கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
உ 2
உக்கரத்து 1
உக்காரம் 1
உக்கிலே 1
உகந்த 4
உகந்து 9
உகந்தோம் 1
உகப்பதற்கு 1
உகம் 1
உகமானம்-தனை 1
உகமும் 1
உகமை 1
உகமைதானே 1
உகார 3
உகாரத்தில் 1
உகாரத்துடன் 1
உகாரத்துள் 1
உகாரம் 12
உகாரம்தொட்டு 1
உகாரமடி 1
உகாரமது 1
உகாரமாய் 2
உகாரமானது 1
உகாரமும் 4
உங்கள் 10
உங்களாலே 1
உங்களைத்தான் 1
உச்சரிக்கும் 3
உச்சரித்த 2
உச்சரித்து 5
உச்சி 27
உச்சி-தன்னில் 1
உச்சி-தன்னிலேதான் 1
உச்சி-தன்னை 1
உச்சிக்கு 4
உச்சித 1
உச்சிதமாய் 1
உச்சிதொட்டு 1
உச்சிபட்டு 1
உச்சியான 1
உச்சியில் 1
உச்சியிலே 2
உச்சியுற்ற 1
உசங்கி 1
உசார 1
உசிதமாய் 1
உட்கமல 1
உட்கரம் 1
உட்கருத்தை 1
உட்கருவான 1
உட்கலந்த 3
உட்கலந்து 2
உட்காணும் 1
உட்கொண்டதுவும் 1
உட்கொண்டேன் 1
உட்கொள்ளு 1
உட்கோட்டை 1
உட்கோட்டைக்கு 1
உட்கோட்டையும் 1
உட்கோணத்து 2
உட்சரத்துளே 1
உட்பட்டு 1
உட்பணன் 1
உட்பயன் 1
உட்புலன் 1
உட்புலனாய் 1
உட்பொருள் 1
உட்பொருள்கள் 1
உட்பொருளாம் 1
உட்பொருளும் 1
உட்பொருளே 1
உட்பொருளை 5
உடக்கினால் 1
உடக்கை 1
உடம்படியோ 1
உடம்பதாவது 1
உடம்பில் 2
உடம்பிற்கு 1
உடம்பினை 2
உடம்பு 13
உடம்புக்கு 1
உடம்புக்கோர் 1
உடம்புதான் 1
உடம்பும் 1
உடம்பெடுத்த 1
உடம்பெடுத்ததற்கு 1
உடம்பெடுத்ததின் 1
உடம்பெடுத்தால் 1
உடம்பெடுத்து 1
உடம்பெடுப்பாயே 1
உடம்பை 4
உடம்பையும் 2
உடல் 52
உடலம் 1
உடலமே 1
உடலில் 5
உடலுக்கு 4
உடலுக்குள் 1
உடலுக்குள்ளே 1
உடலும் 4
உடலெடுத்து 2
உடலை 5
உடன் 4
உடன்படுவது 1
உடன்பிறந்தார் 2
உடனே 1
உடுக்கைகள் 1
உடுக்கையை 1
உடுத்தி 2
உடுத்து 5
உடுபதிக்-கண் 1
உடைத்தாண்டி 1
உடைத்தால் 1
உடைத்து 1
உடைந்த 1
உடைந்தால் 1
உடைந்திடு 1
உடைந்து 3
உடைந்துபோன 1
உடைமை 1
உடைமையாக 1
உடைய 1
உடையவர்-பால் 1
உடையும் 2
உடையுமான 1
உடையோம் 1
உண் 2
உண்கலாம் 1
உண்கலாமே 1
உண்கிறதே 1
உண்ட 20
உண்டக்கால் 2
உண்டடா 2
உண்டது 4
உண்டதுவும் 1
உண்டவர்க்கு 3
உண்டவளாம் 1
உண்டாக்கி 5
உண்டாக்கிக்கொண்டது 1
உண்டாக்கும் 1
உண்டாக 1
உண்டாகி 1
உண்டாகில் 1
உண்டாகும் 4
உண்டாகுமே 1
உண்டாச்சு 2
உண்டாச்சே 2
உண்டாம் 8
உண்டாமடி 4
உண்டாமே 1
உண்டாமோ 4
உண்டாய் 1
உண்டாயிற்றடி 2
உண்டார் 1
உண்டால் 2
உண்டாவதுவும் 1
உண்டான 2
உண்டானதுவும் 5
உண்டானாது 1
உண்டானால் 5
உண்டி 1
உண்டிட 1
உண்டிடவே 2
உண்டிடாதே 1
உண்டிடு 1
உண்டு 105
உண்டுகொண்டு 1
உண்டுகொண்டேனே 1
உண்டுதாம் 1
உண்டுபண்ண 1
உண்டுபண்ணி 4
உண்டும் 1
உண்டுவிட்டான் 1
உண்டே 8
உண்டேயாமானால் 1
உண்டேன் 2
உண்டை 4
உண்டோ 63
உண்டோடி 1
உண்ண 6
உண்ணமாட்டார் 1
உண்ணாதே 1
உண்ணாமல் 1
உண்ணால் 1
உண்ணியதோர் 1
உண்ணு 3
உண்ணும் 7
உண்ணும்போது 1
உண்ணே 1
உண்ணேன் 1
உண்பதற்கு 1
உண்பதாக 1
உண்பது 1
உண்பதும் 1
உண்பதுவும் 1
உண்பாய் 2
உண்பார் 1
உண்பாரடி 2
உண்பான் 1
உண்போம் 1
உண்போர்க்கு 1
உண்மை 49
உண்மை-தன்னிலே 1
உண்மை-தன்னை 1
உண்மை-தனை 3
உண்மைதானும் 1
உண்மைதானே 2
உண்மைப்படிக்கே 1
உண்மையடா 1
உண்மையடி 2
உண்மையது 1
உண்மையாக 1
உண்மையாகும் 2
உண்மையாய் 3
உண்மையான 7
உண்மையானது 3
உண்மையிலே 1
உண்மையுடன் 3
உண்மையும் 4
உண்மையே 27
உண்மையை 7
உண 1
உணர் 1
உணர்கிலீர் 1
உணர்ச்சி 2
உணர்த்திக்கொண்ட 1
உணர்த்திக்கொள்விரேல் 1
உணர்த்தும் 1
உணர்த்துவித்தது 1
உணர்திரேல் 1
உணர்ந்த 15
உணர்ந்தது 2
உணர்ந்தவர்க்கு 1
உணர்ந்தாலும் 1
உணர்ந்திடாய் 1
உணர்ந்திடில் 1
உணர்ந்திருக்க 1
உணர்ந்து 19
உணர்ந்துகொண்டெனே 1
உணர்ந்துகொள்-மினே 2
உணர்ந்துகொள்வரே 1
உணர்ந்துகொள்விரேல் 1
