சித்தர் என்ன உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே – சட்டைமுனி:21 4/4
சரமே முழங்கும் தவத்தோன் கரம் எடுக்கும் – திரிகோண:27 35/2
மேல்
எடுக்கும்போதில் (1)
ஆரப்பா ஆறவைத்தே எடுக்கும்போதில் அருணன் நிறம் போல் இருக்கும் செந்தூரம்தான் – காகபுசுண்டர்:14 74/2
மேல்
எடுக்கெடுக்க (1)
இறைக்க அல்லோ ஊறினதோர் கேணியை போல் எடுக்கெடுக்க எழும்பும் வாசனைதான் காணே – கைலாயக்கம்பளி:19 55/4
மேல்
எடுத்த (12)
காச்சப்பா உலகத்தில் எடுத்த தேகம் கைலாய சட்டையாம் கருவை சொல்லே – கைலாயக்கம்பளி:19 63/4
எழும்பையிலே தேகம் இல்லை கோடாகோடி எடுத்த சடம் சூட்சுமமாய் இருந்ததென்றால் – கைலாயக்கம்பளி:19 115/3
விளம்பிய நாம் எல்லாம் கைலாய வர்க்கம் மேருவிலே எடுத்த உடல் எமக்கு மக்காள் – கைலாயக்கம்பளி:19 187/1
துர்க்கந்தத்தால் எடுத்த தூலம் இது பொய் என நீ – சதோகநாதர்:23 33/1
எடுத்த பாதம் நீள் முடி எண் திசைக்கும் அப்புறம் – சிவவாக்கியர்:24 54/3
இறைவனால் எடுத்த மாட தில்லை அம்பலத்திலே – சிவவாக்கியர்:24 88/1
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது செப்புவீர் – சிவவாக்கியர்:24 91/2
உடம்பு உயிர் எடுத்த போது உயிர் இறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 91/3
உடக்கினால் எடுத்த காயம் உண்மை என்று உணர்ந்து நீ – சிவவாக்கியர்:24 405/2
கருவினில் கருவதாய் எடுத்த ஏழு தோற்றமும் – சிவவாக்கியர்:24 470/1
பறந்து எடுத்த குஞ்சாய் பதைத்தாய் மனமே – பட்டினத்து:30 63/3
இம்மை-தனில் பாதகனாய் இருவினைக்கு ஈடாய் எடுத்த
பொம்மை-தனை போட்டு உன்னை போற்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 42/1,2
மேல்
எடுத்ததும் (1)
சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள் அஞ்சும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/2
மேல்
எடுத்ததோ (2)
உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ – சிவவாக்கியர்:24 91/1
உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது செப்புவீர் – சிவவாக்கியர்:24 91/1,2
மேல்
எடுத்ததோர் (1)
எடுத்ததோர் தட்டில் பாம்பு உரு தாங்கி இல்-தொறும் சென்று முன் நிற்பார் – தடங்கண்:26 6/2
மேல்
எடுத்தவாறு (1)
உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கிறேன் – சிவவாக்கியர்:24 234/4
மேல்
எடுத்தால் (1)
எண் சாணாம் தேகம் எடுத்தால் என் ஆண்டையே – திருவள்ளுவர்:29 20/1
மேல்
எடுத்து (32)
ஏகம் எனும் ஓரெழுத்தின் பயனை பார்த்தே எடுத்து உரைத்தும் இ உலகில் எவரும் இல்லை – அகத்தியர்:1 48/1
கட்ட கயிறு எடுத்து கால் நாலும் சேர்த்து இறுக்கி – அழுகணி:3 6/3
மச்சுக்கு மேல் ஏறி வான் உதிரம்தான் எடுத்து
கச்சை வடம்புரிய காயலூர் பாதையிலே – அழுகணி:3 14/2,3
மூக்கால் அரும்பு எடுத்து மூவிரண்டாய் தான் தூக்கி – அழுகணி:3 15/1
எடுத்து துருசில் இட்டு – அழுகணி:3 58/2
இல்லை என்றே மரணம் குழல் எடுத்து ஊது கோனே – இடைக்காட்டு:5 118/2
எடுத்து திங்கள் உலவுவதே தொல்லை – கடுவெளி:10 13/2
எல்லாம் அறிந்தே எடுத்து நீ போதி – கடுவெளி:10 33/2
ஆதி உப்பும் அந்த உப்பும் இந்து உப்பும் எடுத்து நீ – கதேந்திர:11 46/1
பூத்த மலர் எடுத்து திருப்பாதம் போற்ற பொறி ஐந்து கருவி கரணாதி போமே – கருவூரார்:12 7/4
தின்னாத விடக்கு எடுத்து தின்ன சொன்னாள் செத்த சவம் போல் இருந்து செபிக்க சொன்னாள் – கருவூரார்:12 27/2
பாரப்பா மலர் எடுத்து லிங்கம் வைத்து பார்த்தீப லிங்கத்தை பணியாமல்தான் – காகபுசுண்டர்:14 23/1
வீரடா விமலரிடம் செல்லும்போது வெற்றியுடன் எனை எடுத்து முத்தமிட்டார் – காகபுசுண்டர்:14 49/3
பாரப்பா உலர்ந்ததன் பின் எடுத்து மைந்தா பக்தியுடன் கசபுடத்தில் போட்டு பாராய் – காகபுசுண்டர்:14 74/1
நேராக அரைத்ததையும் எடுத்து மைந்தா நிச்சயமாய் புருவத்தில் இட்டு பார்க்க – காகபுசுண்டர்:14 78/3
எண்ணியெண்ணி காவியத்தை எடுத்து பாராய் எந்நேரம் காம சிந்தை இதுவே நோக்கும் – காகபுசுண்டர்:14 113/1
எங்கு என்று மார்க்கண்டன் எடுத்து சொல்ல என்ன சொல்வார் ஏகவெளி சிவனை நோக்கி – காகபுசுண்டர்:14 117/1
ஆதியில் சொன்ன வியர் அண்டமதை எடுத்து
மாது சிவன் பூசைசெய்து வை – காகபுசுண்டர்:14 158/1,2
காயம் எடுத்து ஆதி கர்த்தரை எண்ணார்க்கு – குதம்பை:17 91/1
ஈ இல்லா தேன் எடுத்து உண்டுவிட்டான் அது இனிக்குதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 48/2
மூலமதில் ஆறு தலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆறும் எடுத்து நோக்கி – கைலாயக்கம்பளி:19 6/1
தேவையிலே எடுத்து அணைத்தே உயிரை வைப்பாள் செகசாலம் ஆடுகிற திருட்டு தாய்தான் – கைலாயக்கம்பளி:19 34/3
உரு என்ன எடுத்து கைலாய தேகம் உத்தமனே நிராகார ஞான சித்தி – கைலாயக்கம்பளி:19 64/2
மக்களை பெற்று வளர்த்து எடுத்து
பிணக்கோலம் ஆவது அறியாமல் வீணே – சங்கிலி:20 20/2,3
சில நாள்கள் கழித்து அந்த மண் எடுத்து
உய்த்தோர் பாண்டம் ஆக சுட்டு பின் – சங்கிலி:20 22/2,3
வீடு எடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய் – சிவவாக்கியர்:24 26/1
கரம் எடுத்து நித்தலும் குவித்திட கடவதும் – சிவவாக்கியர்:24 106/2
கால் இடுக்கை நத்தி கரையாதே கோல் எடுத்து
வீர மறலி இவரும் முன் வினை அறுக்கும் – பட்டினத்து:30 21/2,3
கழி எடுத்து போடும் முன் கண்ணால் – பட்டினத்து:30 76/4
எடுத்து விரித்து நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 8/4
எட்டு மலைகளை பந்தாய் எடுத்து எறிகுவோம் – பாம்பாட்டி:32 28/1
கையில் எடுத்து ஆடுங்கள் சித்தனாரே – பாம்பாட்டி:32 39/4
மேல்
எடுத்துக்கொண்ட (1)
பக்குவமாகா முன் பார்த்து எடுத்துக்கொண்ட பின் – கதேந்திர:11 36/1
மேல்
எடுத்துக்கொள்ளுவாயே (1)
கோனாக நின்ற குரு உபதேசத்தால் குழி புகுந்து உப்பு எடுத்துக்கொள்ளுவாயே – சூரியானந்தர்:25 4/4
மேல்
எடுத்துப்போ (1)
தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று சார்வாக எடுத்துப்போ முன்னை மைந்தா – கைலாயக்கம்பளி:19 34/2
மேல்
எடுத்துமே (1)
நீறு நீர் எடுத்துமே இரண்டையும் ஒன்று ஆக்கியே – கதேந்திர:11 43/1
மேல்
எடுத்துரைக்கலாகாதோ (1)
எடுத்துரைக்கலாகாதோ – அழுகணி:3 33/5
மேல்
எடுத்துரைத்த (2)
ஈன்ற தாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 100/3
காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம் – சிவவாக்கியர்:24 432/1
மேல்
எடுத்துவந்து (1)
ஏகாலிகள் போகும் முன் எடுத்துவந்து காய்ச்சடா – கதேந்திர:11 44/2
மேல்
எடுத்தெடுத்தே (1)
இருக்கையிலே செயநீர் செந்தூரம் சுன்னம் எடுத்தெடுத்தே அடுக்கிவைப்பார் அநேகம் கோடி – கைலாயக்கம்பளி:19 98/2
மேல்
எடுத்தே (4)
சாய சரக்கு எடுத்தே சாதிலிங்கம்தான் சேர்த்து – அழுகணி:3 21/1
மாய பணி பூண்டு வாழும் சரக்கு எடுத்தே
ஆய துறை-தனிலே ஆராய்ந்து பார்க்கும் முன்னே – அழுகணி:3 29/2,3
எட்டு நாகம்-தம்மை கையால் எடுத்தே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 25/1
ஊத்தை குழி-தனிலே மண்ணை எடுத்தே
உதிர புனலினிலே உண்டை சேர்த்தே – பாம்பாட்டி:32 60/1,2
மேல்
எடுப்பார் (1)
இருக்கையிலே தொழில் எடுப்பார் ஆர்க்கும் காட்டார் இல்லை என்பார் உண்டு என்பார் அனேகம்பேர்கள் – கைலாயக்கம்பளி:19 98/3
மேல்
எண் (22)
எண் சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி – அழுகணி:3 2/1
எண் ஏது நினைவு ஏது இங்கு அறிவும் ஏது ஏகமாய் கலந்து துத்தியிடத்தை காணே – கைலாயக்கம்பளி:19 30/4
எண் சாண் உடம்பும் இதுதாண்டி எழில் – சங்கிலி:20 15/1
நற்குணத்தோடு எண் திசையும் நான் இருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 13/2
எடுத்த பாதம் நீள் முடி எண் திசைக்கும் அப்புறம் – சிவவாக்கியர்:24 54/3
அற திறங்களுக்கும் நீ அகண்டம் எண் திசைக்கும் நீ – சிவவாக்கியர்:24 61/1
எண்_இல் கோடி தேவரும் இதின்-கணால் விழிப்பதே – சிவவாக்கியர்:24 79/4
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 80/4
அன்பர் கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே – சிவவாக்கியர்:24 89/3
எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 124/4
எண் திசை கடந்து நின்ற இருண்ட சத்தி உழலவே – சிவவாக்கியர்:24 235/3
நாலு வாசல் எண் விரல் நடு உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 303/2
அற திறங்களுக்கு நீ அண்டம் எண் திசைக்கும் நீ – சிவவாக்கியர்:24 410/1
நாலு வாசல் எண் விரலில் உடுத்து உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 489/2
தரும வித்தை பிரகிருதி மூச்சு ஆடாது சகத்திரத்து எண் மலர் பதத்தில் சார்ந்து நில்லே – சூரியானந்தர்:25 9/4
விண்ட நறை கமல மெல்லடியான் எண் திக்கும் – திரிகோண:27 6/2
எண் திசையும் புகழும் என்றன் குருவே போற்றி இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி – திருவள்ளுவர்:29 1/3
என்றும் இந்துப்பு ஆகும் எண் சாண் உடல் இருக்க – திருவள்ளுவர்:29 17/1
எண் சாணாம் தேகம் எடுத்தால் என் ஆண்டையே – திருவள்ளுவர்:29 20/1
இன்று குறித்து உண்மை இது என்று எண் – பட்டினத்து:30 55/4
எண் திசையும் புகழ்ந்திட ஏத்தியேத்தியே – பாம்பாட்டி:32 5/3
எண் திசை திரிந்தும் கதி எய்தல் இலையே – பாம்பாட்டி:32 94/2
மேல்
எண்_இல் (1)
எண்_இல் கோடி தேவரும் இதின்-கணால் விழிப்பதே – சிவவாக்கியர்:24 79/4
மேல்
எண்ண (1)
கூச்சப்பா காமியத்தை நரகு என்று எண்ண கூறான கர்மம் எல்லாம் விடுக்க நன்றே – கைலாயக்கம்பளி:19 164/4
மேல்
எண்ணப்படி (1)
எல்லா பொருள்களையும் எண்ணப்படி படைத்த – இடைக்காட்டு:5 67/1
மேல்
எண்ணம் (2)
இகலும் மனம் அடங்காமல் நினைவு வேறாய் எண்ணம் எலாம் பெண்ணாசை பூசைதானே – கருவூரார்:12 16/4
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்து எண்ணம் எனும் தியானத்தால் எய்தும் முத்தி – காகபுசுண்டர்:14 91/3
மேல்
எண்ணம்கொள் (1)
சூக்குமமே அதை சுட்டும் என்று எண்ணம்கொள் கோனே – இடைக்காட்டு:5 127/2
மேல்
எண்ணமாட்டார் (1)
நாடு மெத்த நரகம் என்பார் சொர்க்கம் என்பார் நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார்
ஆடுகின்ற தேவதைகளப்பா கேளு அரிய தந்தை இனம் சேரும் என்றும் தோணார் – அகத்தியர்:1 16/2,3
மேல்
எண்ணமுற்றும் (1)
எண்ணமுற்றும் என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 237/2
மேல்
எண்ணரிய (3)
எல்லா உலகமும் எல்லா உயிர்களும் எல்லா பொருள்களும் எண்ணரிய
வல்லாளன் ஆதி பரமசிவனது சொல்லால் ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 1/1,2
எண்ணரிய நெஞ்சே இனிய நல் பாலதனை – பட்டினத்து:30 56/1
எண்ணரிய புண்ணியங்கள் எல்லாம் செய்தும் என் – பாம்பாட்டி:32 107/1
மேல்
எண்ணவும் (1)
இது-கொலோ சமயம் இது-கொலோ சமயம் எண்ணவும் வெள்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 1/4
மேல்
எண்ணளவு (2)
எண்ணளவு இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 32/2
எண்ணளவு இல்லையடி – குதம்பை:17 32/3
மேல்
எண்ணா (1)
எங்கள் ஆதி பதாம்புயம் எண்ணா காலையில் – பாம்பாட்டி:32 108/2
மேல்
எண்ணாத (2)
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் நண்ணாய் கேள் – பட்டினத்து:30 77/2
எண்ணாத தூரம் எல்லாம் எண்ணியெண்ணி பாராமல் – பத்திரகிரி:31 104/1
மேல்
எண்ணாததும் (1)
சொந்த நிதி தேடுவதும் விளையாட்டே இதை சொற்பனம் போல் எண்ணாததும் விளையாட்டே – கதேந்திர:11 16/2
மேல்
எண்ணாது (1)
நிசி பகல் என்று எண்ணாது ஞேய ஞானத்தால் – சதோகநாதர்:23 24/1
மேல்
எண்ணாதும் (1)
எண்ணாதும் எண்ணி மனம் ஏங்கி நாளும் எனக்கு அபயம் ஏது எனவே எழுந்திட்டேனே – கருவூரார்:12 27/4
மேல்
எண்ணாதே (8)
லேசமும் எண்ணாதே
வாசனை மூன்றினாலே கிளியே – ஆதிநாதர்:4 13/2,3
மண்ணாசை எண்ணாதே கிளியே – ஆதிநாதர்:4 30/3
சாற்றும் முன் வாழ்வை எண்ணாதே பிறர் – கடுவெளி:10 29/3
ஊத்தை சடலம் என்று எண்ணாதே இதை உப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே – கொங்கணி:18 24/1
ஊத்தை சடலம் என்று எண்ணாதே இதை உப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே
பார்த்தபேருக்கே ஊத்தை இல்லை இதை பார்த்துக்கொள் உன்றன் உடலுக்குள்ளே – கொங்கணி:18 24/1,2
இருவினைக்கு உளாகாதே என் உடைமை எண்ணாதே
பெருகு சினம்கொண்டு பினத்தாதே மருவு மல – பட்டினத்து:30 6/1,2
இனிய சுகம் ஐம்புலன் என்று எண்ணாதே நெஞ்சே – பட்டினத்து:30 23/1
எண்ணாதே அஞ்சி ஏங்காதே – பட்டினத்து:30 54/4
மேல்
எண்ணாமல் (2)
பேதை மனம் எண்ணாமல்
ஒரு நெறியாய் நாலு தரம் ஆத்தாளே – அழுகணி:3 81/2,3
நாளை எண்ணாமல் அல்லோ ஞானம்மா – புண்ணாக்கு:33 13/2
மேல்
எண்ணார்க்கு (1)
காயம் எடுத்து ஆதி கர்த்தரை எண்ணார்க்கு
தீயாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 91/1,2
மேல்
எண்ணாவிடிலே (1)
ஏகன் அடி நெஞ்சமதில் எண்ணாவிடிலே
பண்ணரிய தவ பயன் பத்தி இல்லையேல் – பாம்பாட்டி:32 107/2,3
மேல்
எண்ணான்காம் (1)
பொன் வயதோ எண்ணான்காம் – அழுகணி:3 68/4
மேல்
எண்ணி (27)
சாடு மெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணி தளமான தீயில் விழ தயங்கினாரே – அகத்தியர்:1 16/4
எங்கும் நிறை பொருளை பசுவே எண்ணி பணிவாயேல் பசுவே – இடைக்காட்டு:5 34/1
இல்லாத தன்மை என்றே பசுவே எண்ணி பணிவாயே – இடைக்காட்டு:5 37/2
எண்ணாதும் எண்ணி மனம் ஏங்கி நாளும் எனக்கு அபயம் ஏது எனவே எழுந்திட்டேனே – கருவூரார்:12 27/4
மலையாமல் பிரமமே துணை என்று எண்ணி மவுனம் என்று மந்தனையும் அடக்கி நில்லே – காகபுசுண்டர்:14 21/4
அருளாமோ பொருளாமோ என்றே எண்ணி அலையாமல் நின்றவனே ஆதி யோகி – கைலாயக்கம்பளி:19 101/3
இருளாமோ வெளியாமோ என்றே எண்ணி ஏக வெளி சுத்த இருளாகி போமே – கைலாயக்கம்பளி:19 101/4
தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கி சகல சனம் நம்மை போல் என்றே எண்ணி
ஆரப்பா சுபானுபவ போதம் செய்வார் அவர் அல்லோ தயவுடையோர் அறிந்து காணே – கைலாயக்கம்பளி:19 151/3,4
தான் என்ற பூரணம்தான் நாம் என்று எண்ணி சதா நித்தம் மறவாமல் இருந்தானாகில் – கைலாயக்கம்பளி:19 154/1
கோன் என்ற தன்னிடத்தே ஒன்றும் இல்லை கூடி நின்று போனது இல்லை என்றே எண்ணி
வேன் என்ற நிர்க்குணமும் வேறு ஒன்று இல்லை வேதாந்த சித்தாந்தம் என்றார் கௌசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 154/3,4
நோக்கப்பா பிரமம் அதி லோகத்துள்ளே நுகர்ந்து நின்ற காமியத்தை நரகு என்று எண்ணி
வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறி – கைலாயக்கம்பளி:19 156/1,2
வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறி – கைலாயக்கம்பளி:19 156/2
பண்ணியதோர் அபராதம் குருவுக்கு ஈந்து பராபரத்தை தன் தேகம் போலே எண்ணி
அண்ணியதோர் சுகமுடனே துக்கம் எல்லாம் ஆர் செய்தும் தனக்கு வரம் போலும் காணே – கைலாயக்கம்பளி:19 157/3,4
நேசை என்ற உபதேசப்படியே என்றும் நேராக வேதாந்த பொருள் என்று எண்ணி
பூசை என்று மற்றது எல்லாம் தள்ளிவிட்டால் உத்தமனே சிவம் என்று சொல்லுவார்கள் – கைலாயக்கம்பளி:19 160/2,3
கலங்காமல் தாம் பிரமம் என்றே எண்ணி கவடற்று நிரந்தரம் வேதாந்தம் பார்த்தே – கைலாயக்கம்பளி:19 161/1
எண்ணி அல்லோ மனத்துள்ளே படாதே நீக்கி ஏக்கமாய் நிருவிகற்பமாகி நின்றே – கைலாயக்கம்பளி:19 171/1
இந்த சடலம் பெரிது என எண்ணி யான் – சங்கிலி:20 19/1
நிச்சயமாய் எண்ணி நிலை தவறி வாடுறண்டி – சத்தியநாதர்:22 18/2
உந்திரம் என்று எண்ணி உறுதியது கொண்டேண்டி – சத்தியநாதர்:22 34/2
இட்ட மண்டலத்திலே எண்ணி ஆறு மண்டலம் – சிவவாக்கியர்:24 144/2
வளர்ந்து எழுந்த கொங்கை-தன்னை மாயம் என்று எண்ணி நீ – சிவவாக்கியர்:24 415/1
மிணமிணென்று விரலை எண்ணி மீளொணாத மயக்கமாய் – சிவவாக்கியர்:24 497/3
தன் உயிர் போல் எண்ணி தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 15/2
ஓக்காளம் என்று எண்ணி மிகும் ஓகையுடன் நீ – பாம்பாட்டி:32 97/3
எண்ணி கர்த்தன் அடி நினைந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 108/4
பார்த்து உரை இதன் மெய் பலிக்க எண்ணி பதனம் பதனம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 128/4
சகலமும் பரவெளி என்று எண்ணி மனமதனில் கொண்டோம் – வகுளிநாதர்:35 10/2
மேல்
எண்ணிடுவாய் (2)
தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய் – குதம்பை:17 197/2
தீர்ப்பாக எண்ணிடுவாய் – குதம்பை:17 197/3
மேல்
எண்ணிப்பாரே (1)
பணி அரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியம்தான் எண்ணிப்பாரே – காகபுசுண்டர்:14 112/4
மேல்
எண்ணியதோர் (1)
எண்ணியதோர் மூன்றையும்தான் உண்மை என்றே எண்ணியிருக்கிறது ஆர் என்று இயம்புவார்கள் – கைலாயக்கம்பளி:19 157/1
மேல்
எண்ணியிருக்கிறது (1)
எண்ணியதோர் மூன்றையும்தான் உண்மை என்றே எண்ணியிருக்கிறது ஆர் என்று இயம்புவார்கள் – கைலாயக்கம்பளி:19 157/1
மேல்
எண்ணியெண்ணி (6)
ஏச்சல் இல்லாதவர் பிழைக்க செய்த மார்க்கம் என் மக்காள் எண்ணியெண்ணி பாரீர் நீரே – அகத்தியர்:1 2/4
எண்ணியெண்ணி காவியத்தை எடுத்து பாராய் எந்நேரம் காம சிந்தை இதுவே நோக்கும் – காகபுசுண்டர்:14 113/1
பொய் என்றே எண்ணியெண்ணி உலகம் கெட்டு போச்சு அதனாலே யுகத்தின் பேதம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 195/1
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணியெண்ணி பார்க்கிறீர் – சிவவாக்கியர்:24 52/2
எண்ணாத தூரம் எல்லாம் எண்ணியெண்ணி பாராமல் – பத்திரகிரி:31 104/1
என்மயமாய் கண்டது எல்லாம் எண்ணியெண்ணி பார்த்த பின்பு – பத்திரகிரி:31 120/1
மேல்
எண்ணியெண்ணியே (1)
ஈசன் பத வாச மலர் எண்ணியெண்ணியே
உள்ளபடி அன்பு பத்தி ஓங்கி நிற்கவே – பாம்பாட்டி:32 4/2,3
மேல்
எண்ணியே (2)
அற்பமாய் எண்ணியே கற்பங்கள் தேடி அலைவர் வெகு கோடி – ஏகநாதர்:8 26/1
நினைவை கனவாக நீ எண்ணியே பார்க்கில் – புண்ணாக்கு:33 8/1
மேல்
எண்ணில் (1)
எண்ணில் இவை காணாது இருட்டு – பட்டினத்து:30 29/4
மேல்
எண்ணிலா (1)
எண்ணிலா மாக்கள் அடி மிதி படுவர் இது-கொலோ இது-கொலோ சமயம் – தடங்கண்:26 3/4
மேல்
எண்ணிலாத (2)
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும் – சிவவாக்கியர்:24 79/2
எத்திசை எங்கெங்கும் ஓடி எண்ணிலாத நதிகளில் – சிவவாக்கியர்:24 545/1
மேல்
எண்ணிலிர் (1)
உழலும் வாசலை துறந்து உண்மை சேர எண்ணிலிர்
உழலும் வாசலை துறந்து உண்மை நீர் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 69/2,3
மேல்
எண்ணிலே (1)
இருப்பன் எட்டெட்டு எண்ணிலே இருந்து வேறதாகுவன் – சிவவாக்கியர்:24 445/1
மேல்
எண்ணிறந்த (1)
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே – சிவவாக்கியர்:24 4/4
மேல்
எண்ணிறந்து (1)
ஈன்ற வாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவிர்காள் – சிவவாக்கியர்:24 68/1
மேல்
எண்ணினாய் (1)
ஆத்துமம்-தன்னை அரூபமாய் எண்ணினாய்
கூத்தன் அவ்வாறு அல்லவோ குதம்பாய் – குதம்பை:17 38/1,2
மேல்
எண்ணினும் (1)
எத்தனை பேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்து அலோ – சிவவாக்கியர்:24 504/3
மேல்
எண்ணுகிறாய் (1)
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் நண்ணாய் கேள் – பட்டினத்து:30 77/2
மேல்
எண்ணும் (6)
கற்றோம் என்று எண்ணும் கசட்டை தொலைத்து – கஞ்சமலை:9 14/2
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ – சிவவாக்கியர்:24 9/2
எதிரதான வாயு ஆறு எண்ணும் வட்டம் மேவியே – சிவவாக்கியர்:24 173/2
உதிரம்தான் வரைகள் எட்டும் எண்ணும் என் சிரசின் மேல் – சிவவாக்கியர்:24 173/3
என்னுள் நின்று எண்ணும் ஈசன் என் அகத்து இருக்கையில் – சிவவாக்கியர்:24 264/2
நண்ணும் மொழியில் பேரின்பம் நாட்டினான் எண்ணும் நிறை – திரிகோண:27 32/2
மேல்
எண்ணும்போதே (1)
அண்டத்தை தேவன் அளிக்க எண்ணும்போதே
அண்டம் உண்டாயிற்றடி குதம்பாய் – குதம்பை:17 39/1,2
மேல்
எண்ணுவீர் (2)
எல்லை_இல் கடவுள் எய்தும் பதம் உமக்கு இல்லை என்று எண்ணுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 4/2
சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்தும் என்ன பித்தன் நாட்டு இருப்பரே – சிவவாக்கியர்:24 530/2,3
மேல்
எண்ணுவையே (1)
முற்றிலும் எண்ணுவையே – ஆதிநாதர்:4 23/4
மேல்
எண்ணூறில் (1)
மச்சரும் எண்ணூறில் சதமாய் கொஞ்சம் – கல்லுளி:13 48/1
மேல்
எண்ணூறு (1)
எண்ணூறு யுகம் இருந்தும் எய்தாத வீடு பெற – பத்திரகிரி:31 28/1
மேல்
எண்ணெண் (1)
எண்ணெண் சரக்குமடி ஆத்தாளே – அழுகணி:3 52/1
மேல்
எண்ணெய் (8)
எண்ணெய் எல்லாம் போக்குமடி – அழுகணி:3 54/1
வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும் வித்தினிடத்து அடங்கி நின்ற விருட்சம் போலும் – காகபுசுண்டர்:14 95/1
எரியுதே அறு வீட்டினிலே அதில் எண்ணெய் இல்லை அமிழ் தண்ணீர் இல்லை – கொங்கணி:18 26/1
எல்லாம் தானாய் படைத்தவளாம் வாலை எள்ளுக்குள் எண்ணெய் போல் நின்றவளாம் – கொங்கணி:18 107/2
எள்ளில் எண்ணெய் போல நின்று இயங்குகின்ற எம்பிரான் – சிவவாக்கியர்:24 297/2
எள் அகத்தில் எண்ணெய் போல எங்கும் ஆகி எம்பிரான் – சிவவாக்கியர்:24 407/1
செக்கு இலாமல் எண்ணெய் போல் சிங்கு வாயு தேயுவும் – சிவவாக்கியர்:24 414/2
எள்ளில் எண்ணெய் போல உயிர் எங்கும் நிறைந்த – பாம்பாட்டி:32 4/1
மேல்
எண்ணெய்க்கும் (1)
எண்ணெய்க்கும் தண்ணீர்க்கும் தொந்தம் இல்லாவாறு போல் – பாம்பாட்டி:32 74/1
மேல்
எண்ணெய்யை (1)
பகவான் அங்கங்கு எள் எண்ணெய்யை போலவே – சங்கிலி:20 23/3
மேல்
எண்ணெயால் (1)
எண்ணெயால் நீரால் பிசுபிசுக்கேறி இருண்டு புன் நாற்றமே விளைக்கும் – தடங்கண்:26 3/1
மேல்
எண்ணெயும் (1)
இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெயும் போல – பத்திரகிரி:31 158/1
மேல்
எண்ணே (2)
போக்கான வேதாந்த பிரமசாரம் புகட்டுகிற குரு சொல் பூரணம் என்று எண்ணே – கைலாயக்கம்பளி:19 156/4
ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும் அகத்தான காரணனாம் என்றே எண்ணே – கைலாயக்கம்பளி:19 170/4
மேல்
எண்ணேடா (1)
வாய்த்தது என்று எண்ணேடா தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 13/2
மேல்
எண்ணேன் (1)
அண்ணாக்கை ஊடே அடைத்தே அமுது உண்ணேன் அந்தர தரத்தை அப்பொழுதே எண்ணேன்
விண் ஆளும் மொழியை மேவி பூசைபண்ணேன் மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறே ஒன்றை நண்ணேன் – இடைக்காட்டு:5 29/1,2
மேல்
எண்படாத (1)
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர் – சிவவாக்கியர்:24 115/2
மேல்
எண்பத்தொரு (1)
எண்பத்தொரு பதமும் – அகப்பேய்:2 66/2
மேல்
எண்பதுமே (1)
வீரடா இ நூலை கொடுத்திடாதே வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே – காகபுசுண்டர்:14 79/4
மேல்
எத்தர் (2)
துய்ய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர் தூல நெறி காட்டுகின்றார் எத்தர் எத்தர் – காரைச்சித்தர்:16 17/4
துய்ய நெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர் தூல நெறி காட்டுகின்றார் எத்தர் எத்தர் – காரைச்சித்தர்:16 17/4
மேல்
எத்தனை (10)
எத்தனை சொன்னாலும் அகப்பேய் – அகப்பேய்:2 21/1
எத்தனை காலமும்தான் அகப்பேய் – அகப்பேய்:2 35/1
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கு இரண்டையும் தவிர்த்து தாரை ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 21/2,3
பண்டு நான் பறித்து எறிந்த பல் மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/1,2
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/2,3
மிண்டராய் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை – சிவவாக்கியர்:24 29/3,4
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை – சிவவாக்கியர்:24 29/4
எத்தனை பேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்து அலோ – சிவவாக்கியர்:24 504/3
எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமும்தான் – பட்டினத்து:30 71/3
எத்தனை பேரை பெற்றோம் இங்கு – பட்டினத்து:30 71/4
மேல்
எத்தனைதான் (1)
விட்டகுறை வந்தது என்றால் தானே எய்தும் விதியில்லார்க்கு எத்தனைதான் வருந்தினாலும் – கருவூரார்:12 23/2
மேல்
எத்தனையோ (3)
சாத்திரம் எத்தனையோ கோடி சித்தர் – கல்லுளி:13 65/1
பாரடா இப்படியே யுகங்கள்-தோறும் பார்-தனில் நான் இருந்தேன் எத்தனையோ கோடி – காகபுசுண்டர்:14 49/1
ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம் அந்தந்த பிரளயத்துக்கு அதுவாய் நின்றேன் – காகபுசுண்டர்:14 100/1
மேல்
எத்தி (1)
சாதனை செய்து எத்தி சொத்து தந்ததை கவர்ந்துமே – சிவவாக்கியர்:24 538/3
மேல்
எத்திசை (2)
எத்திசை பார்த்தாலும் கிளியே – ஆதிநாதர்:4 15/3
எத்திசை எங்கெங்கும் ஓடி எண்ணிலாத நதிகளில் – சிவவாக்கியர்:24 545/1
மேல்
எத்திசைக்கும் (2)
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான் – சிவவாக்கியர்:24 57/1
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான் – சிவவாக்கியர்:24 511/1
மேல்
எத்திசையும் (1)
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏக பரமானதொரு லிங்கம்தானே – காகபுசுண்டர்:14 51/4
மேல்
எத்தியே (1)
எத்தியே திரியாமல் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியும்தான் கற்பம்தானே – காகபுசுண்டர்:14 15/4
மேல்
எத்தினமும் (1)
சித்திபெற்ற முத்தர்களை எத்தினமும் அறிவோம் – வகுளிநாதர்:35 10/3
மேல்
எத்துக்குள் (1)
எத்துக்குள் இவை அறிந்து வேறாய் நின்றே இகழ்ந்தவனே மெய்ஞ்ஞான ஈசனாமே – கைலாயக்கம்பளி:19 82/4
மேல்
எதற்கும் (1)
கேடு வருவதுவும் விளையாட்டே எதற்கும் கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 23/1
மேல்
எதிர்ந்தது (1)
வாசி ஆகி நேசம் ஒன்றி வந்து எதிர்ந்தது என்னும் – சிவவாக்கியர்:24 273/1
மேல்
எதிர்ப்பாரும் (1)
எவன் இருந்து நெஞ்சே எதிர்ப்பாரும் உண்டோ – பட்டினத்து:30 58/1
மேல்
எதிரதான (1)
எதிரதான வாயு ஆறு எண்ணும் வட்டம் மேவியே – சிவவாக்கியர்:24 173/2
மேல்
எதிராய் (1)
ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 27/4
மேல்
எதிரி (1)
முத்தான லட்ச உரு செபிக்க சித்தி முற்றிடுமே எதிரி என்ற பேய்கட்கும்தான் – இராமதேவர்:6 4/2
மேல்
எதிரி-தன்னை (1)
நேரடா ஆதியும்தான் எதிரி-தன்னை நிச்சயமாய் பார்த்திடவே நீறி போவான் – காகபுசுண்டர்:14 79/2
மேல்
எதிரே (1)
கண் எதிரே நில்லாவோ – அழுகணி:3 16/5
மேல்
எது (2)
இருக்கையிலே சத கோடி தொழிலை செய்வார் இத்தனைக்கும் பொருள் எது இவன் வறுமைக்கு என்பார் – கைலாயக்கம்பளி:19 98/1
சொந்த சடலம் எது என பார்த்திடில் – சங்கிலி:20 19/3
மேல்
எதுக்கு (1)
எழும்பையிலே நிர்மலம் போல் சடமோ காணாது ஏனென்றால் பூரணம்தான் எதுக்கு பேசும் – கைலாயக்கம்பளி:19 115/1
மேல்
எதுவும் (1)
பாழ்போகில் எதுவும் வாராதே பரிபக்குவம் – கல்லுளி:13 56/3
மேல்
எந்த (10)
எந்த விதம் ஆகும் – அகப்பேய்:2 28/2
அப்பும் எந்த பஞ்சகண தேவர் எங்கே அயன் மாலும் சிவன் மூவர் அடக்கம் எங்கே – காகபுசுண்டர்:14 128/3
எந்த உயிர்க்கும் இரை தரும் ஈசனை – குதம்பை:17 17/1
எல்லா உயிர்களும் எந்த உலகமும் – குதம்பை:17 43/1
எந்த உயிர்கட்கும் எந்த உலகிற்கும் – குதம்பை:17 47/1
எந்த உயிர்கட்கும் எந்த உலகிற்கும் – குதம்பை:17 47/1
நித்திரை-தன்னிலும் வீற்றிருப்பாள் எந்த நேரத்திலும் வாலை முன் இருப்பாள் – கொங்கணி:18 106/1
முத்தி கண்டு கூடுவதும் எந்த காலம் மூடரே மதுவை உண்டு மேல் பாரீரே – கைலாயக்கம்பளி:19 8/4
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே – சிவவாக்கியர்:24 226/4
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல்லு சொல்லுமே – சிவவாக்கியர்:24 434/4
மேல்
எந்தநாளும் (2)
நல்ல பத்தி விசுவாசம் எந்தநாளும்
மனிதர்க்கு நன்மையாம் நேசம் – கடுவெளி:10 3/3,4
நல்ல வழி-தனை நாடு எந்தநாளும்
பரமனை நத்தியே தேடு – கடுவெளி:10 7/1,2
மேல்
எந்தப்படி (1)
எவரெவர்கள் எப்படி கண்டு எந்தப்படி நினைத்தார் – பத்திரகிரி:31 228/1
மேல்
எந்தவிதமோ (1)
எந்தவிதமோ அறியேன் இ மாயம் செய்தாண்டி – அழுகணி:3 149/1
மேல்
எந்தனுக்கு (1)
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி முன்பு சாற்றினார் எந்தனுக்கு ஈது உண்மையுடன் – கதேந்திர:11 3/2
மேல்
எந்தனை (1)
ஆத்தாள் எந்தனை பெற்றுவிட்டாள் என்றன் – சங்கிலி:20 18/1
மேல்
எந்திரமாம் (1)
ஞாலமுள்ள எந்திரமாம் சோதி-தன்னை நாட்டினால் சகல சித்தும் நல்கும் முற்றே – அகத்தியர்:1 14/4
மேல்
எந்தெந்த (3)
இருக்கலாம் எந்தெந்த யுகங்களுக்கும் ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில் – காகபுசுண்டர்:14 53/1
திருக்கெடுத்தே எந்தெந்த அவதாரங்கள் செய்திடலாம் நிலை அறிந்த பெரியோர்தானே – காகபுசுண்டர்:14 53/4
எந்தெந்த பூசை புரிந்தாலும் பரம் – சங்கிலி:20 10/1
மேல்
எந்தை (3)
எந்தை ராம ராமராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 11/4
எந்தை நீ இறைவ நீ என்னை ஆண்ட ஈசனே – சிவவாக்கியர்:24 422/4
பாரும் எந்தை ஈசர் வைத்த பண்பிலே இருந்து நீர் – சிவவாக்கியர்:24 456/1
மேல்
எந்நாள் (2)
அழிய பெரும் தரை எந்நாள் இருந்தும் அனித்தியமே – திருவள்ளுவர்:29 7/4
எந்நாள் இருந்து என்ன முன்னாள் அனுப்படி இந்த உடல் – திருவள்ளுவர்:29 8/1
மேல்
எந்நாளும் (15)
நான் என்று கருப்பிடித்துக்கொண்டு வந்த நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு – அகத்தியர்:1 5/2
பத்தினியாய் எந்நாளும் பாடறிந்து சூடாமல் – அழுகணி:3 152/1
நேராக எந்நாளும் நெஞ்சு இருத்தி வாழ்வேனே – இடைக்காட்டு:5 11/4
இச்சை வையாமலே எந்நாளும் தள்ளு – கடுவெளி:10 24/2
பூணப்பா மனத்தையும்தான் பிசகு ஒட்டாமல் பூட்டடா பிரமத்தில் புகுந்து எந்நாளும்
வீணப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை விதி இல்லை மதி இல்லை கெதியும் இல்லை – காகபுசுண்டர்:14 4/2,3
தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி – காகபுசுண்டர்:14 7/3
நிருத்தியே வெகு கோடி காலம்மட்டும் நிருவிகற்ப சமாதியிலே நிறைந்து எந்நாளும்
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்க பூலோகம் எங்கும் ஒன்றாய் நிறைந்து என் மைந்தா – காகபுசுண்டர்:14 20/2,3
எந்நாளும் வாழ்க என்றே யான் – காகபுசுண்டர்:14 152/2
தவமதை எந்நாளும் சாதிக்க வல்லார்க்கு – குதம்பை:17 122/1
பின் ஆணை இல்லாத பெற்றியான் எந்நாளும் – திரிகோண:27 51/2
சொன்னாசை என்று அறிந்து சோராதே எந்நாளும்
ஈசன் அமைத்தாங்கு இருக்கும் காண் இ மூன்றும் – பட்டினத்து:30 18/2,3
எந்நாளும் பாம்பின் வாய் தேரை போல் முன்னால் – பட்டினத்து:30 78/2
ஓர் அறிவில் எந்நாளும் ஊன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 201/2
எந்நாளும் ஓட்ட துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 69/4
இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் – புண்ணாக்கு:33 6/1
மேல்
எந்நாளோ (1)
ஒழிவதுதான் எந்நாளோ என்று லோகர் ஒரு கோடி மாண்டார்கள் ஊன்றி காணே – கைலாயக்கம்பளி:19 89/4
மேல்
எந்நேரம் (3)
எண்ணியெண்ணி காவியத்தை எடுத்து பாராய் எந்நேரம் காம சிந்தை இதுவே நோக்கும் – காகபுசுண்டர்:14 113/1
நாடையிலே எந்நேரம் மவுனம் நாடு நரகமாம் வாசனைதான் நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 91/4
விண்டிலாது எந்நேரம் செபித்தாயானால் விளங்கியதோர் ஏழு லட்சம் மந்த்ரம் சித்தே – கைலாயக்கம்பளி:19 193/4
மேல்
எந்நேரமும் (1)
தியக்கம் அற்று எந்நேரமும் உள்ளிட்டுக்கொண்டு சேர்ந்து வரும் சந்தோடம் துக்கம் தள்ளி – கைலாயக்கம்பளி:19 174/2
மேல்
எப்படி (2)
எவ்வனத்தின் மோகம் எப்படி உண்டு அப்படி போல் – பத்திரகிரி:31 60/1
எவரெவர்கள் எப்படி கண்டு எந்தப்படி நினைத்தார் – பத்திரகிரி:31 228/1
மேல்
எப்படித்தான் (1)
மணியிட்ட சிலம்பொலியை கேட்ட மூர்த்தி மார்க்கத்தை எப்படித்தான் ஏறினீரோ – கைலாயக்கம்பளி:19 62/3
மேல்
எப்படியோ (3)
போற்றும் வகை எப்படியோ பொறி பேதகம் பிறந்தால் – அழுகணி:3 131/1
கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி குரங்கை விட்டே அகலுகிற வழியை சொல்க – கைலாயக்கம்பளி:19 52/1
ஏறியதோர் கொங்கணரை போலே இல்லை ஏக வெளி தீ காட்டு எப்படியோ போனார் – கைலாயக்கம்பளி:19 142/1
மேல்
எப்பாரும் (1)
எப்பாரும் போற்றும் இறையை நினையார்க்கு – குதம்பை:17 89/1
மேல்
எப்பிறப்பிலும் (1)
எப்பிறப்பிலும் பிறந்திருந்து அழிந்த ஏழைகாள் – சிவவாக்கியர்:24 423/1
மேல்
எப்பொருட்கும் (1)
பொதுவாகி பல்லுயிர்கள் அனைத்துக்கெல்லாம் புகலிடமாய் எப்பொருட்கும் மூலமாகி – திருமூலர்:28 2/2
மேல்
எப்பொருட்டும் (1)
சிரத்தை எப்பொருட்டும் கிளியே – ஆதிநாதர்:4 28/1
மேல்
எப்பொருளும் (2)
இல் என்று முத்தி நிலை பசுவே எப்பொருளும் சொலுமே – இடைக்காட்டு:5 46/2
எப்பொருளும் கனவு என்றே தும்பீ பற உலகு எல்லாம் அழியும் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 82/1
மேல்
எப்போ (13)
வீரான மந்திரங்கள் பிறந்தது எப்போ விஷ்ணு என்றும் பிரமன் என்றும் வந்தது எப்போ – காகபுசுண்டர்:14 13/3
வீரான மந்திரங்கள் பிறந்தது எப்போ விஷ்ணு என்றும் பிரமன் என்றும் வந்தது எப்போ
கூரான முக்குணங்கள் உதித்தது எப்போ கூறாத அட்சரத்தின் குறியை காணே – காகபுசுண்டர்:14 13/3,4
கூரான முக்குணங்கள் உதித்தது எப்போ கூறாத அட்சரத்தின் குறியை காணே – காகபுசுண்டர்:14 13/4
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ
தயங்கினார் உலகத்தில் கோடிப்பேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 4/2,3
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – கைலாயக்கம்பளி:19 5/1
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – கைலாயக்கம்பளி:19 5/1,2
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – கைலாயக்கம்பளி:19 5/2
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – கைலாயக்கம்பளி:19 5/3
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ
தயங்கினார் உலகத்தில் கோடிபேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – சட்டைமுனி:21 5/2,3
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – சட்டைமுனி:21 6/1
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – சட்டைமுனி:21 6/1,2
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – சட்டைமுனி:21 6/2
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – சட்டைமுனி:21 6/3
மேல்
எப்போது (5)
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ – கைலாயக்கம்பளி:19 4/2
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ – சட்டைமுனி:21 5/2
எப்போது இறைவன் எழுத்தை விட்டு தப்புவோம் – பட்டினத்து:30 3/1
எப்போது எழுத்து இரண்டை ஏத்துவோம் எப்போது – பட்டினத்து:30 3/2
எப்போது எழுத்து இரண்டை ஏத்துவோம் எப்போது
காமன் வலை அறுப்போம் கார் ஒளியை கண்டு நெஞ்சே – பட்டினத்து:30 3/2,3
மேல்
எப்போதும் (8)
கட்டாத நாய் எல்லாம் காவலுக்கு எப்போதும்
கிட்டா என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 103/1,2
எப்போதும் சரத்தினில் உய்வாய் – கல்லுளி:13 54/4
தண்டுமுண்டு செய்யாதே மனம் வேறானால் தற்பரத்தை எப்போதும் அறியமாட்டாய் – காகபுசுண்டர்:14 29/2
எப்போதும் போற்றி துதித்தோன் – சங்கிலி:20 2/2
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி குரு முனியின் தாள் இணை எப்போதும் போற்றி – திருவள்ளுவர்:29 1/4
பூமி-தனில் வாழ்வர் எப்போதும் – பட்டினத்து:30 2/4
சாகா சிவன் அடியை தப்பாதார் எப்போதும்
போகா உடல் அகன்று போவது என்பது எக்காலம் – பத்திரகிரி:31 184/1,2
எப்போதும் இ புவியில் எய்த வேண்டும் – பாம்பாட்டி:32 74/2
மேல்
எப்போதேனும் (1)
ஆளாக என்றேனும் எப்போதேனும் அனைவர்க்கும் கிட்டுமடா ஞான பேறு – காரைச்சித்தர்:16 1/3
மேல்
எம் (7)
எம் இறை அல்லவடி – அகப்பேய்:2 19/2
எம் இறை கண்டாயே – அகப்பேய்:2 27/4
எம் உரை ஆகாதே – அகப்பேய்:2 49/2
எம் இறை கண்டாயே – அகப்பேய்:2 79/4
மூகை போல் இருந்து மோனத்தை சாதி எம் கோனே பர – இடைக்காட்டு:5 130/1
எங்கும் உள்ள ஈசனார் எம் உடல் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 224/1
ஆதிசேடன் ஆயிகினும் எம் அங்கையினாலே – பாம்பாட்டி:32 26/1
மேல்
எம்பிரான் (14)
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 19/4
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
முத்தியான வித்துளே முளைத்து எழும் தவ சுடர் – சிவவாக்கியர்:24 57/1,2
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்றது எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பு அறுத்து மலர் அடிகள் வைத்த பின் – சிவவாக்கியர்:24 123/2,3
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்து இருந்தது எங்ஙனே – சிவவாக்கியர்:24 149/2
நாலு வாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 255/2
எளியதான காயம் மீது எம்பிரான் இருப்பிடம் – சிவவாக்கியர்:24 274/1
இச்சை அற்ற எம்பிரான் எங்கும் ஆகி நிற்பனே – சிவவாக்கியர்:24 278/4
எள்ளில் எண்ணெய் போல நின்று இயங்குகின்ற எம்பிரான்
மெள்ள வந்து என்னுள் புகுந்து மெய் தவம் புரிந்த பின் – சிவவாக்கியர்:24 297/2,3
எள் கரந்த வெண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிரான்
உள் கரந்து நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 301/3,4
எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 310/4
ஈன்று எழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே – சிவவாக்கியர்:24 386/1
எள் அகத்தில் எண்ணெய் போல எங்கும் ஆகி எம்பிரான்
உள் அகத்திலே இருக்க ஊசலாடும் மூடர்காள் – சிவவாக்கியர்:24 407/1,2
பிரானை விட்டு எம்பிரான் பிரிந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 426/2
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
முத்தியான விந்துளே முளைத்து எழுந்து செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 511/1,2
மேல்
எம்பிரானும் (3)
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால் – சிவவாக்கியர்:24 293/3
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 293/4
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவனை – சிவவாக்கியர்:24 464/3
மேல்
எம்பிரானை (3)
எட்டலாம் உதித்தது எம்பிரானை நான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 103/4
ஆடுகின்ற எம்பிரானை அங்கும் எங்கும் என்று நீர் – சிவவாக்கியர்:24 280/1
ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் நின்று நீர் – சிவவாக்கியர்:24 411/1
மேல்
எம்மலமும் (1)
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே – சிவவாக்கியர்:24 544/4
மேல்
எம்மால் (1)
உரியாதீதம் வெளிப்பட்டு அங்கு சும்மாயிருந்ததை சொல்ல எம்மால் ஆகுமோ – மச்சேந்திர:34 5/2
மேல்
எம்முளே (2)
செங்கண் மாலும் ஈசனும் சிறந்து இருந்தது எம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 22/2,3
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே – சிவவாக்கியர்:24 123/4
மேல்
எமக்கு (3)
விளம்பிய நாம் எல்லாம் கைலாய வர்க்கம் மேருவிலே எடுத்த உடல் எமக்கு மக்காள் – கைலாயக்கம்பளி:19 187/1
திட்டமுடன் எமக்கு அருள் தேசிகனார்-தம் சீர் பாதம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 124/4
ஊத்தை சடலத்தினை புடமே இடுவோம் உளவன் எமக்கு நல் உறுதி சொல்ல – பாம்பாட்டி:32 128/3
மேல்
எமதூதன் (1)
என்ன வகை செய்வோம் எமதூதன் வந்தக்கால் – பட்டினத்து:30 49/1
மேல்
எமராசன் (1)
ஓது குறும்பை உழக்கி எமராசன்
தூதனை பாய்ந்து துரத்தியே தாது செறி – திரிகோண:27 42/1,2
மேல்
எமலோகம் (1)
இச்சைவைத்தால் எமலோகம் பொல்லாதே – கடுவெளி:10 6/4
மேல்
எமனும் (1)
சினமாய் வரும் எமனும் ஞானம்மா – புண்ணாக்கு:33 8/2
மேல்
எமையும் (2)
ஆடை குலைத்து எமையும் என் ஆத்தாளே – அழுகணி:3 153/2
பொற்பு குலைத்து எமையும் என் ஆத்தாளே – அழுகணி:3 154/2
மேல்
எய்க்காமல் (1)
தோல் ஏணி வைத்து ஏறி தூர நடந்து எய்க்காமல்
நூலேணி வைத்து ஏறி நோக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 91/1,2
மேல்
எய்த்திடுவான் (1)
எய்த்திடுவான் நெஞ்சே எவன் – பட்டினத்து:30 57/4
மேல்
எய்த (6)
எய்த வருவனவே குதம்பாய் – குதம்பை:17 112/2
எய்த வருவனவே – குதம்பை:17 112/3
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீராம – சிவவாக்கியர்:24 119/3
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/1
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/2
எப்போதும் இ புவியில் எய்த வேண்டும் – பாம்பாட்டி:32 74/2
மேல்
எய்தல் (1)
எண் திசை திரிந்தும் கதி எய்தல் இலையே – பாம்பாட்டி:32 94/2
மேல்
எய்தலாமே (1)
ஈசானை ஆசானாய் காணும்பேர்க்கு இங்கு இன்பமுடன் கயிலாசம் எய்தலாமே – திருமூலர்:28 6/4
மேல்
எய்தாத (1)
எண்ணூறு யுகம் இருந்தும் எய்தாத வீடு பெற – பத்திரகிரி:31 28/1
மேல்
எய்தாமல் (1)
நல்ல வழியில் சென்று நல் பதவி எய்தாமல்
கொல் வழியில் சென்று குறுகுவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 73/1,2
மேல்
எய்தி (3)
அத்தி நின்ற ஆகாம்ய சஞ்சித பிராரத்வம் ஆருக்கும் அடுக்கும் என்றால் யோகம் எய்தி
முத்தி நின்ற ஞானத்தில் புகுந்தோர்க்கு ஐயா மூன்றும் இலை பிரபஞ்சம் முழுதும் போச்சே – கைலாயக்கம்பளி:19 19/3,4
மற்று நின்றே அலைந்தவர்க்கு நரகம் எய்தி மாளுவார் கோடி சென்மம் அருளுவாரே – கைலாயக்கம்பளி:19 100/4
மெய்யுணர்வு எய்தி தனை முதல் உணர்ந்து மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும் – தடங்கண்:26 11/1
மேல்
எய்திட (1)
இன்பங்கள் எய்திட இச்சையுறாதார்க்கு – குதம்பை:17 118/1
மேல்
எய்திடாது (1)
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு இங்கு எய்திடாது போல் – பாம்பாட்டி:32 94/1
மேல்
எய்திடினும் (1)
எழு வகை தோற்றமும் நால் வகை யோனியில் எய்திடினும்
பொழிய சுரோணிதம் நாத விந்து பொருள் போதகத்தால் – திருவள்ளுவர்:29 7/1,2
மேல்
எய்திடீர் (1)
வேறு வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர்
ஆறு வித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே – சிவவாக்கியர்:24 95/2,3
மேல்
எய்திடும் (1)
தாங்காமல் விட்டகுறையாளர்க்கு எய்திடும் தத்துவத்தை நினைக்க – ஏகநாதர்:8 23/1
மேல்
எய்தியக்கால் (1)
மற்றொன்று மயக்கம் அற்று மௌனத்தார்க்கு மௌன வித்தை எய்தியக்கால் அவனே ஞானி – கைலாயக்கம்பளி:19 191/3
மேல்
எய்தியும் (1)
இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர் – பாம்பாட்டி:32 9/2
மேல்
எய்தினால் (1)
மெய் அடர்ந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால்
உய் அடர்ந்துகொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே – சிவவாக்கியர்:24 63/3,4
மேல்
எய்தினும் (1)
இந்திரபோகங்கள் எய்தினும் தொல்லை என்று – இடைக்காட்டு:5 97/1
மேல்
எய்தும் (14)
எல்லை_இல் கடவுள் எய்தும் பதம் உமக்கு இல்லை என்று எண்ணுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 4/2
எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை குயிலே மனம் ஏகமாய் நிற்கில் கதி எய்தும் குயிலே – இடைக்காட்டு:5 86/1
விட்டகுறை வந்தது என்றால் தானே எய்தும் விதியில்லார்க்கு எத்தனைதான் வருந்தினாலும் – கருவூரார்:12 23/2
வான் என்ற சுவானுபவ ஞானம் உண்டாம் மவுனாதி யோகத்தின் வாழ்க்கை எய்தும்
நான் என்ற பிரபஞ்ச உற்பத்திக்கு நாதா நீ தக்யானம் நன்றாய் எய்தும் – காகபுசுண்டர்:14 81/2,3
நான் என்ற பிரபஞ்ச உற்பத்திக்கு நாதா நீ தக்யானம் நன்றாய் எய்தும்
கோன் என்ற கொங்கணவர்-தமக்கு சொன்ன குறிப்பான யோகம் இதை கூர்ந்து பாரே – காகபுசுண்டர்:14 81/3,4
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்து எண்ணம் எனும் தியானத்தால் எய்தும் முத்தி – காகபுசுண்டர்:14 91/3
வந்து எய்தும் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 55/2
வந்து எய்தும் முத்தியடி – குதம்பை:17 55/3
சொல்லப்பா கற்பமது கண்டத்து எய்தும் சுட்டி நின்று திடப்படுதல் மெத்த நன்று – கைலாயக்கம்பளி:19 175/3
எய்தும் நின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 443/1
எய்தும் உண்மை-தன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும் – சிவவாக்கியர்:24 443/2
தூக்கித்தான் விட்டவர்க்கு யோகம் எய்தும் சூரியானந்தன் இவை சொல்லும் நூலே – சூரியானந்தர்:25 12/4
எவ்வுலகும் சொந்தமதாய் எய்தும் பயன் என் – பாம்பாட்டி:32 108/1
எய்தும் அவர் இறந்தார் என்று எல்லவர்க்கும் சொல் – பாம்பாட்டி:32 111/2
மேல்
எய்துமடி (2)
முற்றாக எய்துமடி குதம்பாய் – குதம்பை:17 130/2
முற்றாக எய்துமடி – குதம்பை:17 130/3
மேல்
எய்துமாறு (1)
வழி அறியார்க்கு என்ன எய்துமாறு சுழி அறியா – திருவள்ளுவர்:29 12/2
மேல்
எய்துமே (1)
ஏலவார்குழலியோடே ஈசர் பாதம் எய்துமே – சிவவாக்கியர்:24 442/4
மேல்
எய்துவது (1)
எய்துவது தொல் உலகில் இல்லை எனவே – பாம்பாட்டி:32 89/2
மேல்
எய்துவிடும் (2)
இறக்கும் போது எய்துவிடும் குதம்பாய் – குதம்பை:17 82/2