உணர்ந்துகொள்ளுமே 8
உணர்ந்துணர்ந்து 2
உணர்ந்துணர்ந்துகொள்ளுமே 1
உணர்ந்துபார்க்கிலீர் 1
உணர்ந்துபாருமே 4
உணர்ந்துற 1
உணர்ந்தேன் 4
உணர்வடைந்து 1
உணர்வதற்கு 1
உணர்வதாக 1
உணர்வது 1
உணர்வதுவும் 1
உணர்வதுவே 1
உணர்வாய் 1
உணர்வால் 1
உணர்விலார்க்கு 1
உணர்வு 8
உணர்வுதானே 1
உணர்வுமாய் 1
உணர 2
உணரா 1
உணராதே 1
உணராமல் 2
உணரு 1
உணரும் 2
உணருவீர் 1
உணவாக 1
உணவுசெய்து 1
உணு 1
உத்கிருட்ட 1
உத்தம 1
உத்தமத்துள் 1
உத்தமர் 1
உத்தமர்-தம்மை 1
உத்தமர்க்கு 2
உத்தமனாய் 2
உத்தமனே 26
உத்தமனை 1
உத்தமா 1
உத்தமி 1
உத்தமியாள் 2
உத்தமியே 1
உத்தரம் 1
உத்தரவினாலே 1
உத்தார 1
உத்தாரம் 3
உத்திகொண்டு 1
உத்தியம் 2
உத்திரத்தை 3
உத்திலே 1
உதகத்தால் 1
உதய 1
உதயகிரி 1
உதயகிரி-தனில் 1
உதயத்தில் 1
உதயம் 1
உதயமாகவும்தான் 1
உதவி 5
உதவிசெய்வீர் 1
உதவிய 1
உதவு 1
உதவுமோ 1
உதறுகின்றபேர்கள் 1
உதாரியாய் 1
உதிக்கவே 1
உதிக்கும் 5
உதிக்கும்போது 2
உதித்த 26
உதித்தது 3
உதித்ததே 5
உதித்ததோ 4
உதித்தவன் 1
உதித்தாண்டி 2
உதித்திடும் 1
உதித்து 11
உதித்துவார் 1
உதித்தே 1
உதித்தேன் 1
உதிர்ந்த 1
உதிர்ந்து 3
உதிர 2
உதிரம் 1
உதிரம்தான் 2
உதிரமான 1
உதிரமும் 1
உதுவானவன் 1
உதைத்தவளாம் 1
உதைத்தவனும் 1
உதைத்தாள் 1
உதைப்பாள் 1
உதையாச்சே 1
உதையாமல் 1
உந்தி 4
உந்தியிட 1
உந்தியில் 2
உந்திரம் 1
உந்தும் 1
உப்படா 1
உப்பதனால் 1
உப்பதுவே 2
உப்பாச்சு 1
உப்பாலே 1
உப்பான 1
உப்பிட்ட 4
உப்பிலா 1
உப்பின் 2
உப்பினுக்கு 2
உப்பினை 1
உப்பு 17
உப்பு-தன்னில் 1
உப்புக்கு 3
உப்பும் 6
உப்பே 1
உப்பை 3
உபகாரத்தான் 1
உபகாரமாய் 1
உபசரித்து 1
உபசாரம் 1
உபத்த 1
உபதேசத்தால் 1
உபதேசத்தாலே 1
உபதேசத்தை 1
உபதேசப்படியே 1
உபதேசம் 6
உபதேசம்செய்தாள் 1
உபதேசித்தார் 3
உபநிடத 1
உபாசனையை 1
உபாதான 1
உபாதி 1
உபாதிக்க 1
உபாதிகளாலே 1
உபாயம் 7
உபாயமதால் 1
உபாயமாய் 2
உபாயமான 1
உபாயமிட 1
உம் 5
உம்-தமக்கு 1
உம்பர் 2
உம்பருக்கு 1
உம்மதோ 1
உம்மாவும் 1
உம்முளே 53
உம்மென்ற 1
உம்மென்றால் 1
உம்மென்று 1
உம்மை 2
உம்மையும் 1
உம்மோடே 1
உமக்கு 6
உமக்கும் 1
உமாமகேசனுக்கே 1
உமி 1
உமிழ்ந்திடும் 1
உமை 4
உமைக்கு 1
உமைபாகன் 1
உமையவட்கு 1
உமையவளும் 1
உமையாள் 2
உய் 1
உய்குவாய் 1
உய்த்து 2
உய்த்துணர்ந்து 1
உய்த்தோர் 1
உய்து 1
உய்யும் 1
உய்யுமாறு 1
உய்வரோ 1
உய்வாய் 3
உய்வாயா 1
உய்வாயே 1
உயங்கி 1
உயர் 4
உயர்த்த 1
உயர்ந்த 2
உயர்ந்தது 1
உயர்ந்தவரை 1
உயர்ந்தாரே 1
உயர்ந்து 2
உயர்வு 1
உயர 7
உயரவும் 1
உயிர் 38
உயிர்-தோறும் 2
உயிர்க்கு 1
உயிர்க்கும் 2
உயிர்கட்கு 1
உயிர்கட்கும் 1
உயிர்கள் 5
உயிர்களில் 1
உயிர்களும் 3
உயிர்களை 1
உயிர்தான் 2
உயிர்ப்பு 4
உயிரதாவது 1
உயிரான 1
உயிரினால் 2
உயிரும் 14
உயிருமாகி 1
உயிரெழுத்தை 1
உயிரை 5
உயிரையும் 2
உர 1
உரம் 2
உரலுக்குள் 1
உரிசை 1
உரிசையினால் 1
உரித்த 3
உரித்து 2
உரிதாம் 1
உரிமையாக 1
உரிய 2
உரியது 1
உரியதை 1
உரியாதீதம் 1
உரியான் 1
உரியோன் 1
உரு 23
உருக்கமுடன் 1
உருக்கி 6
உருக்கிட 1
உருக்கியே 1
உருக்கினங்கள் 1
உருக்குலைப்பது 1
உருக்கொண்ட 1
உருக்கொண்டது 1
உருக்கொண்டவாறது 1
உருக்கொண்டால் 1
உருக்கொண்டு 1
உருக 5
உருகாதே 1
உருகி 13
உருகு 1
உருகும் 1
உருகுவதும் 1
உருகுவர் 1
உருகுவார் 1
உருண்ட 1
உருண்டு 1
உருத்தரிக்கும் 2
உருத்தரிக்குமாறு 1
உருத்தரித்த 3
உருத்தரித்து 3
உருத்தரிப்பதற்கு 3
உருத்தானப்பா 1
உருத்திரன் 2
உருத்திரனும் 1
உருத்திரனை 1
உருத்திராட்சம் 1
உருப்படுத்தல் 1
உருப்படுத்தி 1
உருப்பிடித்த 1
உருவ 3
உருவத்தோடே 1
உருவது 1
உருவம் 5
உருவமாகி 1
உருவமாய் 1
உருவமானது 1
உருவாக 1
உருவாகி 3
உருவாச்சு 1
உருவாய் 7
உருவாயும் 1
உருவான 2
உருவி 4
உருவின் 1
உருவினை 2
உருவும் 5
உருவுற 2
உருவெடுத்து 2
உருவே 1
உருவேற்றி 1
உருவை 1
உருள் 1
உரை 8
உரைக்க 26
உரைக்கப்பண்ணி 1
உரைக்கலாகும் 1
உரைக்கலாமே 1
உரைக்கவும் 1
உரைக்கிற 1
உரைக்கிறீர் 2
உரைக்கிறீர்கள் 1
உரைக்கிறேன் 1
உரைக்கின்றேன் 1
உரைக்கும் 3
உரைக்கும்போது 1
உரைசெய் 1
உரைசெய்வீரே 2
உரைத்த 20
உரைத்தது 2
உரைத்தவாறு 1
உரைத்தனங்கள் 1
உரைத்தார் 6
உரைத்தாரே 1
உரைத்தால் 1
உரைத்தாலும் 1
உரைத்திட்ட 1
உரைத்திட்டாரே 1
உரைத்திட்டேன் 1
உரைத்திடாதே 2
உரைத்திடான் 1
உரைத்திடீரே 1
உரைத்தீர் 2
உரைத்து 4
உரைத்தும் 1
உரைத்தே 1
உரைத்தேன் 3
உரைப்பதாகுமோ 1
உரைப்பதுவும் 1
உரைப்பதே 1
உரைப்பவனே 1
உரைப்பார் 3
உரைப்பார்கள் 1
உரைப்பு 1
உரைப்புத்தானே 1
உரைப்பேன் 1
உரைப்போன் 1
உரையா 1
உரையாய் 1
உரையார் 1
உரையால் 1
உரையாள் 1
உரோமன் 1
உல்லாசமாக 1
உலக 12
உலகத்தார் 1
உலகத்தில் 31
உலகத்திலுள்ளோர்கள் 1
உலகத்திலே 1
உலகத்தின் 1
உலகத்து 1
உலகத்துள்ளே 3
உலகத்தை 2
உலகத்தோடு 1
உலகத்தோர் 8
உலகத்தோர்க்கு 1
உலகத்தோர்கள் 2
உலகத்தோரை 1
உலகதனில் 1
உலகம் 20
உலகம்-தன்னுள்ளே 1
உலகமடி 2
உலகமதன் 2
உலகமும் 5
உலகமே 1
உலகாசாரத்து 1
உலகில் 19
உலகிலே 1
உலகிற்கும் 1
உலகினோரும் 1
உலகு 12
உலகு-தன்னில் 1
உலகு-தனில் 1
உலகுக்காக 1
உலகும் 2
உலகை 1
உலகோர் 2
உலகோர்க்கு 2
உலகோருக்கு 1
உலர்த்தி 3
உலர்ந்ததன் 1
உலர்ந்தது 1
உலர்ந்து 1
உலவுவதே 1
உலாவ 1
உலாவலாம் 1
உலாவவே 1
உலாவி 2
உலாவியே 1
உலாவினும் 1
உலாவு 2
உலாவுகின்ற 1
உலாவும் 4
உலாவுமே 2
உலாவுவதற்கு 1
உலாவுவோர் 1
உலாவுறதே 1
உலுத்த 1
உலுத்தர் 1
உலுத்தரையோ 1
உலுத்தனுக்கு 1
உலை 1
உலையாதே 1
உலையிலே 2
உலோகலோக 1
உவ்வாகி 1
உவ்வு 2
உவ்வும் 4
உவ்வெழுத்து 1
உவ்வோடே 1
உவகை 1
உவகையுள் 1
உவந்து 1
உவமை 1
உவமையாகி 1
உவமையாம் 1
உவமையுள்ள 1
உவமைவைத்து 1
உவாதினி 1
உழக்கி 1
உழக்கு 2
உழக்குழக்கு 1
உழந்து 1
உழல் 2
உழல்வது 1
உழல்வதும் 1
உழல்வார் 2
உழல்வான் 1
உழலவே 4
உழலாத 1
உழலாதே 2
உழலாமல் 1
உழலுகின்ற 1
உழலும் 8
உழலுவீர் 1
உழன்ற 1
உழன்றிடும் 2
உழன்று 8
உழன்றும் 1
உழுகாத 1
உழுத 1
உழுவை 2
உழைப்பதற்கு 3
உள் 42
உள்நாக்கில் 2
உள்நாக்கு 2
உள்நாவுக்கு 1
உள்வழியிலே 1
உள்வீட்டிலே 1
உள்வீட்டுக்குள்ளிருந்து 1
உள்ள 29
உள்ளங்கால் 2
உள்ளங்கையில் 1
உள்ளடா 1
உள்ளத்தால் 1
உள்ளத்தில் 2
உள்ளத்து 1
உள்ளத்துக்குள்ளே 1
உள்ளதடி 1
உள்ளதல்லது 1
உள்ளது 10
உள்ளதும் 7
உள்ளதே 2
உள்ளதோ 3
உள்ளபடி 6
உள்ளம் 10
உள்ளமே 2
உள்ளரை 1
உள்ளவர்க்கு 1
உள்ளவர்க்கே 1
உள்ளவர்கள் 2
உள்ளவள் 1
உள்ளவன் 2
உள்ளவை 1
உள்ளாக 5
உள்ளாகாதே 1
உள்ளாகி 1
உள்ளாண்டி 1
உள்ளாம் 1
உள்ளாமோ 1
உள்ளார் 1
உள்ளாள் 1
உள்ளானடி 4
உள்ளிட்டுக்கொண்டு 1
உள்ளிருந்த 1
உள்ளிருந்து 3
உள்ளிருந்தோர் 1
உள்ளில் 4
உள்ளினும் 1
உள்ளு 2
உள்ளுக்குள் 1
உள்ளுணர்வாய் 1
உள்ளும் 7
உள்ளுமாய் 1
உள்ளுரிசி 1
உள்ளுரையில் 1
உள்ளுளே 2
உள்ளே 23
உள்ளேதான் 1
உள்ளொளி 1
உள்ளொளிக்கு 1
உள்ளொளியை 2
உள்ளோர் 2
உள்ளோர்க்கு 1
உள்ளோர்கள் 2
உள்ளோருக்கு 1
உள்ளோனே 1
உள 1
உளத்தில் 1
உளத்திலே 2
உளத்து 1
உளதே 1
உளதோ 2
உளம் 6
உளம்-தோறும் 1
உளவன் 1
உளவு 1
உளறுவான் 1
உளாகாதே 1
உளியிட்ட 2
உளுத்தமரம் 1
உளே 14
உளேயுளே 1
உற்பணத்தை 1
உற்பத்தி 2
உற்பத்திக்கு 1
உற்பத்திக்கும் 1
உற்பனத்தில் 1
உற்பனத்தை 1
உற்பனம் 5