இறக்கும் போது எய்துவிடும் – குதம்பை:17 82/3
மேல்
எய்துவீர் (1)
பற்றறுத்து நின்று நீர் பராபரங்கள் எய்துவீர்
செற்ற மாவை உள்ளரை செறுக்கறுத்து இருத்திடில் – சிவவாக்கியர்:24 58/2,3
மேல்
எய்தே (1)
என்னை இறக்க எய்தே என் பதியை ஈடழித்த – பத்திரகிரி:31 163/1
மேல்
எய்தோம் (1)
வாழ்விடம் என்று எய்தோம் தும்பீ பற நிறை வள்ளல் நிலை சார்ந்தோமே தும்பீ பற – இடைக்காட்டு:5 81/2
மேல்
எய்யாதே (1)
வீணில் பறவைகள் மீதில் எய்யாதே – கடுவெளி:10 26/4
மேல்
எய்யாமல் (1)
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன் ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே – இடைக்காட்டு:5 27/2
மேல்
எய்யும் (1)
வான் என்ற பொருள் என்ன எளிதோ மைந்தா மகத்தான மனம் அடங்க எய்யும் காணே – கைலாயக்கம்பளி:19 32/4
மேல்
எய்வது (3)
மன்னும் தலத்து எய்வது என் குதம்பாய் – குதம்பை:17 182/2
மன்னும் தலத்து எய்வது என் – குதம்பை:17 182/3
எனது அறிவை அம்பு ஆக்கி எய்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 162/2
மேல்
எய்வாயே (1)
உட்புலன் கொண்டு ஏத்தி பசுவே உன்னதம் எய்வாயே – இடைக்காட்டு:5 43/2
மேல்
எய்வான் (1)
நாடினதோர் அவள் அருகில் அரனும் எய்வான் நாம் அறியோம் அவன் அவளும் ஒன்றே என்றே – கைலாயக்கம்பளி:19 37/2
மேல்
எய்விக்கும் (1)
இச்சை பிறப்பினை எய்விக்கும் என்றது – குதம்பை:17 114/1
மேல்
எரி (1)
எரி மண்ணிற்கு இரையாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 67/4
மேல்
எரிக்கவே (1)
எல்லையற்று நின்ற சோதி ஏகமாய் எரிக்கவே
வல்ல பூரண பிரகாசர் ஏகபோகம் ஆகியே – சிவவாக்கியர்:24 502/1,2
மேல்
எரித்த (3)
காட்டுக்குள் எரித்த நிலா என் ஆத்தாளே – அழுகணி:3 142/2
பண்டு முப்புரம் எரித்த பக்தி வந்து முற்றுமே – சிவவாக்கியர்:24 457/4
சுட்டு எரித்த சாந்து பூசும் சுந்தர பெண் மதி முகத்து – சிவவாக்கியர்:24 526/1
மேல்
எரித்தாள் (1)
சிரித்து மெல்ல புரம் எரித்தாள் வாலை செங்காட்டு செட்டியை தான் உதைத்தாள் – கொங்கணி:18 66/1
மேல்
எரித்திட்டால் (1)
கனலிட்டு எரித்திட்டால் காணலாம் வீட்டை – கடுவெளி:10 15/4
மேல்
எரிந்திட (1)
மருள் என்னும் மாதர் மன நெறியை தொட்டு வாங்காமல் எரிந்திட நெட்டையிட்டு – பாம்பாட்டி:32 121/3
மேல்
எரிந்து (1)
மின்னே எரிந்து எழுந்த மேகம் போல் மெய் குளிர்ந்து – திரிகோண:27 74/1
மேல்
எரிப்போம் (1)
மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம் மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம் – பாம்பாட்டி:32 122/3
மேல்
எரிமலைகள் (1)
தீராத புயல்கள் எல்லாம் திடுக்கென்று ஆடும் தீ கக்கு எரிமலைகள் சிரிப்பு கூடும் – காரைச்சித்தர்:16 16/1
மேல்
எரிய (1)
நெஞ்சு எரிய தள்ளிவிடு நில்லாமல் – திரிகோண:27 87/2
மேல்
எரியுதடி (1)
உச்சிக்கு நேராய் உள்நாவுக்கு மேல் நிதம் வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ள விளக்கு வாலையடி அவியாமல் எரியுது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 25/1,2
மேல்
எரியுது (1)
அச்சுள்ள விளக்கு வாலையடி அவியாமல் எரியுது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 25/2
மேல்
எரியுதே (1)
எரியுதே அறு வீட்டினிலே அதில் எண்ணெய் இல்லை அமிழ் தண்ணீர் இல்லை – கொங்கணி:18 26/1
மேல்
எரியும் (2)
கொழுந்துவிட்டு வளர்ந்து எரியும் அனலை மூட்டி குடிகேடி சத்துரு போல் கூச்சலிட்டாள் – கருவூரார்:12 28/2
மூண்டு எரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம் – பாம்பாட்டி:32 30/1
மேல்
எரு (1)
வீதி வீதி வீதி வீதியிடை எரு பொறுக்குவோன் – சிவவாக்கியர்:24 335/3
மேல்
எருது (3)
அறிந்துகொள் என் தாயே துரை பெண்ணப்பா அப்பனோ எருது ஏறும் ஏழை ஏழை – கைலாயக்கம்பளி:19 78/1
சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 178/1
எருது இரண்டு கன்றை ஈன்ற வேகம் ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 292/2
மேல்
எருமை (1)
குண்டு கட்டு எருமை ஏறும் கூற்று பருந்தை – பாம்பாட்டி:32 51/3
மேல்
எருமையின் (1)
ஈண் எருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல் – சிவவாக்கியர்:24 153/1
மேல்
எல்ல (1)
எல்ல மஞ்சனங்கள் தேடி ஏக பூசைபண்ணினால் – சிவவாக்கியர்:24 233/3
மேல்
எல்லவர்க்கும் (1)
எய்தும் அவர் இறந்தார் என்று எல்லவர்க்கும் சொல் – பாம்பாட்டி:32 111/2
மேல்
எல்லவரும் (1)
என்ன குற்றம் செய்தேனோ எல்லவரும் காணாமல் – அழுகணி:3 158/1
மேல்
எல்லா (12)
எல்லா கவலையும் அற்று இன்புற்று இருப்பதுவே – அழுகணி:3 109/3
எல்லா உலகமும் எல்லா உயிர்களும் எல்லா பொருள்களும் எண்ணரிய – இடைக்காட்டு:5 1/1
எல்லா உலகமும் எல்லா உயிர்களும் எல்லா பொருள்களும் எண்ணரிய – இடைக்காட்டு:5 1/1
எல்லா உலகமும் எல்லா உயிர்களும் எல்லா பொருள்களும் எண்ணரிய – இடைக்காட்டு:5 1/1
எல்லா பொருள்களையும் எண்ணப்படி படைத்த – இடைக்காட்டு:5 67/1
சாதனங்கள் செய்தவர்கள் சாவார் குயிலே எல்லா தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார் குயிலே – இடைக்காட்டு:5 85/1
அகட்சியுடன் ஆலிலை மேல் இருப்பார் ஐயா அப்போதே இவரிடத்தில் எல்லா ஞானம் – காகபுசுண்டர்:14 119/3
எல்லா பொருளுக்கும் மேலான என் தேவை – குதம்பை:17 16/1
எல்லா உயிர்களும் எந்த உலகமும் – குதம்பை:17 43/1
எல்லா பொருள்களும் எங்கிருந்து வந்த – சங்கிலி:20 21/1
தோன்றுமே எல்லா சுகமுற்று அதில் மனமே – பட்டினத்து:30 82/1
எல்லா பிறப்பின் இருள் அகல்வது எக்காலம் – பத்திரகிரி:31 50/2
மேல்
எல்லாம் (298)
சந்தேகம் இல்லையடா புலத்தியன்னே சகல கலை ஞானம் எல்லாம் இதற்கு ஒவ்வாவே – அகத்தியர்:1 13/3
சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி – அகத்தியர்:1 18/3
ஆச்சப்பா இந்த முறை பதினெண்பேரும் அயன் மாலும் அரனோடும் தேவர் எல்லாம்
மூச்சப்பா தெய்வம் என்றே அறிய சொன்னார் முனிவோர்கள் இருடியர் இப்படியே சொன்னார் – அகத்தியர்:1 22/1,2
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக்கேட்டு கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே – அகத்தியர்:1 31/4
சீர் உலகம் இன்னது என்று தெருட்டி சொன்னேன் சித்தான சித்து எல்லாம் சுருக்கி சொன்னேன் – அகத்தியர்:1 35/3
சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கி சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே – அகத்தியர்:1 36/4
ஊடப்பா சிகார வரை எல்லாம் தோன்றும் ஊமை என்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும் – அகத்தியர்:1 38/3
பாடுகின்ற பொருள் எல்லாம் பதியே ஆகும் பதியில் நிற்கும் அட்சரம்தான் அகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/1
ஆணியாம் நடு நாடி நடுவே மூட்டும் ஆச்சரிய எழுத்து எல்லாம் அடங்கி நிற்கும் – அகத்தியர்:1 41/2
நம்மாலே ஆனது எல்லாம் சொன்னோமப்பா நாதர்களில் இதை யாரும் பாடார் காணே – அகத்தியர்:1 43/4
ஆணவங்களான எல்லாம் அழிந்து போகும் அத்துவித துரியாட்டம் ஆடி நிற்கும் – அகத்தியர்:1 44/3
ஊணியதோர் எழுத்து எல்லாம் தேவி ஆகும் ஓங்கார கம்பம் என்ற உணர்வுதானே – அகத்தியர்:1 44/4
காரணமானது எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 9/1
வந்தவிதங்கள் எல்லாம் – அகப்பேய்:2 9/4
இந்த விதங்கள் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 19/1
இறைவன் என்றது எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 28/1
இ வண்ணம் கண்டது எல்லாம்
பாசம் பயின்றதடி அகப்பேய் – அகப்பேய்:2 32/2,3
சங்கற்பமானது எல்லாம்
பார்த்திடலாகாதே அகப்பேய் – அகப்பேய்:2 33/2,3
கங்கையில் வந்தது எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 53/3
மற்றுள்ள தெய்வம் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 74/3
சொன்ன விதங்கள் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 77/3
பின்னை அறிவது எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 78/3
தோன்றும் வினைகள் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 88/1
அட்டாள தேசம் எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 6/4
காமன் கணைகள் எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 11/4
செந்தூர மையடியோ செகம் எல்லாம் தான் மிரட்டி – அழுகணி:3 22/3
சூதான கோட்டை எல்லாம் சுட்டு தொலைத்தார்கள் – அழுகணி:3 36/2
சூதான கோட்டை எல்லாம் சுட்டுவிட நாள் ஆனால் – அழுகணி:3 36/3
பாதாள வத்து எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 36/4
எண்ணெய் எல்லாம் போக்குமடி – அழுகணி:3 54/1
சூதான கேட்டை எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 126/2
கற்கோட்டை எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 136/2
ஓங்காரம் கேட்குதடி உள்ளம் எல்லாம் ஒக்குதடி – அழுகணி:3 138/1
முன்னை வினை எல்லாம் முழுதும் அறுத்தாண்டி – அழுகணி:3 139/1
கனாவாச்சு கண்டது எல்லாம் – அழுகணி:3 142/3
சொன்ன சொல் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 155/2
ஓதி உணர்ந்து எல்லாம் உள்ளபடி ஆச்சுதடி – அழுகணி:3 157/1
அன்னை சுற்றம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 158/2
சொந்தம் இடம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 163/2
ஆய்ந்த இடம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 178/2
பேதிச்சு வாழ்ந்தது எல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி – அழுகணி:3 179/1
நல்லோருடன் கூடி நாடறிய வந்தது எல்லாம்
சொல்ல வாய் உள்ளவர்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 180/1,2
பார்த்திட எல்லாம் பரம் காண் – அழுகணி:3 197/3
அ பிறப்புக்கு எல்லாம் அருளாய் அமர்ந்தான் காண் – அழுகணி:3 199/1
தனுகரணங்கட்கு எல்லாம்
வித்தான மூலமதை கிளியே – ஆதிநாதர்:4 5/2,3
அண்ட பிண்டங்கள் எல்லாம்
உச்சிதமாய் உதித்தே கிளியே – ஆதிநாதர்:4 7/2,3
உவாதினி வாதிக்கு எல்லாம் கிளியே – ஆதிநாதர்:4 17/3
அண்ட பிண்டங்கள் எல்லாம் கிளியே – ஆதிநாதர்:4 20/3
அண்டம் எல்லாம் கண்டு அறிவாய் தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 15/2
எல்லாம் இருந்தாலும் பசுவே ஈசர் அருள் இலையேல் – இடைக்காட்டு:5 37/1
வெய்ய வினைகள் எல்லாம் பசுவே விட்டோடும் கண்டாயே – இடைக்காட்டு:5 41/2
பூமி எல்லாம் ஓர் குடை கீழ் பொருந்த அரசாளுதற்கு – இடைக்காட்டு:5 57/1
எப்பொருளும் கனவு என்றே தும்பீ பற உலகு எல்லாம் அழியும் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 82/1
கட்டாத நாய் எல்லாம் காவலுக்கு எப்போதும் – இடைக்காட்டு:5 103/1
முக்கால நேர்மை எல்லாம் முன்பு அறிவாய் கோனே – இடைக்காட்டு:5 117/2
உள் இருக்கும் கள்ளம் எல்லாம் ஓடிப்போம் கோனே – இடைக்காட்டு:5 119/2
சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை – இராமதேவர்:6 1/2
ஆன் என்ற அண்டர் பதி எட்டும் ஆடும் அறுபத்துநால் மூலி எல்லாம் ஆடும் – இராமதேவர்:6 9/2
யோகிகளாய் ஏகாந்தவல்லியாட்கு இங்கு ஏட்டிலே எழுதினதால் எல்லாம் ஆச்சு – இராமதேவர்:6 10/2
விண் நாடி பாராத குற்றம் குற்றம் வெறும் மண்ணாய் போச்சுது அவன் வித்தை எல்லாம்
ஒண்ணான மவுனம் என்றே யோகம் விட்டால் ஒருபோதும் சித்தி இல்லை வாதம்தானும் – உரோம:7 2/2,3
நாலு என்ன எட்டு என்ன எல்லாம் ஒன்று நவமான அட்டாங்கம் அப்பிய சித்து – உரோம:7 7/2
கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு காற்றை வெளிவிட்டக்கால் கருமம் தீதான் – உரோம:7 9/3
கல்வி மயக்கம் கடந்து எல்லாம்
கற்றோம் என்று எண்ணும் கசட்டை தொலைத்து – கஞ்சமலை:9 14/1,2
தொந்தங்கள் எல்லாம் துருசு அற சுட்டு – கஞ்சமலை:9 19/2
பொய்யாக பாராட்டும் கோலம் எல்லாம்
போகவே வாய்த்திடும் யாவர்க்கும் போம் காலம் – கடுவெளி:10 17/1,2
எல்லாம் உனக்குள்ளே ஏகமாய் தேர்ந்து – கடுவெளி:10 23/2
செப்பரும் பலவித மோகம் எல்லாம்
சீயென்று ஒறுத்து திடங்கொள் விவேகம் – கடுவெளி:10 32/1,2
எல்லாம் அறிந்தே எடுத்து நீ போதி – கடுவெளி:10 33/2
தேடிவைத்த பொருள் எல்லாம் விளையாட்டே இ செகத்தில் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/2
மண்ணாசை என்பதுவும் விளையாட்டே நல்ல வயல் தோட்டம் புஞ்சை எல்லாம் விளையாட்டே – கதேந்திர:11 14/2
பந்து சனம் என்பது எல்லாம் விளையாட்டே லோக பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 16/1
தேன் என்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம் சிறுபிள்ளை பத்து வயது உள்ள தேவி – கருவூரார்:12 4/3
விள்ளவுமே உபாயமதால் நடுவே நில்லு வேகம் எல்லாம் ஒடுங்குமடா சத்தம் போச்சு – கருவூரார்:12 9/3
காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணும் கலங்காதே மெய் மயக்கம் மெத்த ஆகும் – கருவூரார்:12 13/1
சொல்வதற்கு இங்கு இவளை அலால் சுகம் வேறு உண்டோ சூட்சம் எல்லாம் இவளைவிட சூட்சம் உண்டோ – கருவூரார்:12 15/1
புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று பொய் பேசி சாத்திரங்கள் மிகவும் கற்றே – கருவூரார்:12 16/1
உரிய பொருள் உள்ளது எல்லாம் சுட்டுச்சுட்டே உட்பொருளை பாராமல் அழிந்திட்டாரே – கருவூரார்:12 22/4
வாம் என்ற வயித்தியமும் அட்ட கர்மம் வாதம் என்ற வித்தை எல்லாம் தெளிவதாக – காகபுசுண்டர்:14 2/3
காணப்பா தலம் எல்லாம் அண்ட உச்சி கமலமடா பதினெட்டாம் கோட்டில் சென்று – காகபுசுண்டர்:14 4/1
மெய்யப்பா சரக்கு நீத்து உவகை எல்லாம் மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கினங்கள் – காகபுசுண்டர்:14 5/2
வையப்பா இ நூலில் மவுனம் எல்லாம் வகையாக சொல்லுகிறேன் பணிந்து கேளே – காகபுசுண்டர்:14 5/4
நாளப்பா அண்டம் எல்லாம் சத்தியோடு நடனமிடும் சிலம்பொலியும் காணலாமே – காகபுசுண்டர்:14 6/4
ஆரப்பா இரு கண்ணில் ஒளிவதாகி அண்டம் எல்லாம் ஏகமாய் தெரியலாச்சு – காகபுசுண்டர்:14 9/2
பாரான சாகரமே அண்ட உச்சி பதினாலு லோகம் எல்லாம் பரத்தினூடே – காகபுசுண்டர்:14 13/1
கோன் என்ற கருவி எல்லாம் ஒடுங்கிப்போகும் கூற்றுவனார் ஆட்டமதை பார்க்கலாமே – காகபுசுண்டர்:14 16/4
காணாத காட்சி எல்லாம் கண்ணில் கண்டு காகமடா புசுண்டர் என்று பேரும் பெற்றேன் – காகபுசுண்டர்:14 19/1
நாட்டுவார் சித்தர் எல்லாம் பேதமாக நலம் போலே சாத்திரங்கள் கட்டினார்கள் – காகபுசுண்டர்:14 33/1
பூட்டியே மனிதர் எல்லாம் நூலை பார்த்து பூரணமாய் அண்டமதை பாராமல்தான் – காகபுசுண்டர்:14 33/2
குறி என்ற உலகத்தில் குருக்கள்தானும் கொடிய மறை வேதம் எல்லாம் கூர்ந்து பார்த்தே – காகபுசுண்டர்:14 34/1
பார் அண்டமதை ஒன்றாய் பார்க்கும் போது பல பேத மாயை எல்லாம் மருண்டே ஓடும் – காகபுசுண்டர்:14 37/1
கார் அண்ட லலாடக்கண் திறந்த போது கண்கொள்ளா காட்சி எல்லாம் கலந்தே காட்டும் – காகபுசுண்டர்:14 37/3
வீர் என்ற அண்டம் எல்லாம் பாழதாகி விராட பிரமம் ஒன்றியாய் இருக்கும்போது – காகபுசுண்டர்:14 39/2
சீர் என்ற உயிர்கள் எல்லாம் இருப்பது எங்கே சித்தருடன் திரிமூர்த்தி இருப்பது எங்கே – காகபுசுண்டர்:14 39/3
பார் என்று சிவனுடைய முகத்தை பார்த்து பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம்
சீர் என்ற சித்தருடன் முனிவர்தாமும் திருமாலும் ஆலிலை மேல் துயிலும்போது – காகபுசுண்டர்:14 42/1,2
பாரப்பா திருமாலும் கமலம்-தன்னில் பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம்
நேரப்பா அழைத்து முக்குணத்தை காட்டி நிலையான சமுத்திரங்கள் பூமிதானும் – காகபுசுண்டர்:14 46/1,2
தானவனே என் குருவே புசுண்டநாதா தாரணியிலே சீவசெந்தாம் அகண்டம் எல்லாம்
தோணவே மும்மூர்த்தி இவர்கள்தாமும் துடியாக பிரமத்தில் அடங்கும் என்றீர் – காகபுசுண்டர்:14 54/1,2
கோனவனே பின்னும்தான் அகண்டம் எல்லாம் குறிப்புடனே படைக்கும் வகை குறியும் சொன்னீர் – காகபுசுண்டர்:14 54/3
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்கள் எல்லாம்
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே நன்றாக உதித்த இடம் நாடினேனே – காகபுசுண்டர்:14 66/3,4
விரிவாக சித்தர் சொன்ன நூலை எல்லாம் வீணாக மறைப்பாக சொன்னார் ஐயா – காகபுசுண்டர்:14 68/3
போகுமே நீ செய்த கர்மம் எல்லாம் புவனை திரிசூலிகையுடை கிருபையாலே – காகபுசுண்டர்:14 70/3
சொல்லுவாள் அனந்த மறை வேதம் எல்லாம் சுருதியடா முடிந்து எழுந்த பிரமத்தாலே – காகபுசுண்டர்:14 72/1
வெல்லுவார்-தனை அறிந்த பெரியோர் எல்லாம் வீறாண்மை பேசார்கள் மவுனமாகி – காகபுசுண்டர்:14 72/2
நேரப்பா அணு போலே சரக்குக்கு எல்லாம் நிச்சயமாய் பூசியும்தான் புடத்தில் போடு – காகபுசுண்டர்:14 74/3
வீரப்பா நீருமடா நவலோகம்தான் வேதை என்ற வித்தை எல்லாம் கைக்குள் ஆச்சே – காகபுசுண்டர்:14 74/4
ஆச்சடா உடம்பில் உள்ள வியாதி எல்லாம் அணு போல உண்டிடவே பறந்து போகும் – காகபுசுண்டர்:14 75/1
தான் என்ற குருவின் உபதேசத்தாலே தனுகரண அவித்தை எல்லாம் தவறுண்டேபோம் – காகபுசுண்டர்:14 81/1
காட்சி என்ன ஏக வத்து ஒன்று அல்லாமல் காண்பது எல்லாம் வியர்த்தம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 92/4
வீண் அல்லோ தியான தாரணைகள் எல்லாம் மெய் பிரகாசிக்கும் வரை வேணும்தானே – காகபுசுண்டர்:14 94/4
தான் இந்தப்படியாக சீவர் எல்லாம் சகச பிராரத்வ வசத்து ஆகினார்கள் – காகபுசுண்டர்:14 99/1
ஏன் இந்த கூரபிமானத்து ஆதினாலே இத்தியாதி குணங்கள் எல்லாம் வியாபிக்கும் பார் – காகபுசுண்டர்:14 99/2
நான் இந்த பிரம உபாசனையை பற்றி நாட்டம்வைத்தே வித்தை எல்லாம் நாசம் ஆச்சே – காகபுசுண்டர்:14 99/4
வேர் கண்டேன் ஆயிரத்தெட்டு அண்டகூட வீதி எல்லாம் ஓர் நொடிக்குள் விரைந்து சென்றேன் – காகபுசுண்டர்:14 101/2
ஊர் கண்டேன் மூவர் பிறப்பு ஏழும் கண்டேன் ஓகோகோ இவை எல்லாம் யோகத்து ஆட்டே – காகபுசுண்டர்:14 101/4
வெளியோடே வெளி சேர்ந்தால் வத்தும் ஆச்சு விரோத சத்ராதி எல்லாம் விருத்தம் ஆச்சே – காகபுசுண்டர்:14 104/4
விருத்தமாம் அனாதி பிராரத்வ கர்மம் விடயாதி ப்ரபஞ்ச வீட்டுமங்கள் எல்லாம்
ஒறுத்தவனே யோகி என்பான் அவன் ஆரூடன் உலகம் எலாம் தான் அவன் அது உண்மையாகும் – காகபுசுண்டர்:14 105/1,2
பகட்டினாள் உலகம் எல்லாம் முக்கோணத்தில் பர ஞான சிவபோதம் பண்பாய் சொன்னான் – காகபுசுண்டர்:14 114/3
அந்தமோ ஆதியோ இரண்டும் காணார் அவர்கள் எல்லாம் ரிஷி யோகி சித்தர் ஆனார் – காகபுசுண்டர்:14 126/3
கேளப்பா இது கேளாய் எவரும் செல்வார் ஓகோகோ அண்டம் எல்லாம் கவிழ்ந்துபோமே – காகபுசுண்டர்:14 132/4
கறந்தது ஐயா உலகம் எல்லாம் காம பாலை கால் அடியில் காக்கவைத்து சகல செந்தும் – காகபுசுண்டர்:14 140/3
தொடக்காக நின்றவளும் இவளே மூலம் சூட்சம் எல்லாம் கற்று உணர்ந்தது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/2
இவை எல்லாம் அரும் குணமாம் ஈசற்கு அன்பாம் இடர் நீக்கி சுடர் காட்டும் நியமம்தானே – காரைச்சித்தர்:16 5/4
தேவாரம் வாசகம்தான் திகழ கூட்டி திருவாயின் மொழி எல்லாம் உருவாய் சேர்த்து – காரைச்சித்தர்:16 7/1
சொல் அறமே உலகம் எல்லாம் கண்ணின் ரூபம் சொர்ண மயமாம் சொர்க்கம் சுக வைபோகம் – காரைச்சித்தர்:16 12/3
கற்றவர்க்கே பல யோகம கனியும் பாரே கல்லாதவர் யோகம் எல்லாம் பொல்லா யோகம் – காரைச்சித்தர்:16 13/4
தீராத புயல்கள் எல்லாம் திடுக்கென்று ஆடும் தீ கக்கு எரிமலைகள் சிரிப்பு கூடும் – காரைச்சித்தர்:16 16/1
நேரான நெறி எல்லாம் நடுங்கி ஓடும் நெறி அல்லா நெறி எல்லாம் நிறைந்து ஊடாடும் – காரைச்சித்தர்:16 16/3
நேரான நெறி எல்லாம் நடுங்கி ஓடும் நெறி அல்லா நெறி எல்லாம் நிறைந்து ஊடாடும் – காரைச்சித்தர்:16 16/3
விஞ்ஞான விதி எல்லாம் வேகம் வேகம் வேக மினல் தாமசத்தின் வித்தை வித்தை – காரைச்சித்தர்:16 18/1
அஞ்ஞான விதி எல்லாம் போகம் போகம் அடடாடா கயிறு அறுந்த பொம்மலாட்டம் – காரைச்சித்தர்:16 18/2
செய்ஞ்ஞான கதி எல்லாம் ஆணவத்தின் செயல் அன்றி வேறு இல்லை சென்மம் சென்மம் – காரைச்சித்தர்:16 18/3
மெய்ஞ்ஞான விளைவு எல்லாம் யோகம் யோகம் மின்னான சக்தியுடன் சாகம் சோகம் – காரைச்சித்தர்:16 18/4
வித்தையடா விண் எல்லாம் சுழலும் மார்க்கம் விந்தையடா ஆகர்ஷண வியப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/2
விடடாடா இவை எல்லாம் என்னே என்னே விளக்கிடுவாய் களக்கம் அற சொன்னேன் சொன்னேன் – காரைச்சித்தர்:16 20/4
வெத்து உலக விதி எல்லாம் வெப்பம் தட்பம் விஞ்ஞான விதி எல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும் – காரைச்சித்தர்:16 21/1
வெத்து உலக விதி எல்லாம் வெப்பம் தட்பம் விஞ்ஞான விதி எல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும் – காரைச்சித்தர்:16 21/1
செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம் – காரைச்சித்தர்:16 21/2
செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம் – காரைச்சித்தர்:16 21/2
சத்து உலக விதி எல்லாம் சகஜம் சாந்தம் தான்தானா தன் மயமா தழை வேதாந்தம் – காரைச்சித்தர்:16 21/3
ஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா உரை எல்லாம் மித்தையடா உனக்கு அவளே வித்தையடா – காரைச்சித்தர்:16 23/2
வாமத்தி அருளாலே வாதத்திலே வெற்றி மண் எல்லாம் பொன் ஆகும் மார்க்கத்தை கண்டிடடா – காரைச்சித்தர்:16 23/4
வெப்பு எல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய் வினை எல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய் – காரைச்சித்தர்:16 25/1
வெப்பு எல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய் வினை எல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய் – காரைச்சித்தர்:16 25/1
துப்பு எல்லாம் துரிசு எல்லாம் சுத்திசுத்தி சொக்குமடா கைலாச சொக்கலிங்கம் – காரைச்சித்தர்:16 25/3
துப்பு எல்லாம் துரிசு எல்லாம் சுத்திசுத்தி சொக்குமடா கைலாச சொக்கலிங்கம் – காரைச்சித்தர்:16 25/3
கப்பு எல்லாம் நீங்குமடா காமதேனு கறக்குமடா காயத்ரி கனிவாம் க்ஷீரம் – காரைச்சித்தர்:16 25/4
புவனம் எல்லாம் கணப்போதே அழித்திட – குதம்பை:17 25/1
வீண் சாதி மற்ற எல்லாம் குதம்பாய் – குதம்பை:17 137/2
வீண் சாதி மற்ற எல்லாம் – குதம்பை:17 137/3
நாற்பத்து முக்கோணம் நாடும் எழுத்து எல்லாம்
மேற்பற்றி கண்டறி நீ குதம்பாய் – குதம்பை:17 155/1,2
விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய் – குதம்பை:17 165/2
விட்டோடும் நோய்கள் எல்லாம் – குதம்பை:17 165/3
அட்ட திக்கு எல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு – குதம்பை:17 232/1
எல்லாம் அறிந்தவர் என்று சொல்ல இந்த பூமியிலே முழு ஞானி என்று – கொங்கணி:18 103/1
ஆயுசு கொடுப்பாள் நீரிழிவு முதல் அண்டாது மற்ற வியாதி எல்லாம்
பேயும் பறந்திடும் பில்லி வினாடியில் பத்தினி வாலைப்பெண் பேரை சொன்னால் – கொங்கணி:18 105/1,2
எல்லாம் தானாய் படைத்தவளாம் வாலை எள்ளுக்குள் எண்ணெய் போல் நின்றவளாம் – கொங்கணி:18 107/2
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – கைலாயக்கம்பளி:19 5/3
பாகம் என்ற கோபம் வந்தே உருவாய் நின்று பதையாமல் சண்ணி சே உலகம் எல்லாம்
தாகம் என்ற ஞானம் வந்து என்ன செய்யும் சண்டாள இந்திரிய சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 17/2,3
தீக்குள்ளே காட்டமொடு கோலும் கூடி திரண்டால் போல் கருவி எல்லாம் கணத்தில் மாளும் – கைலாயக்கம்பளி:19 21/3
தீக்குள்ளே பராபரம்தான் இருந்ததாயின் செகம் எல்லாம் வித்தை என்று தெளிந்துபோமே – கைலாயக்கம்பளி:19 21/4
தெளிந்த இடம் கண்டார் ஆர் சித்தர் யோகி செகம் எல்லாம் நான் என்பார் திருட்டு ஞானம் – கைலாயக்கம்பளி:19 22/1
சமயம் எல்லாம் சக்தி உண்டு சிவமும் உண்டு சண்டாளர் பிரித்து அல்லோ தள்ளினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/1
சமயம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் உண்டு சாதகத்தை பாராமல் தயங்கினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/2
சமயம் எல்லாம் நாதம் உண்டு விந்தும் உண்டு காக்காமல் கெட்டார்கள் உலகத்தோர்கள் – கைலாயக்கம்பளி:19 24/3
சமயம் எல்லாம் அம்பரமாம் ஞானம் உண்டு தாயை விட்ட பாவத்தால் தவறிப்போச்சே – கைலாயக்கம்பளி:19 24/4
கண் ஏது காது ஏது மூக்கு அங்கு ஏது கண்டிப்பாய் கண்ட எல்லாம் அழிந்துபோச்சே – கைலாயக்கம்பளி:19 30/2
உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப்பார்த்தே உலகத்தோர் ஞானம் எல்லாம் வந்தது என்று – கைலாயக்கம்பளி:19 31/1
ஆண் இந்த அண்டம் எல்லாம் படைத்த கூத்தும் ஆங்காரம் மனம் புத்தியான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/3
பாரப்பா செகம் அனைத்தும் அண்டம் எல்லாம் பாங்கான சூழ்ச்சியில் வைத்திருந்த கன்னி – கைலாயக்கம்பளி:19 35/1
ஆடினதோர் கூத்து எல்லாம் ஆத்தாள் மெச்சி அண்டையிலே அழைத்தானை இருத்திக்கொண்டாள் – கைலாயக்கம்பளி:19 37/1
ஐயனே குருவான அகண்ட மூர்த்தி அதிதம் என்ற ஞானம் எல்லாம் அருளி செய்தாய் – கைலாயக்கம்பளி:19 43/1
துறை ஏது துறைக்குள்ளே சோதி ஏது சூட்டியிருந்த விவரம் எல்லாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 67/3
கேண்மைகொண்டே உலகு எல்லாம் கெடுத்தே ஆட்டி கெடியான பெண்ணு பொன் ஆணினாலே – கைலாயக்கம்பளி:19 68/3
ஊணப்பா அது மவுனம் மற்றது எல்லாம் உர வார்த்தை அகாரம் முதல் உகாரம் என்பார் – கைலாயக்கம்பளி:19 73/2
அறிந்துகொள் இவளை முன்னே ஐயா வைத்தே ஆதரித்து கேட்டது எல்லாம் அருளி செய்வாள் – கைலாயக்கம்பளி:19 78/2
அறிந்துகொள் சடம் எல்லாம் அவளே ஆச்சே அப்பனுக்கும் எலும்போடு நரம்பு இரண்டே – கைலாயக்கம்பளி:19 78/4
தங்குகின்ற யோகம் போய் ஞானம் பாழாய் சமாதி எல்லாம் இந்திரிய சாரம் மூடி – கைலாயக்கம்பளி:19 86/3
தொங்குகின்ற மோட்சத்தின் தரை போல் ஆக சூனியமாய் ஞானம் எல்லாம் தோற்றுமாறே – கைலாயக்கம்பளி:19 86/4
தெட்டினார் தெட்டினார் சகலர் எல்லாம் செகசால வித்தை என்று தெளிந்து பாரே – கைலாயக்கம்பளி:19 88/4
காணப்பா பிறப்பு இறப்பு பெண்ணால் ஆச்சு கைகடந்த மாயம் எல்லாம் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/1
கேளப்பா இதை விட்டே உலக ஞானி கேட்டது எல்லாம் சொல்லுகிறேன் மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 92/1
நாளப்பா செகம் எல்லாம் சாங்கம் என்பான் நலமான நூல் பாரான் தீட்சையாவான் – கைலாயக்கம்பளி:19 92/2
மயங்குவான் பொன் தேட புரட்டும் பேசி மகத்தான ஞானம் எல்லாம் வந்தது என்பான் – கைலாயக்கம்பளி:19 93/1
முயங்குவான் சமாதி விட்டேன் ஐயோ என்பான் மூடம் ஒற்ற ஞானம் எல்லாம் உலகில் பாரே – கைலாயக்கம்பளி:19 93/4
பத்தி இந்த சிவ சொத்தை பெண்ணுக்கு ஈந்து பாழான விடயம் எல்லாம் பண்ணிப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 100/2
வேன் என்ற வெளி எல்லாம் படைத்து நின்று வேதாந்த அண்டம் என்ற மகாரம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 105/3
வீணப்பா உலகத்தோர் ஞானம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 107/3
சொல்லுகிறேன் பின்பு அல்லோ மவுனம் உன்னி தொடர்ந்து ஏறி தளம் எல்லாம் பார்த்துக்கொண்டு – கைலாயக்கம்பளி:19 112/3
சொக்கி அல்லோ ஏறுவதற்கு இவ்விதமாம் என்று சோதித்து குளிகை எல்லாம் பார்த்துப்பார்த்து – கைலாயக்கம்பளி:19 113/3
குறியாக கற்பம் எல்லாம் ஏறி பார்த்து கூறாத பூரணத்தை காண்பேன் என்று – கைலாயக்கம்பளி:19 119/3
நாட்கொண்ட பாடு எல்லாம் நினைத்துக்கொண்டு நான் பிழைத்தேன் நான் பிழைத்தேன் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 123/2
தோணப்பா இவை எல்லாம் கொங்கணர்க்கே அல்லால் சூழ் உலகில் சித்தர் உண்டோ சொல்லிடீரே – கைலாயக்கம்பளி:19 126/4
குறைந்திட்ட புத்தி அல்ல நிட்களமாம் புத்தி கூறாத பொருளை எல்லாம் கூறிவிட்டார் – கைலாயக்கம்பளி:19 129/3
வரைந்திட்ட மவுனம் எல்லாம் வெளியதாக வாய் திறக்கா வித்தை எல்லாம் விளக்கினாரே – கைலாயக்கம்பளி:19 129/4
வரைந்திட்ட மவுனம் எல்லாம் வெளியதாக வாய் திறக்கா வித்தை எல்லாம் விளக்கினாரே – கைலாயக்கம்பளி:19 129/4
பிள்ளை என்றால் அவர் அல்லோ போகருக்கு புகழான ரிஷிகள் எல்லாம் சித்தர் என்பார் – கைலாயக்கம்பளி:19 136/1
பிள்ளை என்று வந்ததனால் கீர்த்தி ஆச்சு வேதாந்த அந்தம் எல்லாம் வெளியாய் போச்சே – கைலாயக்கம்பளி:19 136/4
போச்சு என்று சொல்வது என்ன போவான் ஐயா புத்தி சொன்ன புத்தி எல்லாம் போட்டிட்டாயோ – கைலாயக்கம்பளி:19 137/1
தான் என்ற பூரணத்தை சாங்கத்தோர்கள் சகம் எல்லாம் நிர்க்குணமாய் நின்றது என்பார் – கைலாயக்கம்பளி:19 144/1
அறியோர்கள் சாதி என்ற ஆச்சிரம் விட்டே ஆசை என்ற விகற்பம் எல்லாம் மடித்து தள்ளி – கைலாயக்கம்பளி:19 149/2
வெல்லலாம் அதனாலே சொன்ன எல்லாம் வேறு இல்லை நாம் அதுதான் எனலே முத்தி – கைலாயக்கம்பளி:19 153/2
அல்ல எலாம் சொப்பனம் போல் அவத்தை ஆண்டு அகில பிரபஞ்சம் எல்லாம் அடுத்து மூழ்கி – கைலாயக்கம்பளி:19 153/3
கூச்சப்பா திடப்பட்டார் தவசு என்பார்கள் குலாமரிட்ட இடம் எல்லாம் குருட்டு நோக்கே – கைலாயக்கம்பளி:19 155/4
அண்ணியதோர் சுகமுடனே துக்கம் எல்லாம் ஆர் செய்தும் தனக்கு வரம் போலும் காணே – கைலாயக்கம்பளி:19 157/4
வீணப்பா சகல நூல் என்று தள்ளி விரைந்து நின்ற விரத்தி எல்லாம் விட்டே ஓடி – கைலாயக்கம்பளி:19 158/2
பூசை என்று மற்றது எல்லாம் தள்ளிவிட்டால் உத்தமனே சிவம் என்று சொல்லுவார்கள் – கைலாயக்கம்பளி:19 160/3
கூச்சப்பா காமியத்தை நரகு என்று எண்ண கூறான கர்மம் எல்லாம் விடுக்க நன்றே – கைலாயக்கம்பளி:19 164/4
பன்றான மற்றவை நாம் அல்ல என்று பரவி நின்றே உலகம் எல்லாம் மித்தை என்று – கைலாயக்கம்பளி:19 165/2
கன்றாக உரைப்பு நிரந்தரமும் நினைவாய் காரண காரியங்கள் எல்லாம் தவிர்ந்துபோட்டு – கைலாயக்கம்பளி:19 165/3
ஆச்சப்பா துக்கமுற்று மிருகம் போல ஆச்சரியம் சத்தம் எல்லாம் கேளாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 169/3
வாச்சதும் ப்ரபஞ்சத்தில் கண்டது எல்லாம் வாலையுடன் உரை போலும் மலை போல் காணும் – கைலாயக்கம்பளி:19 172/3
மயக்கம் அற்று நான் ஒருவன் எனக்குள் எல்லாம் மற்றொன்றும் இல்லை என்று தீரனாகி – கைலாயக்கம்பளி:19 174/1
ஆட்டியதோர் ஆட்டம் எல்லாம் மாயை ஆட்டே அறிந்துகொள்ளும் முன் மனமே மட்டை மாயை – கைலாயக்கம்பளி:19 178/3
விளம்பிய நாம் எல்லாம் கைலாய வர்க்கம் மேருவிலே எடுத்த உடல் எமக்கு மக்காள் – கைலாயக்கம்பளி:19 187/1
முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு மோசம் இந்த வேதம் எல்லாம் பொய் என்பாரே – கைலாயக்கம்பளி:19 194/4
விருது அன்றோ சீடருடை பாவம் எல்லாம் விளையாட்டு போல் வாங்கி விழுந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 196/4
காண் இந்தப்படி எல்லாம் கண்டுகொண்டு கலங்காமல் இருக்காமல் யுகமே கோடி – கைலாயக்கம்பளி:19 202/1
வான் இந்த காயம்மட்டே சாலம் எல்லாம் மனம் தாண்டி அறிவில் வந்தது எல்லாம் போச்சே – கைலாயக்கம்பளி:19 202/2
வான் இந்த காயம்மட்டே சாலம் எல்லாம் மனம் தாண்டி அறிவில் வந்தது எல்லாம் போச்சே – கைலாயக்கம்பளி:19 202/2
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – சட்டைமுனி:21 6/3
துன்பம் எல்லாம் போக்கி சுகானந்தமான நின் தாள் – சத்தியநாதர்:22 9/1
அல்லல் எல்லாம் நீக்கி அறிவை அறிவால் அறிந்து – சதோகநாதர்:23 14/1
மக்கள் பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவை எல்லாம்
மறலி வந்து அழைத்த போது வந்து கூடல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 81/3,4
வின்னமிட்ட பேர் எல்லாம் வீழ்வர் வெம் நரகிலே – சிவவாக்கியர்:24 192/3
பார்க்கப்பார்க்க திக்கு எல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே – சிவவாக்கியர்:24 218/4
பிறப்பது எல்லாம் இறப்பது உண்டு பேதை மக்கள் தெரிகிலாது – சிவவாக்கியர்:24 525/1
பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன்றுக்குள் பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை எல்லாம்
நீர்கொண்ட ஊசரத்தின் மகிமை-தன்னை நிசமாக சொல்லாமல் மறந்துவிட்டார் – சூரியானந்தர்:25 1/2,3
வானாகி நின்றதுவே சாட்சியாகும் மன் உயிர் எல்லாம் சோதி மயமும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/2
வீசுகின்ற சூதத்தின் துறைகள் எல்லாம் மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சானாலும் – சூரியானந்தர்:25 7/2
வண்ணானை அறியாதபேருக்கு எல்லாம் வாதி என்ற பேர் ஏது வாதம் ஏது – சூரியானந்தர்:25 8/3
உப்பான வெடியுப்பு செயநீராலே ஒரு கோடி வித்தை எல்லாம் ஆடல் ஆகும் – சூரியானந்தர்:25 11/1
அப்பான கல்லுப்பு நீரினாலே ஆடலாம் துருசினுட அங்கம் எல்லாம்
செப்பாத யோனி ருது சேநீர் பட்டால் சிவன் வேறுதான் உண்டோ இவன் அல்லாமல் – சூரியானந்தர்:25 11/2,3
சமைய பகை துடைத்து சாதி முறை எல்லாம்
குமைய மிதித்து குளப்பி அமையாத – திரிகோண:27 37/1,2
பார்த்த இடம் எல்லாம் பகையாகி வேர்த்து – திரிகோண:27 63/2
கெம்பீரம் எல்லாம் கிரகித்தேன் அம்புவியில் – திரிகோண:27 73/2
அதுவாகும் அகாரமதே மூலமாகி அண்டம் எல்லாம் தாங்கி நின்ற அ மூலம் ஆமே – திருமூலர்:28 2/4
கோலமுடன் அண்டம் எல்லாம் தாங்கிக்கொண்டு கொழுந்துவிட்ட கம்பமதாய் மேலே நோக்கி – திருமூலர்:28 3/3
பிறந்ததுவும் உலகம் எலாம் சமயம்தானாம் பேதம் எனும் கருவி வகை எல்லாம் ஆகும் – திருமூலர்:28 4/2
வீண் பயிலும் வேதம் எல்லாம் தேடி காணா வெறும் பாழதாகியே மேவி நின்றார் – திருமூலர்:28 8/3
தொகுப்பதும்தாம் மந்திரங்கள் கருவி நூல்கள் சொல்ல அரிய தத்துவங்கள்-தம்மை எல்லாம்
வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி வாகான உடல் உயிரை வகையால் கண்டு – திருமூலர்:28 10/1,2
ஆவி உடல் காயம் எல்லாம் அறிந்து பார்த்தே அத்தனார் வடிவம் என்றே அறிந்துகொண்டு – திருமூலர்:28 11/2
பாவனையுளான எல்லாம் விட்டு நீங்கி பகல் இரவு மற்றிடத்தே கருத்தை வைத்து – திருமூலர்:28 11/3
உன்னதம் எல்லாம் அமைத்தோன் உண்மையை காண்கிலரே – திருவள்ளுவர்:29 2/4
தேசம் எல்லாம் நின்று அசைந்த தீ எழுத்தே லிங்கம் காண் – பட்டினத்து:30 4/3
பொல்லா பவ கடலில் போகாதே எல்லாம்
செல குமிழி என்று நினை செம்பொன்னம்பலத்தை – பட்டினத்து:30 14/2,3
பார்த்த இடம் எல்லாம் பரம் என்று இரு மனமே – பட்டினத்து:30 22/1
காற்று அனல் மண் நீர் வெளியாம் கண்ட எல்லாம் மா திரண்ட – பட்டினத்து:30 22/2
கண்டது எல்லாம் எ உலகு காணாத இ உலகில் – பட்டினத்து:30 23/3
எல்லாம் பகையாய் இருக்கும் காண் பொல்லா – பட்டினத்து:30 24/2
அண்டம் எல்லாம் ஊடுருவ ஆகாசமும் கடந்து – பட்டினத்து:30 26/3
காணாததை கண்டால் கண்டது எல்லாம் காணாது – பட்டினத்து:30 31/1
எல்லாம் வெயில் மஞ்சளே – பட்டினத்து:30 32/4
மயம் காணும் இந்த உடல் மாய வாழ்வு எல்லாம்
அயன் காண் அழி சூத்திரம் – பட்டினத்து:30 33/3,4
பார்த்திருந்தால் வாராது பாவம் எல்லாம் சூத்திரத்தை – பட்டினத்து:30 34/2
வேண்டும் திரவியமும் மேல் உயர்ந்த பள்ளி எல்லாம்
ஆண்ட திரை நாடும் அம்பலமும் மாண்டு பெரும் – பட்டினத்து:30 44/1,2
தேசம் எல்லாம் ஓடி திரிகின்றாயே மனமே – பட்டினத்து:30 46/3
கண்டது எல்லாம் நானே காண் காணாததை தேடி – பட்டினத்து:30 52/3
கவனம் அற நின்று கருதின் புவனம் எல்லாம்
வித்து உயிர் எல்லாம் கழண்டு விண் அடைந்ததே மனமே – பட்டினத்து:30 58/2,3
வித்து உயிர் எல்லாம் கழண்டு விண் அடைந்ததே மனமே – பட்டினத்து:30 58/3
மாயம் எல்லாம் உண்டாக்கி வைத்தான் காண் நெஞ்சே இ – பட்டினத்து:30 59/3
காயம் எல்லாம் நானா கரு – பட்டினத்து:30 59/4
கரு அழிந்தது எல்லாம் கண்டது எல்லாம் கருதி – பட்டினத்து:30 60/2
கரு அழிந்தது எல்லாம் கண்டது எல்லாம் கருதி – பட்டினத்து:30 60/2
உறை கலத்தினாய் போல உள்ள மலம் எல்லாம்
அறுத்து அடைந்து நெஞ்சே அறுதி நிறைத்து – பட்டினத்து:30 75/1,2
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் நண்ணாய் கேள் – பட்டினத்து:30 77/2
காணும் உலகம் எல்லாம் காண் உருவாய் தானு – பட்டினத்து:30 92/2
ஆரணத்தினோடு அடைந்து அண்டம் எல்லாம் சுட்ட திருநீறு – பட்டினத்து:30 93/3
பணிந்து துதி மனமே பல்லுயிர்கட்கு எல்லாம்
அணுவில் அணுவாகி இருந்தானை துணிவாய் – பட்டினத்து:30 101/1,2
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 18/2
வேதாந்த வேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே – பத்திரகிரி:31 33/1
தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டம் எல்லாம் அறிந்து – பத்திரகிரி:31 53/1
கட்டறுக்கவொண்ணா கருவி கரணாதி எல்லாம்
சுட்டறுத்த நிட்டையிலே தூங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 75/1,2
கள்ள கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு – பத்திரகிரி:31 76/1
அறிவு கருவியுடன் அவத்தைப்படும் பாட்டை எல்லாம்
பிரியமுடன் நிறுத்தி பெலப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 78/1,2
எண்ணாத தூரம் எல்லாம் எண்ணியெண்ணி பாராமல் – பத்திரகிரி:31 104/1
எழுத்து எல்லாம் மாண்டு இறந்தே ஏகமாய் நின்றதிலே – பத்திரகிரி:31 117/1
நான் என்று அறிந்தவனை நான் அறியா காலம் எல்லாம்
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 119/1,2
என்மயமாய் கண்டது எல்லாம் எண்ணியெண்ணி பார்த்த பின்பு – பத்திரகிரி:31 120/1
காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்தது எல்லாம்
பூரணமாக கண்டு புகழ்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 134/1,2
ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன் பின் – பத்திரகிரி:31 135/1
வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஏறியே கடந்து – பத்திரகிரி:31 148/1
நீடும் புவனம் எல்லாம் நிறைந்து சிந்தூரமதாய் – பத்திரகிரி:31 194/1
நான் அவனாய் காண்பது எல்லாம் ஞானவிழியால் அறிந்து – பத்திரகிரி:31 221/1
என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்னது எல்லாம்
முன்னையோர் கைக்கொள்ள முன் பணிவது எக்காலம் – பத்திரகிரி:31 231/1,2
நாடு நகர் வீடு மாடு நல் பொருள் எல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ – பாம்பாட்டி:32 40/1,2
கள்ளம் கொலை காமமாதி கண்டித்த எல்லாம்
கட்டறுத்துவிட்டு ஞான கண்ணை திறந்து – பாம்பாட்டி:32 71/1,2
அண்டம் எல்லாம் நிறைந்திடும் அற்புத சித்தன் – பாம்பாட்டி:32 103/2
எண்ணரிய புண்ணியங்கள் எல்லாம் செய்தும் என் – பாம்பாட்டி:32 107/1
ஒரு பொருள் விரிவாலே கண்டு அறிந்த உற்பனம் எல்லாம் விழலாம் கற்பனை என்றே – மச்சேந்திர:34 33/1
அரிய புவனங்கள் எல்லாம் அறிய மனதாக்கி – வகுளிநாதர்:35 2/2
ஆமப்பா உலகத்தில் பெருநூல் பார்த்தோர் அவரவர் கண்டதை எல்லாம் சரிதை என்பார் – வால்மீகி:36 4/1
ஊன் என்ற உடம்பு எல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார் – வால்மீகி:36 6/2
பதறுகின்றபேர்கள் எல்லாம் பராபரத்தை பற்றி நின்று பார்த்தவர்கள் சுருக்கமப்பா – வால்மீகி:36 7/2
உதறுகின்றபேர்கள் எல்லாம் உலகத்துள்ளே உதித்த கலை தம்முள்ளே அறிய மாட்டார் – வால்மீகி:36 7/3
ஊன் என்ற உடம்பெடுத்தால் எல்லாம் வேணும் உலகத்தில் அவரவர்கள் பாடை வேணும் – வால்மீகி:36 9/2
ஆசிப்பார் உலகத்தில் கண்டது எல்லாம் ஆச்சரியம் தனை கண்டு மறந்துபோவார் – வால்மீகி:36 10/2
சிவசிவா பதினெண்பேர் பாடற்கு எல்லாம் திறவுகோல் வால்மீகன் பதினாறாகும் – வால்மீகி:36 11/1
சிவம் பெத்த சித்தர் எல்லாம் என் நூல் பார்த்து சிவனோடே கோள்சொன்னார் சினந்தான் நாதன் – வால்மீகி:36 11/2
வானவனாய் நின்றவர்கட்கு எல்லாம் சித்தி வானுக்குள் மனம் இருக்க மதி போல் காணும் – வால்மீகி:36 16/2
மேல்
எல்லாம்தான் (1)
புத்தியடா பிரமத்தில் புகுந்துகொண்டால் பூலோகம் எல்லாம்தான் பணியும் உன்னை – காகபுசுண்டர்:14 15/3
மேல்
எல்லாமாகி (1)
அதுவாகி அவன் அவளாய் எல்லாமாகி அடி நடுவும் முடிவாகி அகண்டமாகி – திருமூலர்:28 2/1
மேல்
எல்லாமும் (1)
எல்லாமும் இப்படியே – அகப்பேய்:2 72/4
மேல்
எல்லார் (1)
தள்ளாமல் சபையிலுள்ளோர் எல்லார் கேட்க சாற்றிடாய் முனிநாதா சாற்றிடாயே – காகபுசுண்டர்:14 130/4
மேல்
எல்லார்க்கும் (1)
எல்லார்க்கும் மேலான ஏகனை பற்றிய – குதம்பை:17 51/1
மேல்
எல்லாரும் (5)
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு எல்லாரும் கூடு அழிந்தது எங்கே கேளு – அகத்தியர்:1 6/2
எல்லாரும் பட்டார்கள் இன்ன இடம் என்று அறியேன் – அழுகணி:3 34/1
எல்லாரும் வந்து என் கண்ணம்மா – அழுகணி:3 34/4
எல்லாரும் கண்டிருந்தும் என் ஆத்தாளே – அழுகணி:3 160/2
எல்லாரும் இருந்த விதம் பாடமாட்டார் இதமான சூதகத்தின் வெடியுப்பு ஆச்சே – சூரியானந்தர்:25 10/4
மேல்
எல்லை (9)
எல்லை_இல் கடவுள் எய்தும் பதம் உமக்கு இல்லை என்று எண்ணுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 4/2
கருத்தில் நிறுத்தியும் காணலாம் எல்லை – கஞ்சமலை:9 7/4
தேடரு மோட்சமது எல்லை அதை – கடுவெளி:10 13/3
பார்க்குள் ஆகாயமதை பார்த்துப்பார்த்து எல்லை கண்டு – சதோகநாதர்:23 39/1
எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 111/4
எல்லை கண்டுகொண்ட பேர் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 118/4
எல்லை ஒத்த சோதியானை எட்டும் ஆற்றல் ஆகுமே – சிவவாக்கியர்:24 187/4
எல்லை வாசல் கண்ட பின் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 512/4
அஞ்ஞானம் விட்டே அருள் ஞானத்து எல்லை தொட்டு – பத்திரகிரி:31 101/1
மேல்
எல்லை_இல் (1)
எல்லை_இல் கடவுள் எய்தும் பதம் உமக்கு இல்லை என்று எண்ணுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 4/2
மேல்
எல்லையற்ற (1)
இன்னது என்று சொல்லவொண்ணா எல்லையற்ற வான் பொருளை – பத்திரகிரி:31 161/1
மேல்
எல்லையற்று (1)
எல்லையற்று நின்ற சோதி ஏகமாய் எரிக்கவே – சிவவாக்கியர்:24 502/1
மேல்
எல்லையான (1)
எல்லையான புவனமும் ஏக முத்தியானவன் – சிவவாக்கியர்:24 56/2
மேல்
எல்லையில் (2)
எல்லையில் வாழ்வாரடி குதம்பாய் – குதம்பை:17 173/2
எல்லையில் வாழ்வாரடி – குதம்பை:17 173/3
மேல்
எல்லையுள் (1)
தில்லையில் முல்லையில் எல்லையுள் ஆடிய வல்லவள் வாலைப்பெண் மீதினிலே – கொங்கணி:18 8/1
மேல்
எல்லையை (2)
எல்லையை கடந்து நின்ற ஏகபோக மாய்கையே – சிவவாக்கியர்:24 90/2
எல்லையை கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே – சிவவாக்கியர்:24 90/3
மேல்
எல்லோரும் (11)
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள் – அழுகணி:3 33/1
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள் – அழுகணி:3 127/1
எல்லோரும் போன வழி இன்ன இடம் என்று அறியேன் – அழுகணி:3 134/1
எல்லோரும் பட்டார்கள் – அழுகணி:3 135/3
இன்பமுற்ற பேர் கடனை எல்லோரும் பேசுவரோ – அழுகணி:3 185/1
எழுந்திட்டார் எல்லோரும் ஓடிப்போனார் என்ன செய்வேன் தனித்திருந்தே ஏங்கினேனே – கருவூரார்:12 28/4
இன்ன வகை ஈசரவர் கேட்கும்போதில் எல்லோரும் வாய் மூடி இருந்தார் அப்போ – காகபுசுண்டர்:14 116/1
இரை என்றால் வாய் திறந்து பட்சி போல எல்லோரும் அப்படியே இறந்திட்டார்கள் – காகபுசுண்டர்:14 129/3
ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரும் அந்த அன்பான கொங்கணர் சொன்ன தமிழ் – கொங்கணி:18 110/1
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை பரத்தை போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 110/2
இனம் மாண்டு சேர்ந்திருந்தோர் எல்லோரும் தான் மாண்டு – பத்திரகிரி:31 86/1
மேல்
எலாம் (76)
வேணப்பா வேணதெல்லாம் தருவேன் என்பாள் வேதாந்த சூட்சம் எலாம் விளங்கும்தானே – கருவூரார்:12 3/4
இகலும் மனம் அடங்காமல் நினைவு வேறாய் எண்ணம் எலாம் பெண்ணாசை பூசைதானே – கருவூரார்:12 16/4
ஒறுத்தவனே யோகி என்பான் அவன் ஆரூடன் உலகம் எலாம் தான் அவன் அது உண்மையாகும் – காகபுசுண்டர்:14 105/2
ஆங்கார சாதி எலாம் அகற்றிப்போடு அன்பாக வாதித்தே விரட்டிப்போடு – காரைச்சித்தர்:16 2/3
நயன் இல்லா கடுவழிகளவை விட்டு ஓடல் நாட்டம் எலாம் அருள் நாட்டமாக கொள்ளல் – காரைச்சித்தர்:16 5/2
சித்தர் எலாம் உண்மை-தனை மறைத்தார் என்றே செப்பி மனப்பால் குடிக்க வேண்டாம் சொன்னேன் – காரைச்சித்தர்:16 6/1
சித்தர் மொழி நூலதனை தொட்டபோதே சித்தர் எலாம் ஒற்றர் என சேர்ந்து நிற்பார் – காரைச்சித்தர்:16 6/2
சித்த நிறைவு உள்ளவர்க்கே சித்தி தோன்றும் சித்தமிலார் வித்தை எலாம் சிரிப்பே கண்டீர் – காரைச்சித்தர்:16 6/4
தேராத நோய்கள் எலாம் தினம் உண்டாகும் திசை கலங்கும் பூகம்ப திறமே சாடும் – காரைச்சித்தர்:16 16/2
தெய்வம் எலாம் விண் ஓடிப்போகும் போகும் தீமை எலாம் மண்ணகத்தின் தெருக்கூத்து ஆகும் – காரைச்சித்தர்:16 17/1
தெய்வம் எலாம் விண் ஓடிப்போகும் போகும் தீமை எலாம் மண்ணகத்தின் தெருக்கூத்து ஆகும் – காரைச்சித்தர்:16 17/1
ஐய்யம் இல்லை என அகங்காரம்தான் துள்ளும் ஐய்யையோ அகிலம் எலாம் கள்ளம் கள்ளம் – காரைச்சித்தர்:16 17/3
ஈர் அறியும் ஈர்மை எலாம் விஞ்ஞானம்தான் இருமை எலாம் ஒருமையுறல் மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/3
ஈர் அறியும் ஈர்மை எலாம் விஞ்ஞானம்தான் இருமை எலாம் ஒருமையுறல் மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/3
வித்தனடா வேதனடா வேதாந்தத்தின் வித்தையுறும் வேதை எலாம் விரிவா சொன்னேன் – காரைச்சித்தர்:16 28/3
ஆண்மை என்றால் தொய்தத்தின் ஆண்மை அல்லோ அகண்டம் முதல் அண்டம் எலாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 68/1
சேமப்பா திரோதாயி யார் என்றக்கால் செகம் எலாம் பெண்ணான உருத்தானப்பா – கைலாயக்கம்பளி:19 81/2
நரகம் என்ன உலகம் எலாம் மனத்தில் வைத்து நலமான தேவி கிரியையிலே நின்று – கைலாயக்கம்பளி:19 97/2
அல்ல எலாம் சொப்பனம் போல் அவத்தை ஆண்டு அகில பிரபஞ்சம் எல்லாம் அடுத்து மூழ்கி – கைலாயக்கம்பளி:19 153/3
மந்திரமும் தந்திரமும் மாய விசர்க்கம் எலாம்
உந்திரம் என்று எண்ணி உறுதியது கொண்டேண்டி – சத்தியநாதர்:22 34/1,2
சித்தி எலாம் பெற்று தெளிவுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 18/2
வத்து எலாம் சுத்தமயம் அன்றோ மாங்குயிலே – சதோகநாதர்:23 26/2
பெரிய பேர்கள் சிறிய பேர்கள் கற்று உணர்ந்த பேர் எலாம்
பேயன் ஆகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 2/3,4
ஓடம் உள்ள போது எலாம் ஓடியே உலாவலாம் – சிவவாக்கியர்:24 27/1
ஓடம் உள்ள போது எலாம் உறுதிபண்ணிக்கொள்ளலாம் – சிவவாக்கியர்:24 27/2
பெண்ணும் ஆணும் ஒன்று அலோ பிறப்பதற்கு முன் எலாம்
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே – சிவவாக்கியர்:24 28/2,3
பிறப்பதற்கு முன் எலாம் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 43/1
ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க்கு எலாம்
வெளியதான சோதி மேனி விசுவநாதனானவன் – சிவவாக்கியர்:24 108/1,2
கட்டிவைத்த போதகம் கதைக்கு உகந்த பித்து எலாம்
பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 141/3,4
பார்த்த பார்த்த போது எலாம் பார்வையும் இகந்து நீர் – சிவவாக்கியர்:24 165/3
ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர் – சிவவாக்கியர்:24 167/2
கருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/1
உருத்தரிக்கும் முன் எலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/2
அருள் தரிக்கும் முன் எலாம் ஆசை நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/3
கருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்ற தேயுவில் – சிவவாக்கியர்:24 170/1
உருத்தரிக்கும் முன் எலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில் – சிவவாக்கியர்:24 170/2
அருள் தரிக்கும் முன் எலாம் ஆசை நின்ற வாயுவில் – சிவவாக்கியர்:24 170/3
கட்டிவைத்த புத்தகம் கடும் பிதற்று இதற்கு எலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறியவே – சிவவாக்கியர்:24 184/3,4
ஓரெழுத்து உலகு எலாம் உதித்த உட்சரத்துளே – சிவவாக்கியர்:24 190/1
அன்னம் இட்ட பேர் எலாம் அனேக கோடி வாழவே – சிவவாக்கியர்:24 192/1
சொன்னம் இட்ட பேர் எலாம் துரைத்தனங்கள் பண்ணலாம் – சிவவாக்கியர்:24 192/2
கன்னமிட்ட பேர் எலாம் கடந்து நின்ற திண்ணமே – சிவவாக்கியர்:24 192/4
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கு எலாம்
மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ – சிவவாக்கியர்:24 194/2,3
தேடிவைத்த செம்பு எலாம் திரள்பட பரப்பியே – சிவவாக்கியர்:24 196/3
இருக்கில் என் மறக்கில் என் நினைந்திருந்த போது எலாம்
உரு கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 202/2,3
விழித்த கண் குவித்த போது அடைந்துபோய் எழுத்து எலாம்
விளைத்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே – சிவவாக்கியர்:24 232/1,2
ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர் – சிவவாக்கியர்:24 285/2
மூலமான அக்கரம் உகப்பதற்கு முன் எலாம்
மூடமாக மூடுகின்ற மூடம் ஏது மூடரே – சிவவாக்கியர்:24 288/1,2
எழுத்து எலாம் அறிந்துவிட்ட இந்திரஞால வெளியிலே – சிவவாக்கியர்:24 323/3
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகு எலாம்
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய் – சிவவாக்கியர்:24 379/2,3
வான் எலாம் நிறைந்து மன்னு மாணிக்கங்கள் ஆனவே – சிவவாக்கியர்:24 391/4
பார்த்த பார்த்த திக்கு எலாம் பரப்பிரம்மம் ஆனதே – சிவவாக்கியர்:24 432/4
கருவிலே விழுந்து எழுந்த கன்ம வாதனை எலாம்
பருதி முன் இருளதாய பறியும் அங்கி பாருமே – சிவவாக்கியர்:24 455/3,4
விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கு இசைந்த போது எலாம்
உரு கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 467/3,4
செங்கல் செம்பு கல் எலாம் சிறந்து பார்க்கும் மூடரே – சிவவாக்கியர்:24 477/4
வண்டு பூ மணங்களோடு வந்திருந்த தேன் எலாம்
உண்டு உளே அடங்கு வண்ணம் ஓது லிங்க மூலமாய் – சிவவாக்கியர்:24 514/1,2
அத்தன் நாடும் இந்த நாடும் அவர்களுக்கு எலாம் ஒன்றே – சிவவாக்கியர்:24 530/4
பாவி என்ன வீடு எலாம் பருக்கை கேட்டு அலைவரே – சிவவாக்கியர்:24 542/4
சிவாயவசி என்னவும் செபிக்க இ சகம் எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்க யாவும் சித்தியாம் – சிவவாக்கியர்:24 550/1,2
குதிகுதி என்று தெரு எலாம் குதிப்பார் குனிந்து வீழ்ந்து உருகுவர் மாக்கள் – தடங்கண்:26 1/3
தெரு எலாம் நிகழும் அது-கொலோ சமயம் தீங்கு கண்டு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 2/4
தூய் நல் அன்பால் உயிர்க்கு எலாம் நெகிழார் துடிப்புறும் ஏழையர்க்கு அருளார் – தடங்கண்:26 8/2
வன்பினால் பிறரை வருத்துவர் எனினும் வகைபெற உடம்பு எலாம் பூசி – தடங்கண்:26 10/2
ஆலம் உண்ட கண்டம் எலாம் தானாய் நின்ற அகாரம் முதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே – திருமூலர்:28 3/4
பிறந்ததுவும் உலகம் எலாம் சமயம்தானாம் பேதம் எனும் கருவி வகை எல்லாம் ஆகும் – திருமூலர்:28 4/2
நேசாரும் கலைகள் எலாம் தானேயாகும் நிலையான ஓங்கார பீடமாகும் – திருமூலர்:28 6/3
வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி வாகான உடல் உயிரை வகையால் கண்டு – திருமூலர்:28 10/2
கள்ளம் எலாம் விட்டு கரைந்துகரைந்து உருகி – பட்டினத்து:30 6/3
தொடங்கு வினை அறுத்து சுற்றம் எலாம் நீத்தே – பட்டினத்து:30 63/1
மண்டலம் எலாம் கடந்து மா வீட்டை நீ திறந்து – பட்டினத்து:30 66/3
நெஞ்சே உனக்கு நிலவரமாய் சொன்ன எலாம்
எஞ்சா என் சொல் என்று இகழாதே நெஞ்சே – பட்டினத்து:30 96/1,2
காசினி எலாம் நடந்து கால் ஓய்ந்துபோகாமல் – பத்திரகிரி:31 93/1
வெல்லும்மட்டும் பார்த்து வெகுளி எலாம் விட்டு அகன்று – பத்திரகிரி:31 102/1
மேற்படுத்திக்கொண்டால் அந்த மேலுலகு எலாம்
மெல்லடிக்கு தொண்டேயாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 104/3,4
ஊசித்துளை குடத்தினில் பாம்பை அடைப்போம் உலகு எலாம் சுற்றி உலாவி வருவோம் – பாம்பாட்டி:32 125/1
சிந்தை தெளிந்திருப்பவன் ஆர் அவனே சித்தன் செகம் எலாம் சிவம் என்றே அறிந்தோன் கித்தன் – வால்மீகி:36 2/2
மேல்
எலும்பாய் (2)
தரி நரம்பும் ஈர் எலும்பாய் தான் ஒன்பது எலும்பாய் – அழுகணி:3 120/3
தரி நரம்பும் ஈர் எலும்பாய் தான் ஒன்பது எலும்பாய்
விரி நரம்பு போலாக என் ஆத்தாளே – அழுகணி:3 120/3,4
மேல்
எலும்பினும் (1)
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ – சிவவாக்கியர்:24 40/2
மேல்
எலும்பு (5)
நிதியாம் இரண்டு எலும்பு நீள் எலும்பு இரண்டு ஆகி – அழுகணி:3 118/3
நிதியாம் இரண்டு எலும்பு நீள் எலும்பு இரண்டு ஆகி – அழுகணி:3 118/3
எட்டமதி போல் எலும்பு வளர்ந்து கவிந்ததடி – அழுகணி:3 121/2
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய் – பத்திரகிரி:31 23/1
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய் – பத்திரகிரி:31 125/1
மேல்
எலும்பும் (1)
மாமிசமானால் எலும்பும் உண்டு சதை வாங்கி ஓடு கழன்றுவிடும் – கொங்கணி:18 70/1
மேல்
எலும்போடு (1)
அறிந்துகொள் சடம் எல்லாம் அவளே ஆச்சே அப்பனுக்கும் எலும்போடு நரம்பு இரண்டே – கைலாயக்கம்பளி:19 78/4
மேல்
எவ்வகையாக (1)
எவ்வகையாக நல் நீதி அவை – கடுவெளி:10 33/1
மேல்
எவ்வகையோ (1)
வாளப்பா மால் அயர்-தம் முகத்தை நோக்கி வந்தவாறு எவ்வகையோ சென்றது ஏதோ – காகபுசுண்டர்:14 115/2
மேல்
எவ்வர்ணமாய் (1)
தேகமது எவ்வர்ணமாய்
வரை வச்ரகாயமதாம் ஆத்தாளே – அழுகணி:3 94/2,3
மேல்
எவ்வளவும் (2)
கட்புலனுக்கு எவ்வளவும் காணாது இருந்து எங்கும் – இடைக்காட்டு:5 68/1
உழைப்பதற்கு செனனமெடுத்தானே அல்லால் உதவி தனக்கு எவ்வளவும் உண்டோ இல்லை – உரோம:7 6/3
மேல்
எவ்வளவோ (1)
இந்த மாமர கொம்பில் இருந்தேன் இப்போது இதுவேளை எவ்வளவோ சனமோ காணும் – காகபுசுண்டர்:14 126/2
மேல்
எவ்வனத்தின் (1)
எவ்வனத்தின் மோகம் எப்படி உண்டு அப்படி போல் – பத்திரகிரி:31 60/1
மேல்
எவ்வாறு (1)
மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே வரலாறு நீ எவ்வாறு அறிவாய் சொல்வாய் – காகபுசுண்டர்:14 119/1
மேல்
எவ்வாறோ (1)
தூரமாக எவ்வாறோ திரும்ப போவார் சூட்சமதை நாம் அறிவோம் பின் ஏதோதான் – காகபுசுண்டர்:14 121/3
மேல்
எவ்விடங்கள் (1)
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணியெண்ணி பார்க்கிறீர் – சிவவாக்கியர்:24 52/2
மேல்
எவ்விடம் (36)
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதி பூசை கொண்டதோ அனாதி பூசை கொண்டதோ – சிவவாக்கியர்:24 37/2,3
தூமையான பெண் இருக்க தூமை போனது எவ்விடம்
ஆமை போல மூழ்கி வந்து அனேக வேதம் ஓதுறீர் – சிவவாக்கியர்:24 50/2,3
தீர்த்தமாடல் எவ்விடம் தெளிந்த நீர் இயம்புவீர் – சிவவாக்கியர்:24 65/2
நாலிரண்டு மண்டலத்துள் நாதன் நின்றது எவ்விடம்
கால் இரண்டு மூலநாடி கண்டது அங்கு உருத்திரன் – சிவவாக்கியர்:24 145/1,2
கருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிக்கும் முன் எலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/1,2
உருத்தரிக்கும் முன் எலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருள் தரிக்கும் முன் எலாம் ஆசை நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/2,3
அருள் தரிக்கும் முன் எலாம் ஆசை நின்றது எவ்விடம்
திருக்கு அறுத்துக்கொண்ட சிவாயம் என்று கூறுவீர் – சிவவாக்கியர்:24 169/3,4
உவமை இல்லா பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்
உவமையாகி அண்டத்துள் உருவி நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/1,2
உவமையாகி அண்டத்துள் உருவி நின்றது எவ்விடம்
தவமதான பரமனார் தரித்து நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/2,3
தவமதான பரமனார் தரித்து நின்றது எவ்விடம்
தற்பரத்தில் ஜலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/3,4
தற்பரத்தில் ஜலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/4
சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம்
சொல்லு கீழுலோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம் – சிவவாக்கியர்:24 178/1,2
சொல்லு கீழுலோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம்
அளவதான மேருவும் அமைவதானது எவ்விடம் – சிவவாக்கியர்:24 178/2,3
அளவதான மேருவும் அமைவதானது எவ்விடம்
அவனும் அவளும் ஆடலால் அரும் சீவன் பிறந்ததே – சிவவாக்கியர்:24 178/3,4
உதிக்கும் என்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 179/1
உதிக்கும் என்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம்
கதிக்கு நின்றது எவ்விடம் கன்று உறக்கம் எவ்விடம் – சிவவாக்கியர்:24 179/1,2
கதிக்கு நின்றது எவ்விடம் கன்று உறக்கம் எவ்விடம் – சிவவாக்கியர்:24 179/2
கதிக்கு நின்றது எவ்விடம் கன்று உறக்கம் எவ்விடம்
மதிக்க நின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம் – சிவவாக்கியர்:24 179/2,3
மதிக்க நின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம் – சிவவாக்கியர்:24 179/3
மதிக்க நின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம்
விதிக்க வல்ல ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 179/3,4
அழுக்கு இருந்தது அவ்விடம் அழுக்கு இலாதது எவ்விடம்
அழுக்கு இருந்த அவ்விடத்து அழுக்கு அறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 215/2,3
உயிர் இருந்தது எவ்விடம் உடம்பெடுத்ததின் முனம் – சிவவாக்கியர்:24 221/1
உச்சி கண்டு கண்கள் கட்டி உண்மை கண்டது எவ்விடம்
மச்சுமாளிகைக்குள்ளே மானிடம் கலப்பிரேல் – சிவவாக்கியர்:24 393/1,2
அத்தன் நித்தம் ஆடியே அமர்ந்திருந்தது எவ்விடம்
பத்தி முற்றி அன்பர்கள் பரத்தில் ஒன்று பாழ் அது – சிவவாக்கியர்:24 417/2,3
கருத்தரிப்பதற்கு முன் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிப்பதற்கு முன் உயிர்ப்பு நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 469/1,2
உருத்தரிப்பதற்கு முன் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருள் பொதிந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 469/2,3
அருள் பொதிந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடம்
விருப்பு உணர்ந்த ஞானிகள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 469/3,4
வாய் இருக்க எச்சில் போனவாறு அது என்னது எவ்விடம்
வாயில் எச்சில் அல்லவோ நீர் உரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 471/2,3
தொடக்கு இருந்தது எவ்விடம் சுத்தியானது எவ்விடம் – சிவவாக்கியர்:24 472/2
தொடக்கு இருந்தது எவ்விடம் சுத்தியானது எவ்விடம்
தொடக்கு இருந்தவாறு அறிந்து சுத்திபண்ண வல்லிரேல் – சிவவாக்கியர்:24 472/2,3
கன்னியானது உள் இருக்க காதல்கொண்டது எவ்விடம்
சென்னி நாலு கை இரண்டு சிந்தையில் இரண்டில் ஒன்று – சிவவாக்கியர்:24 481/2,3
ஒடுங்குகின்ற நாதனார் உதித்த ஞானம் எவ்விடம்
அடங்குகின்றது எவ்விடம் அறிந்து பூசைசெய்யுமே – சிவவாக்கியர்:24 490/3,4
அடங்குகின்றது எவ்விடம் அறிந்து பூசைசெய்யுமே – சிவவாக்கியர்:24 490/4
வச்சிரம் அதாகியே வளர்ந்து நின்றது எவ்விடம்
இ சுடரும் இந்திரியமும் மேகமானது எங்ஙனே – சிவவாக்கியர்:24 508/3,4
பரம் இலாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம் – சிவவாக்கியர்:24 528/1
பரம் இலாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம்
அறம் இலாத பாவிகட்கு பரம் இலை அஃது உண்மையே – சிவவாக்கியர்:24 528/1,2
மேல்
எவ்வுயிர்க்கும் (4)
தான் அந்தமான தத்துவம் கண்டோர்கள் தானேதான் எவ்வுயிர்க்கும்
ஆனந்தமாகி அறிவை அறிந்தவர் அட்சரம்தான் அறிவார் – ஏகநாதர்:8 10/1,2
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான் – சிவவாக்கியர்:24 57/1
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால் – சிவவாக்கியர்:24 293/3
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான் – சிவவாக்கியர்:24 511/1
மேல்
எவ்வுயிரும் (2)
அன்னையை போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும் – இடைக்காட்டு:5 76/1
எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய் – பாம்பாட்டி:32 9/1
மேல்
எவ்வுலகும் (4)
இருட்டு அனைய மாய்கையால் எவ்வுலகும் தாய – பட்டினத்து:30 30/1
ஊன் ஆகி ஊனில் உயிர் ஆகி எவ்வுலகும்
தான் ஆகி நின்ற தனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 159/1,2
எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய் – பாம்பாட்டி:32 9/1
எவ்வுலகும் சொந்தமதாய் எய்தும் பயன் என் – பாம்பாட்டி:32 108/1
மேல்
எவ்வெழுத்து (1)
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பு அது இங்கு இலை – சிவவாக்கியர்:24 96/2
மேல்
எவ்வெழுத்தும் (1)
எள் கரந்த வெண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிரான் – சிவவாக்கியர்:24 301/3
மேல்
எவர் (1)
குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர் – பாம்பாட்டி:32 16/2
மேல்
எவராலும் (1)
காண அரிதே எவராலும் இரு சுவாசம் காண்பவனே சிவ சித்தன் அவனேயாகும் – வால்மீகி:36 13/1
மேல்
எவரும் (4)
ஏகம் எனும் ஓரெழுத்தின் பயனை பார்த்தே எடுத்து உரைத்தும் இ உலகில் எவரும் இல்லை – அகத்தியர்:1 48/1
எவரும் நகையாரோ – அழுகணி:3 184/3
சொல்லியபடி என்னைத்தானே எவரும்
சுட்டி அழைத்திடில் நேரில் வருவேனே – கல்லுளி:13 63/3,4
கேளப்பா இது கேளாய் எவரும் செல்வார் ஓகோகோ அண்டம் எல்லாம் கவிழ்ந்துபோமே – காகபுசுண்டர்:14 132/4
மேல்
எவரெவர்கள் (1)
எவரெவர்கள் எப்படி கண்டு எந்தப்படி நினைத்தார் – பத்திரகிரி:31 228/1
மேல்
எவரோ (1)
இகழ்ச்சியுடன் இவற்கு பின் எவரோ காணேன் இ வார்த்தை நான் அறியேன் அவரை கேளீர் – காகபுசுண்டர்:14 119/4
மேல்
எவன் (2)
எய்த்திடுவான் நெஞ்சே எவன் – பட்டினத்து:30 57/4
எவன் இருந்து நெஞ்சே எதிர்ப்பாரும் உண்டோ – பட்டினத்து:30 58/1
மேல்
எவையும் (1)
அயன் இல்லாது எவையும் தானாக காணல் அத்துவிதத்தால் இன்ப சித்தம் பேணல் – காரைச்சித்தர்:16 5/3
மேல்
எழலும் (1)
இருபது நூறு மூடர்கள் கூடி இழுப்பதும் தரை விழுந்து எழலும்
தெரு எலாம் நிகழும் அது-கொலோ சமயம் தீங்கு கண்டு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 2/3,4
மேல்
எழில் (3)
பிச்சை என்று ஒன்றும் கேளாதே எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கம் ஆளாதே – கடுவெளி:10 10/1,2
இனி வெளியினில் சொல்லாதே எழில் தீ மாட்டுது இந்த வரி விழிக்கே – கொங்கணி:18 23/1
எண் சாண் உடம்பும் இதுதாண்டி எழில்
ஏற்கும் நவவாசல் உள்ளதடி – சங்கிலி:20 15/1,2
மேல்
எழு (6)
பல மதம் பொய்மையே என்று ஓது குயிலே எழு பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/2
ஓச்சப்பா லக்கம் இல்லை எழு வகை தோற்றம் உத்தமனே நாலு வகை யோனி காணே – கைலாயக்கம்பளி:19 201/4
கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம் கருதையிலே எழு தோற்றம் காணலாகும் – சூரியானந்தர்:25 3/3
எழு வகை தோற்றமும் நால் வகை யோனியில் எய்திடினும் – திருவள்ளுவர்:29 7/1
எள்ளும் கரும்பும் எழு மலரும் காயமும் போல் – பத்திரகிரி:31 204/1
நினைவே கனவு எனவும் தெளிந்து அந்த நினைவையும் மறந்து எழு கலை மறந்தே – மச்சேந்திர:34 10/1
மேல்
எழுத்ததனின் (1)
இருள் வெளியாய் நின்ற சிவ பாதம் போற்றி எழுத்ததனின் விவரத்தை விரித்து சொல்வேன் – வால்மீகி:36 1/1
மேல்
எழுத்ததாகும் (1)
அருவுருவாய் நின்றதுவே எழுத்ததாகும் ஆதி அந்தம் அண்ட பிண்டம் அதுவேயாகும் – வால்மீகி:36 1/2
மேல்
எழுத்ததாய் (2)
அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 300/4
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்ததாய்
சீரை ஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் – சிவவாக்கியர்:24 429/3,4
மேல்
எழுத்ததுவே (1)
அடியாகி அண்டரண்டத்து அப்பாலாகி அகாரம் எனும் எழுத்ததுவே பாதமாகி – திருமூலர்:28 1/1
மேல்
எழுத்தாம் (1)
அரிக்கும் முந்தினது அ எழுத்தாம் பின்னும் அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 12/1
மேல்
எழுத்தாலேதான் (1)
ஊமை எழுத்தாலேதான் ஓங்காரம் ஆகினதை – சதோகநாதர்:23 9/1
மேல்
எழுத்தி (1)
நெஞ்சு எழுத்தி நின்றுகொண்டு நீ செபிப்பது ஏதடா – சிவவாக்கியர்:24 220/2
மேல்
எழுத்தில் (1)
உணர்வு என்றால் சந்திரனில் ஏறி பாவி ஓடி அங்கே தலை என்ற எழுத்தில் நில்லே – அகத்தியர்:1 45/1
மேல்
எழுத்தில்லாதவன் (1)
ஏகாந்தம் பழம் பழம் எழுத்தில்லாதவன் தலைச்சுமை – கதேந்திர:11 50/1
மேல்
எழுத்திலா (1)
எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே – சிவவாக்கியர்:24 66/4
மேல்
எழுத்திலும் (1)
அங்க லிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும்
பொங்கு தாமரையினும் பொருந்துவார் அகத்தினும் – சிவவாக்கியர்:24 176/1,2
மேல்
எழுத்திலே (5)
எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே – சிவவாக்கியர்:24 66/4
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே
பேசிடாது இருப்பிரேல் நாதன் வந்து ஒலிக்குமே – சிவவாக்கியர்:24 104/3,4
ஆனதோர் எழுத்திலே அமைந்து நின்ற ஆதியே – சிவவாக்கியர்:24 368/1
நெட்டெழுத்ததனிலே நிலைபிடித்து நீங்கா எழுத்திலே வாலை முறுக்கி – பாம்பாட்டி:32 124/1
விட்டு அ எழுத்திலே படம் விரித்து விண்ணின் வழியிலே மேவி ஆடி – பாம்பாட்டி:32 124/2
மேல்
எழுத்தின்படி (1)
அன்றைக்கு எழுத்தின்படி முடியும் வாலை ஆத்தாளை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 78/2
மேல்
எழுத்தினால் (3)
அ எனும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய் – சிவவாக்கியர்:24 92/1
உ எனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை – சிவவாக்கியர்:24 92/2
ம எனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் – சிவவாக்கியர்:24 92/3
மேல்
எழுத்தினில் (1)
பட்ட எழுத்தையும் பதிந்திருப்போம் பன்னிரண்டாம் எழுத்தினில் பன்னி கூடி – பாம்பாட்டி:32 124/3
மேல்
எழுத்தினோடு (1)
தோன்றும் ஓர் எழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே – சிவவாக்கியர்:24 379/4
மேல்
எழுத்து (23)
ஆணியாம் நடு நாடி நடுவே மூட்டும் ஆச்சரிய எழுத்து எல்லாம் அடங்கி நிற்கும் – அகத்தியர்:1 41/2
ஊணியதோர் எழுத்து எல்லாம் தேவி ஆகும் ஓங்கார கம்பம் என்ற உணர்வுதானே – அகத்தியர்:1 44/4
இட்ட எழுத்து இரண்டில் ஏங்கி அதில் மேல் படர்ந்து – அழுகணி:3 121/1
அப்பில் எழுத்து உடல் என்றே தும்பீ பற என்றும் அழிவில்லாதது ஆதி என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 82/2
தத்துவமான எழுத்து அஞ்சுனாலேதான் வரை கீறினனே – ஏகநாதர்:8 5/2
நாற்பத்து முக்கோணம் நாடும் எழுத்து எல்லாம் – குதம்பை:17 155/1
நாதியின் ஊமை எழுத்து இவள்தான் அல்ல ஞான வகை இவள்தான் ஆனாள் – கொங்கணி:18 13/2
கூனிக்கு இரண்டு எழுத்து என்று சொன்னேன் முழு பானைக்கு வாய் இல்லை என்று சொன்னேன் – கொங்கணி:18 97/2
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 23/3
தோன்றும் ஓர் எழுத்து உளே சொல்ல எங்கும் இல்லையே – சிவவாக்கியர்:24 100/4
மூன்றும் அஞ்சும் எழுத்துமாய் முழங்கும் அ எழுத்து உளே – சிவவாக்கியர்:24 101/2
அஞ்செழுத்து நெஞ்செழுத்து அ எழுத்து அறிந்த பின் – சிவவாக்கியர்:24 209/3
விழித்த கண் குவித்த போது அடைந்துபோய் எழுத்து எலாம் – சிவவாக்கியர்:24 232/1
சித்தி நீ சிவனும் நீ சிவாயமாம் எழுத்து நீ – சிவவாக்கியர்:24 249/2
எழுத்து எலாம் அறிந்துவிட்ட இந்திரஞால வெளியிலே – சிவவாக்கியர்:24 323/3
இட்ட நெட்டு எழுத்து அறியாது ஏங்கி நோக்கும் மதிவலீர் – சிவவாக்கியர்:24 526/2
எட்டாய் சிகரம் எழுத்து கொழுந்தோட – திரிகோண:27 30/1
சுழியினிலே முனையாகி கோபமாகி சொல்ல அரிய எழுத்து என்றே தொகுத்து பாரீர் – திருமூலர்:28 9/4
எப்போது எழுத்து இரண்டை ஏத்துவோம் எப்போது – பட்டினத்து:30 3/2
சிவதலங்களை தேடி சீ எழுத்து அறுத்து – பட்டினத்து:30 54/1
நாடில் எழுத்து ஆறும் நடு எழுத்து ஈரைந்தும் – பட்டினத்து:30 74/1
நாடில் எழுத்து ஆறும் நடு எழுத்து ஈரைந்தும் – பட்டினத்து:30 74/1
எழுத்து எல்லாம் மாண்டு இறந்தே ஏகமாய் நின்றதிலே – பத்திரகிரி:31 117/1
மேல்
எழுத்துக்குள்ளே (4)
ஆயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே அறிவாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே – கொங்கணி:18 18/1
ஆயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே அறிவாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே
வாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே இந்த வாலையும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே – கொங்கணி:18 18/1,2
வாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே இந்த வாலையும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே – கொங்கணி:18 18/2
வாயனும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே இந்த வாலையும் ஐந்தாம் எழுத்துக்குள்ளே – கொங்கணி:18 18/2
மேல்
எழுத்துடைய (1)
ஓமப்பா நாதத்தில் செவிடுபட்டே ஊமை என்ற எழுத்துடைய உருவம் காணும் – கைலாயக்கம்பளி:19 46/2
மேல்
எழுத்தும் (3)
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ – சிவவாக்கியர்:24 9/2
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ – சிவவாக்கியர்:24 9/2
ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே – சிவவாக்கியர்:24 317/1
மேல்
எழுத்துமாய் (3)
மூன்றும் அஞ்சும் எழுத்துமாய் முழங்கும் அ எழுத்து உளே – சிவவாக்கியர்:24 101/2
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய்
ஏறு சீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமோ – சிவவாக்கியர்:24 142/3,4
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய்
ஆதி அந்த மூல விந்து நாதம் மேவி நின்றதும் – சிவவாக்கியர்:24 191/2,3
மேல்
எழுத்துமே (1)
ஆகமம் நிறைந்து நின்ற ஐம்பத்தோர் எழுத்துமே – சிவவாக்கியர்:24 175/4
மேல்
எழுத்துமோ (1)
அம்பத்தொன்றில் அக்கரம் அடங்கல் ஓர் எழுத்துமோ
விண் பரந்த மந்திரம் வேதம் நான்கும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 72/1,2
மேல்
எழுத்துளே (7)
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே – சிவவாக்கியர்:24 198/3
நெஞ்சு கூற உம்முளே நினைப்பது ஓர் எழுத்துளே
அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால் – சிவவாக்கியர்:24 300/2,3
சுக்கிலத்து அடியுளே சுழித்ததோர் எழுத்துளே
அக்கரத்து அடியுளே அமர்ந்த ஆதி சோதி நீ – சிவவாக்கியர்:24 304/1,2
முந்த ஓர் எழுத்துளே முளைத்து எழுந்த செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 430/1
அந்த ஓர் எழுத்துளே பிறந்து காயம் ஆனதும் – சிவவாக்கியர்:24 430/2
அந்த ஓர் எழுத்துளே ஏகம் ஆகி நின்றதும் – சிவவாக்கியர்:24 430/3
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பது என் எழுத்துளே
நாட்டமிட்டு நாடிடும் நாலு மூன்று-தன்னுளே – சிவவாக்கியர்:24 431/2,3
மேல்
எழுத்தே (5)
ஊமை எழுத்தே உடல் ஆச்சு மற்றும் ஓம் என்று எழுத்தே உயிர் ஆச்சு – கொங்கணி:18 14/1
ஊமை எழுத்தே உடல் ஆச்சு மற்றும் ஓம் என்று எழுத்தே உயிர் ஆச்சு – கொங்கணி:18 14/1
மகாரம் என்ன மேல் எழுத்தே என்பார் மாண்பார் மாட்டுவதை மூன்றெழுத்தது என்று காணார் – கைலாயக்கம்பளி:19 39/3
ஊமை எழுத்தே உயிர் ஆச்சு – சங்கிலி:20 3/2
தேசம் எல்லாம் நின்று அசைந்த தீ எழுத்தே லிங்கம் காண் – பட்டினத்து:30 4/3
மேல்
எழுத்தை (12)
ஏணியாய் இருக்குமடா அஞ்சு வீடே ஏகாந்தமாகிய அ எழுத்தை பாரு – அகத்தியர்:1 41/3
ஊன் என்ற ஊமை எழுத்தை அறிந்தவர் உற்பனம்தான் அறிவார் – ஏகநாதர்:8 14/2
ஆம் இந்த எழுத்தை அறிந்துகொண்டு விளையாடி கும்மி அடியுங்கடி – கொங்கணி:18 14/2
நாம் இந்த எழுத்தை அறிந்துகொண்டோம் வினை நாடி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 42/2
துய்யனே நிலை-தோறும் எழுத்தை சொல்லு சொல் பெரிய பிராணாய சூட்சம் சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/3
தேறியதோர் புவனை-தனின் எழுத்தை கேளாய் திறமாக புவனையை நீ பூசைபண்ணு – சட்டைமுனி:21 3/3
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம் – சிவவாக்கியர்:24 1/3
இருக்கு நாலு வேதமும் எழுத்தை அற ஓதிலும் – சிவவாக்கியர்:24 38/1
ஏறு சீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமோ – சிவவாக்கியர்:24 142/4
சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல்முகத்து இருத்தியே – சிவவாக்கியர்:24 231/1
அஞ்செழுத்தை நெஞ்சு அழுத்தி அ எழுத்தை அறிந்த பின் – சிவவாக்கியர்:24 275/3
எப்போது இறைவன் எழுத்தை விட்டு தப்புவோம் – பட்டினத்து:30 3/1
மேல்
எழுத்தையும் (4)
சுழித்த ஓர் எழுத்தையும் சொல்முகத்து இருத்தியே – சிவவாக்கியர்:24 222/1
அந்த ஓர் எழுத்தையும் அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 430/4
பட்ட எழுத்தையும் பதிந்திருப்போம் பன்னிரண்டாம் எழுத்தினில் பன்னி கூடி – பாம்பாட்டி:32 124/3
பேசும் எழுத்தையும் விழுங்கிவிடுவோம் பிறப்பு இறப்பு அற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 125/4
மேல்
எழுதி (1)
செம்பொன் கலை உடுத்தி சேல் விழிக்கு மை எழுதி
அம் பொன் பணி பூண்டு அறுகோண வீதியிலே – அழுகணி:3 5/2,3
மேல்
எழுதிவைத்து (1)
சித்திரத்தை குத்தி அல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தை காட்டாமல் ஊர் அம்பலம் ஆனேன் – அழுகணி:3 30/1,2
மேல்
எழுதினதால் (1)
யோகிகளாய் ஏகாந்தவல்லியாட்கு இங்கு ஏட்டிலே எழுதினதால் எல்லாம் ஆச்சு – இராமதேவர்:6 10/2
மேல்
எழுதும் (1)
முன்னே அயன் எழுதும் மூன்று வினை கண்டு உழன்று – பட்டினத்து:30 37/1
மேல்
எழுதுவரோ (1)
கருவும் குருவும் கண்டு அறிந்தோர்கள் கையால் எழுதுவரோ – ஏகநாதர்:8 9/2
மேல்
எழுதொணாத (1)
அம்பினில் எழுதொணாத அணி அரங்க சோதியை – சிவவாக்கியர்:24 156/2
மேல்
எழுந்த (56)
ஏங்கினதை பன்னிரண்டில் நிறுத்தி ஊதி எழுந்த புரியட்டம் அடங்கிற்று பாரே – உரோம:7 4/4
ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார் உதித்து எழுந்த மூன்றெழுத்தை அறியார் ஐயோ – கருவூரார்:12 24/2
சேரப்பா ரவியோடு திங்கள்தானும் சிறந்து எழுந்த மலை காடு சீவசெந்து – காகபுசுண்டர்:14 46/3
சொல்லுவாள் அனந்த மறை வேதம் எல்லாம் சுருதியடா முடிந்து எழுந்த பிரமத்தாலே – காகபுசுண்டர்:14 72/1
வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம் – குதம்பை:17 75/1
பொருக்கின்றி மேனியில் பூரித்து எழுந்த தோல் – குதம்பை:17 76/1
கொள்ளையாக கொழுத்தே எழுந்த கண் – குதம்பை:17 77/1
தீக்குள்ளே விழுந்து எழுந்த நெய்யை போல சிறப்பான ஞானமது திரண்டே ஏறும் – கைலாயக்கம்பளி:19 21/2
மூலநாடி-தன்னிலே முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 70/1
கானம் அற்ற காட்டகத்தில் வெந்து எழுந்த நீறு போல் – சிவவாக்கியர்:24 85/1
மந்திரங்களாவது மதத்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 93/3
முரண்டு எழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 98/3
நான்ற பாம்பின் வாயிலும் நவின்று எழுந்த அட்சரம் – சிவவாக்கியர்:24 100/2
நாறுகின்ற கும்பியில் நவின்று எழுந்த மூடரே – சிவவாக்கியர்:24 102/2
புலாலிலே முளைத்து எழுந்த பித்தன் காணும் அத்தனே – சிவவாக்கியர்:24 149/4
மூலமாம் குளத்திலே முளைத்து எழுந்த கோரையை – சிவவாக்கியர்:24 155/1
வேரை உன்னி வித்தை உன்னி விதத்திலே முளைத்து எழுந்த
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் – சிவவாக்கியர்:24 167/3,4
கதிரதான காயகத்தில் கலந்து எழுந்த நாதமே – சிவவாக்கியர்:24 173/4
வட்டமான கூட்டிலே வளர்ந்து எழுந்த அம்புலி – சிவவாக்கியர்:24 185/1
முட்டையில் எழுந்த சீவன் விட்டவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 185/4
மூவெழுத்து மூவராய் மூண்டு எழுந்த மூர்த்தியை – சிவவாக்கியர்:24 190/3
முட்டு கண்ட தூமையின் முளைத்து எழுந்த சீவனை – சிவவாக்கியர்:24 197/1
புண்டரீக மத்தியில் உதித்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 258/1
விரகிலே முளைத்து எழுந்த மெய் அலாது பொய்யதாய் – சிவவாக்கியர்:24 279/3
முட்டி நின்ற தூணிலே முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 314/3
நீரிலே முளைத்து எழுந்த தாமரையின் ஓர் இலை – சிவவாக்கியர்:24 315/1
பாரிலே முளைத்து எழுந்த பண்டித பராபரம் – சிவவாக்கியர்:24 315/3
பொங்கு தீப அங்கியுள் பொதிந்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 328/2
உதித்து எழுந்த வாலையும் உசங்கி நின்ற வாலையும் – சிவவாக்கியர்:24 343/1
கதித்து எழுந்த வாலையும் காலையான வாலையும் – சிவவாக்கியர்:24 343/2
மதித்து எழுந்த வாலையும் மறைந்து நின்ற ஞானமும் – சிவவாக்கியர்:24 343/3
மூவிலே உதித்து எழுந்த முச்சுடர் விரிவிலே – சிவவாக்கியர்:24 344/2
மூலையான கோணமின் முளைத்து எழுந்த செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 349/3
இச்சையான ஹூவிலே இருந்து எழுந்த ஹீயிலே – சிவவாக்கியர்:24 364/3
பொருள் இருந்த சுழியிலே புரண்டு எழுந்த வழியிலே – சிவவாக்கியர்:24 367/2
மந்திரங்கள் ஆவது மதித்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 374/3
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 377/3
மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்று எழுந்த தேவராய் – சிவவாக்கியர்:24 379/1
ஈன்று எழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே – சிவவாக்கியர்:24 386/1
ஈன்று எழுந்த அவ்வின் ஓசை எங்கும் ஆகி நின்றதே – சிவவாக்கியர்:24 386/4
முச்சதுர வாசலில் முளைத்து எழுந்த மோட்டினில் – சிவவாக்கியர்:24 402/2
வளர்ந்து எழுந்த கொங்கை-தன்னை மாயம் என்று எண்ணி நீ – சிவவாக்கியர்:24 415/1
பிரானிலே முளைத்து எழுந்த பித்தர் காணும் உம் உடல் – சிவவாக்கியர்:24 426/4
முந்த ஓர் எழுத்துளே முளைத்து எழுந்த செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 430/1
பின் எழுந்த மாங்கிசத்தை பேதையர் கண் பற்றியே – சிவவாக்கியர்:24 438/1
கருவிலே விழுந்து எழுந்த கன்ம வாதனை எலாம் – சிவவாக்கியர்:24 455/3
மூலநாடி-தம்முளே முளைத்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 479/1
முச்சுடரும் மூவிரண்டு மூண்டு எழுந்த தீ சுடர் – சிவவாக்கியர்:24 508/2
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 515/3
தூரதூர தூரமும் தொடர்ந்து எழுந்த தூரமும் – சிவவாக்கியர்:24 516/1
மண்டு சினம்கொண்டு எழுந்த வாசியான் கண்டு தொழும் – திரிகோண:27 50/2
மின்னே எரிந்து எழுந்த மேகம் போல் மெய் குளிர்ந்து – திரிகோண:27 74/1
மூன்று வளையமிட்டு முளைத்து எழுந்த கோணத்தில் – பத்திரகிரி:31 70/1
மும்முலமும் சேர்த்து முளைத்து எழுந்த காயம் இதை – பத்திரகிரி:31 108/1
பாக நடு ஏறி பயந்து எழுந்த சித்திரத்தை – பத்திரகிரி:31 132/1
அந்தரத்தில் நீர் பூத்து அலர்ந்து எழுந்த தாமரை போல் – பத்திரகிரி:31 206/1
மேல்
எழுந்ததடி (1)
அங்கென்று எழுந்ததடி
உகாரம் கூடியடி அகப்பேய் – அகப்பேய்:2 14/2,3
மேல்
எழுந்தது (1)
ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார் உதித்து எழுந்த மூன்றெழுத்தை அறியார் ஐயோ – கருவூரார்:12 24/2
மேல்
எழுந்ததும் (2)
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும் – சிவவாக்கியர்:24 59/1
கோசமாய் எழுந்ததும் கூடு உருவி நின்றதும் – சிவவாக்கியர்:24 175/1
மேல்
எழுந்தருளி (1)
எங்ஙனே எழுந்தருளி ஈசன் நேசர் என்பரேல் – சிவவாக்கியர்:24 418/2
மேல்
எழுந்திட்டது (1)
எழுந்திட்டது இவள் பார்த்து தொடர்ந்து கூடி என்னையுமே இழுத்து மடி பிடித்துக்கொண்டு – கருவூரார்:12 28/1
மேல்
எழுந்திட்டார் (1)
எழுந்திட்டார் எல்லோரும் ஓடிப்போனார் என்ன செய்வேன் தனித்திருந்தே ஏங்கினேனே – கருவூரார்:12 28/4
மேல்
எழுந்திட்டேனே (1)
எண்ணாதும் எண்ணி மனம் ஏங்கி நாளும் எனக்கு அபயம் ஏது எனவே எழுந்திட்டேனே – கருவூரார்:12 27/4
மேல்
எழுந்திருந்து (3)
பாரப்பா உதயத்தில் எழுந்திருந்து பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து – அகத்தியர்:1 28/1
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால் – சிவவாக்கியர்:24 132/3
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல் – சிவவாக்கியர்:24 155/2
மேல்
எழுந்து (13)
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டும் கொண்டு வித்திலே முளைத்து எழுந்து விளங்கி நிற்கும் – அகத்தியர்:1 47/2
உவ்வோடே சவ்வாகி உயர்வு உன்னி ஊடு எழுந்து
நவ்வோடே மவ்வாகி நாடுகின்ற கால் ஆகி – அழுகணி:3 113/2,3
சாதிபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின் – சிவவாக்கியர்:24 112/2
மின் எழுந்து மின் பரந்து மின் ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 126/1
விண்ணின்-நின்று மின் எழுந்து மின் ஒடுங்கும் ஆறு போல் – சிவவாக்கியர்:24 264/1
கொதித்து எழுந்து கும்பல் ஆகி ஹூவும் ஹீயும் ஆனதே – சிவவாக்கியர்:24 343/4
மருவிலே எழுந்து வீசும் வாசனையது ஆகுவன் – சிவவாக்கியர்:24 455/2
முத்தியான விந்துளே முளைத்து எழுந்து செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 511/2
பேதபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின் – சிவவாக்கியர்:24 513/2
ஆதியோடு கூடி மீண்டு எழுந்து சன்மம் ஆன பின் – சிவவாக்கியர்:24 513/3
சீயென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை – பத்திரகிரி:31 115/1
கடலில் ஒளித்திருந்த கனல் எழுந்து வந்தால் போல் – பத்திரகிரி:31 168/1
மின் எழுந்து மின் ஒடுங்கி விண்ணில் உறைந்தால் போல் – பத்திரகிரி:31 178/1
மேல்
எழுந்தும் (5)
மண் எழுந்தும் நீர் எழுந்தும் வாய்வு எழுந்தும் தீ எழுந்தும் – பட்டினத்து:30 59/1
மண் எழுந்தும் நீர் எழுந்தும் வாய்வு எழுந்தும் தீ எழுந்தும் – பட்டினத்து:30 59/1
மண் எழுந்தும் நீர் எழுந்தும் வாய்வு எழுந்தும் தீ எழுந்தும் – பட்டினத்து:30 59/1
மண் எழுந்தும் நீர் எழுந்தும் வாய்வு எழுந்தும் தீ எழுந்தும்
விண் எழுந்தும் கூடி ஒரு வீடாகி நண்ண அரிய – பட்டினத்து:30 59/1,2
விண் எழுந்தும் கூடி ஒரு வீடாகி நண்ண அரிய – பட்டினத்து:30 59/2
மேல்
எழுந்தே (1)
சரம் பெருக அண்டத்தில் எழுந்தே நின்ற சச்சிதானந்தமதை பணிகுவோமே – காகபுசுண்டர்:14 1/4
மேல்
எழுநூறும்தான் (1)
ஆகவப்பா இருபத்தோடு எழுநூறும்தான் அறிந்தமட்டும் சொல்லி வந்தேன் வல்லோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 102/3
மேல்
எழுப்ப (1)
மெள்ள கனலை எழுப்ப வேண்டும் வீதி புனலிலே செலுத்த வேண்டும் – பாம்பாட்டி:32 115/2
மேல்
எழுப்பி (7)
நீதி எனும் நாளமடி நின்று விசை எழுப்பி
சாதி மதம் என்னும் தாகவிடாய் தான் அடங்கி – அழுகணி:3 111/2,3
மாருதத்தினால் எழுப்பி வாசல் ஐந்து நாலையும் – சிவவாக்கியர்:24 372/2
ஆக மூலநாடியில் அனல் எழுப்பி அன்புடன் – சிவவாக்கியர்:24 452/1
எழுப்பி மூலநாடியை இதப்படுத்தலாகுமே – சிவவாக்கியர்:24 460/1
ஒலி படரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பி
சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 94/1,2
என்னுள் ஒரு நினைவை எழுப்பி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 208/2
கனல் எழுப்பி மூலமதை சுகமுடனே படித்தோம் – வகுளிநாதர்:35 6/4
மேல்
எழுப்பியே (2)
அழுத்தமான வக்கரம் அடங்கியுள் எழுப்பியே
ஆறு பங்கயம் கலந்து அப்புற தலத்துளே – சிவவாக்கியர்:24 222/3,4
அழுத்தமான அக்கரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறு பங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே – சிவவாக்கியர்:24 231/3,4
மேல்
எழுப்பு (1)
தான் இருந்து மூல அங்கி தணல் எழுப்பு வாயுவால் – சிவவாக்கியர்:24 181/1
மேல்
எழுப்புமே (1)
கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டு எழுப்புமே – சிவவாக்கியர்:24 459/4
மேல்
எழுபிறப்பு (1)
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பு அது இங்கு இலை – சிவவாக்கியர்:24 96/2
மேல்
எழும் (4)
முத்தியான வித்துளே முளைத்து எழும் தவ சுடர் – சிவவாக்கியர்:24 57/2
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்து எழும்
சீரை உன்ன வல்லிரேல் சிவபதம் அடைவிரே – சிவவாக்கியர்:24 285/3,4
பண்ணினோடு கொடுத்துழி பாரொடு எழும் இன்றுமே – சிவவாக்கியர்:24 319/4
நீரில் எழும் நீர்க்குமிழி நிலைகெடல் போல – பாம்பாட்டி:32 64/1
மேல்
எழும்பாமல் (4)
எழும்பாமல் வாசனையை கொன்றோன் ஞானி ஏகாமல் வாசனையை அடித்தோன் சித்தன் – கைலாயக்கம்பளி:19 56/1
எழும்பாமல் கருவிகளை இருக்க சாடி இருத்தினவன் சிவயோகி வாதயோகி – கைலாயக்கம்பளி:19 56/2
எழும்பாமல் அடிப்பதற்கு சூட்சம் சொல்வேன் என் மக்காள் மவுனத்தே இருந்தால் போகும் – கைலாயக்கம்பளி:19 56/3
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால் ஏதும் இல்லை சுத்த வெளி இருளும் போச்சே – கைலாயக்கம்பளி:19 56/4
மேல்
எழும்பி (5)
காணுகின்ற ஓங்கார வட்டம் சற்று கனல் எழும்பி கண்ணினிலே கடுப்பு தோன்றும் – அகத்தியர்:1 44/1
எழும்பையிலே மேல் எழும்பி மௌன முற்றும் இருந்து உரைத்த சமாதியுடை பலம்தான் காணே – கைலாயக்கம்பளி:19 115/4
அடர் எழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமும் – சிவவாக்கியர்:24 338/2
சுடரதாகி எழும்பி எங்கும் தூபமான காலமே – சிவவாக்கியர்:24 357/1
மின் எழும்பி விண்ணகத்தின் மின் ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 486/3
மேல்
எழும்பியே (1)
அஞ்சி கொம்பில் நின்ற நாத மாலை போல் எழும்பியே
பிஞ்சினோடு பூ மலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே – சிவவாக்கியர்:24 352/1,2
மேல்
எழும்பு (2)
போக்கு அறிந்த அடியெனொடு ஒன்பதுபேர் பிள்ளை புகழான பூரணத்தில் எழும்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 114/4
கடல் எழும்பு சூட்சமும் கண்டறிந்தோன் ஞானியே – சிவவாக்கியர்:24 338/4
மேல்
எழும்புதில்லை (1)
எழும்புதில்லை என் நாவு – அழுகணி:3 172/3
மேல்
எழும்பும் (2)
இறைக்க அல்லோ ஊறினதோர் கேணியை போல் எடுக்கெடுக்க எழும்பும் வாசனைதான் காணே – கைலாயக்கம்பளி:19 55/4
சுடர் எழும்பும் சூட்சமும் சுழி முனையின் சூட்சமும் – சிவவாக்கியர்:24 338/1
மேல்
எழும்புவார் (1)
யோக சாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார் – சிவவாக்கியர்:24 539/1,2
மேல்
எழும்பையிலே (4)
எழும்பையிலே நிர்மலம் போல் சடமோ காணாது ஏனென்றால் பூரணம்தான் எதுக்கு பேசும் – கைலாயக்கம்பளி:19 115/1
எழும்பையிலே குளிகை முதல் காண்டில் பத்தே ஏற்றியதோர் தீபத்தின் சுடர் போல் காணும் – கைலாயக்கம்பளி:19 115/2
எழும்பையிலே தேகம் இல்லை கோடாகோடி எடுத்த சடம் சூட்சுமமாய் இருந்ததென்றால் – கைலாயக்கம்பளி:19 115/3
எழும்பையிலே மேல் எழும்பி மௌன முற்றும் இருந்து உரைத்த சமாதியுடை பலம்தான் காணே – கைலாயக்கம்பளி:19 115/4
மேல்
எழுவது (1)
முனைக்கு மேல் கண்டு கண்ணில் முளைத்து எழுவது எக்காலம் – பத்திரகிரி:31 113/2
மேல்
எழுவருடன் (1)
மேவும் என்றே எழுவருடன் திருமூலர்க்கு விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பினாரே – கைலாயக்கம்பளி:19 186/4
மேல்
எள் (4)
பகவான் அங்கங்கு எள் எண்ணெய்யை போலவே – சங்கிலி:20 23/3
எள் இரும்பு கம்பளி இடும் பருத்தி வெண்கலம் – சிவவாக்கியர்:24 243/1
எள் கரந்த வெண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிரான் – சிவவாக்கியர்:24 301/3
எள் அகத்தில் எண்ணெய் போல எங்கும் ஆகி எம்பிரான் – சிவவாக்கியர்:24 407/1
மேல்
எள்ளளவாகிலும்தான் (1)
எள்ளளவாகிலும்தான் ஆத்தாளே – அழுகணி:3 106/3
மேல்
எள்ளளவும் (1)
எள்ளளவும் அன்பகத்தில் இல்லாதார் முத்தி – பாம்பாட்டி:32 89/1
மேல்
எள்ளில் (3)
எள்ளில் தைலம் போல எங்கும் நிறை பொருளை – இடைக்காட்டு:5 56/1
எள்ளில் எண்ணெய் போல நின்று இயங்குகின்ற எம்பிரான் – சிவவாக்கியர்:24 297/2
எள்ளில் எண்ணெய் போல உயிர் எங்கும் நிறைந்த – பாம்பாட்டி:32 4/1
மேல்
எள்ளுக்குள் (2)
வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும் வித்தினிடத்து அடங்கி நின்ற விருட்சம் போலும் – காகபுசுண்டர்:14 95/1
எல்லாம் தானாய் படைத்தவளாம் வாலை எள்ளுக்குள் எண்ணெய் போல் நின்றவளாம் – கொங்கணி:18 107/2
மேல்
எள்ளும் (2)
இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெயும் போல – பத்திரகிரி:31 158/1
எள்ளும் கரும்பும் எழு மலரும் காயமும் போல் – பத்திரகிரி:31 204/1
மேல்
எளிதாக (1)
ஏற்றம் என்ற மூலத்தில் வாசி வைத்தே எளிதாக பிராணாயம் பண்ணி தேறி – கைலாயக்கம்பளி:19 44/2
மேல்
எளிது (1)
தெளிவதுதான் எளிது அல்ல வாய்ப்பேச்சு அல்ல சிங்கார பெண் கண்டால் ஞானம் போச்சு – கைலாயக்கம்பளி:19 89/1
மேல்
எளிதே (1)
யார்க்கும் சொல் எளிதே ஆய்ந்திடுவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 39/2
மேல்
எளிதோ (1)
வான் என்ற பொருள் என்ன எளிதோ மைந்தா மகத்தான மனம் அடங்க எய்யும் காணே – கைலாயக்கம்பளி:19 32/4
மேல்
எளியதான (1)
எளியதான காயம் மீது எம்பிரான் இருப்பிடம் – சிவவாக்கியர்:24 274/1
மேல்
எளியதோர் (1)
எளியதோர் இராமராம ராம இந்த நாமமே – சிவவாக்கியர்:24 108/4
மேல்
எற்றத்தான் (1)
எற்றத்தான் என்றவரோ என் ஆத்தாளே – அழுகணி:3 146/2
மேல்
எறிகுவோம் (1)
எட்டு மலைகளை பந்தாய் எடுத்து எறிகுவோம்
ஏழு கடலையும் குடித்து ஏப்பமிடுவோம் – பாம்பாட்டி:32 28/1,2
மேல்
எறிந்த (1)
பண்டு நான் பறித்து எறிந்த பல் மலர்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/1
மேல்
எறிந்ததும் (1)
வீதி போகு ஞானியை விரைந்து கல் எறிந்ததும்
பாதகங்களாகவே பலித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 171/3,4
மேல்
எறிந்தால் (1)
சாலமுடன் கண்டவர் முன் வசமாய் நிற்பார் சாத்திரத்தை சுட்டு எறிந்தால் அவனே சித்தன் – அகத்தியர்:1 14/2
மேல்
எறிந்து (1)
உண்ட கல்லை எச்சில் என்று உள் எறிந்து போடுறீர் – சிவவாக்கியர்:24 151/1
மேல்
எறும்பு (2)
யானை தலையாய் எறும்பு கடையாய் பல் – குதம்பை:17 31/1
தாக்கி நின்ற கெந்தியினால் எறும்பு சென்று சாதகமாய் மாண்டது இந்த ஐந்தும் பாரு – கைலாயக்கம்பளி:19 14/3
மேல்
என் (271)
ஏச்சல் இல்லாதவர் பிழைக்க செய்த மார்க்கம் என் மக்காள் எண்ணியெண்ணி பாரீர் நீரே – அகத்தியர்:1 2/4
ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும் என் மக்காள் நிலைநிற்க மோட்சம்தானே – அகத்தியர்:1 5/4
என் மனம் தேறாதே – அகப்பேய்:2 21/2
யோகம் இருந்தால் என்
மூத்தனும் ஆவாயோ அகப்பேய் – அகப்பேய்:2 35/2,3
கடும் தவம் ஆனால் என்
வீடும் வெளியாமோ அகப்பேய் – அகப்பேய்:2 50/2,3
என்ன படித்தால் என் அகப்பேய் – அகப்பேய்:2 77/1
ஏதுதான் செய்தால் என்
சொன்ன விதங்கள் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 77/2,3
மேலப்பதி-தனிலே என் கண்ணம்மா – அழுகணி:3 1/4
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 2/4
குத்துவிளக்கு ஏற்றி என் கண்ணம்மா – அழுகணி:3 3/4
தித்திக்கும் தேன் அமிர்தம் என் கண்ணம்மா – அழுகணி:3 4/4
கம்பத்தின் மேல் இருந்தே என் கண்ணம்மா – அழுகணி:3 5/4
அட்டாள தேசம் எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 6/4
கொல்லன் உலை போல கொதிக்குதடி என் வயிறு – அழுகணி:3 7/1
கொல் என்று வந்த நமன் என் கண்ணம்மா – அழுகணி:3 7/4
ஊற்றை சடலம் விட்டே என் கண்ணம்மா – அழுகணி:3 8/4
வாழைப்பழம் தின்றால் என் கண்ணம்மா – அழுகணி:3 9/4
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா – அழுகணி:3 10/4
காமன் கணைகள் எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 11/4
வந்து விளையாடி அல்லோ என் கண்ணம்மா – அழுகணி:3 12/4
காட்டு ஆனை மேல் ஏறி என் கண்ணம்மா – அழுகணி:3 13/4
வச்சு மறந்து அல்லோ என் கண்ணம்மா – அழுகணி:3 14/4
மூக்காலை காணாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 15/4
காம மலர் மூன்றும் என் கண்ணம்மா – அழுகணி:3 16/4
தன் காயம் தோணாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 17/4
பற்றற்ற நீர் ஆகும் என் கண்ணம்மா – அழுகணி:3 18/4
சுற்றாரும் இல்லாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 19/4
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா – அழுகணி:3 20/4
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா – அழுகணி:3 21/4
தந்த மருந்தாலே என் கண்ணம்மா – அழுகணி:3 22/4
கள்ளர் பயம் எனக்கே என் கண்ணம்மா – அழுகணி:3 23/4
பட்டணமும் தான் பறிபோய் என் கண்ணம்மா – அழுகணி:3 24/4
நோகாமல் நொந்து அல்லோ என் கண்ணம்மா – அழுகணி:3 25/4
தாயும் சதம் ஆமோ என் கண்ணம்மா – அழுகணி:3 26/4
அஞ்சாதே என்று சொல்லி என் கண்ணம்மா – அழுகணி:3 27/4
உன்னை மறக்காமல் என் கண்ணம்மா – அழுகணி:3 28/4
மாய சுருளோலை என் கண்ணம்மா – அழுகணி:3 29/4
சித்திரமும் வேறு ஆமோ என் கண்ணம்மா – அழுகணி:3 30/4
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா – அழுகணி:3 31/4
வெட்டுண்டு பிணி நீங்கி என் கண்ணம்மா – அழுகணி:3 32/4
இன்னவிதம் என்று என் கண்ணம்மா – அழுகணி:3 33/4
கல்லான என் மனது கரைந்திருக்குமேயாகில் – அழுகணி:3 34/3
எல்லாரும் வந்து என் கண்ணம்மா – அழுகணி:3 34/4
என்னை அறியாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 35/4
பாதாள வத்து எல்லாம் என் கண்ணம்மா – அழுகணி:3 36/4
திடமா மயக்கம் வந்து என் கண்ணம்மா – அழுகணி:3 37/4
சேர்ந்தது என் சொல்லாயோ – அழுகணி:3 37/5
வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 38/4
பொற்பூவும் வாசனையின் என் கண்ணம்மா – அழுகணி:3 39/4
நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா – அழுகணி:3 40/4
ஞானம் அடைவார்கள் என் கண்ணம்மா – அழுகணி:3 41/4
கைமுறையாம் என் நூல்தான் – அழுகணி:3 70/4
ஞானநூல் கற்றால் என் தன் துறவுபூண்டால் என் – அழுகணி:3 109/1
ஞானநூல் கற்றால் என் தன் துறவுபூண்டால் என்
மோன சமாதி முயன்றால் என் தான் ஆகி – அழுகணி:3 109/1,2
மோன சமாதி முயன்றால் என் தான் ஆகி – அழுகணி:3 109/2
மூலத்தில் மண் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 110/4
சோதி விந்து நாதம் என்ன என் ஆத்தாளே – அழுகணி:3 111/4
செய்ய வட்டம் ஆகியடி என் ஆத்தாளே – அழுகணி:3 112/4
இவ்வோடு உதித்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 113/4
மதுரம் பிறந்ததடி என் ஆத்தாளே – அழுகணி:3 114/4
அப்பாலே மால் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 115/4
வன்னி என்னும் பேர் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 116/4
மாறாமல் மாறியடி என் ஆத்தாளே – அழுகணி:3 117/4
முதியாத மாங்கிசமும் என் ஆத்தாளே – அழுகணி:3 118/4
பாதமாய் உன்னியடி என் ஆத்தாளே – அழுகணி:3 119/4
விரி நரம்பு போலாக என் ஆத்தாளே – அழுகணி:3 120/4
வெட்டவெளி ஆனதடி என் ஆத்தாளே – அழுகணி:3 121/4
நிகரற்ற நாதனடி என் ஆத்தாளே – அழுகணி:3 122/4
திரு ஆகி வந்தானோ என் ஆத்தாளே – அழுகணி:3 123/4
தங்காமல் வந்து ஒருவன் என் ஆத்தாளே – அழுகணி:3 124/2
கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே – அழுகணி:3 125/2
சூதான கேட்டை எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 126/2
தன்னந்தனித்தேனே என் ஆத்தாளே – அழுகணி:3 127/2
சொல்லி அழுதாலொழிய என் ஆத்தாளே – அழுகணி:3 128/2
விண் முதலாய் ஐம்பொறியும் என் ஆத்தாளே – அழுகணி:3 129/2
நீங்கா புலன்கள் ஐந்தும் என் ஆத்தாளே – அழுகணி:3 130/2
ஆத்தும தத்துவங்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 131/2
சுத்துவித்தை அத்தனையும் என் ஆத்தாளே – அழுகணி:3 132/2
பாடு வரும் என்று அறியேன் என் ஆத்தாளே – அழுகணி:3 133/2
பொல்லாங்கு தீரவடி என் ஆத்தாளே – அழுகணி:3 134/2
இ கோட்டைக்கு உள்ளாக என் ஆத்தாளே – அழுகணி:3 135/2
கற்கோட்டை எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 136/2
கண்ணேறு வாராமல் என் ஆத்தாளே – அழுகணி:3 137/2
ஆங்காரம் பட்டு விழ என் ஆத்தாளே – அழுகணி:3 138/2
தன்னை அறிந்து என் ஆத்தாளே – அழுகணி:3 139/2
தன்னை அறியவடி என் ஆத்தாளே – அழுகணி:3 140/2
சொன்ன சொல் திற வடிவு என் ஆத்தாளே – அழுகணி:3 141/2
காட்டுக்குள் எரித்த நிலா என் ஆத்தாளே – அழுகணி:3 142/2
பகையாரோ விண்டவர்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 143/2
கன்னி அழித்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 144/2
கள்ள கண் கட்டியடி என் ஆத்தாளே – அழுகணி:3 145/2
எற்றத்தான் என்றவரோ என் ஆத்தாளே – அழுகணி:3 146/2
பெண்டாக வைப்பன் என்று என் ஆத்தாளே – அழுகணி:3 147/2
தோல்கோட்டை இட்டடியோ என் ஆத்தாளே – அழுகணி:3 148/2
சந்தைக்கடை தெருவே என் ஆத்தாளே – அழுகணி:3 149/2
பாலத்தில் ஏறியடி என் ஆத்தாளே – அழுகணி:3 150/2
அண்டி இருந்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 151/2
மத்தியானத்தில் என்னை என் ஆத்தாளே – அழுகணி:3 152/2
ஆடை குலைத்து எமையும் என் ஆத்தாளே – அழுகணி:3 153/2
பொற்பு குலைத்து எமையும் என் ஆத்தாளே – அழுகணி:3 154/2
சொன்ன சொல் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 155/2
பங்கம் அழித்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 156/2
சாதியில் கூட்டுவரோ என் ஆத்தாளே – அழுகணி:3 157/2
அன்னை சுற்றம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 158/2
மெய்யான வாழ்வு எனக்கு என் ஆத்தாளே – அழுகணி:3 159/2
எல்லாரும் கண்டிருந்தும் என் ஆத்தாளே – அழுகணி:3 160/2
உன் மாயம் இட்டவனை என் ஆத்தாளே – அழுகணி:3 161/2
கன்னி இளங்கமுகு என் ஆத்தாளே – அழுகணி:3 162/2
சொந்தம் இடம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 163/2
அந்த சுகாதீதம் என் ஆத்தாளே – அழுகணி:3 164/2
சத்தி சிவம் என்று அறிந்தே என் ஆத்தாளே – அழுகணி:3 165/2
கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே – அழுகணி:3 166/2
பிணக்காத பிள்ளை என்று என் ஆத்தாளே – அழுகணி:3 167/2
ஈன்று சுழி வழியே என் ஆத்தாளே – அழுகணி:3 168/2
மூன்று வழி போகவடி என் ஆத்தாளே – அழுகணி:3 169/2
அத்தி வித்தின் போலே என் ஆத்தாளே – அழுகணி:3 170/2
அ துருவம் நீக்கியடி என் ஆத்தாளே – அழுகணி:3 171/2
என்னாலே சொல்ல என்றால் என் ஆத்தாளே – அழுகணி:3 172/2
எழும்புதில்லை என் நாவு – அழுகணி:3 172/3
சொரூபமாய் நின்றிடத்தே என் ஆத்தாளே – அழுகணி:3 173/2
சட்சமையம் ஆனதுவும் என் ஆத்தாளே – அழுகணி:3 174/2
நிமைக்குள் உபாயம் என்பார் என் ஆத்தாளே – அழுகணி:3 175/2
தோத்திரம் செய்வோம் என்பார் என் ஆத்தாளே – அழுகணி:3 176/2
பெற்றார் இணக்கமடி என் ஆத்தாளே – அழுகணி:3 177/2
ஆய்ந்த இடம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 178/2
சாதி இவன் அன்று எனவே என் ஆத்தாளே – அழுகணி:3 179/2
சொல்ல வாய் உள்ளவர்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 180/2
இன்பமுற்று வாழ்ந்ததடி என் மாயம் ஆச்சுதடி – அழுகணி:3 181/1
தம்பு அற தள்ளிவிடில் என் ஆத்தாளே – அழுகணி:3 181/2
இல்லான் இருந்த வழி என் ஆத்தாளே – அழுகணி:3 182/2
மல்லால் வெளி புகட்டி என் ஆத்தாளே – அழுகணி:3 183/2
ஏசாரோ கண்டவர்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 184/2
துன்பமுற்ற பேர் கடனை என் ஆத்தாளே – அழுகணி:3 185/2
மண்ணை எட்டிப்பார்த்து ஒருவர் என் ஆத்தாளே – அழுகணி:3 186/2
சன்னை சொல்ல விண்டாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 187/2
கன்னி அழித்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 188/2
பத்தாவாய் வந்திருந்தான் என் ஆத்தாளே – அழுகணி:3 189/2
தொண்டராய் தொண்டருக்கு என் ஆத்தாளே – அழுகணி:3 190/2
ஒப்பனையும் அல்லவடி என் ஆத்தாளே – அழுகணி:3 191/2
மோருக்குள் வெண்ணெய்யை போல் என் ஆத்தாளே – அழுகணி:3 192/2
விண்ணிலே போச்சுதடி என் ஆத்தாளே – அழுகணி:3 193/2
அரும்பில் உறை வாசமும் போல் என் ஆத்தாளே – அழுகணி:3 194/2
மக்கனப்பட்டு உள்ளே என் ஆத்தாளே – அழுகணி:3 195/2
எங்கும் அளவில்லாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 196/2
பாவகம் ஒன்று இல்லாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 197/2
கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே – அழுகணி:3 198/2
மெய்ப்பொருட்கு மெய்ப்பொருளாய் என் ஆத்தாளே – அழுகணி:3 199/2
பார் ஒளி போல் எங்கும் என் ஆத்தாளே – அழுகணி:3 200/2
பாலாறு சர்க்கரை தேன் என் ஆத்தாளே – அழுகணி:3 201/2
தேகம் இழப்பதற்கு செபம்செய்து என் தவம்செய்து என் – இடைக்காட்டு:5 65/1
தேகம் இழப்பதற்கு செபம்செய்து என் தவம்செய்து என்
யோகம்மட்டும் செய்தால் என் யோசிப்பாய் கல்மனமே – இடைக்காட்டு:5 65/1,2
யோகம்மட்டும் செய்தால் என் யோசிப்பாய் கல்மனமே – இடைக்காட்டு:5 65/2
சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை – இராமதேவர்:6 1/2
ஞாலவட்டம் சித்தாடும் பெரியோர் பாதம் நம்பினதால் உரோமன் என் பேர் நாயன்தானே – உரோம:7 1/4
ஆர் ஐயா உனக்கு ஈடு சொல்லப்போறேன் அருமையுள்ள என் மகன் என்று அழைக்கலாமே – உரோம:7 5/4
மேவ புரிந்திடில் என் அனுகூலம் – கடுவெளி:10 17/4
சோதி மயமான சத்தி என் ஆத்தாள் சுயசொரூபத்து அடங்கி நின்ற விளையாட்டை – கதேந்திர:11 1/2
பூணப்பா மனம் உறைந்து வாவா என்பாள் புத்திரனே என் மகனே என்று சொல்லி – கருவூரார்:12 3/3
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே ஏழை மதி போகாதே என் தாய் பாதம் – கருவூரார்:12 7/2
என் நிலைமை கண்டவனே சீவ முத்தன் – கல்லுளி:13 16/4
என் நூலும் அறுபதோடு ஆறு நானும் – கல்லுளி:13 64/1
நேர்த்தியாய் என் நூல் கற்றோனே அவன் – கல்லுளி:13 66/3
ஏர்க்கையிலே மேல் நோக்கும் காலை கேளாய் என் மகனே மதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 17/2
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்க பூலோகம் எங்கும் ஒன்றாய் நிறைந்து என் மைந்தா – காகபுசுண்டர்:14 20/3
தொண்டுசெய்து பெரியோரை அடுத்து மைந்தா தொழுது நீ என் நூலை அன்பாய் கேளு – காகபுசுண்டர்:14 29/3
கூறுகிறேன் என் மகனே வாசிநாதா குணமான ஈச்சுரனார் சபையில் கூடி – காகபுசுண்டர்:14 40/1
இருக்குமடா எங்கும் ஒன்றாய் அக்கினி கம்பம் என் மகனே கம்பத்தின் நடுவே மைந்தா – காகபுசுண்டர்:14 44/1
தானவனே என் குருவே புசுண்டநாதா தாரணியிலே சீவசெந்தாம் அகண்டம் எல்லாம் – காகபுசுண்டர்:14 54/1
சாற்றுகிறேன் என் மகனே வாசிநாதா சத்தியமாய் அண்டத்தில் செல்லும்போது – காகபுசுண்டர்:14 55/1
பாரப்பா என் குலம்தான் சொல்ல கேளு பார்-தனிலே பிரமனுடை விந்துவாலே – காகபுசுண்டர்:14 65/1
காணப்பா சாதி குலம் எங்கட்கு இல்லை கருத்துடனே என் குலம் சுக்குலம்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 66/1
மாற்றுகிறேன் கணத்தின் முன் உரைத்து போனேன் வாதாட்டம் எனது ஆச்சே இனி என் சொல்வேன் – காகபுசுண்டர்:14 131/2
வருத்தித்தான் சொல்வதில் என் வலு உண்டாமோ வழுத்துவதால் பலம் குறையும் மௌனம் போகும் – காரைச்சித்தர்:16 10/1
எல்லா பொருளுக்கும் மேலான என் தேவை – குதம்பை:17 16/1
மன்னும் தலத்து எய்வது என் குதம்பாய் – குதம்பை:17 182/2
மன்னும் தலத்து எய்வது என் – குதம்பை:17 182/3
இன்றைக்கு இருப்பதும் பொய் அல்லவே வீடே என் வாழ்க்கை என்பதும் பொய் அல்லவே – கொங்கணி:18 78/1
மௌன வித்தை யாவது என் வாய் மூடு என்பார் மாடு முதல் குதிரையினால் ஆவது என்ன – கைலாயக்கம்பளி:19 40/2
எழும்பாமல் அடிப்பதற்கு சூட்சம் சொல்வேன் என் மக்காள் மவுனத்தே இருந்தால் போகும் – கைலாயக்கம்பளி:19 56/3
முழுது கண்டான் என் பிள்ளை என்று கீர்த்தி மூட்டி வைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா – கைலாயக்கம்பளி:19 58/3
பலியெடுத்த குருவினிட வாம பாகம் பகிர்ந்து நின்ற என் தாயின் பரிசு கேளு – கைலாயக்கம்பளி:19 77/1
அறிந்துகொள் என் தாயே துரை பெண்ணப்பா அப்பனோ எருது ஏறும் ஏழை ஏழை – கைலாயக்கம்பளி:19 78/1
வாராய் நீ என் மகனே பெண்ணால் சிக்கி மகத்தான ரிடிகள் சித்தர் கோடி கெட்டார் – கைலாயக்கம்பளி:19 84/3
பாடுகிறேன் யோகம் என் மாசற்ற அமுதம் பாங்கான ஞானம் என்ன மௌனத்து அந்தம் – கைலாயக்கம்பளி:19 104/2
வீணப்பா மற்றது என் சின்மயத்தை காட்டி வேதாந்த மூலத்தை விளம்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 116/4
விளம்பினார் வெகுவாக என் நூல் கொஞ்சம் வேதாந்தம் இருநூறும் விரைந்து காணே – கைலாயக்கம்பளி:19 117/4
சொக்கி அல்லோ என் செய்வேன் என்றே ஏங்கி துரியத்தை விட்டு மெள்ள கீழ்க்கொண்டாரே – கைலாயக்கம்பளி:19 122/4
ஆட்கொண்டா என் குரு பூரணத்தில் நின்றீர் ஆச்சரியம் எனை ஈன்றும் இவரை ஐயா – கைலாயக்கம்பளி:19 123/3
வேட்கொண்டாய் என் தவத்தை ஈந்தான் ஐயா வெறுவெளியாம் சிலம்பொலியை மேவு என்றாரே – கைலாயக்கம்பளி:19 123/4
திரும்புவையோ என் மகனே திடம்தான் உண்டோ சிறுபிள்ளை புத்தி அல்லோ செப்புறாய் நீ – கைலாயக்கம்பளி:19 134/1
அரும் பிறையோ மனம் தளும்புமே ஒட்டாதே அரகரா என் மகனே அறிவாய் நீயே – கைலாயக்கம்பளி:19 134/4
வாச்சென்று நின் வயிற்றில் பிறந்த பிள்ளை வந்தால் என் கெட்டால் என் மகத்வம் உண்டோ – கைலாயக்கம்பளி:19 137/2
வாச்சென்று நின் வயிற்றில் பிறந்த பிள்ளை வந்தால் என் கெட்டால் என் மகத்வம் உண்டோ – கைலாயக்கம்பளி:19 137/2
இறங்கினேன் என் மக்காளும் மால் ஆமோ ஏது சொன்னாய் பேய்ப்பிள்ளாய் என்ன பேச்சு – கைலாயக்கம்பளி:19 141/2
இலங்காமல் இருப்பதையும் அனுட்டித்தக்கால் என் மகனே மனம் திடமாய் இல்லாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 161/3
மேவும் என் கைலாய பரம்பரையா மாணா வெகு கோடி ரிஷிகளுக்கும் உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/1
சொந்தமதாக என் பாட்டன் போக ரிஷி – சங்கிலி:20 27/3
பெற்ற தாய் தந்தை இருந்தால் என் கொண்ட – சங்கிலி:20 31/1
பெண்டிர் பிள்ளை இருந்தால் என்
நல் தவம்செய்யாது இருக்கில் நமனுக்கு – சங்கிலி:20 31/2,3
சங்கிலி சித்தன் என்று என் பாட்டன் வந்து – சங்கிலி:20 36/3
எட்டா சுழிமுனையிலே இருந்து என் மனதுக்கு – சத்தியநாதர்:22 30/1
அக்கரங்கள் தோன்ற அருள் கொடுக்கும் பூரணி என்
பக்கம் இருந்து பல கலையும் சொல்வாளே – சதோகநாதர்:23 1/1,2
அம்பிகையால் சோதரி என் ஆத்தாள் திருப்பாதம் – சதோகநாதர்:23 3/1
நித்தநித்தம் என் உளத்தில் நீ இருப்பது உண்மை எனில் – சதோகநாதர்:23 25/1
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்டனன் – சிவவாக்கியர்:24 33/2
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்ட பின் – சிவவாக்கியர்:24 33/3
மரிக்கும் முன் வணங்கிடீர் மருந்து என் பதம் கெடீர் – சிவவாக்கியர்:24 71/4
என் அகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 94/4
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பது அன்றி என் செய்வேன் – சிவவாக்கியர்:24 131/2
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும் – சிவவாக்கியர்:24 132/2
பத்தி ஒத்தி நின்று நின்று பற்றறுத்தது என் பலன் – சிவவாக்கியர்:24 166/2
உதிரம்தான் வரைகள் எட்டும் எண்ணும் என் சிரசின் மேல் – சிவவாக்கியர்:24 173/3
பூவும் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம் – சிவவாக்கியர்:24 201/1
பூவும் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம் – சிவவாக்கியர்:24 201/1
இருக்கில் என் மறக்கில் என் நினைந்திருந்த போது எலாம் – சிவவாக்கியர்:24 202/2
இருக்கில் என் மறக்கில் என் நினைந்திருந்த போது எலாம் – சிவவாக்கியர்:24 202/2
என் அகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன் – சிவவாக்கியர்:24 263/1
என் அகத்துள் என்னை நான் அறிந்திலாததாகையால் – சிவவாக்கியர்:24 263/2
என் அகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின் – சிவவாக்கியர்:24 263/3
என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே – சிவவாக்கியர்:24 263/4
என்னுள் நின்று எண்ணும் ஈசன் என் அகத்து இருக்கையில் – சிவவாக்கியர்:24 264/2
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 316/1
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 316/1
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்
சிறந்த ஐம்புலன்களும் திசை திசைகள் ஒன்றில் என் – சிவவாக்கியர்:24 316/1,2
சிறந்த ஐம்புலன்களும் திசை திசைகள் ஒன்றில் என்
புறம்பும் உள்ளும் எங்கணும் பொருந்திருந்த தேகமாய் – சிவவாக்கியர்:24 316/2,3
நூறு கோடி நாள் இருந்து ஊடாடினாலும் என் பயன் – சிவவாக்கியர்:24 429/2
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பது என் எழுத்துளே – சிவவாக்கியர்:24 431/2
விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கு இசைந்த போது எலாம் – சிவவாக்கியர்:24 467/3
விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கு இசைந்த போது எலாம் – சிவவாக்கியர்:24 467/3
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 476/1
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 476/1
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்
திறம்பில் என் திகைக்கில் என் சில திசைகள் எட்டில் என் – சிவவாக்கியர்:24 476/1,2
திறம்பில் என் திகைக்கில் என் சில திசைகள் எட்டில் என் – சிவவாக்கியர்:24 476/2
திறம்பில் என் திகைக்கில் என் சில திசைகள் எட்டில் என் – சிவவாக்கியர்:24 476/2
திறம்பில் என் திகைக்கில் என் சில திசைகள் எட்டில் என்
புறம்பும் உள்ளும் எங்ஙணும் பொதிந்திருந்த தேகமாய் – சிவவாக்கியர்:24 476/2,3
என் அகத்தில் என்னை நான் எங்கும் ஓடி நாடினேன் – சிவவாக்கியர்:24 486/1
என் அகத்தில் என்னை அன்றி ஏதும் ஒன்று கண்டிலேன் – சிவவாக்கியர்:24 486/2
என் அகத்துள் ஈசனோடு யானும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 486/4
கத்தியே கதறியே கண்கள் மூடி என் பயன் – சிவவாக்கியர்:24 504/2
கட்டமான பிறவி என் கருங்கடல் கடக்கலாம் – சிவவாக்கியர்:24 505/3
இது-கொலோ சமயம் இது-கொலோ சமயம் எண்ணவும் வெள்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 1/4
தெரு எலாம் நிகழும் அது-கொலோ சமயம் தீங்கு கண்டு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 2/4
வழிபடு முறையோ இது-கொலோ சமயம் மடமை கண்டு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 4/4
காட்டில் வாழ் கால கூத்து-கொல் சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 5/4
கொடுத்த நீறு அணிவார் இது-கொலோ சமயம் குருடருக்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 6/4
காப்பதோ வாழ்வை இது-கொலோ சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 7/4
ஏய்ந்த புன் மடமை இது-கொலோ சமயம் ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 8/4
சாலவும் மகிழ்வார் இது-கொலோ சமயம் சழக்கினுக்கு அழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 9/4
நன்று-கொல் முரண்பாடு இது-கொலோ சமயம் நடலையர்க்கு உடையும் என் நெஞ்சே – தடங்கண்:26 10/4
உய்வரோ இவர்தாம் இது-கொலோ சமயம் உணர்விலார்க்கு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 11/4
மன குறும்பை பற்றி வளைத்து உனக்கு என் – திரிகோண:27 41/2
காலம் என் இரண்டு ஆண்டில் காண் – திருவள்ளுவர்:29 15/4
எண் சாணாம் தேகம் எடுத்தால் என் ஆண்டையே – திருவள்ளுவர்:29 20/1
இருவினைக்கு உளாகாதே என் உடைமை எண்ணாதே – பட்டினத்து:30 6/1
இருட்டு அறுத்துப்போடாமல் என் பாவி நெஞ்சே – பட்டினத்து:30 69/3
எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமும்தான் – பட்டினத்து:30 71/3
எஞ்சா என் சொல் என்று இகழாதே நெஞ்சே – பட்டினத்து:30 96/2
உருகு மனம் போல் என் உள்ளம் உருகுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 57/2
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 58/2
என் சனனம் ஈடேறும் என்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 81/2
என்னை அறிந்துகொண்டே என் கோமானோடு இருக்கும் – பத்திரகிரி:31 105/1
காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்தது எல்லாம் – பத்திரகிரி:31 134/1
என்னை இறக்க எய்தே என் பதியை ஈடழித்த – பத்திரகிரி:31 163/1
காணுகின்ற என் கருத்தில் கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 180/2
எங்கும் பர வடிவாய் என் வடிவு நின் வடிவாய் – பத்திரகிரி:31 187/1
என் வசமும் கெட்டு இங்கு இருந்த வசமும் அழிந்து – பத்திரகிரி:31 212/1
எண்ணரிய புண்ணியங்கள் எல்லாம் செய்தும் என்
ஏகன் அடி நெஞ்சமதில் எண்ணாவிடிலே – பாம்பாட்டி:32 107/1,2
எவ்வுலகும் சொந்தமதாய் எய்தும் பயன் என்
எங்கள் ஆதி பதாம்புயம் எண்ணா காலையில் – பாம்பாட்டி:32 108/1,2
நாலா கலை அறிந்தேன் என் பாட்டன் நந்தீசர் கிருபையால் சந்தோடம்கொண்டேன் – மச்சேந்திர:34 15/2
சிவம் பெத்த சித்தர் எல்லாம் என் நூல் பார்த்து சிவனோடே கோள்சொன்னார் சினந்தான் நாதன் – வால்மீகி:36 11/2
ஏற்கையுடன் உண்டுகொண்டு சிவத்தை காத்தே என் மகனே சித்தருடை குருநூல் பாராய் – வால்மீகி:36 15/2
மேல்
என்-கொல் (1)
யாகம் முற்றி ஆகி நின்றது என்-கொல் ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 267/4
மேல்
என்-கொலோ (2)
ஏன்றன் நாவின் உள் புகுந்தது என்-கொலோ நம் ஈசனே – சிவவாக்கியர்:24 268/4
நையவைத்தது என்-கொலோ நமசிவாய நாதனே – சிவவாக்கியர்:24 276/4
மேல்
என்கிறீர் (9)
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம் மதம் அறிந்து நீர் உம்மை நீர் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 36/2,3
அறையறை இடைக்கிட அன்று தூமை என்கிறீர்
முறை அறிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர் – சிவவாக்கியர்:24 134/1,2
முறை அறிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்த நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர் – சிவவாக்கியர்:24 134/2,3
துறை அறிந்த நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர்
பொறை இலாத நீசரோடும் பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 134/3,4
பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள் – சிவவாக்கியர்:24 254/1
மெள்ள வந்து கிட்டி நீர் வினவ வேணும் என்கிறீர்
உள்ளதும் புறம்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 261/2,3
மெள்ள வந்து கிட்டி நீர் வினாவ வேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 376/2,3
தாணு உண்டு அங்கு என்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர் – சிவவாக்கியர்:24 408/2
மெள்ள வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 519/2,3
மேல்
என்பது (10)
பேசாது இருந்த மௌனங்கள் என்பது பேச தெரிந்தோர்கள் – ஏகநாதர்:8 16/1
பந்து சனம் என்பது எல்லாம் விளையாட்டே லோக பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 16/1
என்பது அது நிச பேச்சு – கல்லுளி:13 44/2
மெய்ஞ்ஞானம் என்பது பொய்யோ இந்த – கல்லுளி:13 44/3
தான் என்ற கற்பமடா மது உண்டக்கால் சஞ்சார சமாதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 16/1
ஏர்க்கையிலே மேல் நோக்கும் காலை கேளாய் என் மகனே மதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 17/2
தானே வெளிப்படுத்தி தருவன் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 83/2
புல்லாய் பிறந்த ஜென்மம் போதும் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 129/2
போகா உடல் அகன்று போவது என்பது எக்காலம் – பத்திரகிரி:31 184/2
அவரவர்க்கு அப்படி நின்றான் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 228/2
மேல்
என்பதும் (3)
நினவாய் செய் வஞ்சகமும் விளையாட்டே மிக்க நிதி நிலம் பெண் என்பதும் விளையாட்டே – கதேந்திர:11 13/2
அஞ்ஞானம் என்பதும் போச்சு பரமானந்தம் – கல்லுளி:13 44/1
இன்றைக்கு இருப்பதும் பொய் அல்லவே வீடே என் வாழ்க்கை என்பதும் பொய் அல்லவே – கொங்கணி:18 78/1
மேல்
என்பதுவும் (8)
பெண்டு பிள்ளை என்பதுவும் விளையாட்டே எங்கும் பேர் ஓங்க வாழ்வதும் விளையாட்டே – கதேந்திர:11 7/1
மாடி மனை வீடு வாசல் விளையாட்டே என்றன் மனைவி மக்கள் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/1
கனவு நினைவு என்பதுவும் விளையாட்டே இ காசினியோர் உழல்வதும் விளையாட்டே – கதேந்திர:11 13/1
பெண்ணாசை என்பதுவும் விளையாட்டே அவர் பின்னால் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 14/1
மண்ணாசை என்பதுவும் விளையாட்டே நல்ல வயல் தோட்டம் புஞ்சை எல்லாம் விளையாட்டே – கதேந்திர:11 14/2
நேசமாய் தேடுவதுவும் விளையாட்டே காணாமல் நிமிட நேரம் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 24/2
பகல் இரவு என்பதுவும் விளையாட்டே இக பயன் அடைந்து இருத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 27/1
புத்திமான் என்பதுவும் விளையாட்டே இ பூதலத்தோர் ஏத்துவதும் விளையாட்டே – கதேந்திர:11 28/1
மேல்
என்பதே (1)
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே – சிவவாக்கியர்:24 550/4
மேல்
என்பதை (1)
ஊரார் ஒருவர் சதம் இலை என்பதை
உற்று நீ காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 26/3,4
மேல்
என்பதொன்று (1)
சாதிபேதம் என்பதொன்று சற்றும் இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 217/4
மேல்
என்பர் (4)
காடு மலையும் செடியும் சரக்கு என்பர் காணாதார் காணுவரோ – ஏகநாதர்:8 18/2
போச்சு என்பர் முக்காலம் பிறகே நின்று புரி முருக்கு போல் ஏறி புணர்ந்து கொல்லும் – கைலாயக்கம்பளி:19 20/1
யோகி யோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார் – சிவவாக்கியர்:24 332/2
தூர்த்தன் இவன் என்பர் சொல்ல துயர் உழந்து – திரிகோண:27 63/1
மேல்
என்பரே (2)
மூனி இலாமல் கோடி கோடி முன்னறிந்தது என்பரே – சிவவாக்கியர்:24 339/4
பாலனாக வேணும் என்று பத்தி முற்றும் என்பரே
நாலு பாதம் உண்டு அதில் நனைந்து இரண்டு அடுத்ததால் – சிவவாக்கியர்:24 442/1,2
மேல்
என்பரேல் (1)
எங்ஙனே எழுந்தருளி ஈசன் நேசர் என்பரேல்
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம் – சிவவாக்கியர்:24 418/2,3
மேல்
என்பவர் (1)
அண்டத்தை கண்டு அநாதி இல் என்பவர்
கொண்ட கருத்து அவமே குதம்பாய் – குதம்பை:17 148/1,2
மேல்
என்பனே (1)
விடுவனோ அவனை முன்னர் வெட்ட வேணும் என்பனே
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல் உடல் – சிவவாக்கியர்:24 6/2,3
மேல்
என்பார் (55)
பாரப்பா சீவன் விட்டு போகும்போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார் – அகத்தியர்:1 15/1
பாரப்பா சீவன் விட்டு போகும்போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார்
ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை ஆகாய சிவத்துடனே சேரும் என்பார் – அகத்தியர்:1 15/1,2
ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை ஆகாய சிவத்துடனே சேரும் என்பார்
காரப்பா தீயுடன் தீ சேரும் என்பார் கரு அறியா மானிடர்கள் கூட்டமப்பா – அகத்தியர்:1 15/2,3
காரப்பா தீயுடன் தீ சேரும் என்பார் கரு அறியா மானிடர்கள் கூட்டமப்பா – அகத்தியர்:1 15/3
நாடு மெத்த நரகம் என்பார் சொர்க்கம் என்பார் நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார் – அகத்தியர்:1 16/2
நாடு மெத்த நரகம் என்பார் சொர்க்கம் என்பார் நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார் – அகத்தியர்:1 16/2
உடல் உயிரும் பூரணமும் மூன்றும் ஒன்றே உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறு என்பார்
உடல் உயிரும் பூரணமும் ஏது என்றக்கால் உத்தமனே பதினாறும் ஒரு நான்கு எட்டும் – அகத்தியர்:1 32/1,2
கூடப்பா துரியம் என்ற வாலை வீடு கூற அரிய நாதர் மகேச்சுரியே என்பார்
நாடப்பா அவள்-தனையே பூசைபண்ணு நந்தி சொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும் – அகத்தியர்:1 38/1,2
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக்கொண்டே அறிந்தம் என்பார் மவுனத்தை அவனை நீயும் – அகத்தியர்:1 48/2
சமையம் சமையம் என்பார் தன்னை அறியாதார் – அழுகணி:3 175/1
நிமைக்குள் உபாயம் என்பார் என் ஆத்தாளே – அழுகணி:3 175/2
கோத்திரம் கோத்திரம் என்பார் குருவை அறியாதார் – அழுகணி:3 176/1
தோத்திரம் செய்வோம் என்பார் என் ஆத்தாளே – அழுகணி:3 176/2
சாத்திரம் ஏதுக்குத்தான் அறியாருக்கு சகலமும் வேணும் என்பார் – ஏகநாதர்:8 30/2
எட்டிரண்டும் ஒன்றும் அது வாலை என்பார் இதுதானே பரிதி மதி சுழுனை என்பார் – கருவூரார்:12 24/1
எட்டிரண்டும் ஒன்றும் அது வாலை என்பார் இதுதானே பரிதி மதி சுழுனை என்பார்
ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார் உதித்து எழுந்த மூன்றெழுத்தை அறியார் ஐயோ – கருவூரார்:12 24/1,2
ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார் உதித்து எழுந்த மூன்றெழுத்தை அறியார் ஐயோ – கருவூரார்:12 24/2
பாரப்பா விஞ்சை மந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சை கிரி-தன்னில் மைந்தா – காகபுசுண்டர்:14 30/1
வாமடா சாண் முழத்தில் காட்சி பார்க்க வத்துவும்தான் ஈச்சரனார் என்பார் பாரே – காகபுசுண்டர்:14 64/4
தந்தை தாய் செய் வினை சந்ததிக்கு ஆம் என்பார்
சிந்தை தெளிந்திலரே குதம்பாய் – குதம்பை:17 194/1,2
தெளிந்த இடம் கண்டார் ஆர் சித்தர் யோகி செகம் எல்லாம் நான் என்பார் திருட்டு ஞானம் – கைலாயக்கம்பளி:19 22/1
ஆச்சப்பா வாமம் என்ன நிசிதம் என்பார் அதன் குணமோ திரோதாயி அனுட்டானம்தான் – கைலாயக்கம்பளி:19 25/2
மகாரம் என்ன மேல் எழுத்தே என்பார் மாண்பார் மாட்டுவதை மூன்றெழுத்தது என்று காணார் – கைலாயக்கம்பளி:19 39/3
மௌன வித்தை யாதெனில் மூன்றெழுத்தே என்பார் மாட்டுகிற இனம் காணார் மார்க்கம் காணார் – கைலாயக்கம்பளி:19 40/1
மௌன வித்தை யாவது என் வாய் மூடு என்பார் மாடு முதல் குதிரையினால் ஆவது என்ன – கைலாயக்கம்பளி:19 40/2
ஆண் இந்த பரை என்பார் அம்பரம்தான் என்பார் அவளுக்குள் மவுனம் உண்டு அறிவாய் பாராய் – கைலாயக்கம்பளி:19 48/2
ஆண் இந்த பரை என்பார் அம்பரம்தான் என்பார் அவளுக்குள் மவுனம் உண்டு அறிவாய் பாராய் – கைலாயக்கம்பளி:19 48/2
ஊரப்பா வாதியை போல் நீங்கள் கெட்ட உலுத்தர் என்பார் சித்தர்கள்தாம் உரைத்திடீரே – கைலாயக்கம்பளி:19 54/4
ஊணப்பா அது மவுனம் மற்றது எல்லாம் உர வார்த்தை அகாரம் முதல் உகாரம் என்பார்
வீணப்பா சிரம் மேல் வேதாந்த காட்சி விரைந்து அதிலேயும் என்றே ஊண் என்பார்கள் – கைலாயக்கம்பளி:19 73/2,3
மாறான பெண்ணாசை விட்டேன் என்பார் மருவியவள் தனிப்பட்டால் சரணம்செய்வார் – கைலாயக்கம்பளி:19 87/1
அழிவதுதான் சடலத்துக்கே அடுத்த கூறாம் அதரம் உண்டு கூடுது போகம் என்பார்
கழிவதுதான் கால் ஏது வாசி ஏது கைவிட்ட மைதுனத்தில் கலப்பது ஏது – கைலாயக்கம்பளி:19 89/2,3
பாரப்பா சரீரம் இது சமாதிக்காக பாழான தூலம் இது என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/1
ஆரப்பா உலகத்தில் ஞானி உண்டோ ஆராய்ந்து நான் கண்டேன் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/3
இருக்கையிலே சத கோடி தொழிலை செய்வார் இத்தனைக்கும் பொருள் எது இவன் வறுமைக்கு என்பார்
இருக்கையிலே செயநீர் செந்தூரம் சுன்னம் எடுத்தெடுத்தே அடுக்கிவைப்பார் அநேகம் கோடி – கைலாயக்கம்பளி:19 98/1,2
இருக்கையிலே தொழில் எடுப்பார் ஆர்க்கும் காட்டார் இல்லை என்பார் உண்டு என்பார் அனேகம்பேர்கள் – கைலாயக்கம்பளி:19 98/3
இருக்கையிலே தொழில் எடுப்பார் ஆர்க்கும் காட்டார் இல்லை என்பார் உண்டு என்பார் அனேகம்பேர்கள் – கைலாயக்கம்பளி:19 98/3
வீணப்பா உலகத்தோர் ஞானம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 107/3
தோணப்பா தோன்றி நிற்கும் சும்மா அம்மா சுபமாக இசைந்ததிலே சொக்கும் என்பார்
வீணப்பா மற்றது என் சின்மயத்தை காட்டி வேதாந்த மூலத்தை விளம்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 116/3,4
பிள்ளை என்றால் அவர் அல்லோ போகருக்கு புகழான ரிஷிகள் எல்லாம் சித்தர் என்பார்
தள்ளை என்றால் அவர்தாம் மூலரிடம் போன சச்சிதானந்த இன்பமான பிள்ளை – கைலாயக்கம்பளி:19 136/1,2
தான் என்ற பூரணத்தை சாங்கத்தோர்கள் சகம் எல்லாம் நிர்க்குணமாய் நின்றது என்பார்
வான் என்ற வெளி என்பார் இல்லை என்பார் வாய் பேசார் சொன்னக்கால் போமோ சொல்லு – கைலாயக்கம்பளி:19 144/1,2
வான் என்ற வெளி என்பார் இல்லை என்பார் வாய் பேசார் சொன்னக்கால் போமோ சொல்லு – கைலாயக்கம்பளி:19 144/2
வான் என்ற வெளி என்பார் இல்லை என்பார் வாய் பேசார் சொன்னக்கால் போமோ சொல்லு – கைலாயக்கம்பளி:19 144/2
சொல்லுறேன் மனம் புத்தி சித்தம் என்பார் தொடர்ந்து நின்ற குரு பதத்தை சூட்டி கேளு – கைலாயக்கம்பளி:19 147/3
ஆணப்பா திடப்பட்டு ஆட்சேபம் என்பார் வீட்சணமும் சீதளமும் சுக துக்கத்தால் – கைலாயக்கம்பளி:19 152/2
ஆச்சப்பா இதன் பேர் சவ்விகற்பம் என்பார் அருளியதோர் நிருவிகற்ப சமாதி கேளு – கைலாயக்கம்பளி:19 169/1
விருது அன்றோ பணம் பறித்து பிழைப்பார் ஐயோ வேதாந்தம் ஒன்றும் இல்லை சாங்கம் என்பார்
விருது அன்றோ கெடுத்துவிட்டார் உலகத்தோரை வேடம் என்று மயக்காலே மயங்கிப்போனார் – கைலாயக்கம்பளி:19 196/2,3
ஆமப்பா உலகத்தில் பெருநூல் பார்த்தோர் அவரவர் கண்டதை எல்லாம் சரிதை என்பார்
ஓமப்பா கல் செம்பை தெய்வம் என்றே உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார் – வால்மீகி:36 4/1,2
ஓமப்பா கல் செம்பை தெய்வம் என்றே உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார்
வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று வாய் பேசா ஊமையை போல திரிகுவார்கள் – வால்மீகி:36 4/2,3
பற்றுவார் குருக்கள் என்பார் சீடர் என்பார் பையவே தீட்சை வைப்பார் தீமை என்பார் – வால்மீகி:36 5/3
பற்றுவார் குருக்கள் என்பார் சீடர் என்பார் பையவே தீட்சை வைப்பார் தீமை என்பார் – வால்மீகி:36 5/3
பற்றுவார் குருக்கள் என்பார் சீடர் என்பார் பையவே தீட்சை வைப்பார் தீமை என்பார்
கத்துவார் திரிமூர்த்தி தாமே என்று காரணத்தை அறியாத கசடர்தானே – வால்மீகி:36 5/3,4
ஊன் என்ற உடம்பு எல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார் – வால்மீகி:36 6/2
ஊன் என்ற உடம்பு எல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார்
தேன் என்ற சிவபூசை தீட்சை என்பார் திருமாலை கண்ணாலே கண்டோம் என்பார் – வால்மீகி:36 6/2,3
தேன் என்ற சிவபூசை தீட்சை என்பார் திருமாலை கண்ணாலே கண்டோம் என்பார் – வால்மீகி:36 6/3
தேன் என்ற சிவபூசை தீட்சை என்பார் திருமாலை கண்ணாலே கண்டோம் என்பார்
கான் என்ற காட்டுக்குள் அலைவார் கோடி காரணத்தை அறியாமல் கதறுவாரே – வால்மீகி:36 6/3,4
மேல்
என்பார்கள் (5)
ஆரப்பா கண் வெடிக்கும் தேகம் போகும் அடயோகம் என்பார்கள் ஆகாதப்பா – காகபுசுண்டர்:14 25/2
வெற்றிபெறும் சீவாத்மா அகாரம் ஆச்சு விவகார சீவன் இதை விராட்டு என்பார்கள்
வித்தை எனும் அவித்தையிலே பிரதி விம்பம் விலாசம் இந்த தூல சூக்க விருத்தி ஆச்சு – காகபுசுண்டர்:14 86/2,3
வீணப்பா சிரம் மேல் வேதாந்த காட்சி விரைந்து அதிலேயும் என்றே ஊண் என்பார்கள்
பூணப்பா உம்மென்ற நாதம் ஆமோ போக்கறியான் சொல்லுகிற ஞானம்தானே – கைலாயக்கம்பளி:19 73/3,4
என்பார்கள் இங்கு இசையாய் இருக்கும் மாண்பர் எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 150/1
கூச்சப்பா திடப்பட்டார் தவசு என்பார்கள் குலாமரிட்ட இடம் எல்லாம் குருட்டு நோக்கே – கைலாயக்கம்பளி:19 155/4
மேல்
என்பாரே (2)
சரியோர் ஆவதும் சகல மதத்தினாலும் தனித்தனியே கண்டிக்கப்படாது என்பாரே – கைலாயக்கம்பளி:19 149/4
முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு மோசம் இந்த வேதம் எல்லாம் பொய் என்பாரே – கைலாயக்கம்பளி:19 194/4
மேல்
என்பாள் (5)
காணப்பா இவளுடைய கற்பு மெத்த கண்டவர்க்கு பெண்ணரசு நானே என்பாள்
ஊணப்பா அமிர்தம் இவள் ஊட்டிவைப்பாள் உள்வீட்டுக்குள்ளிருந்து மேலே ஏற – கருவூரார்:12 3/1,2
பூணப்பா மனம் உறைந்து வாவா என்பாள் புத்திரனே என் மகனே என்று சொல்லி – கருவூரார்:12 3/3
வேணப்பா வேணதெல்லாம் தருவேன் என்பாள் வேதாந்த சூட்சம் எலாம் விளங்கும்தானே – கருவூரார்:12 3/4
சோம நதி அமுதம் உண்ண வாவா என்பாள் சுகம் உனக்கு பரமசுகம் அருள்செய்வாளே – கருவூரார்:12 11/4
வல்லவர்க்கும் வல்லவளும் நானே என்பாள் வரம் அவர்க்கு வேணதெல்லாம் வழங்கும் ரூபி – கருவூரார்:12 15/3
மேல்
என்பான் (17)
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி பணம் பறிக்க உபதேசம் பகர்வோம் என்பான்
ஆரப்பா பிரம நிலை காட்டாமல்தான் ஆகாசப்பொய்களையும் அவன்தான் சொல்வான் – காகபுசுண்டர்:14 35/1,2
ஒறுத்தவனே யோகி என்பான் அவன் ஆரூடன் உலகம் எலாம் தான் அவன் அது உண்மையாகும் – காகபுசுண்டர்:14 105/2
வித்து என்பான் முனை என்பான் மின் வீச்சு என்பான் வெப்பு என்பான் காந்தத்தின் கப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/1
வித்து என்பான் முனை என்பான் மின் வீச்சு என்பான் வெப்பு என்பான் காந்தத்தின் கப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/1
வித்து என்பான் முனை என்பான் மின் வீச்சு என்பான் வெப்பு என்பான் காந்தத்தின் கப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/1
வித்து என்பான் முனை என்பான் மின் வீச்சு என்பான் வெப்பு என்பான் காந்தத்தின் கப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/1
வித்து என்பான் முனை என்பான் மின் வீச்சு என்பான் வெப்பு என்பான் காந்தத்தின் கப்பே என்பான்
வித்தையடா விண் எல்லாம் சுழலும் மார்க்கம் விந்தையடா ஆகர்ஷண வியப்பே என்பான் – காரைச்சித்தர்:16 19/1,2
வித்தையடா விண் எல்லாம் சுழலும் மார்க்கம் விந்தையடா ஆகர்ஷண வியப்பே என்பான்
வெத்து அறிவாம் கனி அறியான் மேல்தோல் உண்பான் விஞ்ஞானி அவன் அறிவை பழிக்கவில்லை – காரைச்சித்தர்:16 19/2,3
ஆச்சு இந்த வரிசை விட்டே உலக ஆசான் ஆதி அந்தம் ஒன்று ரவி மதிதான் என்பான்
மூச்சற்ற இடம் காட்ட தெரியா நின்று முன் ஏது பின் ஏது சாங்கம் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/1,2
மூச்சற்ற இடம் காட்ட தெரியா நின்று முன் ஏது பின் ஏது சாங்கம் என்பான்
வாச்சு இந்த மயக்கத்தால் உலகோர் கேட்டார் மதுவை விட்டு ஏறி அல்லோ வையத்தோர் கேட்டார் – கைலாயக்கம்பளி:19 28/2,3
நாளப்பா செகம் எல்லாம் சாங்கம் என்பான் நலமான நூல் பாரான் தீட்சையாவான் – கைலாயக்கம்பளி:19 92/2
காளப்பா மவுனம் என்பான் விண்ணை பார்ப்பான் காதகத்தை விட்டு சீவனத்தில் செல்வான் – கைலாயக்கம்பளி:19 92/3
மயங்குவான் பொன் தேட புரட்டும் பேசி மகத்தான ஞானம் எல்லாம் வந்தது என்பான்
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்தில் சார்ந்தேன் என்பான் – கைலாயக்கம்பளி:19 93/1,2
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்தில் சார்ந்தேன் என்பான்
தியங்குவான் நோய் வரின் பூரணமே என்பான் செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து – கைலாயக்கம்பளி:19 93/2,3
தியங்குவான் நோய் வரின் பூரணமே என்பான் செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து – கைலாயக்கம்பளி:19 93/3
முயங்குவான் சமாதி விட்டேன் ஐயோ என்பான் மூடம் ஒற்ற ஞானம் எல்லாம் உலகில் பாரே – கைலாயக்கம்பளி:19 93/4
ஊன் என்ற உடம்பெடுத்து போக என்பான் உலுத்தனுக்கு செனனம் என்ற நரகம்தானே – கைலாயக்கம்பளி:19 96/4
மேல்
என்பீர்காள் (1)
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள்
அத்தன் ஆடலுற்ற போது அடங்கல் ஆடலுற்றதே – சிவவாக்கியர்:24 182/3,4
மேல்
என்பு (3)
இருவர் அங்கமும் பொருந்தி என்பு உருகி நோக்கிலீர் – சிவவாக்கியர்:24 77/1
என்பு உடலும் நில்லாது இனி – பட்டினத்து:30 22/4
ஆகம் மிக உருக அன்பு உருக என்பு உருக – பத்திரகிரி:31 62/1
மேல்
என்மயமாய் (1)
என்மயமாய் கண்டது எல்லாம் எண்ணியெண்ணி பார்த்த பின்பு – பத்திரகிரி:31 120/1
மேல்
என்ற (249)
தான் என்ற தானேதான் ஒன்றே தெய்வம் தகப்பனும் தாயும் அங்கே புணரும்போது – அகத்தியர்:1 5/1
கோன் என்ற திருடனுக்கும் தெரியுமப்பா கோடானுகோடியிலே ஒருவன் உண்டு – அகத்தியர்:1 5/3
பாடினதோர் வகை ஏது சொல்ல கேளு பாரத புராணம் என்ற சோதியப்பா – அகத்தியர்:1 19/1
வாரணத்தை மனம்வைத்து பூரணத்தை காத்தால் வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே – அகத்தியர்:1 21/4
தான் என்ற பெரியோர்கள் உலகத்துள்ளே தாயான பூரணத்தை அறிந்த பின்பு – அகத்தியர்:1 23/1
தேன் என்ற அமுதமதை பானம்செய்து தெவிட்டாத மவுன சிவயோகம் செய்தார் – அகத்தியர்:1 23/2
ஊன் என்ற உடலை நம்பியிருந்தபேர்க்கே ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறு என்றும் – அகத்தியர்:1 23/3
ஆதி என்ற பராபரையும் அரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே – அகத்தியர்:1 27/4
பதி இன்ன இடம் என்ற குருவை சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலை ரண்டு ஆகும் – அகத்தியர்:1 33/1
சொற்பம் என்று விட்டுவிட்டால் அலைந்துபோவாய் துரியம் என்ற பராபரத்தில் சென்று கூடே – அகத்தியர்:1 37/4
கூடப்பா துரியம் என்ற வாலை வீடு கூற அரிய நாதர் மகேச்சுரியே என்பார் – அகத்தியர்:1 38/1
ஊடப்பா சிகார வரை எல்லாம் தோன்றும் ஊமை என்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும் – அகத்தியர்:1 38/3
ஆம் என்ற பூர்ணம் சுழுமுனையில் பாராய் அழகான விந்து நிலை சந்திரனில் பார் – அகத்தியர்:1 39/1
ஓம் என்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில் என்ற வீட்டில் காணும் – அகத்தியர்:1 39/2
ஓம் என்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில் என்ற வீட்டில் காணும் – அகத்தியர்:1 39/2
வாம் என்ற அவள் பாதம் பூசைபண்ணு மற்றொன்றும் பூசை அல்ல மகனே சொன்னேன் – அகத்தியர்:1 39/3
நாம் என்ற பரமன் அல்லோ முதலெழுத்தாம் பாடினேன் வேதாந்தம் பாடினேனே – அகத்தியர்:1 39/4
ஊணியதோர் எழுத்து எல்லாம் தேவி ஆகும் ஓங்கார கம்பம் என்ற உணர்வுதானே – அகத்தியர்:1 44/4
உணர்வு என்றால் சந்திரனில் ஏறி பாவி ஓடி அங்கே தலை என்ற எழுத்தில் நில்லே – அகத்தியர்:1 45/1
துணு என்ற சூரியன்-தன் நெருப்பை கண்டு தூண் என்ற பிடரியிலே தூங்கு தூங்கே – அகத்தியர்:1 45/4
துணு என்ற சூரியன்-தன் நெருப்பை கண்டு தூண் என்ற பிடரியிலே தூங்கு தூங்கே – அகத்தியர்:1 45/4
ஈசன் என்ற உப்பாச்சு – அழுகணி:3 44/2
உண்டு என்ற பேர்க்குமடி ஆத்தாளே – அழுகணி:3 72/1
கற்புக்கரசி என்ற கார பேர் விட்டு அகல – அழுகணி:3 154/1
ஆதி என்ற மணிவிளக்கை அறிய வேணும் அகண்ட பரிபூரணத்தை காண வேணும் – இராமதேவர்:6 1/1
சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை – இராமதேவர்:6 1/2
நீதி என்ற பரஞ்சோதி ஆயி பாதம் நிற்குணத்தில் நின்ற நிலை யாரும் காணார் – இராமதேவர்:6 1/3
வேதி என்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்கவும் பூசை இது வீண்போகாதே – இராமதேவர்:6 1/4
முத்தான லட்ச உரு செபிக்க சித்தி முற்றிடுமே எதிரி என்ற பேய்கட்கும்தான் – இராமதேவர்:6 4/2
தான் என்ற மூலமுடன் சித்திபண்ணு தனதான நூற்றெட்டுக்குள்ளே சித்தி – இராமதேவர்:6 9/1
ஆன் என்ற அண்டர் பதி எட்டும் ஆடும் அறுபத்துநால் மூலி எல்லாம் ஆடும் – இராமதேவர்:6 9/2
கோன் என்ற கோடு சித்து கணத்தில் ஆடும் குணமாக ரேவதி நாள் செய்ய நன்று – இராமதேவர்:6 9/3
வான் என்ற அட்டமியில் செய்ய நன்று வளர்பிறையில் செய்தவனே யோகியாமே – இராமதேவர்:6 9/4