உற்பனம்தான் 1
உற்பனமாய் 2
உற்பனமானதும் 1
உற்பனமும் 1
உற்ற 18
உற்றக்கால் 1
உற்றதடி 1
உற்றது 7
உற்றதே 2
உற்றதை 1
உற்றதொரு 2
உற்றவர் 1
உற்றவர்கள் 1
உற்றறிந்து 1
உற்றார் 3
உற்றாரும் 2
உற்றாரை 1
உற்றிடத்தை 1
உற்றிடின் 1
உற்றிடு 1
உற்றிருந்த 1
உற்றிருந்து 1
உற்று 23
உற்றுநோக்கி 1
உற்றுநோக்கிலார் 1
உற்றுப்பார் 4
உற்றுப்பார்த்து 1
உற்றுப்பாராமல் 1
உற்றுற்று 4
உற்றேற 2
உற்றேன் 1
உற்றோன் 1
உறக்க 1
உறக்கம் 8
உறங்கி 4
உறங்கிடாதே 1
உறங்கில் 2
உறங்குகின்றபோதெல்லாம் 1
உறங்கும் 1
உறங்குமாறு 1
உறங்குவதும் 2
உறங்குறீர் 1
உறலால் 1
உறவர் 1
உறவாக 1
உறவாகி 1
உறவாடோம் 1
உறவாதி 1
உறவானோன் 1
உறவினர் 1
உறவு 5
உறவுகொண்டோம் 1
உறவுசெய்வோம் 1
உறவுதானே 1
உறவும் 2
உறவை 1
உறியிலே 1
உறு 1
உறுத்து 1
உறுதி 8
உறுதிகள் 1
உறுதிகொள் 1
உறுதிபண்ணிக்கொள்ளலாம் 1
உறுதியது 1
உறுதியாக 1
உறுதியாச்சு 1
உறுதியாய் 1
உறுதியான 1
உறுதியுடன் 1
உறுதியும் 1
உறுதியுள்ள 2
உறுப்பு 2
உறும் 2
உறுவது 1
உறை 8
உறைந்தது 1
உறைந்ததும் 1
உறைந்தால் 1
உறைந்திட்ட 1
உறைந்து 3
உறையில் 4
உறையும் 2
உறைவாரே 1
உன் 51
உன்பருக்கு 1
உன்றன் 11
உன்றனுடன் 1
உன்றனை 1
உன்ன 2
உன்னதம் 2
உன்னது 1
உன்னார் 1
உன்னால் 3
உன்னாலே 2
உன்னி 27
உன்னிடத்தில் 1
உன்னிடீர் 1
உன்னிடீரே 1
உன்னிதமாய் 1
உன்னியடி 1
உன்னியே 1
உன்னில் 2
உன்னுடனே 1
உன்னுமே 1
உன்னுள் 3
உன்னே 1
உன்னை 29
உன்னைத்தான் 1
உன்னைவிட்டு 1
உன்னோடு 1
உன்னோடும் 1
உனக்கு 24
உனக்குள் 1
உனக்குள்ளே 1
உனக்கே 1
உனது 3
உனை 13
உனையும் 1
உ (2)
உ எனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை – சிவவாக்கியர்:24 92/2
உ உதித்தது அவ்வுமாய் உருத்தரித்த உண்மையே – சிவவாக்கியர்:24 399/4
மேல்
உக்கரத்து (1)
உக்கரத்து அடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 304/3
மேல்
உக்காரம் (1)
உக்காரம் மேல் பூசி ஆத்தாளே – அழுகணி:3 53/3
மேல்
உக்கிலே (1)
உக்கிலே ஒளி கலந்து யுகங்களும் கலக்கமாய் – சிவவாக்கியர்:24 414/3
மேல்
உகந்த (4)
சொல்லும் என கேட்டு உகந்த மாணாக்கா உன் தூல காரண பிரமம் துரியாதீதம் – காகபுசுண்டர்:14 84/1
கட்டிவைத்த போதகம் கதைக்கு உகந்த பித்து எலாம் – சிவவாக்கியர்:24 141/3
காய் இலாத சோலையில் கனி உகந்த வண்டுகாள் – சிவவாக்கியர்:24 253/1
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல்லு சொல்லுமே – சிவவாக்கியர்:24 434/4
மேல்
உகந்து (9)
யோகமும் ஞானம் உகந்து அறிந்தோர்கள் உண்மை அறிவார்கள் – ஏகநாதர்:8 13/1
வாச்சுது என்றே மனது உகந்து
தேசி எனும் பரி மீது ஏறி நாட்டம் – சங்கிலி:20 7/2,3
கோடி காலமும் உகந்து இருந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 157/4
இ சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே – சிவவாக்கியர்:24 204/4
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும் – சிவவாக்கியர்:24 242/3
ஊனை காட்டி உம்முளே உகந்து காண வல்லிரே – சிவவாக்கியர்:24 503/2
உத்திரத்தை கொள்ளாய் உகந்து – பட்டினத்து:30 42/4
உகந்து உகந்து நெஞ்சமே ஓரெழுத்தினாலே – பட்டினத்து:30 43/1
உகந்து உகந்து நெஞ்சமே ஓரெழுத்தினாலே – பட்டினத்து:30 43/1
மேல்
உகந்தோம் (1)
தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம் – வகுளிநாதர்:35 12/4
மேல்
உகப்பதற்கு (1)
மூலமான அக்கரம் உகப்பதற்கு முன் எலாம் – சிவவாக்கியர்:24 288/1
மேல்
உகம் (1)
உகம் முடிந்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் உற்பனமானதும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 15/2