வலுத்ததடா நாலும் உனக்கு அமுதம் ஆச்சு மவுனம் என்ற நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சு – உரோம:7 10/2
ஓம் என்ற கெட்டபுத்தி மாணா கேளே உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே – உரோம:7 13/1
தான் என்ற தத்துவ மாயை அறுத்தவர் தன்னை அறிந்தோர்கள் – ஏகநாதர்:8 14/1
ஊன் என்ற ஊமை எழுத்தை அறிந்தவர் உற்பனம்தான் அறிவார் – ஏகநாதர்:8 14/2
ஊன் என்ற பாசம் மாறாதே போனால் – கஞ்சமலை:9 10/3
ஒவ்வா என்ற பல சாதி யாவும் – கடுவெளி:10 33/3
தான் என்ற வாலை இவள் ரூபம் காண சமர்த்து உண்டோ ஆண்பிள்ளைதானும் உண்டோ – கருவூரார்:12 4/1
பான் என்ற வாமத்துக்குள்ளேயப்பா பராபரையாள் பல கோடி விதமும் ஆடி – கருவூரார்:12 4/2
தேன் என்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம் சிறுபிள்ளை பத்து வயது உள்ள தேவி – கருவூரார்:12 4/3
ஊன் என்ற உடலுக்குள் நடுவும் ஆகி உத்தமியாள் வீற்றிருந்த உண்மைதானே – கருவூரார்:12 4/4
ஏச்சுதடா என்று மனம் இறக்கலாச்சு எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு – கருவூரார்:12 8/2
ஆம் எனவும் ஊம் எனவும் இரண்டும் கூட்டி அப்பனே ஓம் என்ற மூன்றும் ஒன்றாய் – கருவூரார்:12 11/1
உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம் ஊமை என்ற நடு தீயை அதிகம் கொண்டால் – கருவூரார்:12 12/2
ஓம் என்ற சுழுனையடா அண்ட உச்சி ஓம் முடிந்த பட்டணத்துக்கு அப்பால் சென்று – காகபுசுண்டர்:14 2/1
வாம் என்ற வயித்தியமும் அட்ட கர்மம் வாதம் என்ற வித்தை எல்லாம் தெளிவதாக – காகபுசுண்டர்:14 2/3
வாம் என்ற வயித்தியமும் அட்ட கர்மம் வாதம் என்ற வித்தை எல்லாம் தெளிவதாக – காகபுசுண்டர்:14 2/3
காம் என்ற வீடமதில் கண்டு தேறி காட்டுகிறேன் மெய்ஞ்ஞான கருவை பாரே – காகபுசுண்டர்:14 2/4
பாரே நீ யோகம் என்ற வழியை சொல்வேன் பத்தடா ஐம்புலனை பரத்தினூடே – காகபுசுண்டர்:14 3/1
காரப்பா நரம்பு என்ற விழுது வட்டம் கபாலத்தில் முக்கூறாய் சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 9/3
தோணாமல் மந்திரங்கள் அனந்தம் கற்று சுழுனை என்ற மூக்குநுனி-தன்னை பார்த்து – காகபுசுண்டர்:14 14/2
தான் என்ற கற்பமடா மது உண்டக்கால் சஞ்சார சமாதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 16/1
ஊன் என்ற பசி தீரும் கோபம் போகும் உதயகிரி-தனில் சென்று ஊடுருவி பார்க்க – காகபுசுண்டர்:14 16/2
தேன் என்ற திரை ஏழும் தீய்ந்துபோகும் திரிவாரே உச்சி நடு சென்றபோது – காகபுசுண்டர்:14 16/3
கோன் என்ற கருவி எல்லாம் ஒடுங்கிப்போகும் கூற்றுவனார் ஆட்டமதை பார்க்கலாமே – காகபுசுண்டர்:14 16/4
தோணாமல் நான் அலைந்து சிறிது காலம் துருவம் என்ற பிரமத்தை அடுத்து கேட்க – காகபுசுண்டர்:14 19/2
தான் என்ற பிரமத்தை அடுத்திடாமல் தாரணியில் தெய்வமடா அனந்தம் என்றும் – காகபுசுண்டர்:14 24/1
ஊன் என்ற குரு என்றும் சீடன் என்றும் உதயகிரி பாராத உலுத்த மாடு – காகபுசுண்டர்:14 24/2
கோன் என்ற குரு பாதம் அடையமாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே – காகபுசுண்டர்:14 24/4
தாம் என்ற உலகத்தில் மனிதரோடே சஞ்சாரம்செய்யாமல் தனித்து நில்லே – காகபுசுண்டர்:14 27/1
ஓம் என்ற ஊண் மிகுந்து உண்டிடாதே ஓரமாய் வழக்கதனை உரைத்திடாதே – காகபுசுண்டர்:14 27/2
ஆம் என்ற அட்சரத்தை மறந்திடாதே ஆயாசமாகவும்தான் திரிந்திடாதே – காகபுசுண்டர்:14 27/3
நன்று ஆச்சு தீது ஆச்சு நாலும் ஆச்சு ஞாயிறு திங்கள் என்ற பேர் உண்டாச்சு – காகபுசுண்டர்:14 32/2
குறி என்ற உலகத்தில் குருக்கள்தானும் கொடிய மறை வேதம் எல்லாம் கூர்ந்து பார்த்தே – காகபுசுண்டர்:14 34/1
வான் என்ற அண்டமதில் சென்று புக்கு வடவரையில் உச்சி நடு தீபம் கண்டு – காகபுசுண்டர்:14 36/1
தேன் என்ற சுத்த சிவகங்கை-தன்னில் தீர்த்தங்கள் ஆடி திரு நாமம் இட்டு – காகபுசுண்டர்:14 36/2
கோன் என்ற மனம் அன்பாய் மலராய் சார்த்தி கொடிய மறை வேதமும்தான் அடக்கம் கண்டு – காகபுசுண்டர்:14 36/3
தேன் என்ற சித்தமே புத்தியாக தெளிந்தவரே மெய்ஞ்ஞானி ஆவர் பாரே – காகபுசுண்டர்:14 36/4
வீர் என்ற அண்டம் எல்லாம் பாழதாகி விராட பிரமம் ஒன்றியாய் இருக்கும்போது – காகபுசுண்டர்:14 39/2
சீர் என்ற உயிர்கள் எல்லாம் இருப்பது எங்கே சித்தருடன் திரிமூர்த்தி இருப்பது எங்கே – காகபுசுண்டர்:14 39/3
சீர் என்ற சித்தருடன் முனிவர்தாமும் திருமாலும் ஆலிலை மேல் துயிலும்போது – காகபுசுண்டர்:14 42/2
கூர் என்ற உந்தியிட கமலம்-தன்னில் கூடியே அடைந்திருப்பார் குணமதாக – காகபுசுண்டர்:14 42/3
வீர் என்ற ஐவரையும் தாண்டி அப்பால் வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 42/4
ஆளப்பா அரி அயனும் சீவசெந்தும் அகண்டம் என்ற பிரமத்தில் அடங்குவார்கள் – காகபுசுண்டர்:14 48/2
வாளப்பா காகம் என்ற ரூபம் ஆனேன் வடவரையின் கூடு தொத்தி இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 48/4
ஆரடா என்னை போல் அறிவார் உண்டோ ஆதி என்ற சித்திக்கும் ஆதி ஆனேன் – காகபுசுண்டர்:14 49/2
காரடா கைலையின் மேல் இருக்க சொன்னார் காகம் என்ற ரூபமாய் இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 49/4
காகம் என்ற ரூபமாய் இருந்துகொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய் பார்த்து – காகபுசுண்டர்:14 50/1
தான் என்ற சிறுவீட்டுக்குள்ளே சென்று தலைமாறிப்போனதொரு வாசியைத்தான் – காகபுசுண்டர்:14 52/1
கோன் என்ற பிரமத்தில் அடக்கமாக குறித்திடுவாய் மனம் அடங்கி கூர்ந்து பார்க்க – காகபுசுண்டர்:14 52/2
தேன் என்ற சட்டைகளும் கழன்றுபோகும் தேனுக்கும் தேவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 52/4
நீச்சு என்றும் இல்லையடா உன்னை கண்டால் நிலைத்ததடா சமாதி என்ற மார்க்கம்தானே – காகபுசுண்டர்:14 56/4
தான் என்ற பல ரூபம் அதிகம் காணும் தன்னுடைய தேவதை போல் பின்னும் காட்டும் – காகபுசுண்டர்:14 61/1
ஊன் என்ற பெண்ணை போல் உன்னை கூடி உத்தமனே சையோகம் செய்தால் போலே – காகபுசுண்டர்:14 61/2
கோன் என்ற குரு அருளை பணிந்துகொண்டு குறிப்பறிந்து பூரணத்தின் நிலையை பாரே – காகபுசுண்டர்:14 61/4
வீரப்பா நீருமடா நவலோகம்தான் வேதை என்ற வித்தை எல்லாம் கைக்குள் ஆச்சே – காகபுசுண்டர்:14 74/4
தான் என்ற குருவின் உபதேசத்தாலே தனுகரண அவித்தை எல்லாம் தவறுண்டேபோம் – காகபுசுண்டர்:14 81/1
வான் என்ற சுவானுபவ ஞானம் உண்டாம் மவுனாதி யோகத்தின் வாழ்க்கை எய்தும் – காகபுசுண்டர்:14 81/2
நான் என்ற பிரபஞ்ச உற்பத்திக்கு நாதா நீ தக்யானம் நன்றாய் எய்தும் – காகபுசுண்டர்:14 81/3
கோன் என்ற கொங்கணவர்-தமக்கு சொன்ன குறிப்பான யோகம் இதை கூர்ந்து பாரே – காகபுசுண்டர்:14 81/4
தகும் என்ற வார்த்தை-தனை அறிந்தே ஈசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை – காகபுசுண்டர்:14 122/1
காகம் என்ற வேடமதாய் விருட்சம் மீதில் காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர் – காகபுசுண்டர்:14 123/1
செப்பும் என்ற புசுண்டமுனி முகத்தை நோக்கி சிவன் மகிழ்ந்தே ஏதுமொழி செப்புவார் கேள் – காகபுசுண்டர்:14 128/1
கொப்பும் என்ற யுகம் மாறி பிறழும் காலம் குரு நமசிவாயம் எங்கே பரம்தான் எங்கே – காகபுசுண்டர்:14 128/2
நிறை என்ற வார்த்தைகளை சொன்னேனானால் நிசம் கொள்ள தந்தரங்கள் நிசம் கொள்ளாதே – காகபுசுண்டர்:14 129/4
ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டு என்ற
ஓசையை கேட்டிலையோ குதம்பாய் – குதம்பை:17 116/1,2
ஓம் என்ற அட்சரம்தானும் உண்டு அதற்குள் ஊமையெழுத்தும் இருக்குதடி – கொங்கணி:18 42/1
பாலம் என்ற கேசரியாம் மவுனத்து ஊன்றி பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றி – கைலாயக்கம்பளி:19 6/3
மாசி என்ற மனம் உடைத்தால் இரண்டும் ஆகா மருவி நின்றே அறிவி அறிந்தால் இரண்டும் ஆகும் – கைலாயக்கம்பளி:19 13/3
தூசி என்ற வெளி அல்லோ அண்ட வீதி சொக்காமல் கிரி கொண்டே ஆக்கி ஏறே – கைலாயக்கம்பளி:19 13/4
மோகம் என்ற உரலுக்குள் மனம்தான் சிக்கி முசியாமல் இடிப்பதற்கு ஐம்பொறியும் கோல்தான் – கைலாயக்கம்பளி:19 17/1
பாகம் என்ற கோபம் வந்தே உருவாய் நின்று பதையாமல் சண்ணி சே உலகம் எல்லாம் – கைலாயக்கம்பளி:19 17/2
தாகம் என்ற ஞானம் வந்து என்ன செய்யும் சண்டாள இந்திரிய சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 17/3
வேகம் என்ற மன லகரியை தான் கொண்டு விண்ணுக்குளே நிற்க வெளியாய் போமே – கைலாயக்கம்பளி:19 17/4
அளிந்த இடம் நிர்க்குணம்தான் அதிலே கேளு ஆச்சரிய மகாரம் என்ற உண்டது உண்டு – கைலாயக்கம்பளி:19 22/3
காய்ச்சமரம் பட்டது என்ன வேர் அற்றால் போல் கசடர் என்ற அறு சமயம் கேட்டே பாங்கே – கைலாயக்கம்பளி:19 25/4
ஓச்சு இந்த விதம் அறிந்தோன் யோக ஞானி உம்மென்று ஆகும் என்ற நாதமாமே – கைலாயக்கம்பளி:19 28/4
தான் என்ற ஆணவத்தை நீக்கமாட்டார் சண்டாள கோபத்தை தள்ளமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/1
ஊன் என்ற சுகபோகம் ஒழிக்கமாட்டார் உற்று நின்ற சையோகம் விடுக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/2
பான் என்ற ஞான வெள்ளம் உண்ணமாட்டார் பதறாமல் மவுனத்தே இருக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/3
வான் என்ற பொருள் என்ன எளிதோ மைந்தா மகத்தான மனம் அடங்க எய்யும் காணே – கைலாயக்கம்பளி:19 32/4
ஆரப்பா அவளை விட்டு ஞானம் கண்டோர் அலைக்கழிக்கும் ஆசை என்ற பாம்புதானே – கைலாயக்கம்பளி:19 35/4
ஆணப்பா மா கோடி கண் கொள்ளாதே ஆச்சரியம் அதிகம் என்ற மகாரம் காணே – கைலாயக்கம்பளி:19 38/4
ஐயனே குருவான அகண்ட மூர்த்தி அதிதம் என்ற ஞானம் எல்லாம் அருளி செய்தாய் – கைலாயக்கம்பளி:19 43/1
தையனே தையம் என்ற நிர்த்தம் சொல்லு சாதகமாய் லட்சியத்தை சாற்றிடாயே – கைலாயக்கம்பளி:19 43/4
ஏற்றம் என்ற மூலத்தில் வாசி வைத்தே எளிதாக பிராணாயம் பண்ணி தேறி – கைலாயக்கம்பளி:19 44/2
ஆற்றும் என்ற குண்டலிக்குள் நடனம் கண்டால் ஆதித்தன் கோடியை போல் காந்தி காணும் – கைலாயக்கம்பளி:19 44/3
மாற்றும் என்ற கண்டத்தில் அங்கென்று ஊணு வாய் திறக்கவொட்டாது வழிசெய்வாயே – கைலாயக்கம்பளி:19 44/4
தெளிவோடே விந்து என்ற குரு பதத்தில் தேக்கப்பா மவுனத்தை தாரையாமே – கைலாயக்கம்பளி:19 45/4
ஓமப்பா நாதத்தில் செவிடுபட்டே ஊமை என்ற எழுத்துடைய உருவம் காணும் – கைலாயக்கம்பளி:19 46/2
தான் என்ற சிவத்துக்குள் மௌனம் சென்றால் சத கோடி நவ கோடி வன்னி ரவி சோமன் – கைலாயக்கம்பளி:19 47/1
பான் என்ற பரத்தின் கீழ் முப்பாழ் உண்டு பார் மகனே அகாரம் ஒன்று உகாரம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 47/2
வான் என்ற மகாரம் ஒன்று முப்பாழாக வழங்கிற்றே அதன் ஒளியை சொல்ல போகா – கைலாயக்கம்பளி:19 47/3
தேன் என்ற மொழியுடைய மனன் அந்தத்தை தேவி பதம் என்ற கேசரிதான் காணே – கைலாயக்கம்பளி:19 47/4
தேன் என்ற மொழியுடைய மனன் அந்தத்தை தேவி பதம் என்ற கேசரிதான் காணே – கைலாயக்கம்பளி:19 47/4
ஆதி என்ற மூல குரு பேரால் மைந்தா ஆண்பிள்ளை சிங்கம் என்ற கொங்கணர் கேள் – கைலாயக்கம்பளி:19 49/2
ஆதி என்ற மூல குரு பேரால் மைந்தா ஆண்பிள்ளை சிங்கம் என்ற கொங்கணர் கேள் – கைலாயக்கம்பளி:19 49/2
அழையும் என்ற சொல் கேட்டு சுந்தரானந்தன் கணத்தில் கொங்கணரை அதிசீக்கிரத்தில் – கைலாயக்கம்பளி:19 61/1
அழையும் என்ற சீடனுக்கு பின்னே வந்தே அடியேன்தான் வந்தது என்று பணிந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 61/4
அணிந்திட்ட அறு வரையில் சொக்கி சென்ற ஆதி என்ற பராபரமே ஐயா ஐயா – கைலாயக்கம்பளி:19 62/2
சேரப்பா சொல்லிவிட்டேன் என்ற பேச்சு செப்பும் முன்னே கைலாயம் உற்று பாரே – கைலாயக்கம்பளி:19 65/4
தான்மை என்ற பிறப்பு இறப்பை மீற பாய்ந்து சண்டாள கோபத்தை தள்ளு தள்ளு – கைலாயக்கம்பளி:19 68/4
தான் என்ற இடம் காட்டி நாதம் காட்டி சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி – கைலாயக்கம்பளி:19 74/1
வான் என்ற வெளியோடு அறு தலமும் காட்டி வாய் மூடின் ஆதிக்க வகையும் காட்டி – கைலாயக்கம்பளி:19 74/2
ஊன் என்ற உடம்பை விட்டு கேசரியும் காட்டி ஊமை நின்ற இடம் காட்டி உரைக்கப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 74/3
கோன் என்ற குரு எனும் வாய் பேசலாமோ குறும்பரே குரு சொல்ல இரண்டும் ஆமே – கைலாயக்கம்பளி:19 74/4
தான் என்ற வாதியிலே இருவர் உண்டு சண்டாளவாதி என்றால் உண்டு உடுத்து – கைலாயக்கம்பளி:19 96/1
வான் என்ற ஞானம் என்ன வேதை பின்பு மகத்தான பெண்ணோடே கூடி ஆடி – கைலாயக்கம்பளி:19 96/2
கான் என்ற ராக கேளிக்கை பார்த்து கண்ட பெண்ணை தாய் போல கருதி சென்றே – கைலாயக்கம்பளி:19 96/3
ஊன் என்ற உடம்பெடுத்து போக என்பான் உலுத்தனுக்கு செனனம் என்ற நரகம்தானே – கைலாயக்கம்பளி:19 96/4
ஊன் என்ற உடம்பெடுத்து போக என்பான் உலுத்தனுக்கு செனனம் என்ற நரகம்தானே – கைலாயக்கம்பளி:19 96/4
நரகம் என்ற பெண் மேலே ஆசை விட்டு நாதாந்த வேதாந்த சிந்தாந்தம் பார் – கைலாயக்கம்பளி:19 97/1
நரகம் என்ற சிவ சொத்தை வறுமை தின்று நாம் அறியோம் வாதம் என்றே இருப்பார் காணே – கைலாயக்கம்பளி:19 97/4
அத்தி என்ற பஞ்சகத்தை பண்ணி பாவி ஆங்காரத்தால் திரிந்தும் வேதை போட்டு – கைலாயக்கம்பளி:19 100/3
ஆகவப்பா பார்த்தே இக பரமும் சித்தி ஆதி என்ற குரு அருளால் சொன்ன முற்றே – கைலாயக்கம்பளி:19 102/4
தான் என்ற ஞானத்தின் பூமி கேளு சாதகமாய் யோகம் என்ற அகர வீடு – கைலாயக்கம்பளி:19 105/1
தான் என்ற ஞானத்தின் பூமி கேளு சாதகமாய் யோகம் என்ற அகர வீடு – கைலாயக்கம்பளி:19 105/1
வான் என்ற பூமியிலே வித்தை கேளு அறிவிற்கும் அறிவான உகார விந்து – கைலாயக்கம்பளி:19 105/2
வேன் என்ற வெளி எல்லாம் படைத்து நின்று வேதாந்த அண்டம் என்ற மகாரம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 105/3
வேன் என்ற வெளி எல்லாம் படைத்து நின்று வேதாந்த அண்டம் என்ற மகாரம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 105/3
கோன் என்ற நாதம் அங்கே குமுறி ஆடும் கூப்பிட்டால் கேளாது கண்ணும் போச்சு – கைலாயக்கம்பளி:19 105/4
தான் என்ற நிர்மலமா மனத்தின் வீதி தாண்ட அரிது தாண்டினால் அறிவு போற்றும் – கைலாயக்கம்பளி:19 108/1
கான் என்ற மனத்தின் சாதகத்தை கேளு கற்பம் உண்ண வந்து உண்ணால் வாசி-தோறும் – கைலாயக்கம்பளி:19 108/2
பான் என்ற பாணத்தின் பாதை நில்லு பகலாலும் கேசரத்தில் மனம்தான் எட்டும் – கைலாயக்கம்பளி:19 108/3
வான் என்ற வெட்டவெளி வடிவு காணும் மாச்சல் மெத்த மாச்சல் மெத்த மருவி கூடே – கைலாயக்கம்பளி:19 108/4
சொல்லுகிறேன் புருவ மையத்தில் கூடி துரியம் என்ற அறிவினுள்ளே சொக்கினாரே – கைலாயக்கம்பளி:19 112/4
கோன் என்ற குருவுக்கும் அவரே சீடர் கோடி லட்சத்து ஒரு சீடர் உண்டோ காணேன் – கைலாயக்கம்பளி:19 124/2
பான் என்ற வேதாந்தம் சித்தாந்தம் பார் பறக்கிறதோர் குளிகை முதல் வாதம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 124/3
தேன் என்ற கைலாய வர்க்கம் ஆகி சித்தருக்கு சித்தராய் ரிஷி ஆனாரே – கைலாயக்கம்பளி:19 124/4
கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/2
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/3
வான் என்ற வெட்டவெளி ஏறி ஆடி வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்திடீரே – கைலாயக்கம்பளி:19 131/4
தான் என்ற பூரணத்தை சாங்கத்தோர்கள் சகம் எல்லாம் நிர்க்குணமாய் நின்றது என்பார் – கைலாயக்கம்பளி:19 144/1
வான் என்ற வெளி என்பார் இல்லை என்பார் வாய் பேசார் சொன்னக்கால் போமோ சொல்லு – கைலாயக்கம்பளி:19 144/2
கோன் என்ற குரு அருளால் சமாதி கூட்டி குவிந்து நின்று மவுனத்தின் நிலையை பற்றி – கைலாயக்கம்பளி:19 144/3
ஊன் என்ற உடம்பை விட்டே அறிவாய் நின்று உலாவுறதே சாங்கம் என்றே உரைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 144/4
வேளப்பா ஏமம் என்ற பத்தும் சொல்வேன் வேதாந்த பொறி அறிந்தோர் பெரியோர்தாமே – கைலாயக்கம்பளி:19 148/4
பெரியோர்கள் அண்டம் என்ற ஆன்மா நோக்கி பேரான பரிச்சின்ன மனமும் ஆகி – கைலாயக்கம்பளி:19 149/1
அறியோர்கள் சாதி என்ற ஆச்சிரம் விட்டே ஆசை என்ற விகற்பம் எல்லாம் மடித்து தள்ளி – கைலாயக்கம்பளி:19 149/2
அறியோர்கள் சாதி என்ற ஆச்சிரம் விட்டே ஆசை என்ற விகற்பம் எல்லாம் மடித்து தள்ளி – கைலாயக்கம்பளி:19 149/2
தான் என்ற பூரணம்தான் நாம் என்று எண்ணி சதா நித்தம் மறவாமல் இருந்தானாகில் – கைலாயக்கம்பளி:19 154/1
வான் என்ற கலித கரி ஆச்சுதாச்சு மருவியதோர் சாத்திரத்தினாலே அப்பா – கைலாயக்கம்பளி:19 154/2
கோன் என்ற தன்னிடத்தே ஒன்றும் இல்லை கூடி நின்று போனது இல்லை என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 154/3
வேன் என்ற நிர்க்குணமும் வேறு ஒன்று இல்லை வேதாந்த சித்தாந்தம் என்றார் கௌசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 154/4
நேசை என்ற உபதேசப்படியே என்றும் நேராக வேதாந்த பொருள் என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 160/2
மலங்காமல் நிற்கிறதே விரதமப்பா மகத்தான நேமம் என்ற பத்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 161/2
வாச்சப்பா வந்தது என்ற காரணமாக மருவியதோர் ஞானம் என்ற மார்க்கத்து ஊடி – கைலாயக்கம்பளி:19 164/3
வாச்சப்பா வந்தது என்ற காரணமாக மருவியதோர் ஞானம் என்ற மார்க்கத்து ஊடி – கைலாயக்கம்பளி:19 164/3
தான் என்ற அதிட்டான சைதன்யத்தை தனை அளித்து நிலவறையில் தீபம் போல – கைலாயக்கம்பளி:19 167/1
ஆன் என்ற அலைவு அற்று திட தாக அப்பனே அகண்டமதுதானாய் நின்று – கைலாயக்கம்பளி:19 167/2
வேன் என்ற தோற்றம் அற்றே இருந்தாயானால் விளங்கியதோர் தத்வலய சமாதி ஆச்சு – கைலாயக்கம்பளி:19 167/3
வான் என்ற சவ்விகற்ப சமாதி கேளு மருவியதோர் தத்வலய சமாதிக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 167/4
ஓமப்பா காலம் என்ற நிறையும் இல்லை உத்தமனே பிரபஞ்சம் இல்லை என்று – கைலாயக்கம்பளி:19 170/2
சோமப்பா விகாரம் தோற்றும் ப்ரபஞ்சம் சொப்பனம் போல் பாசம் என்ற மதி அடக்கில் – கைலாயக்கம்பளி:19 170/3
தான் என்ற பிரமரும் ஓர் அறிவில் சென்றார் சாதகமாய் மால் என்றால் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/1
கோன் என்ற ருத்திரன் ஓர் அறிவில் அந்தம் கொள்கின்ற மகேச்சுரன் ஓர் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/2
வான் என்ற சதாசிவனோ மணியை காண்பான் மகத்தான ஐவரும்தான் ஆக்கி பீடம் – கைலாயக்கம்பளி:19 180/3
வேன் என்ற பஞ்சகர்த்தாள்மட்டும் சென்றால் வேதாந்தி எனமட்டும் சொல்வார் பாரே – கைலாயக்கம்பளி:19 180/4
சுடு என்ன தாபம் என்ற முளையை முந்தி சுடுகின்ற துத்தி என்ன மௌன தீதான் – கைலாயக்கம்பளி:19 185/3
தான் என்ற கொங்கணர் போல் பிள்ளை பெற்றால் தங்குமடா குட்டென் கைலாய மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 199/1
வான் என்ற சுந்தரானந்தன் விந்து வரவு அற்ற பூரணமே தாபம் என்ன – கைலாயக்கம்பளி:19 199/2
கான் என்ற வெளி கடக்க அறிவோம் நாங்கள் கரை அற்ற போகத்தை பானம்செய்வோம் – கைலாயக்கம்பளி:19 199/3
கோன் என்ற கைலாய பூரணமே தேவர் கொள்கிறது ஓர் உற்பனமும் லயமும் சொல்லே – கைலாயக்கம்பளி:19 199/4
மௌனம் என்ற நாதாக்கள் பதத்தை போற்றி வகையோடே நிகண்டாக வாதம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/2
மௌனம் என்ற சமரசத்தால் மக்காள் மக்காள் வாகான ஞான முறை முற்றும் காணே – கைலாயக்கம்பளி:19 203/4
தான் என்ற மேருவைத்தான் பூசைசெய்வார் சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும் – சட்டைமுனி:21 2/1
தேன் என்ற மேருவுக்கு தீட்சை வேண்டும் சிறுபிள்ளையாம் ஒருவன் தீண்ட போகா – சட்டைமுனி:21 2/2
வான் என்ற மேருவைத்தான் பூசைசெய்தார் வாய் திறந்தே உபதேசம் சொன்னாராகில் – சட்டைமுனி:21 2/3
கோன் என்ற வாத சித்தி கவன சித்தி கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே – சட்டைமுனி:21 2/4
வண்ணியதோர் வாசி என்ற யோகத்துக்கு மைந்தனே வைத்து ப்ராணாயாமம் தீரும் – சட்டைமுனி:21 4/2
நான் என்ற கர்வம் நசித்ததனை சுட்டறுத்து – சத்தியநாதர்:22 20/1
தான் என்ற அமிர்தம்-தனை அறிய வேண்டுறண்டி – சத்தியநாதர்:22 20/2
ஓம் என்ற அக்கரத்தின் உட்பொருளை கண்டுவந்தும் – சத்தியநாதர்:22 25/1
தாம் என்ற ஆணவத்தால் தன்னை மறந்தேண்டி – சத்தியநாதர்:22 25/2
அணுவுக்கு அணுவாய் அருட்சோதி என்ற குரு – சதோகநாதர்:23 41/1
ஈனது ஏது ராமராம ராம என்ற நாமமே – சிவவாக்கியர்:24 13/4
அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வு வந்து உதித்ததோ – சிவவாக்கியர்:24 60/1
உகாரம் என்ற அக்கரத்தில் உவ்வு வந்து உதித்ததோ – சிவவாக்கியர்:24 60/2
இருக்க வேணும் என்ற போது இருக்கலாய் இருக்குமோ – சிவவாக்கியர்:24 71/1
சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம் – சிவவாக்கியர்:24 73/1
வீடுபேறு இது என்ற போது வேண்டி இன்பம் வேண்டுமோ – சிவவாக்கியர்:24 120/2
வேணும் என்ற அ பொருள் விரைந்து காணல் ஆகுமே – சிவவாக்கியர்:24 140/4
மூலம் என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 307/1
ஓலம் என்ற மந்திரம் சிவாயம் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 307/4
நம்பர் நாடு-தன்னிலும் நாவல் என்ற தீவினும் – சிவவாக்கியர்:24 310/2
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்று இது – சிவவாக்கியர்:24 317/2
மிங்கு என்ற அட்சரத்தின் மீட்டு ஆகி கூவுடன் – சிவவாக்கியர்:24 337/1
வான் இலாத மழை நாள் என்ற வாதி கோடி கோடியே – சிவவாக்கியர்:24 339/2
இடுதி என்ற சோலையில் இருந்த முச்சுடரிலே – சிவவாக்கியர்:24 353/3
செச்சை என்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும் – சிவவாக்கியர்:24 364/1
வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே – சிவவாக்கியர்:24 408/1
நல்லது என்ற போது அது நல்லது ஆகி நின்று பின் – சிவவாக்கியர்:24 522/2
வண்ணானை அறியாதபேருக்கு எல்லாம் வாதி என்ற பேர் ஏது வாதம் ஏது – சூரியானந்தர்:25 8/3
பெருமை என்ற காயசித்தி பண்ணாவிட்டால் பேரான அடியோடு முடியும் போச்சு – சூரியானந்தர்:25 9/1
அருமை என்ற குண்டலிக்குள் வராகி பூசை அப்பனே கண்டமதில் அங்கு என்று ஊணு – சூரியானந்தர்:25 9/2
புருவ மையத்துள் ஏவும் என்று கும்பி போதம் என்ற மவுன வித்தை கைக்குள் ஆச்சு – சூரியானந்தர்:25 9/3
சொல்லாத ஈசன் உப்பு மதி சூதத்தில் சூட்டினேன் வெள்ளை என்ற சூடன் வித்தை – சூரியானந்தர்:25 10/3
பாவி என்ற பேர் படைத்து பாழ் நரகில் வீழாமல் – பத்திரகிரி:31 16/1
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 16/2
ஆதி முதல் ஆகி நின்ற அரி என்ற அட்சரத்தை – பத்திரகிரி:31 155/1
தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும் – பத்திரகிரி:31 195/1
தான் என்ற ஆணவமும் தத்துவமும் கெட்டு ஒழிந்தே – பத்திரகிரி:31 220/1
ஏன் என்ற பேச்சும் இலாது இலங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 220/2
கூட வாரா என்ற அந்த கொள்கை அறிந்தோர் – பாம்பாட்டி:32 43/3
ஓம் என்ற பிரணவத்தை இன்னது என உண்மை கண்ட பின்பு வெகு நன்மையும் பெற்றேன் – மச்சேந்திர:34 11/1
நான் என்ற ஆணவத்தை நயந்து அறுத்து விடுத்தேன் – வகுளிநாதர்:35 12/1
தான் என்ற கருவமதை தணித்துவிட்டு வந்தோம் – வகுளிநாதர்:35 12/3
நந்தி என்ற வாகனமே தூல தேகம் நான்முகனே கண் மூக்கு செவி நாக்காகும் – வால்மீகி:36 2/3
தான் என்ற உலகத்தில் சிற்சில்லோர்கள் சடை புலித்தோல் காசாயம் தவ வேடம் பூண்டு – வால்மீகி:36 6/1
ஊன் என்ற உடம்பு எல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார் – வால்மீகி:36 6/2
தேன் என்ற சிவபூசை தீட்சை என்பார் திருமாலை கண்ணாலே கண்டோம் என்பார் – வால்மீகி:36 6/3
கான் என்ற காட்டுக்குள் அலைவார் கோடி காரணத்தை அறியாமல் கதறுவாரே – வால்மீகி:36 6/4
நில் என்ற பெரியோர்கள் பாடையாலே நீடு உலகம்-தன்னுள்ளே நாலு வேதம் – வால்மீகி:36 8/1
தான் என்ற உலகத்தில் இல்லாவிட்டால் தன் பெருமையால் அழிந்து சகத்தில் வீழ்வார் – வால்மீகி:36 9/1
ஊன் என்ற உடம்பெடுத்தால் எல்லாம் வேணும் உலகத்தில் அவரவர்கள் பாடை வேணும் – வால்மீகி:36 9/2
மான் என்ற சிவகாமி சிவனும் கூடி மா முனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார் – வால்மீகி:36 9/3
தேன் என்ற சிவகாமி அருளினாலே திரட்டினார் வெகு கோடி தேச பாடை – வால்மீகி:36 9/4
மேல்
என்றக்கால் (5)
உடல் உயிரும் பூரணமும் ஏது என்றக்கால் உத்தமனே பதினாறும் ஒரு நான்கு எட்டும் – அகத்தியர்:1 32/2
சொருப முத்திக்கு அடையாளம் ஏது என்றக்கால் சுடர் போல காணுமடா தூல தேகம் – உரோம:7 12/1
பாரடா புருவ மத்தி ஏது என்றக்கால் பரப்பிரமம் ஆனதோர் அண்ட உச்சி – காகபுசுண்டர்:14 11/1
அறிவார்கள் ரிஷி சித்தர் முனிவோர் ஐயா அரகரா அதுக்கு கோளாறு என்றக்கால்
பொறியாக புசுண்டமுனி சொல்வார் ஐயா போய் அழைக்க கோளாறி வசிட்டராகும் – காகபுசுண்டர்:14 118/1,2
சேமப்பா திரோதாயி யார் என்றக்கால் செகம் எலாம் பெண்ணான உருத்தானப்பா – கைலாயக்கம்பளி:19 81/2
மேல்
என்றதற்கு (1)
தன்பார்கள் பிற சரீராதி சுபாவம் தான் என்றதற்கு லட்சணம்தான் பாரே – கைலாயக்கம்பளி:19 150/4
மேல்
என்றது (7)
கணு என்ன வில் புருவம் அகண்ட வீதி கயிலாயம் என்றது என்ன பரத்தின் வீடு – அகத்தியர்:1 45/3
இறைவன் என்றது எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 28/1
இச்சை பிறப்பினை எய்விக்கும் என்றது
நிச்சயம் ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 114/1,2
அஞ்சனம் என்றது அறியாமல் ஏய்க்குதல் – குதம்பை:17 206/1
வாச்சப்பா சத்யம் என்ன மித்தை என்ன மருவியதோர் நானேதான் என்றது ஆரு – கைலாயக்கம்பளி:19 155/2
உதிக்கும் என்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 179/1
சேருவார்கள் நாலு பாத செம்மை என்றது இல்லையே – சிவவாக்கியர்:24 448/2
மேல்
என்றதும் (1)
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும்
இழை அறுந்துபோனதும் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 172/3,4
மேல்
என்றதுவும் (1)
பெற்ற பிள்ளை என்றதுவும் விளையாட்டே தந்தை பேரிட்டு அழைத்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/1
மேல்
என்றதே (1)
கிந்து போல கீயில் நின்று கீச்சுமூச்சு என்றதே – சிவவாக்கியர்:24 363/4
மேல்
என்றதை (1)
சத்தியம் என்றதை ஈட்டி நாளும் – கடுவெளி:10 31/3
மேல்
என்றதொரு (1)
வெட்டினார் மௌனி அந்த விந்து பாம்பை வேதாந்தம் என்றதொரு வாளினாலே – கைலாயக்கம்பளி:19 88/1
மேல்
என்றல் (3)
அவன் அசையாவிடின் அணு அசையாது என்றல்
புவனத்தில் உண்மையடி குதம்பாய் – குதம்பை:17 26/1,2
ஆனதோர் நாள் என்றல் ஆகாத நாள் என்றல் – குதம்பை:17 205/1
ஆனதோர் நாள் என்றல் ஆகாத நாள் என்றல்
ஞானம் இல்லாமையடி குதம்பாய் – குதம்பை:17 205/1,2
மேல்
என்றலை (1)
தோன்று சேர ஞானிகாள் துய்ய பாதம் என்றலை
ஏன்று வைத்த வைத்த பின் இயம்பும் அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 309/2,3
மேல்
என்றவரோ (1)
எற்றத்தான் என்றவரோ என் ஆத்தாளே – அழுகணி:3 146/2
மேல்
என்றவாறு (1)
வண்டர் எனை நீசன் என்றவாறு தனையே ஒழித்தேன் – திருவள்ளுவர்:29 4/3
மேல்
என்றன் (9)
மாடி மனை வீடு வாசல் விளையாட்டே என்றன் மனைவி மக்கள் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/1
ஆதி பரம்பொருளை போற்றி என்றன்
ஆத்தாளின் பாதத்தை மனதினில் ஏற்றி – கல்லுளி:13 18/1,2
ஆத்தாள் எந்தனை பெற்றுவிட்டாள் என்றன்
அப்பனும் என்னை வளர்த்துவிட்டார் – சங்கிலி:20 18/1,2
கூசல் மிஞ்சி போடுது என்று என்றன் நூலை குகைக்குள் மறைத்திட்டதனால் கூறொண்ணாதே – சூரியானந்தர்:25 7/4
எண் திசையும் புகழும் என்றன் குருவே போற்றி இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி – திருவள்ளுவர்:29 1/3
மற்றிடத்தை தேடி என்றன் வாழ்நாளை போக்காமல் – பத்திரகிரி:31 34/1
அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்த – பத்திரகிரி:31 157/1
அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து – பத்திரகிரி:31 202/1
பூம் திருவே என்றும் என்றன் பொக்கிஷம் என்றும் – பாம்பாட்டி:32 58/2
மேல்
என்றனுடை (1)
உறுதியாய் என்றனுடை கமலம்-தன்னில் ஒடுங்குவார் ஆதரித்து மிகவே நிற்பேன் – காகபுசுண்டர்:14 41/2
மேல்
என்றனை (1)
என்றனை காணாதே அகப்பேய் – அகப்பேய்:2 39/3
மேல்
என்றார் (5)
காளகண்டர் மாயோனை சொல்வீர் என்றார் கரு ஏது நீ அறிந்தவாறும் ஏது – காகபுசுண்டர்:14 120/3
அழையும் என்றார் எங்கள் ஐயர் உங்களைத்தான் ஆச்சரியம் சொல்லுதற்கே அடியேன் வந்தேன் – கைலாயக்கம்பளி:19 61/3
கூறினார் இவ்வளவும் ஒன்றோ என்றார் கூசாமல் மருவரையில் குதிரை போட்டார் – கைலாயக்கம்பளி:19 120/3
வேன் என்ற நிர்க்குணமும் வேறு ஒன்று இல்லை வேதாந்த சித்தாந்தம் என்றார் கௌசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 154/4
பாரப்பா சித்தர் என்றார் குளிகை போட்டு பகுத்து அறிவாருள் மனையை பரிந்து போற்றி – கைலாயக்கம்பளி:19 181/1
மேல்
என்றாரே (4)
வரமான வரம் அளித்த சூரன் வாழ்வே வசிட்டர் போய் அழைத்துவர தகும் என்றாரே – காகபுசுண்டர்:14 121/4
போக்கு அறிந்த அடியெனொடு ஒன்பதுபேர் பிள்ளை புகழான பூரணத்தில் எழும்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 114/4
வீணப்பா மற்றது என் சின்மயத்தை காட்டி வேதாந்த மூலத்தை விளம்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 116/4
வேட்கொண்டாய் என் தவத்தை ஈந்தான் ஐயா வெறுவெளியாம் சிலம்பொலியை மேவு என்றாரே – கைலாயக்கம்பளி:19 123/4
மேல்
என்றால் (61)
பூணுகின்ற இடைகலையில் பரம் போல் ஆடும் பொல்லாத தேகம் என்றால் உருகி போகும் – அகத்தியர்:1 44/2
உணர்வு என்றால் சந்திரனில் ஏறி பாவி ஓடி அங்கே தலை என்ற எழுத்தில் நில்லே – அகத்தியர்:1 45/1
அணு என்றால் மனை ஆகும் சிவனே உச்சி அகாரம் என்ன பதியும் என்ன சூட்சம் ஆகும் – அகத்தியர்:1 45/2
பாவம் தீர என்றால் அகப்பேய் – அகப்பேய்:2 20/1
காண வேணும் என்றால் அகப்பேய் – அகப்பேய்:2 37/3
பிறவி தீர என்றால் அகப்பேய் – அகப்பேய்:2 56/1
பாழ்வினை தீர என்றால் – அகப்பேய்:2 62/4
பாழாகவேணும் என்றால் அகப்பேய் – அகப்பேய்:2 67/1
மாற்றி பிறக்க மருந்து எனக்கு கிட்டும் என்றால்
ஊற்றை சடலம் விட்டே என் கண்ணம்மா – அழுகணி:3 8/3,4
பாம வலி தொலைக்க பாச வலி நிற்கும் என்றால்
காம மலர் மூன்றும் என் கண்ணம்மா – அழுகணி:3 16/3,4
கெதிபெற வேணும் என்றால் ஆத்தாளே – அழுகணி:3 86/1
என்னாலே சொல்ல என்றால் என் ஆத்தாளே – அழுகணி:3 172/2
தாக்கோண விட்டகுறை வந்தது என்றால் தனி இருந்து பார்த்தவனே சித்தன் ஆமே – இராமதேவர்:6 3/4
இன்னம் இன்னம் கண் முன் சோதனையுமாகும் ஈடேற வேணும் என்றால் இதனில் சூட்சம் – இராமதேவர்:6 6/1
தொட்டு பிடிக்க என்றால் வெகு தொல்லை – கஞ்சமலை:9 7/2
நாட்டம் என்றால் வன்னி நிலையிலே நில்லு – கஞ்சமலை:9 18/2
நாம் இவளை பூசைபண்ண நினைத்தவாறு நாட்டிலே சொல்ல என்றால் நகைப்பார் காணே – கருவூரார்:12 2/4
பேச்சு என்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப்பேசி பின்னும் முன்னும் பாராமல் மதமே மீறி – கருவூரார்:12 18/1
விட்டகுறை வந்தது என்றால் தானே எய்தும் விதியில்லார்க்கு எத்தனைதான் வருந்தினாலும் – கருவூரார்:12 23/2
நில் என்றால் லோகத்தில் மனிதர்தாமும் நிட்டையுடன் சமாதியுமே பொருந்தாமல்தான் – காகபுசுண்டர்:14 22/1
ஆகுவாள் அந்தி சந்தி உச்சி என்றால் அப்பனே ரவி மதியும் சுடர் மூன்றாகும் – காகபுசுண்டர்:14 70/1
வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும் வித்தினிடத்து அடங்கி நின்ற விருட்சம் போலும் – காகபுசுண்டர்:14 95/1
நிறுத்த என்றால் நாசிகா கிரக ஆன்மா நிலை புருவ மத்தியிலே நிட்டன் ஆகி – காகபுசுண்டர்:14 105/3
பிழைத்திட்டு போவம் என்றால் அங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தை சொல்ல நீர் வந்தீரே – காகபுசுண்டர்:14 125/4
பரை என்றால் பரை நாடி நிலைக்கமாட்டீர் பரமசிவன் தான் என்னும் பேரும் பெற்றீர் – காகபுசுண்டர்:14 129/2
இரை என்றால் வாய் திறந்து பட்சி போல எல்லோரும் அப்படியே இறந்திட்டார்கள் – காகபுசுண்டர்:14 129/3
பிறந்தது ஐயா இவ்வளவும் எங்கே என்றால் பெண் ஒருத்தி தூணதிலே நின்ற கோலம் – காகபுசுண்டர்:14 140/1
இறந்தது ஐயா இவ்வளவும் செய்த மாது எங்கு என்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி – காகபுசுண்டர்:14 140/4
பிள்ளைகள் செய் தன்மம் பெற்றோர்க்கு உறும் என்றால்
வெள்ளறிவு ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 195/1,2
சிதம்பர சக்கரம் என்றால் அதற்குள்ளே தெய்வத்தை அல்லோ அறிய வேணும் – கொங்கணி:18 21/2
ஏழை பனாதிகள் இல்லை என்றால் அவர்க்கு இருந்தால் அன்னம் கொடுக்க வேண்டும் – கொங்கணி:18 86/1
இத்தனை சாத்திரம் தாம் படித்தோர் செத்தார் என்றால் உலகத்தோர் தாம் சிரிப்பார் – கொங்கணி:18 100/1
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏது என்றால் மூலம் பாரே – கைலாயக்கம்பளி:19 5/4
தேசி என்றால் யோகத்துக்கு ஆதி வித்தை திறமான மவுனம் என்றால் ஞான வித்தை – கைலாயக்கம்பளி:19 13/2
தேசி என்றால் யோகத்துக்கு ஆதி வித்தை திறமான மவுனம் என்றால் ஞான வித்தை – கைலாயக்கம்பளி:19 13/2
அத்தி நின்ற ஆகாம்ய சஞ்சித பிராரத்வம் ஆருக்கும் அடுக்கும் என்றால் யோகம் எய்தி – கைலாயக்கம்பளி:19 19/3
நீச்சப்பா அகால வெள்ளம் கடப்பார் என்றால் நேரான ஞானி அல்லோ கடந்து நின்றார் – கைலாயக்கம்பளி:19 20/3
வாதி என்றால் அவர் வாதி ஞான வாதி மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி – கைலாயக்கம்பளி:19 49/3
பேதி என்றால் மேரு போலேயும் பண்ணும் பெரு வாதி ரச வாதி பேர் உள்ளோனே – கைலாயக்கம்பளி:19 49/4
காரப்பா விண்ணை என்றால் சாவார் கர்த்தர் காத்தாலே ஞான சித்தி கலந்து கூடும் – கைலாயக்கம்பளி:19 54/3
ஆண்மை என்றால் தொய்தத்தின் ஆண்மை அல்லோ அகண்டம் முதல் அண்டம் எலாம் ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 68/1
மாண்மை என்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில் மண்ணை அள்ளி கூறுகொண்டு மலங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 68/2
தோணப்பா இவை ஆறும் காண போக சொல்லுகிற வார்த்தை என்றால் கேட்டிருப்போம் – கைலாயக்கம்பளி:19 71/3
தான் என்ற வாதியிலே இருவர் உண்டு சண்டாளவாதி என்றால் உண்டு உடுத்து – கைலாயக்கம்பளி:19 96/1
வாதி என்றால் அவன் வாதி மவுன வாதி மகத்தான பிரபஞ்சத்து இருந்தால் என்ன – கைலாயக்கம்பளி:19 99/1
வாதி என்றால் ரச வாதி ஞான வாதி வாங்காமல் சமாதியிலே இருந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/2
வாதி என்றால் நிச வாதி நிர்மல வாதி வாய் திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/3
வாதி என்றால் அவரிடத்தே சித்தர் செல்வார் மயக்குகின்ற செனனம் இல்லை முத்திதானே – கைலாயக்கம்பளி:19 99/4
பாடுகிறேன் பரன் முனிகளுக்கே என்றால் பரிவானால் ஞான வித்தை பலிக்கும்தானே – கைலாயக்கம்பளி:19 104/4
ஆளப்பா பிள்ளை என்றால் அவரே பிள்ளை ஆச்சரியம் இன்னம் உண்டு சொல்லுவேனே – கைலாயக்கம்பளி:19 111/4
பிள்ளை என்றால் அவர் அல்லோ போகருக்கு புகழான ரிஷிகள் எல்லாம் சித்தர் என்பார் – கைலாயக்கம்பளி:19 136/1
தள்ளை என்றால் அவர்தாம் மூலரிடம் போன சச்சிதானந்த இன்பமான பிள்ளை – கைலாயக்கம்பளி:19 136/2
கொள்ளை என்றால் அவர் கொள்ளை ஞான வீதி கொடிதான சிலம்பொலியை கேட்டு மீண்டார் – கைலாயக்கம்பளி:19 136/3
போச்சதுவும் கடிகை என்று தானாய் நின்றால் புகழான பெருமை சொல்ல என்றால் கூடா – கைலாயக்கம்பளி:19 172/1
ஆச்சப்பா மாயை யுத்தி சொல்ல என்றால் அனேகம் உண்டு சூட்சுமமாய் சொல்ல கேளு – கைலாயக்கம்பளி:19 176/1
கூறான ஞானி என்றால் லிங்கம் புக்கு குறியான அம்பலத்தில் சேர்வானப்பா – கைலாயக்கம்பளி:19 179/2
தான் என்ற பிரமரும் ஓர் அறிவில் சென்றார் சாதகமாய் மால் என்றால் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/1
அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கு என்றால் அசங்குமோ – சிவவாக்கியர்:24 44/1
கம்பம் அற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ – சிவவாக்கியர்:24 44/2
நல்லது அல்ல கெட்டது என்றால் கெட்டது ஆகும் ஆதலால் – சிவவாக்கியர்:24 522/3
வா என்றால் நெஞ்சே வாராது – பட்டினத்து:30 50/4
மேல்
என்றாலும் (2)
ஆற்றுவேன் என்றாலும் ஆற்ற போகா அரகரா பெண் அரவு கடித்ததானால் – கைலாயக்கம்பளி:19 85/3
போற்றுவேன் என்றாலும் பொல்லா காமம் பொறி விட்ட நெய் போல பொங்கும் பாரே – கைலாயக்கம்பளி:19 85/4
மேல்
என்றான் (2)
கேளும் என்றான் மார்க்கண்டன் சிவன்தான் அப்போ கிருபையுடன் இவ்வளவும் அறிவாயோடா – காகபுசுண்டர்:14 120/1
மறைக்க வாசனை லகிரி கொள்ளும் என்றான் மகத்தான தெட்சணாமூர்த்தி ஆசான் – கைலாயக்கம்பளி:19 55/2
மேல்
என்றிடாது (1)
சகத்து அனாதி என்றிடாது தான் அனாதியார் – பாம்பாட்டி:32 102/1
மேல்
என்றிலீர் (3)
தறையினில் கிடந்த போது அன்று தூமை என்றிலீர்
துறை அறிந்து நீர் குளித்தது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/1,2
துறை அறிந்து நீர் குளித்தது அன்று தூமை என்றிலீர்
பறையறைந்து நீர் பிறந்தது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/2,3
பறையறைந்து நீர் பிறந்தது அன்று தூமை என்றிலீர்
புரை இலாத ஈசரோடு பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 49/3,4
மேல்
என்றீர் (4)
தோணவே மும்மூர்த்தி இவர்கள்தாமும் துடியாக பிரமத்தில் அடங்கும் என்றீர்
கோனவனே பின்னும்தான் அகண்டம் எல்லாம் குறிப்புடனே படைக்கும் வகை குறியும் சொன்னீர் – காகபுசுண்டர்:14 54/2,3
உரை என்றீர் உம்-தமக்கு புத்தி போச்சு உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு – காகபுசுண்டர்:14 129/1
மௌனம் என்றீர் எனை ஆண்ட தட்சிணாமூர்த்தி மலர் பணிந்தே ஞானமது நூறும் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/1
மௌனம் என்றீர் ஞானம் பொய் என்று சொல்லி வாகான செயம் மண்டிபோட்டே நூற்றில் – கைலாயக்கம்பளி:19 203/3
மேல்
என்று (483)
நான் என்று கருப்பிடித்துக்கொண்டு வந்த நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு – அகத்தியர்:1 5/2
கத்தியதோர் சள்ளியிட்டு தர்க்கியாதே கர்மி என்று நடவாதே கதிர்தான் முற்றே – அகத்தியர்:1 9/4
கர்த்தாவை தான் என்று தோணவொட்டா கபட நாடகமாக மேதம் சேர்த்து – அகத்தியர்:1 18/2
கழிந்திடுவார் பாவத்தால் என்று சொல்லும் கட்டிய நால் வேதம் அறு சாத்திரங்கள் – அகத்தியர்:1 20/1
ஒழிந்திடுவார் என்று சொல்லி பிறப்பு உண்டு என்றும் உத்தமனாய் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள் – அகத்தியர்:1 20/3
பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும் – அகத்தியர்:1 21/1
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக்கேட்டு கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே – அகத்தியர்:1 31/4
விதி இன்ன இடம் என்று சொல்ல கேளு விண்ணான விண்ணுக்குள் அண்ணாக்கப்பா – அகத்தியர்:1 33/2
பதிய இடம் சுழுமுனை என்று அதற்கு பேராம் பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே – அகத்தியர்:1 33/4
சீர் உலகம் இன்னது என்று தெருட்டி சொன்னேன் சித்தான சித்து எல்லாம் சுருக்கி சொன்னேன் – அகத்தியர்:1 35/3
நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் நின் உடம்பை இன்னது என்று பிரித்து சொன்னேன் – அகத்தியர்:1 35/4
விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன் விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று
கருத்துடனே அறிந்து கொண்டு கலை மாறாதே காரியத்தை நினைவாலே கருத்தில்கொள்ளு – அகத்தியர்:1 36/2,3
நிற்பம் என்று மனமுறுத்து மனத்தில் நின்று நிசமான கருநெல்லி சாற்றை காணு – அகத்தியர்:1 37/3
சொற்பம் என்று விட்டுவிட்டால் அலைந்துபோவாய் துரியம் என்ற பராபரத்தில் சென்று கூடே – அகத்தியர்:1 37/4
அம்மா நீ தேவி என்று அடங்கி பாராய் அப்ப அல்லோ காயசித்தி யோகசித்தி – அகத்தியர்:1 43/2
மெய் என்று நம்பாதே – அகப்பேய்:2 17/4
மெய் என்று நம்பாதே – அகப்பேய்:2 86/4
பொய் என்று சொல்லாதே அகப்பேய் – அகப்பேய்:2 89/1
மெய் என்று சொன்னவர்கள் அகப்பேய் – அகப்பேய்:2 89/3
உண்பாய் நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய் வார்த்து – அழுகணி:3 4/2
நில் என்று சொன்னால் நிலைநிறுத்த கூடுவதில்லை – அழுகணி:3 7/2
நில் என்று சொல்லி அல்லோ நிலைநிறுத்த வல்லார்க்கு – அழுகணி:3 7/3
கொல் என்று வந்த நமன் என் கண்ணம்மா – அழுகணி:3 7/4
வாழைப்பழம் தின்றால் வாய் நோகும் என்று சொல்லி – அழுகணி:3 9/1
அஞ்சாதே என்று சொல்லி என் கண்ணம்மா – அழுகணி:3 27/4
இன்னவிதம் என்று என் கண்ணம்மா – அழுகணி:3 33/4
எல்லாரும் பட்டார்கள் இன்ன இடம் என்று அறியேன் – அழுகணி:3 34/1
உப்பு என்று அறியாரே ஆத்தாளே – அழுகணி:3 48/1
பரம் என்று நம்பியேதான் – அழுகணி:3 79/2
உதிரம் திரட்டியடி ஓம் என்று அதனில் உன்னி – அழுகணி:3 114/2
ஐங்கரனை தெண்டனிட்டு அருளடைய வேணும் என்று
தங்காமல் வந்து ஒருவன் என் ஆத்தாளே – அழுகணி:3 124/1,2
கேடு வரும் என்று அறியேன் கெடுமதி கண் தோற்றாமல் – அழுகணி:3 133/1
பாடு வரும் என்று அறியேன் என் ஆத்தாளே – அழுகணி:3 133/2
எல்லோரும் போன வழி இன்ன இடம் என்று அறியேன் – அழுகணி:3 134/1
பெண்டாக வைப்பன் என்று என் ஆத்தாளே – அழுகணி:3 147/2
என்ன வினை வருமோ இன்னது எனக்கு என்று அறியேன் – அழுகணி:3 155/1
சொல்லானை சொல்லுதற்கு சொல்ல வாய் இல்லை என்று
எல்லாரும் கண்டிருந்தும் என் ஆத்தாளே – அழுகணி:3 160/1,2
இந்த மணம் எங்கும் இயற்கை மணம் என்று அறிந்து – அழுகணி:3 164/1
சத்தி சிவம் என்று அறிந்தே என் ஆத்தாளே – அழுகணி:3 165/2
பிணக்காத பிள்ளை என்று என் ஆத்தாளே – அழுகணி:3 167/2
சதாசிவமானது என்று
நித்தியம் நீ அறிந்து கிளியே – ஆதிநாதர்:4 6/2,3
தான் என்று அகமும் அற்று – ஆதிநாதர்:4 14/2
சேரும் தலம் இது என்று கிளியே – ஆதிநாதர்:4 19/3
வான் இயல் போல் வயங்கும் பிரமமே சூனியம் என்று அறிந்து ஏத்தாக்கால் – இடைக்காட்டு:5 2/1
ஊன் இயல் ஆவிக்கு ஒரு கதி இல்லை என்று ஓர்ந்துகொள்ளுவீர் நீர் கோனாரே – இடைக்காட்டு:5 2/2
எல்லை_இல் கடவுள் எய்தும் பதம் உமக்கு இல்லை என்று எண்ணுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 4/2
வாய்த்தது என்று எண்ணேடா தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 13/2
வேத முதல் ஆகமங்கள் மேலானது என்று பல்கால் – இடைக்காட்டு:5 24/3
இல் என்று முத்தி நிலை பசுவே எப்பொருளும் சொலுமே – இடைக்காட்டு:5 46/2
அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீ பற பரமானந்தம் கண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/1
அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீ பற பரமானந்தம் கண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/1
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீ பற மலை மேல் ஏறிக்கொண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/2
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீ பற மலை மேல் ஏறிக்கொண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/2
தேவாசை வைத்தோம் என்று தும்பீ பற இந்த செகத்தை ஒழித்தோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 80/2
தேவாசை வைத்தோம் என்று தும்பீ பற இந்த செகத்தை ஒழித்தோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 80/2
வாழ்விடம் என்று எய்தோம் தும்பீ பற நிறை வள்ளல் நிலை சார்ந்தோமே தும்பீ பற – இடைக்காட்டு:5 81/2
அப்பில் எழுத்து உடல் என்றே தும்பீ பற என்றும் அழிவில்லாதது ஆதி என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 82/2
உலகம் ஒக்காளமாம் என்று ஓது குயிலே எங்கள் உத்தமனை காண்ப அரிது என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/1
உலகம் ஒக்காளமாம் என்று ஓது குயிலே எங்கள் உத்தமனை காண்ப அரிது என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/1
பல மதம் பொய்மையே என்று ஓது குயிலே எழு பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/2
பல மதம் பொய்மையே என்று ஓது குயிலே எழு பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/2
இல்லறமே அல்லலாம் என்று ஆடு மயிலே பத்தி இல்லவர்க்கு முத்தி சித்தி இல்லை மயிலே – இடைக்காட்டு:5 88/1
இல்லை என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 96/2
இல்லை என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 96/3
இந்திரபோகங்கள் எய்தினும் தொல்லை என்று
அந்தமாய் ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 97/1,2
பேயர் என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 99/2
பேயர் என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 99/3
கிட்டா என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 103/2
கிட்டா என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 103/3
கற்றது என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 106/2
கற்றது என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 106/3