மேல்
உகமானம்-தனை (1)
உகமானம்-தனை அறிந்தும் அரனார் சொன்ன உளவு கண்டார் புசுண்டர் எனும் காகம்தானே – காகபுசுண்டர்:14 122/4
மேல்
உகமும் (1)
மூட்கையிலே மேல் அமிர்த லகரி மீறும் மூன்று உகமும் கணம் ஆகும் மூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 41/4
மேல்
உகமை (1)
உகமை இன்னம் சொல்லுகிறேன் உலகத்துள்ளே உவமையுள்ள பரிகாசம் நனி பேசாதே – அகத்தியர்:1 30/1
மேல்
உகமைதானே (1)
திண்டாடும் மனத்தோர்க்கு காண போகா தெளிந்தவர்க்கு தெரிவித்த உகமைதானே – அகத்தியர்:1 29/4
மேல்
உகார (3)
உகார முச்சி சிரசு ஆச்சே இதை உற்று பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 40/2
வான் என்ற பூமியிலே வித்தை கேளு அறிவிற்கும் அறிவான உகார விந்து – கைலாயக்கம்பளி:19 105/2
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன் – சிவவாக்கியர்:24 227/2
மேல்
உகாரத்தில் (1)
அகார உகாரத்தில் ஆசூனியம் பிறந்து – அழுகணி:3 122/1
மேல்
உகாரத்துடன் (1)
அகாரம் உகாரத்துடன் பொருந்த அது – சங்கிலி:20 4/1
மேல்
உகாரத்துள் (1)
உகாரத்துள் ஆ ஏறி ஓடி உலாவுவதற்கு – அழுகணி:3 122/3
மேல்
உகாரம் (12)
நாடுகின்ற பரமனது ஓங்காரம் ஆகும் நலம் பெரிய பசுதானே உகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/2
உகாரம் கூடியடி அகப்பேய் – அகப்பேய்:2 14/3
அகாரம் உகாரம் ரெண்டும் கிளியே – ஆதிநாதர்:4 9/1
நாலான ஆன்மாவே அந்தரான்மா ஞானம் இந்தப்படி அறிந்தால் உகாரம் ஆச்சு – காகபுசுண்டர்:14 88/3
ஆங்காரம் ஆணவம் நான் எனலும் போனால் அப்ப அலோ அகாரம் முதல் உகாரம் காணும் – கைலாயக்கம்பளி:19 7/2
பாரப்பா அகாரம் முதல் உகாரம் கொள்ளும் பாங்கான உகாரமது மகாரம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/1
பான் என்ற பரத்தின் கீழ் முப்பாழ் உண்டு பார் மகனே அகாரம் ஒன்று உகாரம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 47/2
ஊணப்பா அது மவுனம் மற்றது எல்லாம் உர வார்த்தை அகாரம் முதல் உகாரம் என்பார் – கைலாயக்கம்பளி:19 73/2
ஆறாக அகாரம் முதல் உகாரம் காட்டி அப்பனே மவுனத்தால் கும்பித்து ஏறே – கைலாயக்கம்பளி:19 162/4
உகாரம் என்ற அக்கரத்தில் உவ்வு வந்து உதித்ததோ – சிவவாக்கியர்:24 60/2
உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும் – சிவவாக்கியர்:24 234/2
அறிந்ததுவும் தற்பரமே அகாரம் ஆகும் அறிவுடைய உகாரம் சிற்பரமது ஆகும் – திருமூலர்:28 4/1
மேல்
உகாரம்தொட்டு (1)
தாமப்பா அகாரம் முதல் உகாரம்தொட்டு சாதகமாய் மகாரவரை ஞான மூலம் – கைலாயக்கம்பளி:19 27/2
மேல்
உகாரமடி (1)
கோணும் உகாரமடி அகப்பேய் – அகப்பேய்:2 43/3
மேல்
உகாரமது (1)
பாரப்பா அகாரம் முதல் உகாரம் கொள்ளும் பாங்கான உகாரமது மகாரம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/1
மேல்
உகாரமாய் (2)
அ உதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பு அது இங்கு இலை – சிவவாக்கியர்:24 96/1,2
ஓடி நின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும் – சிவவாக்கியர்:24 389/2
மேல்
உகாரமானது (1)
உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம் – சிவவாக்கியர்:24 413/2
மேல்
உகாரமும் (4)
அகாரமும் உகாரமும் சிகாரம் இன்றி நின்றதோ – சிவவாக்கியர்:24 60/3
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான சோதியும் குலாவி நின்றது அவ்விடம் – சிவவாக்கியர்:24 274/2,3
உகாரமும் அகாரமும் ஒன்றி நன்று நின்றதோ – சிவவாக்கியர்:24 400/3