சூக்குமமே அதை சுட்டும் என்று எண்ணம்கொள் கோனே – இடைக்காட்டு:5 127/2
ஆர் ஐயா உனக்கு ஈடு சொல்லப்போறேன் அருமையுள்ள என் மகன் என்று அழைக்கலாமே – உரோம:7 5/4
அருப முத்தியிடம் அல்லோ பிரம ஞானம் அபராட்சம் என்று சொல்லும் சிரவணம்தான் – உரோம:7 12/2
போம் என்று போனதனால் நாள் குறைந்துபோச்சுது போகாவிட்டால் போவது இல்லை – உரோம:7 13/3
நாதம் பிறந்திட கண்டு அறிந்தோர்கள் நான் என்று சொல்லுவரோ – ஏகநாதர்:8 12/2
சூட்சாதி சூட்சங்கள் என்று மௌனத்தின் சொல்லும் பொருள் அறிந்தால் – ஏகநாதர்:8 15/1
ஆசான் உரைத்த உபதேசம் என்று அறிவுள்ளோர்தான் அறிவார் – ஏகநாதர்:8 16/2
வாதமும் ஞானமும் ஒன்று என்று சொல்வதும் வையகத்தோர் அறிய – ஏகநாதர்:8 17/1
பேசப்படாது என்று சித்தர்கள் சொல்லுவர் பேசத்தெரியார் போல் – ஏகநாதர்:8 29/2
தான் என்று வாது கூறாதே பேசி – கஞ்சமலை:9 10/1
தர்க்கங்கள் இட்டு சள் என்று சீறாதே – கஞ்சமலை:9 10/2
கற்றோம் என்று எண்ணும் கசட்டை தொலைத்து – கஞ்சமலை:9 14/2
பிச்சை என்று ஒன்றும் கேளாதே எழில் – கடுவெளி:10 10/1
ஒன்று என்று அறிந்தே உணர்ந்துற ஓதி – கடுவெளி:10 33/4
நான் என்று சொல்வதும் விளையாட்டே இந்த நானிலத்து இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/1
தான் என்று அறிவதுவும் விளையாட்டே பெற்ற தாய் என்று உரைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/2
தான் என்று அறிவதுவும் விளையாட்டே பெற்ற தாய் என்று உரைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/2
சாகசம் செய்வதுவும் விளையாட்டே ஒருவர் தஞ்சம் என்று நினைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/2
பாச வினை போக்காததும் விளையாட்டே பெண் பாவாய் என்று அழைப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 24/1
வெற்றியடைவதுவும் விளையாட்டே நான் வீரன் என்று சொல்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 28/2
வாதம் வாதம் என்று அறிந்த வாதியே நீ பாரடா – கதேந்திர:11 48/2
பூணப்பா மனம் உறைந்து வாவா என்பாள் புத்திரனே என் மகனே என்று சொல்லி – கருவூரார்:12 3/3
தொண்டுபண்ணும் அவர்களிலே நாலுபேர்கள் சுகம் பெறலாம் என்று சொன்ன வாசல் நாலு – கருவூரார்:12 6/3
ஏச்சுதடா என்று மனம் இறக்கலாச்சு எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு – கருவூரார்:12 8/2
விள்ளுதற்கு மனம் அடங்கா பூதம் காணும் விள்ளாதே உள்ளபடி சிங் என்று ஓர் சொல் – கருவூரார்:12 9/2
புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று பொய் பேசி சாத்திரங்கள் மிகவும் கற்றே – கருவூரார்:12 16/1
பூசையது செய்வம் என்று கூட்டம் கூடி புத்திகெட்டு கைம்முறையின் போக்கை விட்டு – கருவூரார்:12 17/1
முக்காலும் பொருந்தும் என்று சொன்னபோதே மோசம் இல்லை சூட்சமது மொழிந்து கூடும் – கருவூரார்:12 19/1
முத்தி தரும் என்று மனம் புத்தியற்று மோசமது போகாதே பாசம் கையில் – கருவூரார்:12 21/1
நதிகள்-தனை அறியாமல் சலத்தில் மூழ்கி நானேநான் என்று வாய்மதங்கள் பேசி – கருவூரார்:12 22/3
மகராசன் என்று பேர் பெற்றாலும் என்ன – கல்லுளி:13 4/4
இது கயிலாசகிரி என்று போற்றி – கல்லுளி:13 34/3
பிறங்கும் பிரமானந்தம் இது என்று அறிந்து – கல்லுளி:13 36/4
நாம் என்று சொல் அற்று யோக ஞானம் நாட்டுகிறேன் அஞ்சனமும் திலத போக்கும் – காகபுசுண்டர்:14 2/2
ஆர் ஒருவன் ஆதாரம் வெவ்வேறு என்றே அடுக்கடுக்காய் பன்னிரண்டு தலங்கள் என்று
வீரேதான் பேசியே மெலிந்துபோவான் விடம் உண்ட அண்டமதை விரும்பி காணே – காகபுசுண்டர்:14 3/3,4
நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி நிலைத்ததடா சுழுனை என்று நினைவாய் பாரு – காகபுசுண்டர்:14 11/2
கார்க்கையிலே கீழ் நோக்கும் காலை மைந்தா கண்டு பார் ரவி என்று கருதலாகும் – காகபுசுண்டர்:14 17/3
ஆரப்பா இருக்கும் என்று வெவ்வேறாக அலைந்தலைந்து கெட்டவர்கள் அனந்தம் கோடி – காகபுசுண்டர்:14 18/2
காணாத காட்சி எல்லாம் கண்ணில் கண்டு காகமடா புசுண்டர் என்று பேரும் பெற்றேன் – காகபுசுண்டர்:14 19/1
மலையாமல் பிரமமே துணை என்று எண்ணி மவுனம் என்று மந்தனையும் அடக்கி நில்லே – காகபுசுண்டர்:14 21/4
மலையாமல் பிரமமே துணை என்று எண்ணி மவுனம் என்று மந்தனையும் அடக்கி நில்லே – காகபுசுண்டர்:14 21/4
வீரப்பா அடங்குகின்ற இடத்தை பாரான் விதியாலே முடிந்தது என்று விளம்புவானே – காகபுசுண்டர்:14 35/4
ஆடுவது தொந்தோம் என்று ஆட்டை பார்த்தே அடுக்கடுக்காய் ஆயிரத்தெட்டு இதழும் கண்டு – காகபுசுண்டர்:14 38/3
பார் என்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர் பராபரத்து நிலையினுடை பாதம் சொன்னீர் – காகபுசுண்டர்:14 39/1
கூர் என்று நீர் தங்கும் இடம்தான் எங்கே குருபரனே இந்த வகை கூறுவீரே – காகபுசுண்டர்:14 39/4
வீருடனே எங்கேதான் இருப்பார் என்று விமலரும்தான் விஷ்ணுவையும் விவரம் கேட்க – காகபுசுண்டர்:14 40/3
வருதியாய் புசுண்டரும்தான் வருவார் என்று வலவனுடன் மாலானும் உரைக்கும்போது – காகபுசுண்டர்:14 41/3
பார் என்று சிவனுடைய முகத்தை பார்த்து பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 42/1
பார் என்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி பரத்தினுடை அடி முடியும் பகுந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 59/1
சீர் என்று சொப்பனங்கள் அதிகமாக திடப்படவே காணுமிடம் தீர்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/2
கார் என்று மணம் பிறந்த இடம்தான் சொல்லும் கதிர் மதியும் சுற்றிவரும் மார்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/3
காயான சுழுத்தி என்று இதற்கு நாமம் கண்டு பார் கண்டுகொள்ள போதம்தானே – காகபுசுண்டர்:14 60/4
தேன் என்று மயக்கிவைக்கும் சுழுத்தியாலே தித்திப்பு போலேதான் ருசியை காட்டும் – காகபுசுண்டர்:14 61/3
மலையாமல் ஏக பராபரனே என்று மனம் அடங்கி அண்ட உச்சி-தன்னை பார்க்க – காகபுசுண்டர்:14 62/3
போமடா புத்தி சித்தம் ஒன்றது ஆகி புசுண்டன் என்று பேரெடுத்து புவனம்-தன்னில் – காகபுசுண்டர்:14 64/1
சாட்சியினை இவ்வளவு அவ்வளவாம் என்று தனை குணித்து நிர்ணயிக்க தகாது யோகம் – காகபுசுண்டர்:14 83/3
செல்லும் அவனே நான் என்று அபிமானிக்கு சித்தவிர்த்தி நிரோதகமாம் யோகத்தாலே – காகபுசுண்டர்:14 84/3
ஆகமத்தின்படியாலே சாலம்பம்தான் அநித்யம் அல்ல நித்யம் என்று அறையலாகும் – காகபுசுண்டர்:14 102/2
சேர்ப்பதற்கு சுழுமுனை என்று இதற்கு நாமம் திரிகோண குண்டலியே சிவ சொரூபம் – காகபுசுண்டர்:14 106/3
மகிமை என்று யோக சாதனையினாலே மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சே – காகபுசுண்டர்:14 110/1
அகம் அகம் என்று ஆணவத்தை நீக்கலாச்சே அத்துவித பிரம சித்தானந்தகாரம் – காகபுசுண்டர்:14 110/2
தண்ணி தண்ணி என்று அலைந்தால் தாகம் போமோ சாத்திரத்திலே புகட்டி தள்ளி ஏறே – காகபுசுண்டர்:14 113/4
எங்கு என்று மார்க்கண்டன் எடுத்து சொல்ல என்ன சொல்வார் ஏகவெளி சிவனை நோக்கி – காகபுசுண்டர்:14 117/1
புரிவாரும் இவ்வளவு என்று உரைத்தார் மாயர் பொருள் ஞான கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார் – காகபுசுண்டர்:14 118/4
பெற்றோரே என்று உரைத்தீர் வசிட்டரே நீர் பிறந்து இறந்தே எட்டாம் கால் பிறந்து வந்தீர் – காகபுசுண்டர்:14 124/1
வந்தேனே என்று உரைத்தவாறு கொண்டு வசிட்டருமே வாய் உலர்ந்து காலும் பின்னி – காகபுசுண்டர்:14 127/1
இந்தேனே முனிநாதா சரணம் காப்பீர் என்று சிவன் சபை நாடி முனிவர் வந்தார் – காகபுசுண்டர்:14 127/2
சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேன் ஐயா சிவசிவா இன்னது என்று செப்பிடீரே – காகபுசுண்டர்:14 127/4
அறிந்திலேன் என்று உரைத்த புசுண்டமூர்த்தி அரகரா உன் போல முனியார் காணேன் – காகபுசுண்டர்:14 136/1
தெரிந்திலேன் என்று உரைத்தார் மனம் கேளாது சிவன் நயந்து கேட்கவும் நீ ஒளிக்க வேண்டா – காகபுசுண்டர்:14 136/2
பழ முனிவன் என்று உரைத்தீர் கடவுளாரே பரும் தீபதம்பத்தை பலுக்க கேளும் – காகபுசுண்டர்:14 137/1
கன்னி இவள் என்று உரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தர் ப்ரபோ மனம் சற்றே கலங்கினார் பின் – காகபுசுண்டர்:14 142/1
பூருவத்தில் நடந்த கதை இதுதான் என்று புகன்றுவிட்டு புசுண்டரும் தம் பதிக்கு சென்றார் – காகபுசுண்டர்:14 145/1
இல்லறமே நல் அறமாம் என்று சொன்னால் இன்பம் என பள்ளியறைக்கு உள்ளாகாதே – காரைச்சித்தர்:16 12/1
ஆதி சகத்து என்று அநாதி மகத்தென்று – குதம்பை:17 29/1
சுத்த பிரமத்தை தொந்தம் என்று ஓட்டினால் – குதம்பை:17 58/1
அண்டத்தை கண்டதை ஆக்கினோன் உண்டு என்று
கண்டது அறிவாமடி குதம்பாய் – குதம்பை:17 134/1,2
போதம் இது என்று மெய் போத நிலை காணல் – குதம்பை:17 136/1
சாதி ஒன்று இல்லை சமயம் ஒன்று இல்லை என்று
ஓதி உணர்ந்து அறிவாய் குதம்பாய் – குதம்பை:17 145/1,2
மனம் தெய்வம் என்று மகிழ்ந்து கொண்டாடிய – குதம்பை:17 151/1
மெய்த்தேவன் ஒன்று என்று வேண்டாத பல் மதம் – குதம்பை:17 154/1
தீட்டு என்று சொல்வது என்னை குதம்பாய் – குதம்பை:17 192/2
தீட்டு என்று சொல்வது என்னை – குதம்பை:17 192/3
வெட்டவெளி-தன்னை மெய் என்று இருப்போர்க்கு – குதம்பை:17 215/1
கல்வி நிறை வாலைப்பெண் காதலி என்று ஓதுகின்ற – கொங்கணி:18 1/1
மாதா பிதா கூட இல்லாமலே வெளி மண்ணும் விண்ணும் உண்டுபண்ண என்று
பேதை பெண்ணாம் முதல் வாலைப்பெண்ணாள் என்று புகுந்தாள் இந்த புவி அடக்கம் – கொங்கணி:18 9/1,2
பேதை பெண்ணாம் முதல் வாலைப்பெண்ணாள் என்று புகுந்தாள் இந்த புவி அடக்கம் – கொங்கணி:18 9/2
ஆதியில் ஐந்தெழுத்து ஆயினாள் வாலைப்பெண் ஐந்தெழுத்தும் என்று பேரானாள் – கொங்கணி:18 13/1
ஊமை எழுத்தே உடல் ஆச்சு மற்றும் ஓம் என்று எழுத்தே உயிர் ஆச்சு – கொங்கணி:18 14/1
ஊத்தை சடலம் என்று எண்ணாதே இதை உப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே – கொங்கணி:18 24/1
ஊத்தை சடலம் என்று எண்ணாதே இதை உப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே – கொங்கணி:18 24/1
நெற்றி சதாசிவம் என்று சொன்னேன் உன்றன் நிலைமையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 32/2
பண்டு முளைப்பது அரிசியேயானாலும் விண்டு உமி போனால் விளையாது என்று
கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாள் அது உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 71/1,2
நாளை என்று சொல்லலாகாதே என்று நான்மறை வேதம் முழங்குதடி – கொங்கணி:18 86/2
நாளை என்று சொல்லலாகாதே என்று நான்மறை வேதம் முழங்குதடி – கொங்கணி:18 86/2
காரியனாகினும் வீரியம் பேசவும் காணாது என்று அவ்வை சொன்னாளே – கொங்கணி:18 92/1
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம் தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ – கொங்கணி:18 95/1
கோழிக்கு ஆறு கால் உண்டு என்று சொன்னேன் கிழ கூனிக்கு மூன்று கால் என்று சொன்னேன் – கொங்கணி:18 97/1
கோழிக்கு ஆறு கால் உண்டு என்று சொன்னேன் கிழ கூனிக்கு மூன்று கால் என்று சொன்னேன் – கொங்கணி:18 97/1
கூனிக்கு இரண்டு எழுத்து என்று சொன்னேன் முழு பானைக்கு வாய் இல்லை என்று சொன்னேன் – கொங்கணி:18 97/2
கூனிக்கு இரண்டு எழுத்து என்று சொன்னேன் முழு பானைக்கு வாய் இல்லை என்று சொன்னேன் – கொங்கணி:18 97/2
ஆட்டுக்கு இரண்டு கால் என்று சொன்னேன் நம் ஆனைக்கு பானைக்கு நிற்குமேல் சூல் – கொங்கணி:18 98/1
மாட்டுக்கு கால் இல்லை என்று சொன்னேன் கதை வகையை சொல்லடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 98/2
எல்லாம் அறிந்தவர் என்று சொல்ல இந்த பூமியிலே முழு ஞானி என்று – கொங்கணி:18 103/1
எல்லாம் அறிந்தவர் என்று சொல்ல இந்த பூமியிலே முழு ஞானி என்று
உல்லாசமாக வயிறு பிழைக்கவே ஓடி திரிகிறார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 103/1,2
ஆச்சப்பா காலம் என்ன என்று சொல்லி அவரவர்கள் சபம்செய்வார் அறிந்தமட்டும் – கைலாயக்கம்பளி:19 20/2
தீக்குள்ளே பராபரம்தான் இருந்ததாயின் செகம் எல்லாம் வித்தை என்று தெளிந்துபோமே – கைலாயக்கம்பளி:19 21/4
உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப்பார்த்தே உலகத்தோர் ஞானம் எல்லாம் வந்தது என்று
பத்திகொண்டே அலைவார்கள் விண்ணை பாரார் பாழான மனத்தை அங்கே நிறுத்தமாட்டார் – கைலாயக்கம்பளி:19 31/1,2
முத்தி கண்ட இடம் எங்கே என்று காணார் மூச்சற்று நின்றிடத்தை நோக்கி பாரார் – கைலாயக்கம்பளி:19 31/3
தோண் இந்தப்படி படைத்த பரமே ஐயா சொல் பெரிய பூரணமே என்று கூவே – கைலாயக்கம்பளி:19 33/4
மகாரம் என்ன மேல் எழுத்தே என்பார் மாண்பார் மாட்டுவதை மூன்றெழுத்தது என்று காணார் – கைலாயக்கம்பளி:19 39/3
சாற்றிடு என்று கேட்ட மாணாக்கனே கேள் சந்தோடம் ஆச்சுது இப்போ சார்பு சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 44/1
சோதி என்று பராபத்தில் அறு வகை உண்டு சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லி காணோம் – கைலாயக்கம்பளி:19 49/1
நீச்சென்ற வரை பார்த்து வாரேன் மக்காள் நில்லுங்கோள் குகையின் உள்ளே என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 57/3
தொழுதுகொண்டு பதம் பிடித்து அகண்டத்துள்ளே சொக்குகிறோம் என்று சொன்ன சுந்தரமே ஐயா – கைலாயக்கம்பளி:19 58/1
முழுது கண்டான் என் பிள்ளை என்று கீர்த்தி மூட்டி வைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா – கைலாயக்கம்பளி:19 58/3
அழையும் என்ற சீடனுக்கு பின்னே வந்தே அடியேன்தான் வந்தது என்று பணிந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 61/4
உற்று நின்ற பல நூலை பார்த்துப்பார்த்தே உரையா வேதாந்த சித்தாந்தம் என்று
பற்றி நின்ற பரவசத்தான் என்றே உன்னி பாராமல் அலைந்து கெட்டார் அனந்தம் கோடி – கைலாயக்கம்பளி:19 66/1,2
அறை ஏது அல்ல என்று சமுசாரத்துள் அழுத்துமப்பா தொய்தத்தின் ஆண்மைதானே – கைலாயக்கம்பளி:19 67/4
நாமப்பா என்று சொன்ன ஆண்மை ஆசை நல்வினைக்கும் தீவினைக்கும் வித்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 81/4
தெட்டினார் தெட்டினார் சகலர் எல்லாம் செகசால வித்தை என்று தெளிந்து பாரே – கைலாயக்கம்பளி:19 88/4
ஒழிவதுதான் எந்நாளோ என்று லோகர் ஒரு கோடி மாண்டார்கள் ஊன்றி காணே – கைலாயக்கம்பளி:19 89/4
நேரப்பா வாதம் வந்தால் ஞானம் என்று நேரப்பா அலைந்தவர்கள் கோடாகோடி – கைலாயக்கம்பளி:19 94/2
அதையாச்சே இதையாச்சே என்று சொன்னால் அவன் கையில் ஒன்றும் இல்லை அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 95/2
நரகம் என்ன சடம் முதல் நாம் அல்ல என்று நாட்டினுள்ளே தச தீட்சை கடந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 97/3
முத்தி இந்த வாதிக்கு வருகும் என்று மூச்சு முதல் சிவன் சொன்னார் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 100/1
முத்தி இந்த வாதிக்கு வருகும் என்று மூச்சு முதல் சிவன் சொன்னார் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 100/1
ஊணப்பா என்று சொன்னால் மனம் ஊணாதே உற்று மெள்ள பிடித்தாலும் மாயை கட்டும் – கைலாயக்கம்பளி:19 107/2
நீட்டான பூரணத்தின் வரை காண் என்று நேரான மூன்று வரை ஏறி சொக்கி – கைலாயக்கம்பளி:19 110/2
சொல்லுகிறேன் சிங்கு என்று முன்னே ஊன்றி சோதி கண்ட பின்பு அதிலே மனத்தை ஊன்றி – கைலாயக்கம்பளி:19 112/1
சொல்லுகிறேன் அங்கு என்று பின்னே ஊன்றி சோதியிலே அக்கரங்கள் தனமும் கண்டு – கைலாயக்கம்பளி:19 112/2
சொக்கி அல்லோ மூன்று வரை சடத்தோடு ஒக்க சுருப வரை காண என்று துணிந்து பொங்கி – கைலாயக்கம்பளி:19 113/2
சொக்கி அல்லோ ஏறுவதற்கு இவ்விதமாம் என்று சோதித்து குளிகை எல்லாம் பார்த்துப்பார்த்து – கைலாயக்கம்பளி:19 113/3
சொக்கி அல்லோ ஏற்றிவைக்கும் சுரூப மணி என்று சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே – கைலாயக்கம்பளி:19 113/4
பார்த்து அறிந்தார் இந்த மணி வாதம் என்று பரிவான கயிலாய தெட்சணாமூர்த்தி – கைலாயக்கம்பளி:19 114/1
விளம்பினார் ஆதாரம் என்று யானும் விரியாமல் இருநூறு ஞானம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 117/3
குறியாக கற்பம் எல்லாம் ஏறி பார்த்து கூறாத பூரணத்தை காண்பேன் என்று
நெறியாக மனம் உரைக்க குளிகை கட்டி நேராக மன வரையில் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 119/3,4
நாட்கொண்ட பாடு எல்லாம் நினைத்துக்கொண்டு நான் பிழைத்தேன் நான் பிழைத்தேன் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 123/2
மேவு என்று சொல்லும் முன் மேற்கண்ட போகர் வேதாந்த சிரோமணியை பெறுதி மைந்தா – கைலாயக்கம்பளி:19 124/1
தான் என்று சொன்னது என்ன என்னை பெற்ற சச்சிதானந்த வெள்ள தயவுள்ளாரே – கைலாயக்கம்பளி:19 131/1
பிள்ளை என்று வந்ததனால் கீர்த்தி ஆச்சு வேதாந்த அந்தம் எல்லாம் வெளியாய் போச்சே – கைலாயக்கம்பளி:19 136/4
போச்சு என்று சொல்வது என்ன போவான் ஐயா புத்தி சொன்ன புத்தி எல்லாம் போட்டிட்டாயோ – கைலாயக்கம்பளி:19 137/1
மாறியதோர் மனம் பிடித்தார் யோகம் ஆனார் மாளுவது நிசம் என்று வாய்மை பூண்டார் – கைலாயக்கம்பளி:19 142/2
வன்பார்கள் அபகரிப்பை விட்டுவிட்டு மனம் உரைத்தால் ஊர் அதிகம் என்று பேரு – கைலாயக்கம்பளி:19 150/3
காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை கரை கற்ற சமயம் பொய் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/1
வீணப்பா மானாபிமானம் வந்து வெறும் வெளி போல் சொப்பனமாம் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/3
தோணப்பா தாங்காமல் அகண்டத்துள்ளே சொக்குவது சமயம் என்று சொல்லலாமே – கைலாயக்கம்பளி:19 152/4
தான் என்ற பூரணம்தான் நாம் என்று எண்ணி சதா நித்தம் மறவாமல் இருந்தானாகில் – கைலாயக்கம்பளி:19 154/1
நோக்கப்பா பிரமம் அதி லோகத்துள்ளே நுகர்ந்து நின்ற காமியத்தை நரகு என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 156/1
வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறி – கைலாயக்கம்பளி:19 156/2
போக்கான வேதாந்த பிரமசாரம் புகட்டுகிற குரு சொல் பூரணம் என்று எண்ணே – கைலாயக்கம்பளி:19 156/4
எண்ணியதோர் மூன்றையும்தான் உண்மை என்றே எண்ணியிருக்கிறது ஆர் என்று இயம்புவார்கள் – கைலாயக்கம்பளி:19 157/1
காணப்பா இப்படியே தீர்த்தியானால் கைகடந்த சிவபூசை என்று சொல்வார் – கைலாயக்கம்பளி:19 158/1
வீணப்பா சகல நூல் என்று தள்ளி விரைந்து நின்ற விரத்தி எல்லாம் விட்டே ஓடி – கைலாயக்கம்பளி:19 158/2
ஆணப்பா தேவிக்கு உபசரித்து வென்று அறிகிறதே சிரவணம் என்று அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 158/4
நேசை என்ற உபதேசப்படியே என்றும் நேராக வேதாந்த பொருள் என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 160/2
பூசை என்று மற்றது எல்லாம் தள்ளிவிட்டால் உத்தமனே சிவம் என்று சொல்லுவார்கள் – கைலாயக்கம்பளி:19 160/3
பூசை என்று மற்றது எல்லாம் தள்ளிவிட்டால் உத்தமனே சிவம் என்று சொல்லுவார்கள் – கைலாயக்கம்பளி:19 160/3
சாறாக இப்படி ஆங்கு என்று கும்பி சாதகமாய் இவை மூன்றும் தீர்ந்த பின்னே – கைலாயக்கம்பளி:19 162/3
தம்பித்து மனத்தொடு ரேசகத்தை பண்ணு தலமான பிரமம் என்று பிராணன் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 163/4
கூச்சப்பா காமியத்தை நரகு என்று எண்ண கூறான கர்மம் எல்லாம் விடுக்க நன்றே – கைலாயக்கம்பளி:19 164/4
நன்றாக வேதாந்த சாத்திரத்தால் நாம் சாட்சி என்று நித்தம் உரைத்து நின்று – கைலாயக்கம்பளி:19 165/1
பன்றான மற்றவை நாம் அல்ல என்று பரவி நின்றே உலகம் எல்லாம் மித்தை என்று – கைலாயக்கம்பளி:19 165/2
பன்றான மற்றவை நாம் அல்ல என்று பரவி நின்றே உலகம் எல்லாம் மித்தை என்று
கன்றாக உரைப்பு நிரந்தரமும் நினைவாய் காரண காரியங்கள் எல்லாம் தவிர்ந்துபோட்டு – கைலாயக்கம்பளி:19 165/2,3
தள்ளாக சவ்விகற்ப சமாதி என்று தாம் உரையார் பெரியோர்கள் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 168/2
ஓமப்பா காலம் என்ற நிறையும் இல்லை உத்தமனே பிரபஞ்சம் இல்லை என்று
சோமப்பா விகாரம் தோற்றும் ப்ரபஞ்சம் சொப்பனம் போல் பாசம் என்ற மதி அடக்கில் – கைலாயக்கம்பளி:19 170/2,3
போச்சதுவும் கடிகை என்று தானாய் நின்றால் புகழான பெருமை சொல்ல என்றால் கூடா – கைலாயக்கம்பளி:19 172/1
மறியாக அழிந்துபோம் நாமே பிரமம் மற்றொன்றும் இல்லை என்று மயக்கம் தீரே – கைலாயக்கம்பளி:19 173/4
மயக்கம் அற்று நான் ஒருவன் எனக்குள் எல்லாம் மற்றொன்றும் இல்லை என்று தீரனாகி – கைலாயக்கம்பளி:19 174/1
கூடினார் மூல குரு பேரன் என்று கோடானுகோடி சித்தர் ஆடி பார்த்தார் – கைலாயக்கம்பளி:19 182/1
பேரான பிள்ளைகட்கு மணியும் ஈந்து பெரும் பாதை மகாரம் என்று பேசினாரே – கைலாயக்கம்பளி:19 183/4
பேசிய துர்க்கந்தம் என்ன என்று கேட்டால் பெருவிரலே நீயாய் மெய் விரலே போத – கைலாயக்கம்பளி:19 184/1
மாசியது அற்றக்கால் கவிக்கு முன்னே மக்களே இந்த பார் என்று காட்டி – கைலாயக்கம்பளி:19 184/2
கடு என்ன லகு என்ன மனம் செவ்வானால் கண்டுகொள்ளும் என்று சொல்லி கரத்தில் காட்டி – கைலாயக்கம்பளி:19 185/2
மேவும் என்று சித்தரிலே அனேகம் கோடி மேருவிலே இருந்தார்க்கும் உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/2
மேவும் என்று என்னோடு பதினாறுபேர்க்கு விளங்கியவர் பதம் பிடிக்க உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/3
கிட்டினோம் என்று சொல்லி ஈசானத்தே கெடியான ரசம் உண்டு சட்டை போக்கி – கைலாயக்கம்பளி:19 188/2
கிட்டினோம் ஈசானம் துதித்தோம் என்று கெடியாக தவசிருந்து முத்தராகி – கைலாயக்கம்பளி:19 188/3
கிட்டினோம் என்று சொல்லி தட்சிணாமூர்த்தி கெடியான பதம் பிடித்து பணித்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 188/4
நன்றான மௌனம் என்று நினைக்க முத்தி நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார் – கைலாயக்கம்பளி:19 192/2
கை என்று யோகத்தில் மௌனம் முட்ட கடும் சித்தி அறிவுமட்டும் கலந்து தாக்கு – கைலாயக்கம்பளி:19 195/2
மெய் என்று பிடித்தக்கால் அவனே யோகி விரைந்து இதனை அறியாவிட்டால் விருதா மாடே – கைலாயக்கம்பளி:19 195/4
விருது அன்றோ உலகத்தில் ஆசான் என்று வேடமிட்டு வேடம் மிஞ்சி மோடி ஏற்றி – கைலாயக்கம்பளி:19 196/1
விருது அன்றோ கெடுத்துவிட்டார் உலகத்தோரை வேடம் என்று மயக்காலே மயங்கிப்போனார் – கைலாயக்கம்பளி:19 196/3
விழுந்திட்டார் என்று அறிந்து கொங்கணரே நீர் வெகு பிள்ளை பெற்றீர் முந்நூறு பிள்ளை – கைலாயக்கம்பளி:19 197/1
மௌனம் என்றீர் ஞானம் பொய் என்று சொல்லி வாகான செயம் மண்டிபோட்டே நூற்றில் – கைலாயக்கம்பளி:19 203/3
நானே நான் என்று அறிந்துகொண்டு பர – சங்கிலி:20 11/3
வேத்தாள் என்று நினையாமல் இதன் – சங்கிலி:20 18/3
என்று நான் உற்று இதை பார்க்கையிலே – சங்கிலி:20 21/2
நல்லதோர் மண்ணினில் உற்பத்தி என்று பின் – சங்கிலி:20 21/3
கண்ணினில் காண்பது அழிந்துவிடும் என்று
கண்டு அறிந்துகொள் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 24/3,4
சங்கிலி சித்தன் என்று என் பாட்டன் வந்து – சங்கிலி:20 36/3
அன்னை அன்னை என்று அலறி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 6/2
பஞ்சபூதாதி பகுப்புகள் பொய் என்று உணர்ந்து உன் – சத்தியநாதர்:22 13/1
ஐங்காய கோட்டை அது மெய் என்று உன் பாத – சத்தியநாதர்:22 17/1
விற்பனன் என்று பேர் விதித்தார் பெரியோர்கள் – சத்தியநாதர்:22 23/2
உந்திரம் என்று எண்ணி உறுதியது கொண்டேண்டி – சத்தியநாதர்:22 34/2
உத்தமியே நின் உரு என்று ஓர்ந்து அறிந்துகொண்டேண்டி – சத்தியநாதர்:22 35/2
தொம்பத்தை என்று துலக்குவாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 23/2
நிசி பகல் என்று எண்ணாது ஞேய ஞானத்தால் – சதோகநாதர்:23 24/1
அசி பதத்தை நீ என்று அருள்செய்வாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 24/2
இதாம் இதாம் இதல்ல என்று வைத்து உழலும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 12/2
தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள் – சிவவாக்கியர்:24 15/1
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அது இல்லையே – சிவவாக்கியர்:24 16/4
பஞ்சு போல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே – சிவவாக்கியர்:24 18/4
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே – சிவவாக்கியர்:24 23/4
வாழ வேணும் என்று அலோ மகிழ்ந்திருந்த மாந்தரே – சிவவாக்கியர்:24 25/2
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 26/2
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 30/4
பூசை பூசை என்று நீர் பூசைசெய்யும் பேதைகாள் – சிவவாக்கியர்:24 37/1
ஏது பூசை கொண்டதோ இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 37/4
வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர் – சிவவாக்கியர்:24 41/1
வாயில் எச்சில் போக என்று நீர்-தனை குடிப்பீர்காள் – சிவவாக்கியர்:24 41/3
வித்து இலாத வித்திலே இன்னது என்று இயம்புமே – சிவவாக்கியர்:24 45/4
தூமை தூமை என்று உளே துவண்டு அலையும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 50/1
தீர்த்தமாட வேணும் என்று தேடுகின்ற தீனர்காள் – சிவவாக்கியர்:24 65/1
மரிக்க வேணும் என்று அலோ மண்ணுளே படைத்தனர் – சிவவாக்கியர்:24 71/2
உபாயம் என்று நம்புவதற்கு உண்மையான அட்சரம் – சிவவாக்கியர்:24 73/2
திருவரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லிரே – சிவவாக்கியர்:24 77/4
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார் – சிவவாக்கியர்:24 80/2
நண்_கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார் – சிவவாக்கியர்:24 80/3
மக்கள் பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவை எல்லாம் – சிவவாக்கியர்:24 81/3
ஆதிநாதன் நாதன் என்று அனந்த காலம் உள்ளதே – சிவவாக்கியர்:24 87/4
வட்டம் என்று உம்முளே மயக்கிவிட்டது இ வெளி – சிவவாக்கியர்:24 103/1
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர் – சிவவாக்கியர்:24 115/2
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 117/2
இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள் – சிவவாக்கியர்:24 118/1
இல்லை என்று நின்றது ஒன்றை இல்லை என்னல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 118/2
குற்றெழுத்தில் உற்றது என்று கொம்பு கால் குறித்திடில் – சிவவாக்கியர்:24 122/3
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்று இரண்டு தேவரோ – சிவவாக்கியர்:24 133/1
வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர் – சிவவாக்கியர்:24 140/1
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 140/2
வேணும் என்று தேடுகின்ற வேட்கையை துறந்து பின் – சிவவாக்கியர்:24 140/3
புலால் புலால் புலாலது என்று பேதமைகள் பேசுறீர் – சிவவாக்கியர்:24 149/1
மதிரமாக விட்டது ஏது மாமிச புலாலது என்று
சதிரமாய் வளர்ந்தது ஏது சைவரான மூடரே – சிவவாக்கியர்:24 150/3,4
உண்ட கல்லை எச்சில் என்று உள் எறிந்து போடுறீர் – சிவவாக்கியர்:24 151/1
திருக்கு அறுத்துக்கொண்ட சிவாயம் என்று கூறுவீர் – சிவவாக்கியர்:24 169/4
திருக்கு அறுத்துக்கொண்டதே சிவாயம் என்று கூறுமே – சிவவாக்கியர்:24 170/4
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்று உரைத்த அன்பர்காள் – சிவவாக்கியர்:24 209/1
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்று இரண்டு பேதமோ – சிவவாக்கியர்:24 224/3
விரிவது என்று வேறு செய்து வேடமிட்ட மூடரே – சிவவாக்கியர்:24 225/3
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அது என்று நீர் – சிவவாக்கியர்:24 237/1
பொன் அடி பிறப்பிலாமை என்று நல்க வேணுமே – சிவவாக்கியர்:24 247/4
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பதில்லையே – சிவவாக்கியர்:24 258/4
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்று உரைக்கும் அன்பர்காள் – சிவவாக்கியர்:24 275/1
பொய் உரைக்க போதம் என்று பொய்யருக்கு இருக்கையால் – சிவவாக்கியர்:24 276/1
ஆடுகின்ற எம்பிரானை அங்கும் எங்கும் என்று நீர் – சிவவாக்கியர்:24 280/1
முத்தி சித்தி தொந்தம் என்று இயங்குகின்ற மூலமே – சிவவாக்கியர்:24 286/2
தத்துவங்கள் என்று நீர் தமை கடிந்து போவிர்காள் – சிவவாக்கியர்:24 308/1
ஓம் நமோ என்று உளே பாவை என்று அறிந்த பின் – சிவவாக்கியர்:24 324/1
ஓம் நமோ என்று உளே பாவை என்று அறிந்த பின் – சிவவாக்கியர்:24 324/1
பானு உடல் கருத்து உளே பாவை என்று அறிந்த பின் – சிவவாக்கியர்:24 324/2
ஞானி ஞானி என்று உரைத்த நாய்கள் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 339/1
நடுதி என்று நாதம் ஓடி நன்குற அமைத்ததே – சிவவாக்கியர்:24 353/4
சோதி சோதி என்று நாடி தோற்பவர் சிலவரே – சிவவாக்கியர்:24 356/1
ஆதி ஆதி என்று நாடும் ஆடவர் சிலவரே – சிவவாக்கியர்:24 356/2
வாதி வாதி என்று சொல்லும் வம்பரும் சிலவரே – சிவவாக்கியர்:24 356/3
நாறும் என்று நங்கையான நாவியும் தெரிந்திட – சிவவாக்கியர்:24 365/2
கூறும் என்று ஐவர் அங்கு கொண்டு நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 365/3
பாயும் என்று சென்றதும் பறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 370/4
உடக்கினால் எடுத்த காயம் உண்மை என்று உணர்ந்து நீ – சிவவாக்கியர்:24 405/2
வளர்ந்து எழுந்த கொங்கை-தன்னை மாயம் என்று எண்ணி நீ – சிவவாக்கியர்:24 415/1
சுற்றம் என்று சொல்வதும் சுருதி முடிவில் வைத்திடீர் – சிவவாக்கியர்:24 417/1
பிரான் பிரான் என்று நீர் பினத்துகின்ற மூடரே – சிவவாக்கியர்:24 426/1
இந்த ஊரில் இல்லை என்று எங்கு நாடி ஓடுறீர் – சிவவாக்கியர்:24 436/1
துன்புறும் வினைகள்தான் சூழ்ந்திடும் பின் என்று அலோ – சிவவாக்கியர்:24 438/3
பாலனாக வேணும் என்று பத்தி முற்றும் என்பரே – சிவவாக்கியர்:24 442/1
திண்ணம் என்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேள்-மினோ – சிவவாக்கியர்:24 444/1
சேருவார்கள் ஞானம் என்று செப்புவார் தெளிவுளோர் – சிவவாக்கியர்:24 448/1
நான்று இது என்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும் – சிவவாக்கியர்:24 451/3
கண்டிலாது அயன் மால் என்று காட்சியாக சொல்கிறீர் – சிவவாக்கியர்:24 457/1
தொல்லையாம் வினை விடு என்று தூரதூரம் ஆனதே – சிவவாக்கியர்:24 461/4
உருவினை பயன் இது என்று உணர்ந்த ஞானி சொல்லுமே – சிவவாக்கியர்:24 470/4
தொடக்கு அது என்று நீர் விழ தொடங்குகின்ற ஊமர்காள் – சிவவாக்கியர்:24 472/1
தீட்டம் தீட்டம் என்று நீர் தினம் முழுகும் மூடரே – சிவவாக்கியர்:24 478/1
சந்தி சந்தி என்று நீர் சாற்றுகின்ற பேயரே – சிவவாக்கியர்:24 480/2
காண வேண்டும் என்று நீர் கடல் மலைகள் ஏறுவீர் – சிவவாக்கியர்:24 496/1
வேணும் என்று அ ஈசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல் – சிவவாக்கியர்:24 496/3
எச்சில் எச்சில் என்று நீர் இடைந்திருக்கும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 498/1
தீர்த்த லிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே – சிவவாக்கியர்:24 499/1
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே – சிவவாக்கியர்:24 520/1
நல்லது என்று நாடி நின்று நாமம் சொல்ல வேண்டுமே – சிவவாக்கியர்:24 522/4
சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர் – சிவவாக்கியர்:24 530/2
நீரினில் குமிழி ஒத்த நிலையிலாத காயம் என்று
ஊரினில் பறை அடித்து உதாரியாய் திரிபவர் – சிவவாக்கியர்:24 541/1,2
ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம் ஏற்றிவிட்டார் முப்பத்திரண்டாம் என்று
பேச்சப்பா பேசினதில் ஆவது உண்டோ பிண்ட உப்புக்கு ஏழு விதம் பேசலாமே – சூரியானந்தர்:25 6/3,4
கூசல் மிஞ்சி போடுது என்று என்றன் நூலை குகைக்குள் மறைத்திட்டதனால் கூறொண்ணாதே – சூரியானந்தர்:25 7/4
அருமை என்ற குண்டலிக்குள் வராகி பூசை அப்பனே கண்டமதில் அங்கு என்று ஊணு – சூரியானந்தர்:25 9/2
புருவ மையத்துள் ஏவும் என்று கும்பி போதம் என்ற மவுன வித்தை கைக்குள் ஆச்சு – சூரியானந்தர்:25 9/3
குதிகுதி என்று தெரு எலாம் குதிப்பார் குனிந்து வீழ்ந்து உருகுவர் மாக்கள் – தடங்கண்:26 1/3
அறிந்ததுவும் அகாரம் எனும் பாதம்-தன்னை அடி முடி என்று அனுதினமும் அறிந்து நோக்கே – திருமூலர்:28 4/3
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/1,2
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று
மெய்தொழியும் சுழுமுனையே கம்பமாகி மெய்ப்பொருளாம் சோதி என மேவி நிற்கும் – திருமூலர்:28 7/2,3
மேவியதோர் சற்குருவின் பாதம்-தன்னை மெய்ஞ்ஞானம் என்று அதனை மேவிக்கொண்டு – திருமூலர்:28 11/1
மெய் என்று இருந்து அசைவு வெளிப்படுவது என்ன விதம் – திருவள்ளுவர்:29 5/2
கண்டும் அறியாதது என்ன காரணமோ என்று மதி – திருவள்ளுவர்:29 17/2
ஏமன் வலை அறுப்பது என்று – பட்டினத்து:30 3/4
நான் எனது என்று வினை நாடி அலையாதே – பட்டினத்து:30 10/1
தான் அவனே என்று தரியாய் நீ ஏன் மனமே – பட்டினத்து:30 10/2
ஒன்பது வாய் கூட்டை உறுதி என்று நம்பாதே – பட்டினத்து:30 12/1
ஐம்புலனே என்று அணுகாதே இன்பமுடன் – பட்டினத்து:30 12/2
உட்பொருளே மெய் என்று உணர் – பட்டினத்து:30 12/4
செல குமிழி என்று நினை செம்பொன்னம்பலத்தை – பட்டினத்து:30 14/3
ஒருத்தன் திருவிளையாட்டு என்று உணரு நெஞ்சே – பட்டினத்து:30 16/3
சொன்னாசை என்று அறிந்து சோராதே எந்நாளும் – பட்டினத்து:30 18/2
பார்த்த இடம் எல்லாம் பரம் என்று இரு மனமே – பட்டினத்து:30 22/1
இனிய சுகம் ஐம்புலன் என்று எண்ணாதே நெஞ்சே – பட்டினத்து:30 23/1
இன்று குறித்து உண்மை இது என்று எண் – பட்டினத்து:30 55/4
தாய் தந்தை பெண்டு பிள்ளை தான் என்று இரங்கி நித்தம் – பட்டினத்து:30 71/1
நாதத்தான் என்று நெஞ்சே நன்றாக போதத்தான் – பட்டினத்து:30 93/2
எஞ்சா என் சொல் என்று இகழாதே நெஞ்சே – பட்டினத்து:30 96/2
கருத்து இச்சை தள்ளி கருது என்று செப்பின் – பட்டினத்து:30 96/3
நவ சூத்திர வீட்டை நான் என்று அலையாமல் – பத்திரகிரி:31 40/1
என் சனனம் ஈடேறும் என்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 81/2
நானே நான் என்று இருந்தேன் நடுவில் நின்ற கட்டழகி – பத்திரகிரி:31 83/1
ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும் – பத்திரகிரி:31 112/1
பார் என்று சொன்னதுவும் பகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 112/2
நீ என்று கண்டு நிலைபெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 115/2
நான் என்று அறிந்தவனை நான் அறியா காலம் எல்லாம் – பத்திரகிரி:31 119/1
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 119/2
அல்லாது வேறு இல்லை என்று அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 154/2
இன்னது என்று சொல்லவொண்ணா எல்லையற்ற வான் பொருளை – பத்திரகிரி:31 161/1
சொன்னது என்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 161/2
சென்ற நிலை முத்தி என்று சேர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 165/2
ஈம் என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும் – பத்திரகிரி:31 189/1
ஓம் என்று சொன்னதுவும் உற்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 189/2
தான் ஆரோ என்று உணர்ந்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 227/2
அடியினை கண்டோம் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 1/4
எட்டிப்பிடித்தோம் என்று ஆனந்தமாக பை – பாம்பாட்டி:32 8/3
வேத பொருள் இன்னது என்று வேதம் கடந்த – பாம்பாட்டி:32 12/1
மலரடி தஞ்சம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 17/4
பொன் பதமே தஞ்சம் என்று போற்றுதல்செய்து – பாம்பாட்டி:32 18/3
நாங்கள் செய்யும் செய்கை இது என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 32/4
மன்னனே ஆசான் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 33/4
விளையாட செய்குவோம் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 34/4
குலவாமல் வெறுப்பார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 43/4
வரும் என்று தெளிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 45/4
மெய்யாக கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 46/4
சேர வரமாட்டா என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 47/4
மெய்யன் பதம் நாடுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 49/4
உடல் போனால் ஓடுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 50/4
கொன்று தின்றுவிட்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 51/4
வட்ட முலை என்று மிக வற்றும் தோலை – பாம்பாட்டி:32 52/1
மக மேரு என்று உவமைவைத்து கூறுவார் – பாம்பாட்டி:32 52/2
கும்பிக்கே இரையாவர் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 53/4
நிமலனை நினையார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 54/4
கோன் நிலையை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 55/4
கழறாமல் கடிந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 57/4
கூறாமல் துறந்தோம் நாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 58/4
தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 59/4
வறகோட்டுக்கும் ஆகாது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 60/4
அரைக்காசுக்கு ஆகாது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 61/4
பையோடே கழன்றது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 62/4
நமது என்றே தின்னும் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 63/4
கொண்ட மலம் நீங்காது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 65/4
எரி மண்ணிற்கு இரையாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 67/4
தேகம் விழும் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 68/4
நின் துணைதான் வெறும் பாழ் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 72/4
தான் நடக்கவேணும் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 73/4
சேர்ந்து உறவுகொண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 76/4
சந்ததமும் வாழ்வோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 77/4
காலாகாலம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 79/4
தற்பரம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 80/4
சற்குருவின் பாதம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 82/4
போகாது மூடருக்கு என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 92/4
ஆனந்தம்கொண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 93/4
நாதன் பாதம் காணார்கள் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 94/4
பேரொளியை பேணுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 95/4
ஓக்காளம் என்று எண்ணி மிகும் ஓகையுடன் நீ – பாம்பாட்டி:32 97/3
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 98/4
அடையலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 100/4
சகத்தை பொய் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 101/4
சமைந்தது என்று உரைப்பார்கள் சத்தையறியார் – பாம்பாட்டி:32 102/2
மற்றும் வன்மை இல்லையே என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 102/4
கண்ணுள் ஒளி ஆயினான் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 103/4
மெல்லடிக்கு தொண்டேயாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 104/4
பாழ்படும் என்று துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 107/4
இ உலக வாழ்வுதானும் இன்றே அறும் என்று
எண்ணி கர்த்தன் அடி நினைந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 108/3,4
பிறப்புக்கே துணையாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 109/4
எய்தும் அவர் இறந்தார் என்று எல்லவர்க்கும் சொல் – பாம்பாட்டி:32 111/2
மாகார பிறப்பையும் வேரறுத்து மாய பந்தம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 112/4
இந்த மருந்தினை தின்பீராகில் இனி பிறப்பு இல்லை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 113/4
தெளிவுறு ஞானியார் ஓட்டும் கப்பல் சீர் பாதம் சேர்ந்தது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 114/4
தெள்ளு பரஞ்சோதி-தன்னை தேடி சீர் பாதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 115/4
தூங்காமல் தூங்கியே சுகமடைந்து தொந்தோம் தொந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 116/4
உரை அற்ற மந்திரம் சொல்லி மீட்டோம் ஒரு நான்கும் பெற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 117/4
ஆய துறை கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 118/4
ஆல சயனத்து மாலுடன் நின்றே ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 119/4
பன்னாதே பன்னாதே சும்மா இருந்து பராபரம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 122/4
ஆதி பிரமர்கள் ஐந்து பேரும் அறியார்கள் இதை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 123/4
திட்டமுடன் எமக்கு அருள் தேசிகனார்-தம் சீர் பாதம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 124/4
பேசும் எழுத்தையும் விழுங்கிவிடுவோம் பிறப்பு இறப்பு அற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 125/4
ஏணி படி வழி கண்டு ஏறிவிடுவோம் யாரும் இதை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 126/4
அடக்கியே ஏகத்துளே வைக்கவும் வல்லோம் ஆதி பதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 127/4
பார்த்து உரை இதன் மெய் பலிக்க எண்ணி பதனம் பதனம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 128/4
தேவி மனோன்மணியாள் திருப்பாதம் காண என்று
தாவி திறந்தேனே ஞானம்மா – புண்ணாக்கு:33 1/1,2
சம்சாரம் மெய் என்று ஞானம்மா – புண்ணாக்கு:33 5/2
கண்டதே அங்கு நின்றேன் சிவசத்தி கற்பனையது என்று மகிழ்ந்து அப்புறம் சென்றேன் – மச்சேந்திர:34 17/1
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று – மச்சேந்திர:34 22/1
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று
செப்பு குயம் ஆனார் ஆசைகொண்டு தேசமதிலே அலைந்து பாசத்து உழல்வார் – மச்சேந்திர:34 22/1,2
இந்திரபீடம் உணர்ந்தேன் மோன நிலை இன்னது என்று கண்டு மனம் நன்னயம்கொண்டேன் – மச்சேந்திர:34 27/2
அழியா பொருள் இதுதான் என்று தொழுது அகம் மகிழ்ந்தேன் ஞான சுகமடைந்தேன் – மச்சேந்திர:34 28/1
வழியாய் உணர்ந்தவர்க்கு மோட்ச நிலை வாய்க்கும் என்று பேய்க்குணத்தை போக்கி புகழ்ந்தேன் – மச்சேந்திர:34 28/2
வெட்டவெளிதானே யாம் இது என்று அறிந்துகொண்டவர் வேறொன்றையும் உன்னார் – மச்சேந்திர:34 30/1
மூல முதலி மொள்ளே என்று முன்னாள் மொழிந்தார் நமது குரு மூலர் அன்றே – மச்சேந்திர:34 31/1
சகலமும் பரவெளி என்று எண்ணி மனமதனில் கொண்டோம் – வகுளிநாதர்:35 10/2
சீவ கலை இன்னது என்று நாட்டமுடன் தெரிவோம் – வகுளிநாதர்:35 10/4
விண்ணுலகு இன்னது என்று அறிந்துகொண்டேன் யானே – வகுளிநாதர்:35 11/3
தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம் – வகுளிநாதர்:35 12/4
தந்திமுகன் சிவ சத்தி திருமூச்சாகும் தந்தை தாய் ரவி மதி என்று அறிந்துகொள்ளே – வால்மீகி:36 2/4
சிறந்து மன தெளிவாகி சேர்ந்தோன் சித்தன் சிவசிவா அவன் அவன் என்று உரைக்கலாமே – வால்மீகி:36 3/4
வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று வாய் பேசா ஊமையை போல திரிகுவார்கள் – வால்மீகி:36 4/3
கத்துவார் திரிமூர்த்தி தாமே என்று காரணத்தை அறியாத கசடர்தானே – வால்மீகி:36 5/4
மேல்
என்றுதான் (1)
அல்லது இல்லை என்றுதான் ஆவியும் பொருள் உடல் – சிவவாக்கியர்:24 461/1
மேல்
என்றும் (141)
ஆடுகின்ற தேவதைகளப்பா கேளு அரிய தந்தை இனம் சேரும் என்றும் தோணார் – அகத்தியர்:1 16/3
மயங்குதற்கு ஞானம் பார் முன்னோர் கூடி மாட்டினார் கதை காவ்ய புராணம் என்றும்
இயலான ரசம்-தனில் ஈ புகுந்தால் போலும் இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறு என்றேதான் – அகத்தியர்:1 17/2,3
நீடியதோர் ராவணன்தான் பிறக்க என்றும் நிலையான தசரதன் கை வெல்ல என்றும் – அகத்தியர்:1 19/2
நீடியதோர் ராவணன்தான் பிறக்க என்றும் நிலையான தசரதன் கை வெல்ல என்றும்
நீடியவோர் அரசன் என்றும் முனிவர் என்றும் நிறை அருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும் – அகத்தியர்:1 19/2,3
நீடியவோர் அரசன் என்றும் முனிவர் என்றும் நிறை அருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும் – அகத்தியர்:1 19/3
நீடியவோர் அரசன் என்றும் முனிவர் என்றும் நிறை அருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும் – அகத்தியர்:1 19/3