எட்டு அக்கரத்துளே உகாரமும் அகாரமும் – சிவவாக்கியர்:24 425/2
மேல்
உங்கள் (10)
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்று இரண்டு தேவரோ – சிவவாக்கியர்:24 133/1
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்று இரண்டு பேதமோ – சிவவாக்கியர்:24 224/3
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே – சிவவாக்கியர்:24 224/4
பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான் – சிவவாக்கியர்:24 290/3
உங்கள் எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 387/4
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்து என – சிவவாக்கியர்:24 525/2
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 535/4
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 535/4
வையமதிலே உதிக்கும் மாண்பர்களே உங்கள் உயிர் – திருவள்ளுவர்:29 5/1
யோனிக்குள் ஆசை ஒழியாது அனித்தியம் உங்கள் உயிர் – திருவள்ளுவர்:29 9/1
மேல்
உங்களாலே (1)
விளங்கியதோர் கீர்த்தி உண்டோ உங்களாலே வெட்டவெளிக்கு அப்புறத்தே செல்லமாட்டீர் – கைலாயக்கம்பளி:19 130/2
மேல்
உங்களைத்தான் (1)
அழையும் என்றார் எங்கள் ஐயர் உங்களைத்தான் ஆச்சரியம் சொல்லுதற்கே அடியேன் வந்தேன் – கைலாயக்கம்பளி:19 61/3
மேல்
உச்சரிக்கும் (3)
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே – சிவவாக்கியர்:24 200/4
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே – சிவவாக்கியர்:24 289/4
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 402/4
மேல்
உச்சரித்த (2)
ஓங்கி நாடி மேல் இருந்து உச்சரித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 257/2
உச்சரித்த மந்திரம் ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 488/4
மேல்
உச்சரித்து (5)
மவுனத்தை உச்சரித்து மந்திரபீடத்து ஏறி – சத்தியநாதர்:22 22/1
உச்சரித்து உளத்திலே அறிந்து உணர்ந்துகொள்-மினே – சிவவாக்கியர்:24 378/4
அட்சரத்தை உச்சரித்து அனாதி அங்கி மூலமாம் – சிவவாக்கியர்:24 395/1
உச்சரித்து உளத்திலே அறிந்து உணர்ந்துகொள்-மினே – சிவவாக்கியர்:24 509/4
உச்சரித்து உரைக்கிற உண்மை – பட்டினத்து:30 82/4
மேல்
உச்சி (27)
ஒண்ணான உச்சி வெளி தாண்டி நின்று உமையவளும் கணபதியும் உந்தி ஆகி – அகத்தியர்:1 12/1
அணு என்றால் மனை ஆகும் சிவனே உச்சி அகாரம் என்ன பதியும் என்ன சூட்சம் ஆகும் – அகத்தியர்:1 45/2
சதுரகிரி உச்சி மீது ஏறி அதைத்தான் – கல்லுளி:13 34/1
ஓம் என்ற சுழுனையடா அண்ட உச்சி ஓம் முடிந்த பட்டணத்துக்கு அப்பால் சென்று – காகபுசுண்டர்:14 2/1
காணப்பா தலம் எல்லாம் அண்ட உச்சி கமலமடா பதினெட்டாம் கோட்டில் சென்று – காகபுசுண்டர்:14 4/1
கேளப்பா கேசரமே அண்ட உச்சி கெட்டியாய் கண்டவர்க்கே மவுனமாகும் – காகபுசுண்டர்:14 6/1
வீறான அண்ட உச்சி முனைக்கு அப்பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே – காகபுசுண்டர்:14 8/3
பாரடா புருவ மத்தி ஏது என்றக்கால் பரப்பிரமம் ஆனதோர் அண்ட உச்சி
நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி நிலைத்ததடா சுழுனை என்று நினைவாய் பாரு – காகபுசுண்டர்:14 11/1,2
ஓமடா விந்துவும்தான் அண்ட உச்சி உறுதியுடன் சித்தமதை ஊன்றிப்பாரே – காகபுசுண்டர்:14 12/4
பாரான சாகரமே அண்ட உச்சி பதினாலு லோகம் எல்லாம் பரத்தினூடே – காகபுசுண்டர்:14 13/1
தேன் என்ற திரை ஏழும் தீய்ந்துபோகும் திரிவாரே உச்சி நடு சென்றபோது – காகபுசுண்டர்:14 16/3
மார்க்கமுடன் அண்ட உச்சி மேலே தானும் மகத்தான வன்னி இருப்பிடம்தான் பாரே – காகபுசுண்டர்:14 17/4