நீடியவோர் அரசன் என்றும் முனிவர் என்றும் நிறை அருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும் – அகத்தியர்:1 19/3
நீடியவோர் அரசன் என்றும் முனிவர் என்றும் நிறை அருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும்
ஆடியதோர் அரக்கர் என்றும் மனிதர் என்றும் பாடினார் நாள்-தோறும் பகையாய்த்தானே – அகத்தியர்:1 19/3,4
ஆடியதோர் அரக்கர் என்றும் மனிதர் என்றும் பாடினார் நாள்-தோறும் பகையாய்த்தானே – அகத்தியர்:1 19/4
ஆடியதோர் அரக்கர் என்றும் மனிதர் என்றும் பாடினார் நாள்-தோறும் பகையாய்த்தானே – அகத்தியர்:1 19/4
அழிந்திடவே சொன்னது அல்லால் வேறொன்றில்லை அதர்மம் என்றும் தர்மம் என்றும் இரண்டு உண்டாக்கி – அகத்தியர்:1 20/2
அழிந்திடவே சொன்னது அல்லால் வேறொன்றில்லை அதர்மம் என்றும் தர்மம் என்றும் இரண்டு உண்டாக்கி – அகத்தியர்:1 20/2
ஒழிந்திடுவார் என்று சொல்லி பிறப்பு உண்டு என்றும் உத்தமனாய் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள் – அகத்தியர்:1 20/3
ஒழிந்திடுவார் என்று சொல்லி பிறப்பு உண்டு என்றும் உத்தமனாய் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள் – அகத்தியர்:1 20/3
தெளிந்திடுவோர் குருக்கள் என்றும் சீடர் என்றும் சீவனத்துக்கு அங்கு அல்லோ தெளிந்து காணே – அகத்தியர்:1 20/4
தெளிந்திடுவோர் குருக்கள் என்றும் சீடர் என்றும் சீவனத்துக்கு அங்கு அல்லோ தெளிந்து காணே – அகத்தியர்:1 20/4
ஊன் என்ற உடலை நம்பியிருந்தபேர்க்கே ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறு என்றும் – அகத்தியர்:1 23/3
ஊன் என்ற உடலை நம்பியிருந்தபேர்க்கே ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறு என்றும்
நான் என்றும் நீ என்றும் சாதி என்றும் நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத்தானே – அகத்தியர்:1 23/3,4
நான் என்றும் நீ என்றும் சாதி என்றும் நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத்தானே – அகத்தியர்:1 23/4
நான் என்றும் நீ என்றும் சாதி என்றும் நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத்தானே – அகத்தியர்:1 23/4
நான் என்றும் நீ என்றும் சாதி என்றும் நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத்தானே – அகத்தியர்:1 23/4
பிழைப்பதற்கு நூல் பலவும் சொல்லாவிட்டால் பூரணத்தை அறியாமல் இறப்பார் என்றும்
உழைப்பதற்கு நூல் கட்டிப்போடாவிட்டால் உலகத்தில் புத்திகெட்டே அலைவார் என்றும் – அகத்தியர்:1 24/1,2
உழைப்பதற்கு நூல் கட்டிப்போடாவிட்டால் உலகத்தில் புத்திகெட்டே அலைவார் என்றும்
தழைப்பதற்கு சாதி என்றும் விந்து என்றும் தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும் – அகத்தியர்:1 24/2,3
தழைப்பதற்கு சாதி என்றும் விந்து என்றும் தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும் – அகத்தியர்:1 24/3
தழைப்பதற்கு சாதி என்றும் விந்து என்றும் தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும் – அகத்தியர்:1 24/3
தழைப்பதற்கு சாதி என்றும் விந்து என்றும் தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும் – அகத்தியர்:1 24/3
தழைப்பதற்கு சாதி என்றும் விந்து என்றும் தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும்
உழைப்பதற்கு சொன்னது அல்லால் கதி வேறு இல்லை உத்தமனே அறிந்தோர்கள் பாடினாரே – அகத்தியர்:1 24/3,4
வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும் வையகத்தில் கல் செம்பை தெய்வம் என்றும் – அகத்தியர்:1 25/3
வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும் வையகத்தில் கல் செம்பை தெய்வம் என்றும் – அகத்தியர்:1 25/3
வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும் வையகத்தில் கல் செம்பை தெய்வம் என்றும்
நாடுவார் பூரணத்தை அறியார் மூடர் நாய் போலே குரைத்து அல்லோ ஒழிவார் காணே – அகத்தியர்:1 25/3,4
ஒன்றான பூரணமே இதுவே ஆச்சு உதித்த கலைதான் என்றும் இதுவே ஆச்சு – அகத்தியர்:1 29/1
கைலாசம் வைகுந்தம் தெய்வலோகம் காசி கன்யாகுமரி என்றும் சேது என்றும் – அகத்தியர்:1 34/1
கைலாசம் வைகுந்தம் தெய்வலோகம் காசி கன்யாகுமரி என்றும் சேது என்றும்
மயில் ஆடும் மேகம் என்றும் நாகம் என்றும் மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும் – அகத்தியர்:1 34/1,2
மயில் ஆடும் மேகம் என்றும் நாகம் என்றும் மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும் – அகத்தியர்:1 34/2
மயில் ஆடும் மேகம் என்றும் நாகம் என்றும் மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும் – அகத்தியர்:1 34/2
மயில் ஆடும் மேகம் என்றும் நாகம் என்றும் மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும் – அகத்தியர்:1 34/2
மயில் ஆடும் மேகம் என்றும் நாகம் என்றும் மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும் – அகத்தியர்:1 34/2
மயில் ஆடும் மேகம் என்றும் நாகம் என்றும் மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும்
துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும் சொல் அற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும் – அகத்தியர்:1 34/2,3
துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும் சொல் அற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும் – அகத்தியர்:1 34/3
துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும் சொல் அற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும் – அகத்தியர்:1 34/3
துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும் சொல் அற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும் – அகத்தியர்:1 34/3
துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும் சொல் அற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும்
தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும் தாயான வத்து என்றும் பதியின் பேரே – அகத்தியர்:1 34/3,4
தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும் தாயான வத்து என்றும் பதியின் பேரே – அகத்தியர்:1 34/4
தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும் தாயான வத்து என்றும் பதியின் பேரே – அகத்தியர்:1 34/4
தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும் தாயான வத்து என்றும் பதியின் பேரே – அகத்தியர்:1 34/4
என்றும் பொதுவாக ஆத்தாளே – அழுகணி:3 104/3
அப்பில் எழுத்து உடல் என்றே தும்பீ பற என்றும் அழிவில்லாதது ஆதி என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 82/2
கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே – இடைக்காட்டு:5 87/2
எனது என்றும் யான் என்றும் இல்லாது இருக்கவே – இடைக்காட்டு:5 105/1
எனது என்றும் யான் என்றும் இல்லாது இருக்கவே – இடைக்காட்டு:5 105/1
இந்திரிய திரயங்களை இறுக்கிவிடு கோனே என்றும்
இல்லை என்றே மரணம் குழல் எடுத்து ஊது கோனே – இடைக்காட்டு:5 118/1,2
விண் நாடி வத்துவை மெய்யறிவில் காணும் கோனே என்றும்
மெய்யே மெய்யில் கொண்டு மெய்யறிவில் செல்லும் கோனே – இடைக்காட்டு:5 125/1,2
நித்தியமானது நேர்ப்படிலே நிலை கோனே என்றும்
நிற்கும் என்றே கண்டு நிச்சயம் காண் எங்கள் கோனே – இடைக்காட்டு:5 128/1,2
சாகாக்கால் என்றும் வேகாத்தலையை என்றும் தானே அறிவாரோ – ஏகநாதர்:8 11/2
சாகாக்கால் என்றும் வேகாத்தலையை என்றும் தானே அறிவாரோ – ஏகநாதர்:8 11/2
நீச்சென்றும் நினைப்பு என்றும் ஏதும் காணார் நிர்மூடர் அனேக வித சாலம் கற்றே – கருவூரார்:12 18/2
தாணுவின் பாதத்தை நாடு என்றும்
தன் தேகம் போகாமல் கற்பங்கள் தேடு – கல்லுளி:13 59/3,4
வீரான மந்திரங்கள் பிறந்தது எப்போ விஷ்ணு என்றும் பிரமன் என்றும் வந்தது எப்போ – காகபுசுண்டர்:14 13/3
வீரான மந்திரங்கள் பிறந்தது எப்போ விஷ்ணு என்றும் பிரமன் என்றும் வந்தது எப்போ – காகபுசுண்டர்:14 13/3
வல்லவர் போல் வேத புராணம் காவ்யங்கள் மந்திரங்கள் கோடானுகோடி என்றும்
சொல்லுவார் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் திருடர்கள்தான் அலைந்தலைந்து திரிவார் மட்டை – காகபுசுண்டர்:14 22/2,3
சொல்லுவார் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் திருடர்கள்தான் அலைந்தலைந்து திரிவார் மட்டை – காகபுசுண்டர்:14 22/3
சொல்லுவார் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் திருடர்கள்தான் அலைந்தலைந்து திரிவார் மட்டை – காகபுசுண்டர்:14 22/3
தான் என்ற பிரமத்தை அடுத்திடாமல் தாரணியில் தெய்வமடா அனந்தம் என்றும்
ஊன் என்ற குரு என்றும் சீடன் என்றும் உதயகிரி பாராத உலுத்த மாடு – காகபுசுண்டர்:14 24/1,2
ஊன் என்ற குரு என்றும் சீடன் என்றும் உதயகிரி பாராத உலுத்த மாடு – காகபுசுண்டர்:14 24/2
ஊன் என்ற குரு என்றும் சீடன் என்றும் உதயகிரி பாராத உலுத்த மாடு – காகபுசுண்டர்:14 24/2
குன்று ஆச்சு ஊர்வனகள் அனந்தம் ஆச்சு குருக்கள் என்றும் சீடன் என்றும் குறிகள் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/3
குன்று ஆச்சு ஊர்வனகள் அனந்தம் ஆச்சு குருக்கள் என்றும் சீடன் என்றும் குறிகள் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/3
வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும் விமலர் என்றும் உமை என்றும் மிகவே தோன்றி – காகபுசுண்டர்:14 45/3
வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும் விமலர் என்றும் உமை என்றும் மிகவே தோன்றி – காகபுசுண்டர்:14 45/3
வாறான தெய்வம் என்றும் பூதம் என்றும் வையகத்தில் வானம் என்றும் பூமி என்றும் – காகபுசுண்டர்:14 47/1
வாறான தெய்வம் என்றும் பூதம் என்றும் வையகத்தில் வானம் என்றும் பூமி என்றும் – காகபுசுண்டர்:14 47/1
வாறான தெய்வம் என்றும் பூதம் என்றும் வையகத்தில் வானம் என்றும் பூமி என்றும் – காகபுசுண்டர்:14 47/1
வாறான தெய்வம் என்றும் பூதம் என்றும் வையகத்தில் வானம் என்றும் பூமி என்றும்
கூறான மா மேரு கிரிகள் என்றும் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் குளம் உண்டாக்கி – காகபுசுண்டர்:14 47/1,2
கூறான மா மேரு கிரிகள் என்றும் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் குளம் உண்டாக்கி – காகபுசுண்டர்:14 47/2
கூறான மா மேரு கிரிகள் என்றும் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் குளம் உண்டாக்கி – காகபுசுண்டர்:14 47/2
கூறான மா மேரு கிரிகள் என்றும் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் குளம் உண்டாக்கி – காகபுசுண்டர்:14 47/2
நீச்சு என்றும் இல்லையடா உன்னை கண்டால் நிலைத்ததடா சமாதி என்ற மார்க்கம்தானே – காகபுசுண்டர்:14 56/4
ஆமடா வடசாளி மைந்தன் என்றும் அருமையாம் கன்னியுடை மைந்தன் என்றும் – காகபுசுண்டர்:14 64/2
ஆமடா வடசாளி மைந்தன் என்றும் அருமையாம் கன்னியுடை மைந்தன் என்றும்
நாமடா ஐந்துபேர் தம்மிலேதான் நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா – காகபுசுண்டர்:14 64/2,3
காரணம் முன் என்றும் காரியம் பின் என்றும் – குதம்பை:17 28/1
காரணம் முன் என்றும் காரியம் பின் என்றும்
தாரணி சொல்லுமடி குதம்பாய் – குதம்பை:17 28/1,2
என்றும் அழியாமை எங்கு நிறைவாகி – குதம்பை:17 44/1
பார்ப்பார்கள் மேல் என்றும் பறையர்கள் கீழ் என்றும் – குதம்பை:17 138/1
பார்ப்பார்கள் மேல் என்றும் பறையர்கள் கீழ் என்றும்
தீர்ப்பாக சொல்வது என்ன குதம்பாய் – குதம்பை:17 138/1,2
திருப்பணிகளை முடித்தோரும் செத்தும் சாகாதபேரில் ஒருவர் என்றும்
அருள் பொலிந்திடும் வேதத்திலே அவை அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 84/1,2
வாசி என்றும் மவுனம் என்றும் இரண்டும் வித்தை மகத்தான சாம்பவி கேசரியும் ரண்டு – கைலாயக்கம்பளி:19 13/1
வாசி என்றும் மவுனம் என்றும் இரண்டும் வித்தை மகத்தான சாம்பவி கேசரியும் ரண்டு – கைலாயக்கம்பளி:19 13/1
போதமப்பா கடந்திடத்தே அந்த நாதம் புகழாக சேவித்து நிற்கும் என்றும்
காதமப்பா தூரம் அல்ல அந்தோ அந்தோ கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்து காணே – கைலாயக்கம்பளி:19 29/3,4
ஆசை என்றும் மதி என்றும் அதற்கு நாமம் அப்பனே தாம் பிரமம் என்றே ஆசான் – கைலாயக்கம்பளி:19 160/1
ஆசை என்றும் மதி என்றும் அதற்கு நாமம் அப்பனே தாம் பிரமம் என்றே ஆசான் – கைலாயக்கம்பளி:19 160/1
நேசை என்ற உபதேசப்படியே என்றும் நேராக வேதாந்த பொருள் என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 160/2
பூட்டியதோர் விசிட்டன் என்றும் விராடன் என்றும் புகழ் பெரிய ஏமகற்ப போக்கு ஏது என்றும் – கைலாயக்கம்பளி:19 178/1
பூட்டியதோர் விசிட்டன் என்றும் விராடன் என்றும் புகழ் பெரிய ஏமகற்ப போக்கு ஏது என்றும் – கைலாயக்கம்பளி:19 178/1
பூட்டியதோர் விசிட்டன் என்றும் விராடன் என்றும் புகழ் பெரிய ஏமகற்ப போக்கு ஏது என்றும்
நீட்டியதோர் அண்டம் என்றும் புவனம் என்றும் நேரான பதங்கள் என்றும் மாயை ஆச்சே – கைலாயக்கம்பளி:19 178/1,2
நீட்டியதோர் அண்டம் என்றும் புவனம் என்றும் நேரான பதங்கள் என்றும் மாயை ஆச்சே – கைலாயக்கம்பளி:19 178/2
நீட்டியதோர் அண்டம் என்றும் புவனம் என்றும் நேரான பதங்கள் என்றும் மாயை ஆச்சே – கைலாயக்கம்பளி:19 178/2
நீட்டியதோர் அண்டம் என்றும் புவனம் என்றும் நேரான பதங்கள் என்றும் மாயை ஆச்சே – கைலாயக்கம்பளி:19 178/2
ஆதி சகத் என்றும் அனாதி மகத் என்றும் – சதோகநாதர்:23 38/1
ஆதி சகத் என்றும் அனாதி மகத் என்றும்
சோதி சுயவடிவாய் தோன்றுமே மாங்குயிலே – சதோகநாதர்:23 38/1,2
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே – சிவவாக்கியர்:24 58/4
என்றும் என்றும் இருப்பதோர் உறுதியான அம்பலம் – சிவவாக்கியர்:24 421/3
என்றும் என்றும் இருப்பதோர் உறுதியான அம்பலம் – சிவவாக்கியர்:24 421/3
என்றும் என்னுள் நேசமும் வாசியை வருந்தினால் – சிவவாக்கியர்:24 461/3
கோலி என்றும் ஐந்துமாய் குளிர்ந்து அலந்து நின்ற நீ – சிவவாக்கியர்:24 489/3
சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள் – சிவவாக்கியர்:24 530/1
சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள் – சிவவாக்கியர்:24 530/1
என்றும் இந்துப்பு ஆகும் எண் சாண் உடல் இருக்க – திருவள்ளுவர்:29 17/1
என்றும் பயம் அறவே ஈரெழுத்தும் ஓரெழுத்தாய் – பட்டினத்து:30 4/1
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 135/2
நீடு பதம் நமக்கு என்றும் சொந்தம் என்றே – பாம்பாட்டி:32 2/1
மெய் மதம்தான் இன்னது என்றும் மேவ விளம்பும் – பாம்பாட்டி:32 11/3
போத பொருள் இன்னது என்றும் போதனைசெய்யும் – பாம்பாட்டி:32 12/3
நாறி வரும் எச்சில்-தனை நல் அமுது என்றும்
நண்ணும் சளி நாசி-தனை நல் குமிழ் என்றும் – பாம்பாட்டி:32 55/1,2
நண்ணும் சளி நாசி-தனை நல் குமிழ் என்றும்
கூறுவார்கள் புத்தியில்லா கூகை மாந்தர் – பாம்பாட்டி:32 55/2,3
மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம் என்றும் – பாம்பாட்டி:32 56/1
மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம் என்றும் – பாம்பாட்டி:32 56/1
மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம் என்றும்
மானே என்றும் தேனே என்றும் வான் அமுது என்றும் – பாம்பாட்டி:32 56/1,2
மானே என்றும் தேனே என்றும் வான் அமுது என்றும் – பாம்பாட்டி:32 56/2
மானே என்றும் தேனே என்றும் வான் அமுது என்றும் – பாம்பாட்டி:32 56/2
மானே என்றும் தேனே என்றும் வான் அமுது என்றும்
ஒயிலான வன்ன மயிற்கு ஒத்தவள் என்றும் – பாம்பாட்டி:32 56/2,3
ஒயிலான வன்ன மயிற்கு ஒத்தவள் என்றும்
ஓதாமல் கடிந்துவிட்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 56/3,4
மின்னல்கொடி என்றும் சோதி விளக்கு என்றும் – பாம்பாட்டி:32 57/1
மின்னல்கொடி என்றும் சோதி விளக்கு என்றும்
மெல்லி என்றும் வல்லி என்றும் மேனகை என்றும் – பாம்பாட்டி:32 57/1,2
மெல்லி என்றும் வல்லி என்றும் மேனகை என்றும் – பாம்பாட்டி:32 57/2
மெல்லி என்றும் வல்லி என்றும் மேனகை என்றும் – பாம்பாட்டி:32 57/2
மெல்லி என்றும் வல்லி என்றும் மேனகை என்றும்
கன்னல்கட்டி என்றும் சீனி கற்கண்டு என்றும் – பாம்பாட்டி:32 57/2,3
கன்னல்கட்டி என்றும் சீனி கற்கண்டு என்றும் – பாம்பாட்டி:32 57/3
கன்னல்கட்டி என்றும் சீனி கற்கண்டு என்றும்
கழறாமல் கடிந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 57/3,4
பூவை என்றும் பாவை என்றும் பொன்னே என்றும் – பாம்பாட்டி:32 58/1
பூவை என்றும் பாவை என்றும் பொன்னே என்றும் – பாம்பாட்டி:32 58/1
பூவை என்றும் பாவை என்றும் பொன்னே என்றும்
பூம் திருவே என்றும் என்றன் பொக்கிஷம் என்றும் – பாம்பாட்டி:32 58/1,2
பூம் திருவே என்றும் என்றன் பொக்கிஷம் என்றும் – பாம்பாட்டி:32 58/2
பூம் திருவே என்றும் என்றன் பொக்கிஷம் என்றும்
கோவை என்றும் கோதை என்றும் கோகிலம் என்றும் – பாம்பாட்டி:32 58/2,3
கோவை என்றும் கோதை என்றும் கோகிலம் என்றும் – பாம்பாட்டி:32 58/3
கோவை என்றும் கோதை என்றும் கோகிலம் என்றும் – பாம்பாட்டி:32 58/3
கோவை என்றும் கோதை என்றும் கோகிலம் என்றும்
கூறாமல் துறந்தோம் நாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 58/3,4
மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சு என்றும்
மல்கும் புழுக்கூட்டின் மேல் வண்ண தோல் என்றும் – பாம்பாட்டி:32 59/1,2
மல்கும் புழுக்கூட்டின் மேல் வண்ண தோல் என்றும்
சலக்குழிக்குள்ளே நாற்றம் சார்ந்த சேறு என்றும் – பாம்பாட்டி:32 59/2,3
சலக்குழிக்குள்ளே நாற்றம் சார்ந்த சேறு என்றும்
தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 59/3,4
சம்சாரம் என்றும் சாகரமாம் என்றும் – புண்ணாக்கு:33 18/1
சம்சாரம் என்றும் சாகரமாம் என்றும்
இம்சை அடைவோர்கள் ஞானம்மா – புண்ணாக்கு:33 18/1,2
மேல்
என்றுமே (1)
பாரபாரம் என்றுமே பரித்திருந்த பாவிகாள் – சிவவாக்கியர்:24 516/2
மேல்
என்றே (107)
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய் பூமி-தனில் இருக்க வேணும் – அகத்தியர்:1 4/1
ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும் என் மக்காள் நிலைநிற்க மோட்சம்தானே – அகத்தியர்:1 5/4
மூச்சப்பா தெய்வம் என்றே அறிய சொன்னார் முனிவோர்கள் இருடியர் இப்படியே சொன்னார் – அகத்தியர்:1 22/2
பதிய இடம் சுழுமுனை என்று அதற்கு பேராம் பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே – அகத்தியர்:1 33/4
யாவருக்கும் தெரியாதே அறிந்தோம் என்றே அவரவர்கள் சொல்வார்கள் அறியா மூடர் – அகத்தியர்:1 46/3
உற்றாரும் பெற்றாரும் ஒன்று என்றே யான் இருந்தேன் – அழுகணி:3 19/2
தாயை சதம் என்றே தந்தையரை ஒப்பு என்றே – அழுகணி:3 26/1
தாயை சதம் என்றே தந்தையரை ஒப்பு என்றே
மாய கலவி வந்து மதிமயக்கமானேனடி – அழுகணி:3 26/1,2
புத்தி என்றே உணர்வாய் – ஆதிநாதர்:4 24/4
உற்றது என்றே தெளிவாய் – ஆதிநாதர்:4 25/4
சித்தி என்றே நினையேடா தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 14/2
சால் என்றே தேர்ந்து அறி நீ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 18/2
இல்லாத தன்மை என்றே பசுவே எண்ணி பணிவாயே – இடைக்காட்டு:5 37/2
தேயும் என்றே நல்வழியில் செல்லு நீ கல்மனமே – இடைக்காட்டு:5 59/2
அல்லல் வலை இல்லை என்றே தும்பீ பற நிறை ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 78/1
அல்லல் வலை இல்லை என்றே தும்பீ பற நிறை ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 78/1
தொல்லை வினை நீங்கிற்று என்றே தும்பீ பற பரஞ்சோதியை கண்டோம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 78/2
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீ பற ஒரு தெய்வீகம் கண்டோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 79/2
மூவாசை விட்டோம் என்றே தும்பீ பற பர முத்தி நிலை சித்தி என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 80/1
மூவாசை விட்டோம் என்றே தும்பீ பற பர முத்தி நிலை சித்தி என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 80/1
பாழ்வெளியை நோக்கியே தும்பீ பற மாயை பற்றற்றோம் என்றே நீ தும்பீ பற – இடைக்காட்டு:5 81/1
எப்பொருளும் கனவு என்றே தும்பீ பற உலகு எல்லாம் அழியும் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 82/1
எப்பொருளும் கனவு என்றே தும்பீ பற உலகு எல்லாம் அழியும் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 82/1
அப்பில் எழுத்து உடல் என்றே தும்பீ பற என்றும் அழிவில்லாதது ஆதி என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 82/2
சரணங்கள் ஒரு நான்கும் கண்டனம் என்றே நிறை சந்தோஷமாகவே கூவு குயிலே – இடைக்காட்டு:5 83/2
மோன நிலையினில் முத்தி உண்டாம் என்றே
கானமாய் ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 98/1,2
இல்லை என்றே மரணம் குழல் எடுத்து ஊது கோனே – இடைக்காட்டு:5 118/2
நிற்கும் என்றே கண்டு நிச்சயம் காண் எங்கள் கோனே – இடைக்காட்டு:5 128/2
ஒண்ணான மவுனம் என்றே யோகம் விட்டால் ஒருபோதும் சித்தி இல்லை வாதம்தானும் – உரோம:7 2/3
ஆம் என்றே இருபத்தோராயிரத்தோடு அறுநூறு சுவாசம் அல்லோ ஒரு நாளைக்கு – உரோம:7 13/2
சீர் பெறும் சித்தர்களும் என்னை விளையாட்டு சித்தன் என்றே அழைத்தார்கள் இ உலகில் – கதேந்திர:11 2/2
வாய்ச்சமர்த்து பேசாதே மவுனத்து ஊன்று வாவா என்றே நீயும் வருந்தி கூவ – கருவூரார்:12 14/2
அகலுவார் பெண்ணாசை விட்டோம் என்றே அறிவுகெட்டே ஊர்-தோறும் சுற்றிச்சுற்றி – கருவூரார்:12 16/2
சமத்தன் என்றே பேரெடுத்தாலும் என்ன – கல்லுளி:13 3/2
சிவசிவா என்றே செபித்தாலும் என்ன – கல்லுளி:13 5/4
பார்த்து தெரிந்துகொள் என்றே எனக்கு – கல்லுளி:13 61/1
பட்சமாய் போகரும் சொல்லினார் என்றே
ஆத்தும சத்தியாய் நானே அவரை – கல்லுளி:13 61/2,3
கொடுத்தாரே கல்லுளி என்றே விதித்து – கல்லுளி:13 62/2
ஆர் ஒருவன் ஆதாரம் வெவ்வேறு என்றே அடுக்கடுக்காய் பன்னிரண்டு தலங்கள் என்று – காகபுசுண்டர்:14 3/3
ஆளப்பா பரப்பிரம யோகம் என்றே அடுக்கையிலே போதமும்தான் உயர தூக்கும் – காகபுசுண்டர்:14 6/2
கோணாமல் பாரும் என்றே எனக்கு சொல்ல கூசாமல் மனம் ஒன்றாய் இருத்தினேனே – காகபுசுண்டர்:14 19/4
வீர் என்றே உயிர் பிறந்த இடம்தான் சொல்லும் வெற்றிபெற இந்த வகை விளம்புவாயே – காகபுசுண்டர்:14 59/4
விண்டு சொல்வோம் நதி கடக்க ஓடம் அல்லால் விடயத்தால் சாதனங்கள் வீணாம் என்றே – காகபுசுண்டர்:14 93/4
யோகத்தின் சாலம்பம் நிராலம்பம்தான் உரைத்தாரே பெரியோர்கள் இரண்டாம் என்றே
ஆகமத்தின்படியாலே சாலம்பம்தான் அநித்யம் அல்ல நித்யம் என்று அறையலாகும் – காகபுசுண்டர்:14 102/1,2
ஏகமதாய் எட்டான வசிட்டரே நீர் எங்கு வந்தீர் வாரும் என்றே இடமும் ஈய – காகபுசுண்டர்:14 123/2
எந்நாளும் வாழ்க என்றே யான் – காகபுசுண்டர்:14 152/2
சித்தர் எலாம் உண்மை-தனை மறைத்தார் என்றே செப்பி மனப்பால் குடிக்க வேண்டாம் சொன்னேன் – காரைச்சித்தர்:16 6/1
சாதி வேறு என்றே தரம் பிரிப்போருக்கு – குதம்பை:17 143/1
நீதிமான் என்றே நெறியாய் இருப்பானே – குதம்பை:17 144/1
வாதம் என்றே பொய்யை வாயில் புடைப்போர்க்கு – குதம்பை:17 214/1
காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில் காரியம் இல்லை என்றே நினைத்தால் – கொங்கணி:18 17/1
ஆமிசம் இப்படி சத்தி என்றே விளையாடி கும்மியடியுங்கடி – கொங்கணி:18 70/2
ஆணும் பெண்ணும் கூடியானதனால் பிள்ளை ஆச்சுது என்றே நீரும் பேசுகின்றீர் – கொங்கணி:18 77/1
பாம்பை அல்லோ மனைக்கு மோதிரமாய் போட்டு பார் என்றே அகண்டத்தில் ஆடினாரே – கைலாயக்கம்பளி:19 36/4
நாடினதோர் அவள் அருகில் அரனும் எய்வான் நாம் அறியோம் அவன் அவளும் ஒன்றே என்றே
ஊடினதோர் இடம் எங்கே ஒலி கேட்பு எங்கே ஒன்றாக காணுகிற நடனம் எங்கே – கைலாயக்கம்பளி:19 37/2,3
போச்சு என்றே இருக்கிறதோர் ஞானத்துக்கு புகழான வல்லமைதான் என்ன மைந்தா – கைலாயக்கம்பளி:19 57/1
ஆச்சப்பா அப்படியே வரணும் என்றே ஆசைகொண்டே இருக்க அழைத்து அனுப்புவித்தீர் – கைலாயக்கம்பளி:19 63/1
பற்றி நின்ற பரவசத்தான் என்றே உன்னி பாராமல் அலைந்து கெட்டார் அனந்தம் கோடி – கைலாயக்கம்பளி:19 66/2
வீணப்பா சிரம் மேல் வேதாந்த காட்சி விரைந்து அதிலேயும் என்றே ஊண் என்பார்கள் – கைலாயக்கம்பளி:19 73/3
நரகம் என்ற சிவ சொத்தை வறுமை தின்று நாம் அறியோம் வாதம் என்றே இருப்பார் காணே – கைலாயக்கம்பளி:19 97/4
அருளாமோ பொருளாமோ என்றே எண்ணி அலையாமல் நின்றவனே ஆதி யோகி – கைலாயக்கம்பளி:19 101/3
இருளாமோ வெளியாமோ என்றே எண்ணி ஏக வெளி சுத்த இருளாகி போமே – கைலாயக்கம்பளி:19 101/4
தேடுவது சித்தருக்கு குளிகை கெட்டு செகத்தோர்க்கு வாதம் என்றே தேட்டுத்தானே – கைலாயக்கம்பளி:19 109/4
சொக்கி அல்லோ என் செய்வேன் என்றே ஏங்கி துரியத்தை விட்டு மெள்ள கீழ்க்கொண்டாரே – கைலாயக்கம்பளி:19 122/4
அமைத்தவர் பாட்டுக்கு நம்முடைய நூல்தான் அருகாக மறைப்பு என்றே அறைந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 128/4
ஆடினேன் ஆடினேன் அறிவுகெட்டேன் அரகரா மோசம் என்றே இறங்கினேனே – கைலாயக்கம்பளி:19 140/4
ஊன் என்ற உடம்பை விட்டே அறிவாய் நின்று உலாவுறதே சாங்கம் என்றே உரைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 144/4
தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கி சகல சனம் நம்மை போல் என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 151/3
கோன் என்ற தன்னிடத்தே ஒன்றும் இல்லை கூடி நின்று போனது இல்லை என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 154/3
எண்ணியதோர் மூன்றையும்தான் உண்மை என்றே எண்ணியிருக்கிறது ஆர் என்று இயம்புவார்கள் – கைலாயக்கம்பளி:19 157/1
ஆசை என்றும் மதி என்றும் அதற்கு நாமம் அப்பனே தாம் பிரமம் என்றே ஆசான் – கைலாயக்கம்பளி:19 160/1
காசை என்றே என்னென்ன கார்யம் வந்தும் கைவிட்ட துக்கம் வந்தும் கலங்கிடாரே – கைலாயக்கம்பளி:19 160/4
கலங்காமல் தாம் பிரமம் என்றே எண்ணி கவடற்று நிரந்தரம் வேதாந்தம் பார்த்தே – கைலாயக்கம்பளி:19 161/1
வீச்சப்பா பிரமம் என்றே தியானம் ஆச்சு விளம்புகிறேன் ஐந்து வகை சமாதிதானே – கைலாயக்கம்பளி:19 166/4
ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும் அகத்தான காரணனாம் என்றே எண்ணே – கைலாயக்கம்பளி:19 170/4
மேவும் என்றே எழுவருடன் திருமூலர்க்கு விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பினாரே – கைலாயக்கம்பளி:19 186/4
அண்டிலார் மந்திரங்கள் செபிக்கும்போது அப்பனே மௌனம் என்றே தீட்சை கேளு – கைலாயக்கம்பளி:19 193/2
பொய் என்றே எண்ணியெண்ணி உலகம் கெட்டு போச்சு அதனாலே யுகத்தின் பேதம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 195/1
வாச்சுது என்றே மனது உகந்து – சங்கிலி:20 7/2
ஏகம் என்றே கண்டு அறிந்தாலும் – சங்கிலி:20 10/2
வாசனை என்றே அறிந்துகொண்டு – சங்கிலி:20 12/2
இகத்தும் பரத்துமாய் சித்தன் என்றே
சொந்தமதாக என் பாட்டன் போக ரிஷி – சங்கிலி:20 27/2,3
வல்ல சித்தன் என்றே மகிழ்வுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 14/2
பாசபந்தம் விட்டு பரகதி என்றே இருந்தால் – சதோகநாதர்:23 29/1
நயங்கள் கோ என்றே நடுங்கி நங்கையான தீபமே – சிவவாக்கியர்:24 359/4
செத்திடம் பிறந்திடம் அது எங்ஙன் என்றே அறிகிலீர் – சிவவாக்கியர்:24 491/2
சேண் பயிலும் செகசோதி மூலம்-தன்னை தேட அரிய பாதம் என்றே தெளிந்து நோக்கே – திருமூலர்:28 8/4
சுழியினிலே முனையாகி கோபமாகி சொல்ல அரிய எழுத்து என்றே தொகுத்து பாரீர் – திருமூலர்:28 9/4
விகற்பம் இலா மூலமதில் நின்ற சோதி மேலான பாதம் என்றே மேவி நில்லே – திருமூலர்:28 10/4
ஆவி உடல் காயம் எல்லாம் அறிந்து பார்த்தே அத்தனார் வடிவம் என்றே அறிந்துகொண்டு – திருமூலர்:28 11/2
உள்ளம் அதில் உண்டு என்றே உன் – திருவள்ளுவர்:29 16/4
குறியான புத்தி என்றே கொள் – பட்டினத்து:30 37/4
நீடு பதம் நமக்கு என்றும் சொந்தம் என்றே
நித்தியம் என்றே பெரிய முத்தி என்றே – பாம்பாட்டி:32 2/1,2
நித்தியம் என்றே பெரிய முத்தி என்றே – பாம்பாட்டி:32 2/2
நித்தியம் என்றே பெரிய முத்தி என்றே
பாடுபடும்போதும் ஆதி பாதம் நினைந்தே – பாம்பாட்டி:32 2/2,3
அழியார் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 44/4
கெடுவர் என்றே நீ துணிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 52/4
நமது என்றே தின்னும் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 63/4
நில்லாது உடல் நீங்கிவிடும் நிச்சயம் என்றே
பாரில் பல உயிர்களை படைத்தவன்-தனை – பாம்பாட்டி:32 64/2,3
வாய்த்த தவமுடையவர் வாழ்பவர் என்றே
வத்து திருவடி தொழுது ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 66/3,4
மறந்தவர் ஒருவர் என்றே மண்ணினில் உள்ளோர் – பாம்பாட்டி:32 111/3
பரு வளைக்குள்ளேயே பட்டது என்றே பற்றானை பற்றி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 121/4
சிவ்வுரு ஆகியே நின்றோம் என்றே சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 129/4
சரணம் சரணம் என்றே – புண்ணாக்கு:33 1/3
ஒரு பொருள் விரிவாலே கண்டு அறிந்த உற்பனம் எல்லாம் விழலாம் கற்பனை என்றே
அறிவால் அறிந்துகொண்டு சிதம்பரத்து ஆடல் கண்டு ஆனந்த பாடல் விண்டேன் – மச்சேந்திர:34 33/1,2
சிந்தை தெளிந்திருப்பவன் ஆர் அவனே சித்தன் செகம் எலாம் சிவம் என்றே அறிந்தோன் கித்தன் – வால்மீகி:36 2/2
ஓமப்பா கல் செம்பை தெய்வம் என்றே உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார் – வால்மீகி:36 4/2
மேல்
என்றேதான் (5)
இயலான ரசம்-தனில் ஈ புகுந்தால் போலும் இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறு என்றேதான்
வயலான பயன் பெறவே வியாசர்தாமும் மாட்டினார் சிவனார் உத்தரவினாலே – அகத்தியர்:1 17/3,4
வன்னமின்னார் பேர் சொல்லி நசி என்றேதான் வலுவான நூற்றெட்டு உருவம் போடு – இராமதேவர்:6 6/3
ஆச்சரியம் என்றேதான் வாசியை ஏற்றி – கல்லுளி:13 39/4
கல்லுளி சித்தன் என்றேதான்
கனிந்துமே கூப்பிட்டார் சித்தர்களேதான் – கல்லுளி:13 63/1,2
பொய் என்றேதான் அறிந்து வாடுறண்டி – சத்தியநாதர்:22 19/2
மேல்
என்றேனும் (1)
ஆளாக என்றேனும் எப்போதேனும் அனைவர்க்கும் கிட்டுமடா ஞான பேறு – காரைச்சித்தர்:16 1/3
மேல்
என்றைக்கு (1)
எட்டாத கொம்பை வளைக்க வேணும் காயம் என்றைக்கு இருக்குமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 43/2
மேல்
என்றோ (2)
மனம் மகிழ்ந்து பார்ப்பது என்றோ – அழுகணி:3 12/5
நாட்டார் நமை மறித்து நகைபுரிய பார்ப்பது என்றோ
நாட்டார் நமை மறித்து நகைபுரிய பார்த்தாலும் – அழுகணி:3 13/2,3
மேல்
என்றோர் (1)
வாய்ச்சுதடா மனம் அடங்க அங்கு என்றோர் சொல் வாய் பேசா மவுனத்தை அதிலே சேர்க்க – கருவூரார்:12 8/3
மேல்
என்றோரை (1)
தஞ்சம் என்றோரை கெடுக்காதே யார்க்கும் வஞ்சனைசெய்ய நினையாதே – கொங்கணி:18 87/2
மேல்
என்ன (193)
கற்பம் என்ன வெகுதூரம் போக வேண்டா கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா – அகத்தியர்:1 37/1
சர்ப்பம் என்ன நாகமதோர் தலையில் நின்று சாகாத கால் கண்டு முனையில் ஏறி – அகத்தியர்:1 37/2
அணு என்றால் மனை ஆகும் சிவனே உச்சி அகாரம் என்ன பதியும் என்ன சூட்சம் ஆகும் – அகத்தியர்:1 45/2
அணு என்றால் மனை ஆகும் சிவனே உச்சி அகாரம் என்ன பதியும் என்ன சூட்சம் ஆகும் – அகத்தியர்:1 45/2
கணு என்ன வில் புருவம் அகண்ட வீதி கயிலாயம் என்றது என்ன பரத்தின் வீடு – அகத்தியர்:1 45/3
கணு என்ன வில் புருவம் அகண்ட வீதி கயிலாயம் என்றது என்ன பரத்தின் வீடு – அகத்தியர்:1 45/3
என்ன படித்தாலும் அகப்பேய் – அகப்பேய்:2 49/1
என்ன படித்தால் என் அகப்பேய் – அகப்பேய்:2 77/1
துணை இழந்து நின்றது என்ன – அழுகணி:3 19/5
படை மன்னர் மாண்டது என்ன – அழுகணி:3 24/5
மடி மேல் விழுந்தது என்ன – அழுகணி:3 29/5
சோதி விந்து நாதம் என்ன என் ஆத்தாளே – அழுகணி:3 111/4
என்ன வினை வருமோ இன்னது எனக்கு என்று அறியேன் – அழுகணி:3 155/1
என்ன குற்றம் செய்தேனோ எல்லவரும் காணாமல் – அழுகணி:3 158/1
என்ன செய்யப்போறேன் நான் இருந்த அதிசயத்தை – அழுகணி:3 162/1
காதலாய் பார்த்தோர்க்கு இங்கு இதுதான் மோட்சம் காணாதபேர்க்கு என்ன காம தேகம் – உரோம:7 3/3
மேல் என்ன இருக்கையிலும் நடக்கும்போதும் வேறு உரையால் சாரங்கள் விடாமல் ஏற்று – உரோம:7 7/1
நாலு என்ன எட்டு என்ன எல்லாம் ஒன்று நவமான அட்டாங்கம் அப்பிய சித்து – உரோம:7 7/2
நாலு என்ன எட்டு என்ன எல்லாம் ஒன்று நவமான அட்டாங்கம் அப்பிய சித்து – உரோம:7 7/2
கால் என்ன பிராணாயம் முன்னே செய்யில் கணக்காக பூரகம் கும்பகமே நாலு – உரோம:7 7/3
கோல் என்ன ரேசகம்தான் ஒன்று மூன்று குறையாமல் சரபீசம் கூட்டி தீரே – உரோம:7 7/4
ஊர் ஏது பேர் ஏது சினமும் ஏது ஓகோகோ அதிசயம்தான் என்ன சொல்வேன் – கருவூரார்:12 10/3
மூச்சு என்ன செய்யுமடா நரகில் தள்ளும் மோசமது போகாதே முக்கால் பாரே – கருவூரார்:12 18/4
எழுந்திட்டார் எல்லோரும் ஓடிப்போனார் என்ன செய்வேன் தனித்திருந்தே ஏங்கினேனே – கருவூரார்:12 28/4
எட்டி பழுத்தாலும் என்ன காசு – கல்லுளி:13 1/1
ஈயாத லோபிகள் வாழ்ந்தாலும் என்ன
கட்டி வராகன் இருந்து என்ன அதை – கல்லுளி:13 1/2,3
கட்டி வராகன் இருந்து என்ன அதை – கல்லுளி:13 1/3
காவல்கள் போட்டு நீ காத்திருந்து என்ன – கல்லுளி:13 1/4
நீர் இலா கிணறு இருந்து என்ன மனம் – கல்லுளி:13 2/1
நேராய் நடவாத பிள்ளை இருந்து என்ன
ஊர் இலா ஆறு இருந்து என்ன நமக்கு – கல்லுளி:13 2/2,3
ஊர் இலா ஆறு இருந்து என்ன நமக்கு – கல்லுளி:13 2/3
உதவி இல்லாது மனிதர் உறவு இருந்து என்ன – கல்லுளி:13 2/4
தவமது செய்தாலும் என்ன நீ – கல்லுளி:13 3/1
சமத்தன் என்றே பேரெடுத்தாலும் என்ன
சிவபூசை செய்தாலும் என்ன அரன் – கல்லுளி:13 3/2,3
சிவபூசை செய்தாலும் என்ன அரன் – கல்லுளி:13 3/3
சேவடியை மறவாமல் இருந்தாலும் என்ன – கல்லுளி:13 3/4
காசி போய்வந்தாலும் என்ன பெரிய – கல்லுளி:13 4/1
கனக தண்டிகை ஏறி திரிந்தாலும் என்ன
வாசியை தெரிந்தாலும் என்ன நாளும் – கல்லுளி:13 4/2,3
வாசியை தெரிந்தாலும் என்ன நாளும் – கல்லுளி:13 4/3
மகராசன் என்று பேர் பெற்றாலும் என்ன – கல்லுளி:13 4/4
புராணம் படித்தாலும் என்ன இந்த – கல்லுளி:13 5/1
பூலோகம்-தன்னில் மறைந்திருந்து என்ன
திராசு நிலையாய் இருந்து என்ன தினம் – கல்லுளி:13 5/2,3
திராசு நிலையாய் இருந்து என்ன தினம் – கல்லுளி:13 5/3
சிவசிவா என்றே செபித்தாலும் என்ன – கல்லுளி:13 5/4
வித்தைகள் பல படித்து என்ன நீ – கல்லுளி:13 6/1
மென்மேலும் சாத்திரம் கற்றாலும் என்ன
சித்துகள் தெரிந்தாலும் என்ன நாளும் – கல்லுளி:13 6/2,3
சித்துகள் தெரிந்தாலும் என்ன நாளும் – கல்லுளி:13 6/3
சிறப்பாக வார்த்தை உரைத்தாலும் என்ன – கல்லுளி:13 6/4
பெண்டாட்டி பிள்ளை இருந்து என்ன முதிர்ந்த – கல்லுளி:13 7/1
பெரியோர்கள் பாதத்தை பூசித்தும் என்ன
துண்டாகப்போய் இருந்து என்ன நீ – கல்லுளி:13 7/2,3
துண்டாகப்போய் இருந்து என்ன நீ – கல்லுளி:13 7/3
துலையாத கற்கோட்டை கட்டியிருந்து என்ன – கல்லுளி:13 7/4
மாடி மேல் வீடு இருந்து என்ன இந்த – கல்லுளி:13 8/1
வையகத்தோர் மெய்க்க வாழ்ந்தாலும் என்ன
கூடி குலாவி இருந்தது என்ன கையெடுத்து – கல்லுளி:13 8/2,3
கூடி குலாவி இருந்தது என்ன கையெடுத்து – கல்லுளி:13 8/3
கும்பிட்டு கூத்தாடி திரிந்தாலும் என்ன – கல்லுளி:13 8/4
தாய் தந்தை துணை இருந்து என்ன உற்ற – கல்லுளி:13 9/1
சனங்களும் உபகாரமாய் இருந்து என்ன
நாய் போல் அலைந்தாலும் என்ன வரும் – கல்லுளி:13 9/2,3
நாய் போல் அலைந்தாலும் என்ன வரும் – கல்லுளி:13 9/3
நமனுக்கு தப்பி ஒழிந்தாலும் என்ன – கல்லுளி:13 9/4
காட்டில் என்ன நாட்டில் என்ன மவுனம் கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி – காகபுசுண்டர்:14 63/3
காட்டில் என்ன நாட்டில் என்ன மவுனம் கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி – காகபுசுண்டர்:14 63/3
காட்சி என்ன ஏக வத்து ஒன்று அல்லாமல் காண்பது எல்லாம் வியர்த்தம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 92/4
திரம் என்ன ஹம்சோகம் மந்த்ராதீதம் திருகிய சூன்யாதிகளே தியானம் ஆகும் – காகபுசுண்டர்:14 97/1
சரம் என்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதி என தானே போகும் – காகபுசுண்டர்:14 97/2
வரம் என்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்து காட்டும் – காகபுசுண்டர்:14 97/3
அரம் என்ன இதை அறிந்தால் யோகி ஆவான் அஞ்ஞானம் அவனிடத்தில் அணுகாது என்னே – காகபுசுண்டர்:14 97/4
பண்ணி பன்றி பல குட்டி போட்டால் என்ன பதி யானைக்குட்டி ஒரு குட்டி ஆமோ – காகபுசுண்டர்:14 113/2
எங்கு என்று மார்க்கண்டன் எடுத்து சொல்ல என்ன சொல்வார் ஏகவெளி சிவனை நோக்கி – காகபுசுண்டர்:14 117/1
அகம் மகிழ அங்கு ஏகி அவர்க்கு உரைத்தே அவரை இங்கு சபைக்கு அழைத்து வருவாய் என்ன
செகமான செகம் முழுதும் ஆண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்து திரும்பினார் பின் – காகபுசுண்டர்:14 122/2,3
களைத்திட்டு போகாதீர் சொல்ல கேளும் கண்டமதில் விடம் பூண்டார்க்கு அலுவல் என்ன
கிளைத்திட்டு போனக்கால் மறந்து போவார் கிளர் நான்கு யுகம்-தோறும் இந்த செய்கை – காகபுசுண்டர்:14 125/2,3
ஊறு சுவை ஒளி நாற்றம் ஒளியே என்ன உலகத்திலே திரிந்து கடலில் புக்கு – காரைச்சித்தர்:16 8/1
அழைப்பது என்ன குதம்பாய் – குதம்பை:17 72/2
மையால் அழைப்பது என்ன – குதம்பை:17 72/3
தீர்ப்பாக சொல்வது என்ன குதம்பாய் – குதம்பை:17 138/2
தீர்ப்பாக சொல்வது என்ன – குதம்பை:17 138/3
சாத்திரம் பார்த்தாலும்தானும் என்ன வேதம்தானுமே பார்த்திருந்தாலும் என்ன – கொங்கணி:18 16/1
சாத்திரம் பார்த்தாலும்தானும் என்ன வேதம்தானுமே பார்த்திருந்தாலும் என்ன
சூத்திரம் பார்த்து அல்லோ ஆள வேணும் அஞ்சு சொல்லை அறிந்து அல்லோ காண வேணும் – கொங்கணி:18 16/1,2
மனமும் மதியும் இல்லாவிடில் வழி மாறுதல் சொல்லியே என்ன செய்வாள் – கொங்கணி:18 22/1
சிலம்பொலி என்ன கேட்டுமடி மெத்த சிக்குள்ள பாதை துடுக்கமடி – கொங்கணி:18 27/1
பிரிந்து நின்ற நாலினால் செய்வது என்ன பேரான வறுமையொடு கிலேசம் துக்கம் – கைலாயக்கம்பளி:19 3/3
உறவு என்ன தாளைவிட உறவும் உண்டோ உலுத்தரையோ வாமத்தை தூடிப்பார்கள் – கைலாயக்கம்பளி:19 12/1
குறைவு என்ன திரோதாயி சமயம்-தோறும் கூடி அல்லோ மாய வலை கூட்டி ஆட்டி – கைலாயக்கம்பளி:19 12/2
மறவு என்ன ஞானம் என்ன மங்கி தள்ளி மகத்தான சமுசார வலையில் போட்டாள் – கைலாயக்கம்பளி:19 12/3
மறவு என்ன ஞானம் என்ன மங்கி தள்ளி மகத்தான சமுசார வலையில் போட்டாள் – கைலாயக்கம்பளி:19 12/3
நிறவு என்ன வாமத்தால் ஞானம் ஆச்சு நின்றவனே சிவயோகி வாசி பாரே – கைலாயக்கம்பளி:19 12/4
தாகம் என்ற ஞானம் வந்து என்ன செய்யும் சண்டாள இந்திரிய சார்பினாலே – கைலாயக்கம்பளி:19 17/3
ஆச்சப்பா காலம் என்ன என்று சொல்லி அவரவர்கள் சபம்செய்வார் அறிந்தமட்டும் – கைலாயக்கம்பளி:19 20/2
ஆச்சப்பா வாமம் என்ன நிசிதம் என்பார் அதன் குணமோ திரோதாயி அனுட்டானம்தான் – கைலாயக்கம்பளி:19 25/2
காய்ச்சமரம் பட்டது என்ன வேர் அற்றால் போல் கசடர் என்ற அறு சமயம் கேட்டே பாங்கே – கைலாயக்கம்பளி:19 25/4
வான் என்ற பொருள் என்ன எளிதோ மைந்தா மகத்தான மனம் அடங்க எய்யும் காணே – கைலாயக்கம்பளி:19 32/4
மகாரம் என்ன மேல் எழுத்தே என்பார் மாண்பார் மாட்டுவதை மூன்றெழுத்தது என்று காணார் – கைலாயக்கம்பளி:19 39/3
மகாரம் என்ன மகார வித்தை அதீத வித்தை வாய் திறந்து பேசாதே மௌனமாமே – கைலாயக்கம்பளி:19 39/4
மௌன வித்தை யாவது என் வாய் மூடு என்பார் மாடு முதல் குதிரையினால் ஆவது என்ன
மௌன வித்தை கேட்டார் கூட்டுறவு காணார் வாய் மூடி வழியோடே நாதம் கேளார் – கைலாயக்கம்பளி:19 40/2,3
போச்சு என்றே இருக்கிறதோர் ஞானத்துக்கு புகழான வல்லமைதான் என்ன மைந்தா – கைலாயக்கம்பளி:19 57/1
கணியிட்ட நிர்மலா மனத்தினாலே கைலாய தேகம் என்ன தங்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 62/4
ஓச்சப்பா கொங்கணரே உபசாரம் என்ன ஓங்கினதை உரைக்கின்றேன் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 63/3
கரு என்ன ஒன்றும் இல்லை மேரு நேரே காணப்பா ஈசானம் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/1
உரு என்ன எடுத்து கைலாய தேகம் உத்தமனே நிராகார ஞான சித்தி – கைலாயக்கம்பளி:19 64/2
குரு என்ன நிர்க்குணத்தின் மவுனத்துள்ளே குவிந்து உரைத்த பெருமையின் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/3
அரு என்ன மகார வித்தை முட்டிக்கொண்டு ஆதி வித்தை கற்பமது உண்டு பாரே – கைலாயக்கம்பளி:19 64/4
வித்துக்குள் பாவம் என்ன புண்யம் என்ன வெகு கோடி புண்ணியத்தால் புருட சன்மம் – கைலாயக்கம்பளி:19 82/1
வித்துக்குள் பாவம் என்ன புண்யம் என்ன வெகு கோடி புண்ணியத்தால் புருட சன்மம் – கைலாயக்கம்பளி:19 82/1
ஆரணமே ஆதீதத்தில் சுகந்தான் என்ன அப்பவே சொல்லுகிறேன் அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 83/3
பொங்குகின்ற காமம் என்ன சிவத்தின் கூறு பொல்லாத ஆசை என்ன மாலின் கூறு – கைலாயக்கம்பளி:19 86/1
பொங்குகின்ற காமம் என்ன சிவத்தின் கூறு பொல்லாத ஆசை என்ன மாலின் கூறு – கைலாயக்கம்பளி:19 86/1
மங்குகின்ற மோகம் என்ன மகேசன் கூறு மருவி அந்த மூன்றாலும் உலகம் பாழாய் – கைலாயக்கம்பளி:19 86/2
வான் என்ற ஞானம் என்ன வேதை பின்பு மகத்தான பெண்ணோடே கூடி ஆடி – கைலாயக்கம்பளி:19 96/2
நரகம் என்ன உலகம் எலாம் மனத்தில் வைத்து நலமான தேவி கிரியையிலே நின்று – கைலாயக்கம்பளி:19 97/2
நரகம் என்ன சடம் முதல் நாம் அல்ல என்று நாட்டினுள்ளே தச தீட்சை கடந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 97/3
வாதி என்றால் அவன் வாதி மவுன வாதி மகத்தான பிரபஞ்சத்து இருந்தால் என்ன
வாதி என்றால் ரச வாதி ஞான வாதி வாங்காமல் சமாதியிலே இருந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/1,2
பாடுகின்றேன் சரியை என்ன தேவி தீட்சை பரிவாக கிரியை என்ன தேவி பூசை – கைலாயக்கம்பளி:19 104/1
பாடுகின்றேன் சரியை என்ன தேவி தீட்சை பரிவாக கிரியை என்ன தேவி பூசை – கைலாயக்கம்பளி:19 104/1
பாடுகிறேன் யோகம் என் மாசற்ற அமுதம் பாங்கான ஞானம் என்ன மௌனத்து அந்தம் – கைலாயக்கம்பளி:19 104/2
தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லை சுடர் கோடி ஒளி போல தோன்றும்தானே – கைலாயக்கம்பளி:19 107/4
ரிஷி என்ன சிலம்பொலியை கண்டார் உண்டோ நேராவதற்குள்ளே சேர்ந்தார் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/1
ரிஷி என்ன ரசவித்தை அறிந்தார் உண்டோ நிமிடத்தில் கவனமுற்று திரிந்தார் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/2
ரிஷி என்ன அண்டம் முதல் புவனம் தாண்டி நின்ற நிறையாய் கண்டு வந்தோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/3
ரிஷி என்ன மவுனமுற்று சுமாதிக்குள்ளே நின்றதனால் திகைமையாய் நினைவாய் காணே – கைலாயக்கம்பளி:19 125/4
முளங்கியதோர் குளிகை என்ன காயசித்தி மூச்சற்ற இடத்திலே நோக்கம் என்ன – கைலாயக்கம்பளி:19 130/3
முளங்கியதோர் குளிகை என்ன காயசித்தி மூச்சற்ற இடத்திலே நோக்கம் என்ன
விளங்கியதோர் சித்தருட வர்க்கம் என்ன பேய்மக்கள் மூவைந்து பேரில்தானே – கைலாயக்கம்பளி:19 130/3,4
விளங்கியதோர் சித்தருட வர்க்கம் என்ன பேய்மக்கள் மூவைந்து பேரில்தானே – கைலாயக்கம்பளி:19 130/4
தான் என்று சொன்னது என்ன என்னை பெற்ற சச்சிதானந்த வெள்ள தயவுள்ளாரே – கைலாயக்கம்பளி:19 131/1
வாழ்த்தி உன்னை அனுப்பினால் என்ன முன்னால் வாய்ப்பேச்சா வரை கடக்கும் மார்க்கம்தானே – கைலாயக்கம்பளி:19 132/4
மார்க்கம் என்ன எனை ஈன் கைலாய மூர்த்தி மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன் – கைலாயக்கம்பளி:19 133/1
சேர்க்கம் என்ன சிவாலயங்கள் பலியேற்று உண்டேன் சிவம் ஏது நீர் அன்றி வேறு காணேன் – கைலாயக்கம்பளி:19 133/2
ஆர்க்கம் என்ன குளிகையிட்டு சென்று போறேன் அங்கங்கே மனம் தேறி போறேன் போறேன் – கைலாயக்கம்பளி:19 133/3
தீர்க்கம் என்ன சொக்கினால் சொக்கி போறேன் திரும்பினால் சடத்தோடே திரும்புவேனே – கைலாயக்கம்பளி:19 133/4
போச்சு என்று சொல்வது என்ன போவான் ஐயா புத்தி சொன்ன புத்தி எல்லாம் போட்டிட்டாயோ – கைலாயக்கம்பளி:19 137/1
கோச்சென்ற நாவம் என்ன விடிந்தால் என்ன கோடி ரவி காந்தி என்ன பயம் உண்டாமோ – கைலாயக்கம்பளி:19 137/3
கோச்சென்ற நாவம் என்ன விடிந்தால் என்ன கோடி ரவி காந்தி என்ன பயம் உண்டாமோ – கைலாயக்கம்பளி:19 137/3
கோச்சென்ற நாவம் என்ன விடிந்தால் என்ன கோடி ரவி காந்தி என்ன பயம் உண்டாமோ – கைலாயக்கம்பளி:19 137/3
இறங்கினேன் என் மக்காளும் மால் ஆமோ ஏது சொன்னாய் பேய்ப்பிள்ளாய் என்ன பேச்சு – கைலாயக்கம்பளி:19 141/2
உரைத்திட்ட காரம் என்ன பிருதிவி போக்கு ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/1
வாச்சப்பா சத்யம் என்ன மித்தை என்ன மருவியதோர் நானேதான் என்றது ஆரு – கைலாயக்கம்பளி:19 155/2
வாச்சப்பா சத்யம் என்ன மித்தை என்ன மருவியதோர் நானேதான் என்றது ஆரு – கைலாயக்கம்பளி:19 155/2
பேசிய துர்க்கந்தம் என்ன என்று கேட்டால் பெருவிரலே நீயாய் மெய் விரலே போத – கைலாயக்கம்பளி:19 184/1
நடு என்ன வெட்டவெளி ஒன்றும் இல்லை நானும் இல்லை நீயும் இல்லை மகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 185/1
கடு என்ன லகு என்ன மனம் செவ்வானால் கண்டுகொள்ளும் என்று சொல்லி கரத்தில் காட்டி – கைலாயக்கம்பளி:19 185/2
கடு என்ன லகு என்ன மனம் செவ்வானால் கண்டுகொள்ளும் என்று சொல்லி கரத்தில் காட்டி – கைலாயக்கம்பளி:19 185/2
சுடு என்ன தாபம் என்ற முளையை முந்தி சுடுகின்ற துத்தி என்ன மௌன தீதான் – கைலாயக்கம்பளி:19 185/3
சுடு என்ன தாபம் என்ற முளையை முந்தி சுடுகின்ற துத்தி என்ன மௌன தீதான் – கைலாயக்கம்பளி:19 185/3
விடு என்ன இந்திரிய பாம்பை நீயும் விட்டு அகன்றே அறிவோடே மேவு மேவே – கைலாயக்கம்பளி:19 185/4
ஒண்டிலே நாலதுக்கு மகத்வம் என்ன உற்ற சிவ விந்துவில் அப்படி தான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 190/2
கத்தாதும் நாய் போல கத்தி என்ன காசுக்கும் ஆகாது சித்தி இல்லை – கைலாயக்கம்பளி:19 194/3
வான் என்ற சுந்தரானந்தன் விந்து வரவு அற்ற பூரணமே தாபம் என்ன
கான் என்ற வெளி கடக்க அறிவோம் நாங்கள் கரை அற்ற போகத்தை பானம்செய்வோம் – கைலாயக்கம்பளி:19 199/2,3
அல்லுகிற துவலையை போல் பிறப்பு உண்டாச்சே அது ஓங்கும் விவரம் என்ன சொல்வீர் ஐயா – கைலாயக்கம்பளி:19 200/2
நாளப்பா சக்கரத்தை பூசைசெய்வார் நம்முடைய பூசை என்ன மேரு போலே – சட்டைமுனி:21 1/3
உண்ணியதோர் உலகம் என்ன சித்தர் என்ன உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே – சட்டைமுனி:21 4/4
உண்ணியதோர் உலகம் என்ன சித்தர் என்ன உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே – சட்டைமுனி:21 4/4
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே – சிவவாக்கியர்:24 47/4
கொண்ட கோலமான நேர்மை கூர்மை என்ன கூர்மையே – சிவவாக்கியர்:24 62/4
பழுத்தவாய் விழுந்துபோன பாவம் என்ன பாவமே – சிவவாக்கியர்:24 66/2
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 80/4
இலம் கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 113/4
பாவிகாள் இது என்ன மாயம் வாமநாடு பூசலாய் – சிவவாக்கியர்:24 116/3
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே – சிவவாக்கியர்:24 153/4
இழை அறுந்துபோனதும் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 172/4
நிலம் பிறந்து வான் இடிந்து நின்றது என்ன வல்லிரே – சிவவாக்கியர்:24 194/4
போடுகின்ற புட்ப பூசை பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 196/4
கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம் – சிவவாக்கியர்:24 223/2
எண்ணமுற்றும் என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 237/2
குரு இருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே – சிவவாக்கியர்:24 292/4
வள்ளல் என்ன வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமே – சிவவாக்கியர்:24 297/4
வள்ளல் என்ன வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமே – சிவவாக்கியர்:24 297/4
யானும் நீயுமே கலந்தது என்ன தொன்மை ஈசனே – சிவவாக்கியர்:24 323/4
ஆள் உறையில் ஆள் அடக்கம் அருமை என்ன வித்தை காண் – சிவவாக்கியர்:24 330/2
ஈனம் இன்றி வேகமான வேகம் என்ன வேகமே – சிவவாக்கியர்:24 350/2
இ பிறப்பிலும் பிறந்து என்ன நீறு பூசுறீர் – சிவவாக்கியர்:24 423/2
பேதமாய் பிறக்கு இலாதவாறு அது என்ன பேசுமே – சிவவாக்கியர்:24 473/4
போடு தர்ப்ப பூசை என்ன பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 500/4
போடு தர்ப்ப பூசை என்ன பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 500/4
சித்தர் இங்கு இருந்தும் என்ன பித்தன் நாட்டு இருப்பரே – சிவவாக்கியர்:24 530/3
பாவி என்ன வீடு எலாம் பருக்கை கேட்டு அலைவரே – சிவவாக்கியர்:24 542/4
தப்பாமல் செய்வது என்ன சவுக்காரம்தான் சட்டி முதல் பவுரணையும் தாக்கி பாரே – சூரியானந்தர்:25 11/4
செல்வது என்ன ரேசகத்தை வெளிவிடாதே துடியான பூரகத்தை பின்னிடாதே – சூரியானந்தர்:25 13/1
வெல்வது என்ன கும்பகத்தை அடிவிடாதே மேல் ஏற்று மாத்திரையை மறந்திடாதே – சூரியானந்தர்:25 13/2
செல்வது என்ன கற்பத்தை மறந்திடாதே செந்தூரம் சேர்க்கையிலே சிதறிடாதே – சூரியானந்தர்:25 13/3
கொல்வது என்ன அமுர்தயிலே பிறக்கும் இந்த குளிகைக்கு சாரணைசெய் குணமும் முற்றே – சூரியானந்தர்:25 13/4
கற்புடையான் என்ன கலங்காத நெஞ்சுகொண்ட – திரிகோண:27 33/1
என்ன அதிசயம் காண் இ உலகிலே அமைந்த – திருவள்ளுவர்:29 2/3
மெய் என்று இருந்து அசைவு வெளிப்படுவது என்ன விதம் – திருவள்ளுவர்:29 5/2
தேடாது அழித்த பொருளான பொக்கிடம் தேடி என்ன
காடான நாடு சுடுகாடு சேர்வதும் கண்டிலரே – திருவள்ளுவர்:29 6/3,4
எந்நாள் இருந்து என்ன முன்னாள் அனுப்படி இந்த உடல் – திருவள்ளுவர்:29 8/1
சுழி அறியார்க்கு என்ன சுகம் அறியார்க்கு என்ன – திருவள்ளுவர்:29 12/1
சுழி அறியார்க்கு என்ன சுகம் அறியார்க்கு என்ன
வழி அறியார்க்கு என்ன எய்துமாறு சுழி அறியா – திருவள்ளுவர்:29 12/1,2
வழி அறியார்க்கு என்ன எய்துமாறு சுழி அறியா – திருவள்ளுவர்:29 12/2
கண்டும் அறியாதது என்ன காரணமோ என்று மதி – திருவள்ளுவர்:29 17/2
வருவானே என்ன வகை – பட்டினத்து:30 48/4
என்ன வகை செய்வோம் எமதூதன் வந்தக்கால் – பட்டினத்து:30 49/1
இனி என்ன செய்வம் சொல்லும் சித்தனாரே – பாம்பாட்டி:32 38/4
இருந்து பயன் ஆவது என்ன – புண்ணாக்கு:33 18/3
காட்சி என்ன கற்பகத்தில் வசிக்குமாப்போல் காரணத்தை கண்ணாலே கண்டிருக்க – வால்மீகி:36 14/3
மேல்
என்னது (3)
யான் என்னது என்னும் இருவகை பற்றற்றோன் – குதம்பை:17 128/1
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும் – சிவவாக்கியர்:24 79/2
வாய் இருக்க எச்சில் போனவாறு அது என்னது எவ்விடம் – சிவவாக்கியர்:24 471/2
மேல்
என்னல் (1)
இல்லை என்று நின்றது ஒன்றை இல்லை என்னல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 118/2
மேல்
என்னலாம் (1)
இரதமாய் இருந்ததொன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டது ஏது மாமிச புலாலது என்று – சிவவாக்கியர்:24 150/2,3
மேல்
என்னலும் (1)
சிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 106/3,4
மேல்
என்னவும் (4)
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும்
கண்ணிலே கண்மணி இருக்க கண் மறைந்தவாறு போல் – சிவவாக்கியர்:24 79/2,3
சிவாயவசி என்னவும் செபிக்க இ சகம் எலாம் – சிவவாக்கியர்:24 550/1
சிவாயவசி என்னவும் செபிக்க யாவும் சித்தியாம் – சிவவாக்கியர்:24 550/2
சிவாயவசி என்னவும் செபிக்க வானம் ஆளலாம் – சிவவாக்கியர்:24 550/3
மேல்
என்னவென்று (1)
என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை – சிவவாக்கியர்:24 94/1
மேல்
என்னவே (2)
என்னவே அஞ்ஞானி உலகாசாரத்து இச்சையினால் தர்மாத்த வியாபாரங்கள் – காகபுசுண்டர்:14 98/1
முள் பொதிந்தது என்னவே முடுகி நின்ற செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 362/3
மேல்
என்னவோ (1)
குறிப்பு பேசி திரிவர் அன்றி கொண்ட கோலம் என்னவோ
நிறப்பும் தொந்தி அழிந்த போது நேசம் ஆமோ ஈசனே – சிவவாக்கியர்:24 525/3,4
மேல்
என்னாதே (1)
மெய் கண்டோம் என்னாதே
பாதம் நம்பாதே அகப்பேய் – அகப்பேய்:2 90/2,3
மேல்
என்னால் (2)
வாசி என்னால் அறியே – ஆதிநாதர்:4 30/4
தான் நான் என அற்று குரு அருள்-தன்னை மறவாமல் என்னை என்னால் அறிந்தேன் – மச்சேந்திர:34 32/1
மேல்
என்னாலே (3)
என்னாலே சொல்ல என்றால் என் ஆத்தாளே – அழுகணி:3 172/2
இறங்கினேன் நால் வரைக்கு அப்புறமே போக என்னாலே முடியாதே ஏதோ அஞ்சில் – கைலாயக்கம்பளி:19 141/1
இறங்கினேன் என்னாலே முடிவு காணேன் ஏறினார் கொங்கணர்தாம் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 141/4
மேல்
என்னிடத்து (1)
என்னைவிட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க – பத்திரகிரி:31 160/1
மேல்
என்னிடமாய் (1)
தேடாமல் என்னிடமாய் தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 100/2
மேல்
என்னில் (7)
கூடுவது அம்பரமோ கேசரமோ என்னில் கூர்மையுள்ள வானோவதீதமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/1
கூடுவது அம்பரமோ கேசரமோ என்னில் கூர்மையுள்ள வானோவதீதமோ என்னில்
ஆடுவது ஆச்சரிய நின்மலமோ என்னில் அருமையுள்ள நிர்க்குணமோ நிரஞ்சனமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/1,2
ஆடுவது ஆச்சரிய நின்மலமோ என்னில் அருமையுள்ள நிர்க்குணமோ நிரஞ்சனமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/2
ஆடுவது ஆச்சரிய நின்மலமோ என்னில் அருமையுள்ள நிர்க்குணமோ நிரஞ்சனமோ என்னில்
பாடுவது பதம் கடந்த பூரணமோ என்னில் பகல் இரவு மற்றிடமோ பராபரமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/2,3
பாடுவது பதம் கடந்த பூரணமோ என்னில் பகல் இரவு மற்றிடமோ பராபரமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/3
பாடுவது பதம் கடந்த பூரணமோ என்னில் பகல் இரவு மற்றிடமோ பராபரமோ என்னில்
ஊடுவது எங்கே பின்னை எங்கும் இல்லை உம்மென்றால் ஊம வெள்ள மோகம் காணே – கைலாயக்கம்பளி:19 16/3,4
சொல்லி ஆற என்னில் வேறு துணைவர் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 206/4
மேல்
என்னிலே (5)
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே – சிவவாக்கியர்:24 7/1
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்ட பின் – சிவவாக்கியர்:24 7/2
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ – சிவவாக்கியர்:24 7/3
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்துகொண்டெனே – சிவவாக்கியர்:24 7/4
என்னை என்னிலே மறைந்தே இருந்த பதியும் மறந்து – பத்திரகிரி:31 214/1
மேல்
என்னுடன் (1)
என்னுடன் வந்ததல்ல – அகப்பேய்:2 75/4
மேல்
என்னுடைய (1)
பரிபாஷையாகவும்தான் சொல்லவில்லை பராக்கிரமம் என்னுடைய நூலை பாரு – காகபுசுண்டர்:14 68/2
மேல்
என்னும் (43)
ஆதிமதி என்னும் அதின் விடாய் தான் அடங்கி – அழுகணி:3 40/1
சாதி மதம் என்னும் தாகவிடாய் தான் அடங்கி – அழுகணி:3 111/3
வன்னி என்னும் பேர் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 116/4
மனம் என்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே முத்தி – இடைக்காட்டு:5 13/1
சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே யாவும் – இடைக்காட்டு:5 14/1
அந்தக்கரணம் என சொன்னால் ஆட்டையும் அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும் – இடைக்காட்டு:5 26/1
சந்த தவம் என்னும் வாளினால் வெட்டினேன் சாவாது இருந்திட கோட்டையும் கட்டினேன் – இடைக்காட்டு:5 26/2
சொல் என்னும் நற்பொருளாம் பசுவே சோதியை போற்றாக்கால் – இடைக்காட்டு:5 46/1
சராசரத்தை தந்த தனிவான மூலம் என்னும்
பராபரத்தை பற்றி பவம் அறவே போற்றீரே – இடைக்காட்டு:5 53/1,2
கள்ள புலன் என்னும் காட்டை வெட்டி – கடுவெளி:10 15/3
சினம் என்னும் கோபம் அறுத்தாச்சு யோகம் – கல்லுளி:13 41/3
தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி – காகபுசுண்டர்:14 7/3
புதி புருவத்து அடி முனை கீழ் அண்ணாக்கு என்னும் பவள நிறம் போன்று இருக்கும் திரிகோணம்தான் – காகபுசுண்டர்:14 109/1
பரை என்றால் பரை நாடி நிலைக்கமாட்டீர் பரமசிவன் தான் என்னும் பேரும் பெற்றீர் – காகபுசுண்டர்:14 129/2
யான் என்னது என்னும் இருவகை பற்றற்றோன் – குதம்பை:17 128/1
நான் என்னும் ஆணவங்கள் அணுகாது நான் எனலும் – சத்தியநாதர்:22 29/1
எந்தை ராம ராமராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 11/4
இதாம் இதாம் இராமராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 12/4
ஓதடா இராமராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 59/4
ராம ராம ராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 119/4
நாடு ராம ராம ராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 120/4
ஒன்பதாம் ராம ராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 212/2
வாசி ஆகி நேசம் ஒன்றி வந்து எதிர்ந்தது என்னும்
நேசமாக நாள் உலாவ நன்மை சேர் பவங்களில் – சிவவாக்கியர்:24 273/1,2
அகாரம் என்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ – சிவவாக்கியர்:24 400/1
அகாரம் என்னும் அக்கரத்தில் அவ்வு வந்து உதித்ததோ – சிவவாக்கியர்:24 400/2
திசை வாயு என்னும் சின்னூல் அகப்பட்டு – திரிகோண:27 45/1
மனம் என்னும் கல்லணையை வைத்து இறுக்கி வாய்ந்த – திரிகோண:27 46/1
சினம் என்னும் அங்கவடி சேர்த்து கனமான – திரிகோண:27 46/2
செம்பொன்னின் அம்பலத்துள் சேரும் செஞ்சொல் என்னும்
அம்பலத்தில் ஆடும் நடனம் – பட்டினத்து:30 85/3,4
வளமான சீவன் என்னும் சூத்திரம் மாட்டி – பாம்பாட்டி:32 68/2
கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தை – பாம்பாட்டி:32 76/1
தீபம் என்னும் சிற்சொரூப செய்ய பொருளை – பாம்பாட்டி:32 76/3
நித்தியம் என்னும் மலையில் நின்றுகொண்டோம் யாம் – பாம்பாட்டி:32 77/1
மனம் என்னும் குதிரையை வாகனமாக்கி – பாம்பாட்டி:32 78/1
மதி என்னும் கடிவாளம் வாயில் பூட்டி – பாம்பாட்டி:32 78/2
சினம் என்னும் சீனி மேல் சீராய் ஏறி – பாம்பாட்டி:32 78/3
ஆசை என்னும் செருப்பின் மேல் அடியை வைத்தே – பாம்பாட்டி:32 79/1
அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே – பாம்பாட்டி:32 113/3
அளி புலம்-தன்னையே சுக்கானாக்கி அறிவு என்னும் ஆதார சீனி தூக்கி – பாம்பாட்டி:32 114/2
வெளி என்னும் வட்டத்தே உள் அடக்கி வேதாந்த கடலினை வெல்ல ஓட்டி – பாம்பாட்டி:32 114/3
குரு என்னும் ஆசானின் உருவெடுத்து குறியான ஞானத்தின் பாக்கி ஆக்கி – பாம்பாட்டி:32 121/1
அருள் என்னும் அருளையே உண்டை ஆக்கி ஆனந்தமாகவே அதை கடந்தே – பாம்பாட்டி:32 121/2
மருள் என்னும் மாதர் மன நெறியை தொட்டு வாங்காமல் எரிந்திட நெட்டையிட்டு – பாம்பாட்டி:32 121/3
மேல்
என்னுள் (9)
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுளே அடங்குமே – சிவவாக்கியர்:24 126/2
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுளே அடங்குமே – சிவவாக்கியர்:24 126/2
என்னுள் நின்ற என்னை அன்றி யான் அறிந்தது இல்லையே – சிவவாக்கியர்:24 126/4
என்னுள் நின்று எண்ணும் ஈசன் என் அகத்து இருக்கையில் – சிவவாக்கியர்:24 264/2
என்னுள் நின்ற என்னையும் யான் அறிந்தது இல்லையே – சிவவாக்கியர்:24 264/4
மெள்ள வந்து என்னுள் புகுந்து மெய் தவம் புரிந்த பின் – சிவவாக்கியர்:24 297/3
என்றும் என்னுள் நேசமும் வாசியை வருந்தினால் – சிவவாக்கியர்:24 461/3
என்னுள் நின்றது என்னுள்ளே யான் அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 178/2
என்னுள் ஒரு நினைவை எழுப்பி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 208/2
மேல்
என்னுள்ளே (2)
என்னுள் நின்றது என்னுள்ளே யான் அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 178/2
ஈம் என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும் – பத்திரகிரி:31 189/1
மேல்
என்னுளே (2)
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுளே அடங்குமே – சிவவாக்கியர்:24 126/2
என்னுளே இருப்பனே எங்கும் ஆகி நிற்பனே – சிவவாக்கியர்:24 241/4
மேல்
என்னென்ன (2)
பேச்சினால் என்னென்ன தோணும் சும்மா – கஞ்சமலை:9 20/1
காசை என்றே என்னென்ன கார்யம் வந்தும் கைவிட்ட துக்கம் வந்தும் கலங்கிடாரே – கைலாயக்கம்பளி:19 160/4
மேல்
என்னே (5)
அரம் என்ன இதை அறிந்தால் யோகி ஆவான் அஞ்ஞானம் அவனிடத்தில் அணுகாது என்னே – காகபுசுண்டர்:14 97/4
மோக சித்த விருத்திகளை சுத்தம்பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்சம் என்னே – காகபுசுண்டர்:14 102/4
விடடாடா இவை எல்லாம் என்னே என்னே விளக்கிடுவாய் களக்கம் அற சொன்னேன் சொன்னேன் – காரைச்சித்தர்:16 20/4
விடடாடா இவை எல்லாம் என்னே என்னே விளக்கிடுவாய் களக்கம் அற சொன்னேன் சொன்னேன் – காரைச்சித்தர்:16 20/4
நில்லலாம் அற்புதமாய் நிற்பிடம் அற்று நிர்மலமாய் நிற்கிற பூரணம்தான் என்னே – கைலாயக்கம்பளி:19 153/4
மேல்
என்னை (38)
என்னை எனக்கு அறிய இரு வினையும் ஈடழித்து – அழுகணி:3 35/1
என்னை அறியாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 35/4
உதையாமல் என்னை இப்போது உதைத்தவனும் கீழ் இறங்கி – அழுகணி:3 118/1
என்னை எனக்கு அறிய இருவினையும் ஊடறுத்தான் – அழுகணி:3 140/1
என்னை இவன் சுட்டாண்டி எங்கே இருந்தாண்டி – அழுகணி:3 144/1
என்னை அறிந்தாண்டி – அழுகணி:3 146/3
மால் கோட்டை இட்டும் என்னை வசை இலா காவல்வைத்து – அழுகணி:3 148/1
மத்தியானத்தில் என்னை என் ஆத்தாளே – அழுகணி:3 152/2
என்னை இவன் கொண்டாண்டி இருவினையும் கண்டாண்டி – அழுகணி:3 187/1
தீவகம் போல் என்னை சேர்ந்த பர சின்மயம் காண் – அழுகணி:3 197/1
சீர் பெறும் சித்தர்களும் என்னை விளையாட்டு சித்தன் என்றே அழைத்தார்கள் இ உலகில் – கதேந்திர:11 2/2
குருநாதன் என்னை மதித்து பேர் – கல்லுளி:13 62/1
ஆரடா என்னை போல் அறிவார் உண்டோ ஆதி என்ற சித்திக்கும் ஆதி ஆனேன் – காகபுசுண்டர்:14 49/2
தீட்டு என்று சொல்வது என்னை குதம்பாய் – குதம்பை:17 192/2
தீட்டு என்று சொல்வது என்னை – குதம்பை:17 192/3
பூரணமே அகண்டமே அகத்தின் அந்தம் பொங்கி நின்ற நிர்க்குணமே என்னை ஈன்ற – கைலாயக்கம்பளி:19 83/1
கைலாய பரம்பரத்தில் என்னை ஆண்ட கடவுள் எனும் தெட்சணாமூர்த்தி பாதம் – கைலாயக்கம்பளி:19 103/1
தான் என்று சொன்னது என்ன என்னை பெற்ற சச்சிதானந்த வெள்ள தயவுள்ளாரே – கைலாயக்கம்பளி:19 131/1
அப்பனும் என்னை வளர்த்துவிட்டார் – சங்கிலி:20 18/2
மாடு காட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 53/2
வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே – சிவவாக்கியர்:24 53/4
என்னுள் நின்ற என்னை அன்றி யான் அறிந்தது இல்லையே – சிவவாக்கியர்:24 126/4
என் அகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன் – சிவவாக்கியர்:24 263/1
என் அகத்துள் என்னை நான் அறிந்திலாததாகையால் – சிவவாக்கியர்:24 263/2
என் அகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின் – சிவவாக்கியர்:24 263/3
என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே – சிவவாக்கியர்:24 263/4
எந்தை நீ இறைவ நீ என்னை ஆண்ட ஈசனே – சிவவாக்கியர்:24 422/4
என் அகத்தில் என்னை நான் எங்கும் ஓடி நாடினேன் – சிவவாக்கியர்:24 486/1
என் அகத்தில் என்னை அன்றி ஏதும் ஒன்று கண்டிலேன் – சிவவாக்கியர்:24 486/2
என்னை அற்ப நேரமும் மறக்கிலாத நாதனே – சிவவாக்கியர்:24 501/1
கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக்கொள்ளா முன் – பத்திரகிரி:31 25/1
சுட்டுவிடும் முன் என்னை சுட்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 90/2
என்னை அறிந்துகொண்டே என் கோமானோடு இருக்கும் – பத்திரகிரி:31 105/1
என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திர நின்-தன்னை – பத்திரகிரி:31 139/1
என்னை இறக்க எய்தே என் பதியை ஈடழித்த – பத்திரகிரி:31 163/1
என்னை வகுத்து உன்னை இனி காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 205/2
என்னை என்னிலே மறைந்தே இருந்த பதியும் மறந்து – பத்திரகிரி:31 214/1
தான் நான் என அற்று குரு அருள்-தன்னை மறவாமல் என்னை என்னால் அறிந்தேன் – மச்சேந்திர:34 32/1
மேல்
என்னைத்தான் (1)
ஏங்கினேன் ஈடழிந்தேன் வீடும் அற்றேன் என்னைத்தான் கண்டவர்கள் சீசீயென்ன – கருவூரார்:12 29/1
மேல்
என்னைத்தானே (1)
சொல்லியபடி என்னைத்தானே எவரும் – கல்லுளி:13 63/3
மேல்
என்னையும் (3)
என்னையும் காணேனே – அகப்பேய்:2 45/4
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே – சிவவாக்கியர்:24 34/3,4
என்னுள் நின்ற என்னையும் யான் அறிந்தது இல்லையே – சிவவாக்கியர்:24 264/4
மேல்
என்னையுமே (1)
எழுந்திட்டது இவள் பார்த்து தொடர்ந்து கூடி என்னையுமே இழுத்து மடி பிடித்துக்கொண்டு – கருவூரார்:12 28/1
மேல்
என்னையே (1)
என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்னது எல்லாம் – பத்திரகிரி:31 231/1
மேல்
என்னைவிட்டு (1)
என்னைவிட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க – பத்திரகிரி:31 160/1
மேல்
என்னோ (3)
வருந்தி திரிவது என்னோ குதம்பாய் – குதம்பை:17 183/2
வருந்தி திரிவது என்னோ – குதம்பை:17 183/3
கூடுபோன பின்பு அவற்றால் கொள் பயன் என்னோ
கூத்தன் பதம் குறித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 40/3,4
மேல்
என்னோடு (3)
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள் – அழுகணி:3 33/1
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள் – அழுகணி:3 127/1
மேவும் என்று என்னோடு பதினாறுபேர்க்கு விளங்கியவர் பதம் பிடிக்க உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/3
மேல்
என (71)
பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும் – அகத்தியர்:1 21/1
சோதி விந்து நாதம் என சுக்கிலமாய் நின்றதடி – அழுகணி:3 40/2
சோதி விந்து நாதம் என சுக்கிலமாய் நின்றக்கால் – அழுகணி:3 40/3
பொய்யான வாழ்வு எனக்கு போதம் என கண்டேண்டி – அழுகணி:3 159/1
அந்தக்கரணம் என சொன்னால் ஆட்டையும் அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும் – இடைக்காட்டு:5 26/1
தொல்லை வினை நீங்கிற்று என்றே தும்பீ பற பரஞ்சோதியை கண்டோம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 78/2
ஐம்பொறி அடங்கினவே தும்பீ பற நிறை அருவே பொருளாம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 79/1
பெட்டியில் பாம்பு என பேய் மனம் அடங்க – இடைக்காட்டு:5 104/1
பருபதத்தை அசைப்பன் என சிற்றெறும்பின் பழங்கதை போல் ஆச்சுது இந்த யோகம் விட்டால் – உரோம:7 12/3
தானே அறிவது சித்தி இது என தத்துவம்தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 19/1
எங்கே இருக்குது என சொல்லி தேடி ஏங்கி அலைவாரோ – ஏகநாதர்:8 20/2
பூட்டுக்கும் இன்னது என தெரிந்தோர் சாவிபோட்டு திறந்திடுவார் – ஏகநாதர்:8 31/2
பார்-தனில் உள்ளவர்க்கு விளையாட்டாய் ஞானம் பற்றும் வழி இன்னது என சொன்னதினால் – கதேந்திர:11 2/1
கொண்டவர்கள் கண்டு வந்த தொண்ணூற்றாறு கொள்கை என காத்திருந்த குறிப்பை பாரே – கருவூரார்:12 6/4
நித்தியானந்தம் என தேர்ந்து சதா – கல்லுளி:13 21/1
சுகம் என காண்பித்து மயக்கும் அப்போதே – கல்லுளி:13 57/2
முக்கியம் இன்னது என மனதுக்குள் வாய்ந்தே – கல்லுளி:13 64/4
சோதி என பாடிவைத்தேன் முப்பத்தொன்றில் துரியாதீத பொருளை துலக்கமாக – காகபுசுண்டர்:14 80/3
சொல்லும் என கேட்டு உகந்த மாணாக்கா உன் தூல காரண பிரமம் துரியாதீதம் – காகபுசுண்டர்:14 84/1
உள்ளடா அபிமானி சைதன்யன் ஆகும் சொப்பனாவத்தை என சொல்லும் நூலே – காகபுசுண்டர்:14 87/4
கான் இதற்கு பரமான்மா சீவன் இந்த காரணமே மகாரம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 89/4
காட்சி என்ன ஏக வத்து ஒன்று அல்லாமல் காண்பது எல்லாம் வியர்த்தம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 92/4
சரம் என்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதி என தானே போகும் – காகபுசுண்டர்:14 97/2
பேச்சப்பா சராசரங்கள் உதிக்கும்போது பின்னும் அந்த புசுண்டன் என பேர் கொண்டேனே – காகபுசுண்டர்:14 100/4
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதி மதி உதயம் என பளிங்காகாசம் – காகபுசுண்டர்:14 106/1
வணங்கியவர் வாய் புதைந்து நின்றார் பின்னே மாது கலியாணி என வசனித்தார்கள் – காகபுசுண்டர்:14 143/1
உலகமே மாயம் என உன் மனதில் கண்டு – காகபுசுண்டர்:14 150/1
சித்தர் மொழி நூலதனை தொட்டபோதே சித்தர் எலாம் ஒற்றர் என சேர்ந்து நிற்பார் – காரைச்சித்தர்:16 6/2
இல்லறமே நல் அறமாம் என்று சொன்னால் இன்பம் என பள்ளியறைக்கு உள்ளாகாதே – காரைச்சித்தர்:16 12/1
ஐய்யம் இல்லை என அகங்காரம்தான் துள்ளும் ஐய்யையோ அகிலம் எலாம் கள்ளம் கள்ளம் – காரைச்சித்தர்:16 17/3
சான்றோர் என சொல்லி தத்துவம் தேர்ந்தோர்க்கு – குதம்பை:17 97/1
தத்தமிதோம் என ஆடும் சரஸ்வதி பத்தினி பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 3/2
வெத்தி நின்ற கால் சென்று விண்ணை உண்ணும் விழுந்ததப்பா சடம் என வேதாந்த பேச்சு – கைலாயக்கம்பளி:19 8/3
செஞ்சி கோட்டையை கண்டு இதுதான் என
தெரிந்துகொள்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 16/3,4
இந்த சடலம் பெரிது என எண்ணி யான் – சங்கிலி:20 19/1
சொந்த சடலம் எது என பார்த்திடில் – சங்கிலி:20 19/3
சருவம் பிரமம் என தான் தெரியும் தன்மை – சத்தியநாதர்:22 16/1
பச்சைப்பாண்டத்தை போல நாள் இருக்கும் என
நிச்சயமாய் எண்ணி நிலை தவறி வாடுறண்டி – சத்தியநாதர்:22 18/1,2
நசிதம் என கண்டு அறிந்து நின்றேன் நான் மாங்குயிலே – சதோகநாதர்:23 28/2
சொந்தம் என நம்பி துதிப்பாய் நீ மாங்குயிலே – சதோகநாதர்:23 30/2
கைக்கனியே பிரமம் என கண்டு தேர் மாங்குயிலே – சதோகநாதர்:23 32/2
துர்க்கந்தத்தால் எடுத்த தூலம் இது பொய் என நீ – சதோகநாதர்:23 33/1
பன்னுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பு என
மின் அகத்தில் மின் ஒடுங்கி மின் அது ஆனவாறு போல் – சிவவாக்கியர்:24 94/2,3
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்து என – சிவவாக்கியர்:24 525/2
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்து என
குறிப்பு பேசி திரிவர் அன்றி கொண்ட கோலம் என்னவோ – சிவவாக்கியர்:24 525/2,3
போதவே குரு முடிக்க பொன் பணங்கள் தா என
சாதனை செய்து எத்தி சொத்து தந்ததை கவர்ந்துமே – சிவவாக்கியர்:24 538/2,3
சீரினில் உனக்கு ஞானசித்தி செய்வேன் பார் என
நேரினில் பிறர் பொருளை நீளவும் கைப்பற்றுவார் – சிவவாக்கியர்:24 541/3,4
முத்தி சேர சித்தி இங்கு முன் அளிப்பேன் பார் என
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர் – சிவவாக்கியர்:24 543/1,2
பெருக்கின்ற ஈசனுக்கு சூட்சமும்தான் பிருதிவியே தூலம் என பேசலாகும் – சூரியானந்தர்:25 3/2
உருவினை இறைவன் என பெயர் கூறி உருள் பெரும் தோளில் அமர்த்தி – தடங்கண்:26 2/2
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்து குரங்கு என தோன்றலும் அறியா – தடங்கண்:26 4/2
கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி குரங்கு என ஆடுவள் குதிப்பாள் – தடங்கண்:26 7/2
செய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால் செய் பொருள் இறை என தொழுவார் – தடங்கண்:26 11/3
குறியன் நெடியன் என கூறாதான் பொறி கலந்த – திரிகோண:27 21/2
தொண்டர் பல பகையை சூறைகொளவேணும் என
கொண்ட தவ வேட கொடியினான் சண்டம் மிகும் – திரிகோண:27 36/1,2
மலங்கி குருநாட்டில் வந்தேன் துலங்கும் என – திரிகோண:27 64/2
மாது சிவானந்தவல்லி என பேரிட்டாள் – திரிகோண:27 66/1
மெய்தொழியும் சுழுமுனையே கம்பமாகி மெய்ப்பொருளாம் சோதி என மேவி நிற்கும் – திருமூலர்:28 7/3
தன்னால் அழிவதும் தான் அறியாது என தந்தை விதி – திருவள்ளுவர்:29 8/2
பொன்னாசை மண்ணாசை பூங்குழலார் ஆசை என
சொன்னாசை என்று அறிந்து சோராதே எந்நாளும் – பட்டினத்து:30 18/1,2
பின்னை என ஒட்டானே பேய் நெஞ்சே சொன்னபடியே – பட்டினத்து:30 49/2
தொண்டருக்கு தொண்டன் என தொண்டுசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 30/2
அழிவான பொருள் என நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 42/4
ஓம் என்ற பிரணவத்தை இன்னது என உண்மை கண்ட பின்பு வெகு நன்மையும் பெற்றேன் – மச்சேந்திர:34 11/1
யோகானுபவம் அறிந்தே மணி பூரகம் உத்தமர்க்கு சித்தி என மெத்தவும் கண்டேன் – மச்சேந்திர:34 16/1
வாமி இவள் என பேர் நன்றாக வாங்கிக்கொண்டேன் பரத்து ஓங்கிக்கொண்டேன் – மச்சேந்திர:34 19/2
நிலையிலா பொய்க்கூடு இ தேகம் நிச்சயமதற்றது என அச்சமதோடு – மச்சேந்திர:34 23/1
ஆங்காரமும் ஒழித்தேன் உண்மை நிலை அறிந்திடும் நொண்டி என சிறந்து இழித்தேன் – மச்சேந்திர:34 24/1
தான் நான் என அற்று குரு அருள்-தன்னை மறவாமல் என்னை என்னால் அறிந்தேன் – மச்சேந்திர:34 32/1
காமப்பா ஞானம் என விண்டு மேலும் காக்கை பித்தன் மிருகம் போல் சுற்றுவாரே – வால்மீகி:36 4/4
பூண அரிது இ உலகத்தில் இ நூல் கிட்டில் பூலோக சித்தன் என உரைக்கலாகும் – வால்மீகி:36 13/2
மேல்
எனக்கு (36)
குருவாக உமைபாகன் எனக்கு தந்த கூற அரிய ஞானமது பத்தின் மூன்று – அகத்தியர்:1 49/1
மாற்றி பிறக்க மருந்து எனக்கு கிட்டுதில்லை – அழுகணி:3 8/2
மாற்றி பிறக்க மருந்து எனக்கு கிட்டும் என்றால் – அழுகணி:3 8/3
தாழைப்பழம் தின்று சாவு எனக்கு வந்ததடி – அழுகணி:3 9/2
வாழ்வு எனக்கு வாராதோ – அழுகணி:3 9/5
காமன் கணை எனக்கு கனலாக வேகுதடி – அழுகணி:3 11/2
காம மலர் தூவ கருத்து எனக்கு வந்ததடி – அழுகணி:3 16/1
கள்ளர் பயம் எனக்கு கால் தூக்கவொட்டாமல் – அழுகணி:3 23/1
பொருள் எனக்கு தாராயோ – அழுகணி:3 31/5
எனக்கு ஏவல்செய்யாரோ – அழுகணி:3 34/5
என்னை எனக்கு அறிய இரு வினையும் ஈடழித்து – அழுகணி:3 35/1
துயரம் எனக்கு ஆறாதே – அழுகணி:3 128/3
என்னை எனக்கு அறிய இருவினையும் ஊடறுத்தான் – அழுகணி:3 140/1
என்ன வினை வருமோ இன்னது எனக்கு என்று அறியேன் – அழுகணி:3 155/1
பொய்யான வாழ்வு எனக்கு போதம் என கண்டேண்டி – அழுகணி:3 159/1
மெய்யான வாழ்வு எனக்கு என் ஆத்தாளே – அழுகணி:3 159/2
நின்மலமாய் கண்டவர்கள் சொல்லாரப்பா நேசமுடன் எனக்கு உரைத்த நிசம் கண்டேனே – கருவூரார்:12 5/4
ஏச்சுதடா என்று மனம் இறக்கலாச்சு எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு – கருவூரார்:12 8/2
எண்ணாதும் எண்ணி மனம் ஏங்கி நாளும் எனக்கு அபயம் ஏது எனவே எழுந்திட்டேனே – கருவூரார்:12 27/4
தூங்கினேன் கால் அறிந்து மடக்க மாட்டேன் துணை எனக்கு யாரும் இல்லை சூழ்ச்சியாக – கருவூரார்:12 29/2
வாங்கினேன் கால் அறிந்து மடக்க வேண்டும் வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னாள் – கருவூரார்:12 29/3
தேங்கினேன் முன்னும் அவள் பின்னுமாக திடம் எனக்கு சொன்னது இந்த தெளிவுதானே – கருவூரார்:12 29/4
பார்த்து தெரிந்துகொள் என்றே எனக்கு
பட்சமாய் போகரும் சொல்லினார் என்றே – கல்லுளி:13 61/1,2
கோணாமல் பாரும் என்றே எனக்கு சொல்ல கூசாமல் மனம் ஒன்றாய் இருத்தினேனே – காகபுசுண்டர்:14 19/4
புகட்டினாள் தச தீட்சை மகிமை-தன்னை பூரிப்பால் எனக்கு அளித்தே அகண்டம்-தோறும் – காகபுசுண்டர்:14 114/1
ஆளப்பா ஐவர்களும் ஒடுக்கம் எங்கே அறுத்து எனக்கு இன்ன வகை உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 115/4
தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் இ தமிழ் செய்ய எனக்கு உபதேசம்செய்தாள் – கொங்கணி:18 108/1
பாலை எனக்கு அருளும் பார்வதியின் தாள் போற்றி – சதோகநாதர்:23 2/2
பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா – சிவவாக்கியர்:24 106/1
உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 106/4
அ தலத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே – சிவவாக்கியர்:24 168/4
பரம் உனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா – சிவவாக்கியர்:24 484/1
உரம் எனக்கு நீ அளித்த உண்மை உண்மை உண்மையே – சிவவாக்கியர்:24 484/4
சொல்லார கண்டு எனக்கு சொல்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 56/2
கனவுகண்டால் போல் எனக்கு காட்டி மறைத்தே இருக்க – பத்திரகிரி:31 111/1
தாயி உமை மனோன்மணியாள் எனக்கு சொன்ன சித்தை – வகுளிநாதர்:35 5/3
மேல்
எனக்கும் (1)
ஊண் உறக்க போகமும் உமக்கு எனக்கும் ஒக்குமே – சிவவாக்கியர்:24 326/4
மேல்
எனக்குள் (3)
மயக்கம் அற்று நான் ஒருவன் எனக்குள் எல்லாம் மற்றொன்றும் இல்லை என்று தீரனாகி – கைலாயக்கம்பளி:19 174/1
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 8/4
நினக்குள் நான் எனக்குள் நீ நினைக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 466/4
மேல்
எனக்குளே (1)
ஊனுன் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் எனக்குளே – சிவவாக்கியர்:24 324/4
மேல்
எனக்கே (2)
கள்ளர் பயம் எனக்கே என் கண்ணம்மா – அழுகணி:3 23/4
அழுதேனே முந்தி இனி அந்த ஊரில் அரகரா துணை எனக்கே யாரும் இல்லை – கருவூரார்:12 28/3
மேல்
எனத்தான் (3)
விண்ணான பெருவெளிக்குள் ஈனமானால் விமோசனமாம் நிராலம்பம் எனத்தான் சொல்லும் – காகபுசுண்டர்:14 107/2
தன்னை இன்னான் எனத்தான் தெரிந்தால் பின்னும் – சங்கிலி:20 14/1
சாகாக்கால் இன்னது எனத்தான் அறிந்துகொண்டதன் பின் – சத்தியநாதர்:22 31/1
மேல்
எனது (6)
எனது என்றும் யான் என்றும் இல்லாது இருக்கவே – இடைக்காட்டு:5 105/1
மாற்றுகிறேன் கணத்தின் முன் உரைத்து போனேன் வாதாட்டம் எனது ஆச்சே இனி என் சொல்வேன் – காகபுசுண்டர்:14 131/2
உனது நாட்டம் எனது நாவில் உதவிசெய்வீர் ஈசனே – சிவவாக்கியர்:24 501/4
காயசித்தியால் எனது கன்மவினை போக்கிய பின் – திருவள்ளுவர்:29 15/1
நான் எனது என்று வினை நாடி அலையாதே – பட்டினத்து:30 10/1
எனது அறிவை அம்பு ஆக்கி எய்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 162/2
மேல்
எனப்பட (1)
வாயிலே குதப்பு வேதம் எனப்பட கடவதோ – சிவவாக்கியர்:24 41/2
மேல்
எனமட்டும் (1)
வேன் என்ற பஞ்சகர்த்தாள்மட்டும் சென்றால் வேதாந்தி எனமட்டும் சொல்வார் பாரே – கைலாயக்கம்பளி:19 180/4
மேல்
எனல் (1)
மெய்ஞ்ஞானம் காணாததும் விளையாட்டே இந்த மேதினியே போதும் எனல் விளையாட்டே – கதேந்திர:11 32/2
மேல்
எனலும் (3)
ஆங்காரம் ஆணவம் நான் எனலும் போனால் அப்ப அலோ அகாரம் முதல் உகாரம் காணும் – கைலாயக்கம்பளி:19 7/2
நான் என்னும் ஆணவங்கள் அணுகாது நான் எனலும்
தான் எனலும் அற்று தனியே திரிகுறண்டி – சத்தியநாதர்:22 29/1,2
தான் எனலும் அற்று தனியே திரிகுறண்டி – சத்தியநாதர்:22 29/2
மேல்
எனலே (1)
வெல்லலாம் அதனாலே சொன்ன எல்லாம் வேறு இல்லை நாம் அதுதான் எனலே முத்தி – கைலாயக்கம்பளி:19 153/2
மேல்
எனவும் (8)
ஆம் எனவும் ஊம் எனவும் இரண்டும் கூட்டி அப்பனே ஓம் என்ற மூன்றும் ஒன்றாய் – கருவூரார்:12 11/1
ஆம் எனவும் ஊம் எனவும் இரண்டும் கூட்டி அப்பனே ஓம் என்ற மூன்றும் ஒன்றாய் – கருவூரார்:12 11/1
நாம் எனவும் தாம் எனவும் ஒன்றேயாகும் நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான் – கருவூரார்:12 11/2
நாம் எனவும் தாம் எனவும் ஒன்றேயாகும் நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான் – கருவூரார்:12 11/2
பாலுமது நெய் எனவும் பார் – திருவள்ளுவர்:29 13/4
நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும் – பத்திரகிரி:31 192/1
நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும் – பத்திரகிரி:31 192/1
நினைவே கனவு எனவும் தெளிந்து அந்த நினைவையும் மறந்து எழு கலை மறந்தே – மச்சேந்திர:34 10/1
மேல்
எனவே (18)
அருளாகாது இ நூலை பழித்தபேர்கள் அரு நரகில் பிசாசு எனவே அடைந்து வாழ்வார் – அகத்தியர்:1 49/3
அப்புடன் உப்பு எனவே அகப்பேய் – அகப்பேய்:2 81/3
சாதி இவன் அன்று எனவே என் ஆத்தாளே – அழுகணி:3 179/2
மூதோர் மொழி எனவே கிளியே – ஆதிநாதர்:4 23/3
நத்தும் உலகத்தோர் சித்தை அறிந்திட நல்ல கதி எனவே
தத்துவமான எழுத்து அஞ்சுனாலேதான் வரை கீறினனே – ஏகநாதர்:8 5/1,2
எண்ணாதும் எண்ணி மனம் ஏங்கி நாளும் எனக்கு அபயம் ஏது எனவே எழுந்திட்டேனே – கருவூரார்:12 27/4
வர்மம் இவை இருபத்துநான்கும் கூடி வரும் தூல சரீர விராட்டு எனவே சொல்லும் – காகபுசுண்டர்:14 85/3
பகுப்புடனே சேராமல் பாதம்-தன்னை பரகதிக்கு வழி எனவே பற்றிக்கொண்டு – திருமூலர்:28 10/3
சீசீ எனவே திரியாமல் மாசி – பட்டினத்து:30 35/2
பதி மதி வித்தாய் மனமே பல கதி வித்தாய் எனவே
அதி வித சித்தாந்தம் ஆடும் – பட்டினத்து:30 86/3,4
தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய் எனவே
சிந்தை-தனில் கண்டு திருக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 14/1,2
இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய் எனவே
மன்றுளோர் சொல்லும் வகை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 35/1,2
தொடக்கை சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல் – பத்திரகிரி:31 47/1
கண்டதுவும் நீ எனவே கண்டுகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 188/2
நீ எனவே சிந்தை தனி நேர்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 192/2
தொழுது அழுது அரற்றி தொந்தோந்தோம் எனவே
நீதி தவறா வழியில் நின்று நிலையாய் – பாம்பாட்டி:32 6/2,3
கானலை மான் நீர் எனவே கண்டு செல்லல் போல் – பாம்பாட்டி:32 49/1
எய்துவது தொல் உலகில் இல்லை எனவே
கள்ள புலன் கட்டறுத்து காலகாலனை – பாம்பாட்டி:32 89/2,3
மேல்
எனவேதான் (1)
தன்னால் தெரியும் எனவேதான்
நவசித்தாதிகள் கண்டு தெளிந்ததை – சங்கிலி:20 6/2,3
மேல்
எனில் (1)
நித்தநித்தம் என் உளத்தில் நீ இருப்பது உண்மை எனில்
தத்துவம் சிற்பொருளை தந்து அருள்செய் மாங்குயிலே – சதோகநாதர்:23 25/1,2
மேல்
எனினும் (1)
வன்பினால் பிறரை வருத்துவர் எனினும் வகைபெற உடம்பு எலாம் பூசி – தடங்கண்:26 10/2
மேல்
எனும் (66)
ஏகம் எனும் ஓரெழுத்தின் பயனை பார்த்தே எடுத்து உரைத்தும் இ உலகில் எவரும் இல்லை – அகத்தியர்:1 48/1
ஆதி எனும் மூலமடி அவ்வோடே உவ்வாகி – அழுகணி:3 111/1
நீதி எனும் நாளமடி நின்று விசை எழுப்பி – அழுகணி:3 111/2
ஆசை எனும் பசு மாளின் தாண்டவக்கோனே இந்த – இடைக்காட்டு:5 15/1
மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை – இடைக்காட்டு:5 27/1
மனம் வாக்கு காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத – இடைக்காட்டு:5 48/1
அவத்தை எனும் மாடதை நீ அடக்கிவிடு கோனே – இடைக்காட்டு:5 115/2
ஒருமலத்தன் எனும் மாட்டை ஒதுக்கி கட்டு கோனே உடன் – இடைக்காட்டு:5 116/1
மும்மலத்தன் எனும் மாட்டை முறுக்கிக்கட்டு கோனே மிக – இடைக்காட்டு:5 117/1
உபாதி எனும் மூன்று ஆட்டை ஓட்டிவிடு கோனே உனக்கு – இடைக்காட்டு:5 119/1
அன்பு எனும் நன் மலர் தூவி பரமானந்த – கடுவெளி:10 20/1
பத்தி எனும் மேனி நாட்டி தொந்தபந்தம் – கடுவெளி:10 31/1
பூணாத பணி பூண்டு சிறுபெண்ணாக போதம் எனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய் – கருவூரார்:12 13/2
கொடியோன் எனும் பேரை போக்கிட வேணும் – கல்லுளி:13 12/2
சுடர் எனும் தீபத்தை பார்த்து அறிய வேணும் – கல்லுளி:13 13/2
சுடர் எனும் பொருளை உன் இதயத்துள் கொண்டு – கல்லுளி:13 19/4
ஆரடா உன்னைத்தான் ஆர்தான் காண்பார் அண்டம் எனும் பிரமத்தின் அருளினாலே – காகபுசுண்டர்:14 77/2
கர்மம் எனும் சத்தாதி விடயம் ஐந்தும் கரணாதி நான்கு பிராணாதி ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/2
வித்தை எனும் அவித்தையிலே பிரதி விம்பம் விலாசம் இந்த தூல சூக்க விருத்தி ஆச்சு – காகபுசுண்டர்:14 86/3
விள்ளடா பதினேழு தத்துவங்கள் விர்த்தி எனும் சூட்சுமமாம் இரண்ய கர்ப்பத்து – காகபுசுண்டர்:14 87/3
காலான கண்டம் எனும் தானத்துள்ளே கலந்திருக்கும் போகம் அல்லோ இச்சாபோகம் – காகபுசுண்டர்:14 88/2
தூலம் எனும் சூட்சுமத்தை கடந்து நின்று சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்புதானே – காகபுசுண்டர்:14 88/4
தான் நல் யாக கிருதம் எனும் சரீரத்துக்கு தானமதே இதய மா ஞான சத்தி – காகபுசுண்டர்:14 89/1
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்து எண்ணம் எனும் தியானத்தால் எய்தும் முத்தி – காகபுசுண்டர்:14 91/3
சூட்சாதி பிராந்தி எனும் மாயா சத்தி தொடராமல் சேர்வதுவே சொரூப ஞானம் – காகபுசுண்டர்:14 92/2
கண்டு பார் மூடம் எனும் அஞ்ஞானிக்கு காணாது சீவான்மா பரமான்மாவும் – காகபுசுண்டர்:14 93/1
தொண்டுபட்டு குரு முகத்தில் விசேடமாக சுருதி எனும் வேதாந்தம் அப்பிய சித்தே – காகபுசுண்டர்:14 93/2
அரிதில்லை பிரம வியாகிருத சீவன் ஐக்கியம் எனும் சந்த்யானம் அப்யசித்து – காகபுசுண்டர்:14 96/1
திரிவதில்லை திரிந்தாலும் மதம் இராது சீவ வைராக்யம் எனும் திறம் இது தானே – காகபுசுண்டர்:14 96/4
மொழிவதிலே அகாரம் எனும் பிரணவத்தின் மோன பிராணாதியதே நாதம் ஆச்சு – காகபுசுண்டர்:14 104/1
அறைகின்றேன் அசபை எனும் பிராணான்மாவை அகண்ட பராபரத்தின் உள்ளே ஐக்யம்செய்ய – காகபுசுண்டர்:14 108/1
மதி எனும் ஓர் வாயுவது அமிர்தம் ஆச்சு வத்து அதே காரணமா மகிமை ஆச்சே – காகபுசுண்டர்:14 109/4
நித்யம் எனும் உபநிடத பொருள்தான் சொல்லும் நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே – காகபுசுண்டர்:14 111/4
உகமானம்-தனை அறிந்தும் அரனார் சொன்ன உளவு கண்டார் புசுண்டர் எனும் காகம்தானே – காகபுசுண்டர்:14 122/4
துத்தி எனும் பண துத்தி இலையின் சாற்றில் துரிசு அறுத்து தவம்செய்வார் தவத்தின் போக்கில் – காரைச்சித்தர்:16 4/2
வித்து இது எனும் விந்துவுடன் நாதம் கூட்டி வேதம் முழங்கிட ஞான வீறுகொண்டே – காரைச்சித்தர்:16 4/3
கோன் என்ற குரு எனும் வாய் பேசலாமோ குறும்பரே குரு சொல்ல இரண்டும் ஆமே – கைலாயக்கம்பளி:19 74/4
கைலாய பரம்பரத்தில் என்னை ஆண்ட கடவுள் எனும் தெட்சணாமூர்த்தி பாதம் – கைலாயக்கம்பளி:19 103/1
தேசி எனும் பரி மீது ஏறி நாட்டம் – சங்கிலி:20 7/3
வஞ்சகம் பொய் சூது கொலை மானார் மயக்கம் எனும்
சஞ்சலத்தை நீங்கி தனித்திருக்க தேடுறண்டி – சத்தியநாதர்:22 10/1,2
மோகாந்தகாரம் எனும் மோகம் தவிர்ந்தன் பின் – சத்தியநாதர்:22 32/1
குரு மொழியை அன்றி இல்லை கோதை எனும் மாங்குயிலே – சதோகநாதர்:23 21/2
அ எனும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய் – சிவவாக்கியர்:24 92/1
உ எனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை – சிவவாக்கியர்:24 92/2
ம எனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் – சிவவாக்கியர்:24 92/3
மூக்கில்தான் ஓடுவது பிராணவாயு மூலம் எனும் வளையமது நகாரம்-தன்னை – சூரியானந்தர்:25 12/3
ஓடி விந்து நாதம் எனும் உட்கோட்டையும் கூத்து – திரிகோண:27 49/1
அடியாகி அண்டரண்டத்து அப்பாலாகி அகாரம் எனும் எழுத்ததுவே பாதமாகி – திருமூலர்:28 1/1
மூலம் எனும் ஆதார வட்டம்தானே முச்சுடரும் முக்கோண மூன்று நாடி – திருமூலர்:28 3/1
சீலம் எனும் சிவலிங்க பாத தீர்த்தம் திருவடியும் திருமேனி நடமும் ஆகும் – திருமூலர்:28 3/2
பிறந்ததுவும் உலகம் எலாம் சமயம்தானாம் பேதம் எனும் கருவி வகை எல்லாம் ஆகும் – திருமூலர்:28 4/2
அறிந்ததுவும் அகாரம் எனும் பாதம்-தன்னை அடி முடி என்று அனுதினமும் அறிந்து நோக்கே – திருமூலர்:28 4/3
நோக்கமுடன் மூலம் எனும் பாதம்-தன்னை நுண்பொருளாம் சிற்பரத்தினூடே நோக்கும் – திருமூலர்:28 5/1
இ வகையே மூலம் எனும் பாதம்-தன்னை இருநேரமற்றிடத்தே இறைஞ்சி காணே – திருமூலர்:28 7/4
அன்னை எனும் கர்ப்பமதனில் வந்தும் அதிலே இருந்தும் – திருவள்ளுவர்:29 2/1
பொய் எனும் இ வாழ்க்கையது போகும் சுடுகாடு உளதே – திருவள்ளுவர்:29 5/4
அற்ப குழியில் அரவம் இருப்பது எனும்
கற்பகத்தை ஆண்டிடுமோ காண் – திருவள்ளுவர்:29 10/3,4
காசை எனும் துர்குணத்தின் கனவை கொளுத்தி – பாம்பாட்டி:32 79/3
காலன் எனும் கொடிதான கடும் பகையை நாம் – பாம்பாட்டி:32 80/1
கற்பம் எனும் வாளினாலே கடிந்துவிட்டோம் – பாம்பாட்டி:32 80/2
புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும் புரவி எனும் மனதை ஒருமைப்படுத்தி – பாம்பாட்டி:32 120/1
மோகம் எனும் குழியில் ஞானம்மா – புண்ணாக்கு:33 9/2
தனது எனும் தனை மறந்தே சுத்த சாகரத்தில் உழலாத பாகம் துறந்தே – மச்சேந்திர:34 10/2
நாம் எனும் அகங்காரம்-தனை விட்டு நாட்டம் தெரிந்துகொண்டேன் தேட்டமுடனே – மச்சேந்திர:34 11/2
நாதாந்த மோனம் எனும் நிலை கண்டு நான் இருந்தேன் உறக்கம் ஊணும் அற்றேன் – மச்சேந்திர:34 20/1
சோதி எனும் மனோன்மணியாள் அருளதனை பெற்று – வகுளிநாதர்:35 1/3
மேல்
எனை (13)
இரும்பில் உறை நீர் போல் எனை விழுங்கிக்கொண்டாண்டி – அழுகணி:3 194/1
சுருதியாய் எனை அழைத்தே சிவன்தான் கேட்க சூத்திரமாய் நல் வசனம் மொழிந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 41/4
வீரடா விமலரிடம் செல்லும்போது வெற்றியுடன் எனை எடுத்து முத்தமிட்டார் – காகபுசுண்டர்:14 49/3
ஆதி எனை ஈன்ற குரு பாதம் காப்பு அத்துவிதம் பிரணவத்தின் அருளே காப்பு – காகபுசுண்டர்:14 80/1
நிகன்றெனவே எனை ஆண்ட குருவின் பாதம் நிறைநிறையாய் சொரூபத்தில் நின்றோர் பாதம் – கைலாயக்கம்பளி:19 1/3
முகன்று எனை ஈன்றெடுத்த சின்மயத்தின் பாதம் மூவுலகு மெச்சுதற்கு காப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 1/4
கைலாயத்து எனை ஈன்ற ஆயி பாதம் கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 103/2
ஆட்கொண்டா என் குரு பூரணத்தில் நின்றீர் ஆச்சரியம் எனை ஈன்றும் இவரை ஐயா – கைலாயக்கம்பளி:19 123/3
மார்க்கம் என்ன எனை ஈன் கைலாய மூர்த்தி மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன் – கைலாயக்கம்பளி:19 133/1
மௌனம் என்றீர் எனை ஆண்ட தட்சிணாமூர்த்தி மலர் பணிந்தே ஞானமது நூறும் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/1
உள்ளம் மீது உறைந்தது எனை மறப்பு இலாத சோதியை – சிவவாக்கியர்:24 247/2
வண்டர் எனை நீசன் என்றவாறு தனையே ஒழித்தேன் – திருவள்ளுவர்:29 4/3
குரு ஆகி வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம் – பத்திரகிரி:31 118/2