குறியான குண்டலியாம் அண்ட உச்சி கூறுகிறேன் முக்கோண நிலையதாமே – காகபுசுண்டர்:14 26/4
வான் என்ற அண்டமதில் சென்று புக்கு வடவரையில் உச்சி நடு தீபம் கண்டு – காகபுசுண்டர்:14 36/1
பாடுவது பல நூலை படித்திடாமல் பராபரத்தின் உச்சி நடு வெளியே சென்றே – காகபுசுண்டர்:14 38/2
நாகரீகமாகவும்தான் அண்டம் மேவி நடுவணைய உச்சி நடு மத்திதானே – காகபுசுண்டர்:14 50/4
சித்தம் ஒன்றாய் அந்தி சந்தி உச்சி காலம் தேவனுக்கு பூசைசெய்து தெளிவு பெற்று – காகபுசுண்டர்:14 69/2
ஆகுவாள் அந்தி சந்தி உச்சி என்றால் அப்பனே ரவி மதியும் சுடர் மூன்றாகும் – காகபுசுண்டர்:14 70/1
அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் – சிவவாக்கியர்:24 11/1
ஒவ்வு சுத்தியுள் நிறைந்தது உச்சி ஊடுருவியே – சிவவாக்கியர்:24 163/3
முத்தனாய் நினைந்த போது முடிந்த அண்டத்து உச்சி மேல் – சிவவாக்கியர்:24 182/1
உச்சி மத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில் – சிவவாக்கியர்:24 351/1
இமையும் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும் – சிவவாக்கியர்:24 354/3
தீப உச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே – சிவவாக்கியர்:24 360/1
உச்சி கண்டு கண்கள் கட்டி உண்மை கண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 393/1
தச்சு வாயில் உச்சி மேல் ஆயிரம் தலங்களாய் – சிவவாக்கியர்:24 508/1
ஓங்கார கம்பத்தின் உச்சி மேலே உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும் – பாம்பாட்டி:32 116/1
மேல்
உச்சி-தன்னில் (1)
பூணலாம் அண்ட உச்சி-தன்னில் நின்று பொறிகளையும் உண்டாக்கி புவனம்-தன்னில் – காகபுசுண்டர்:14 7/2
மேல்
உச்சி-தன்னிலேதான் (1)
நாணாமல் அண்ட உச்சி-தன்னிலேதான் நாடியே மனத்தாலே நாட்டமாக – காகபுசுண்டர்:14 19/3
மேல்
உச்சி-தன்னை (1)
மலையாமல் ஏக பராபரனே என்று மனம் அடங்கி அண்ட உச்சி-தன்னை பார்க்க – காகபுசுண்டர்:14 62/3
மேல்
உச்சிக்கு (4)
உச்சிக்கு கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள் – அழுகணி:3 14/1
உச்சிக்கு மேல் சென்று உயர் வெளி கண்டோருக்கு – குதம்பை:17 225/1
உச்சிக்கு நேராய் உள்நாவுக்கு மேல் நிதம் வைத்த விளக்கும் எரியுதடி – கொங்கணி:18 25/1
உச்சிக்கு இடை நடுவே ஓங்கும் குருபதத்தை – பத்திரகிரி:31 73/1
மேல்
உச்சித (1)
உச்சித பல உயிர்கள் ஓங்கல் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/3
மேல்
உச்சிதமாய் (1)
உச்சிதமாய் உதித்தே கிளியே – ஆதிநாதர்:4 7/3
மேல்
உச்சிதொட்டு (1)
நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் நடு வீதி குய்யம் முதல் உச்சிதொட்டு
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டு தாயாரை பூசித்து வேதம் ஓது – வால்மீகி:36 12/1,2
மேல்
உச்சிபட்டு (1)
உச்சிபட்டு இறங்குகின்ற யோகி நல்ல யோகியே – சிவவாக்கியர்:24 373/4
மேல்
உச்சியான (1)
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 364/4
மேல்
உச்சியில் (1)
மாசு புலன்களை இரைகொடுப்போம் மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம் – பாம்பாட்டி:32 125/3
மேல்
உச்சியிலே (2)
சீர் ஒருவர் தெரியாமல் மதங்கள் பேசி திருவான உச்சியிலே சேராமல்தான் – காகபுசுண்டர்:14 3/2
மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகா மேரு உச்சியிலே வளர்ந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/1
மேல்
உச்சியுற்ற (1)
உந்தியில் சுழி வழியில் உச்சியுற்ற மத்தியில் – சிவவாக்கியர்:24 363/1
மேல்
உசங்கி (1)
உதித்து எழுந்த வாலையும் உசங்கி நின்ற வாலையும் – சிவவாக்கியர்:24 343/1
மேல்
உசார (1)
துச்சம் உசார விசாரம் அற்ப – கஞ்சமலை:9 2/1
மேல்
உசிதமாய் (1)
உசிதமாய் பூசைசெய்வாய் – அழுகணி:3 74/4
மேல்
உட்கமல (1)
உட்கமல மோனமில் உயங்கி நின்ற நந்தியை – சிவவாக்கியர்:24 362/1
மேல்
உட்கரம் (1)
அட்சரத்தில் உட்கரம் அகப்பட கடந்த பின் – சிவவாக்கியர்:24 395/3
மேல்
உட்கருத்தை (1)
ஒண்ணாகி இரண்டாகி விளைவுமாகி உத்தமியாள் உட்கருத்தை அறியப்போமோ – கருவூரார்:12 27/1
மேல்
உட்கருவான (1)
கருநெல்லி காட்டுக்குள் சென்றே உட்கருவான
தாமரை தடாகத்துள் நின்றே – கல்லுளி:13 35/1,2
மேல்
உட்கலந்த (3)
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை – சிவவாக்கியர்:24 4/1
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 61/3
அ உதித்த அட்சரத்தின் உட்கலந்த அட்சரம் – சிவவாக்கியர்:24 399/1
மேல்
உட்கலந்து (2)
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 38/3
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே – சிவவாக்கியர்:24 110/4
மேல்
உட்காணும் (1)
மீளாத மார்க்கமடா மின் ஆத்தாளை மேவி உனக்கு உட்காணும் வேதை மார்க்கம் – காரைச்சித்தர்:16 1/2
மேல்
உட்கொண்டதுவும் (1)
அஞ்ஞானம் உட்கொண்டதுவும் விளையாட்டே பேரறிவால் தெரியாததும் விளையாட்டே – கதேந்திர:11 32/1
மேல்
உட்கொண்டேன் (1)
பற்று இரண்டும் அற பண்புற்றேன் நண்புற்றேன் பாலையும் உட்கொண்டேன் மேலை ஆங்கண் கண்டேன் – இடைக்காட்டு:5 28/1
மேல்
உட்கொள்ளு (1)
சிந்தை தித்திக்க தெவிட்ட உட்கொள்ளு – கடுவெளி:10 24/4
மேல்
உட்கோட்டை (1)
உட்கோட்டை தானும் ஊடுருவ வெந்தக்கால் – அழுகணி:3 136/1
மேல்
உட்கோட்டைக்கு (1)
உட்கோட்டைக்கு உள்ளிருந்தோர் ஒக்க மடிந்தார்கள் – அழுகணி:3 135/1
மேல்
உட்கோட்டையும் (1)
ஓடி விந்து நாதம் எனும் உட்கோட்டையும் கூத்து – திரிகோண:27 49/1
மேல்
உட்கோணத்து (2)
உட்கோணத்து உள் அறி நீ குதம்பாய் – குதம்பை:17 156/2
உட்கோணத்து உள் அறி நீ – குதம்பை:17 156/3
மேல்
உட்சரத்துளே (1)
ஓரெழுத்து உலகு எலாம் உதித்த உட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பம் ஏது அறிகிலீர் – சிவவாக்கியர்:24 190/1,2
மேல்
உட்பட்டு (1)
கொள்ளைக்கு உட்பட்டு குடிகேடரோடு இருந்து – பட்டினத்து:30 38/1
மேல்
உட்பணன் (1)
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பணன்
வில்லொணாது பொருளை யான் விளம்புமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 433/3,4
மேல்
உட்பயன் (1)
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்
விள்ளொணாத பொருளை நான் விளம்புமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 295/3,4
மேல்
உட்புலன் (1)
உட்புலன் கொண்டு ஏத்தி பசுவே உன்னதம் எய்வாயே – இடைக்காட்டு:5 43/2
மேல்
உட்புலனாய் (1)
உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 68/2
மேல்
உட்பொருள் (1)
ஆகமத்தின் உட்பொருள் அகண்ட மூலமாதலால் – சிவவாக்கியர்:24 302/1
மேல்
உட்பொருள்கள் (1)
ஓங்கார வட்டமதின் உட்பொருள்கள் ஓர்ந்ததன் பின் – சதோகநாதர்:23 4/1
மேல்
உட்பொருளாம் (1)
சாரெழுத்தின் உட்பொருளாம் பரத்தை நோக்கி சார்ந்தவர்க்கு சித்தி முத்தி தருமேதானே – அகத்தியர்:1 47/4
மேல்
உட்பொருளும் (1)
அண்டரண்ட வான் புவியும் ஆகமத்தின் உட்பொருளும்
கண்டிதமாய் யான் விளங்கும் காயமதிலே அறியும் – திருவள்ளுவர்:29 4/1,2
மேல்
உட்பொருளே (1)
உட்பொருளே மெய் என்று உணர் – பட்டினத்து:30 12/4
மேல்
உட்பொருளை (5)
உரிய பொருள் உள்ளது எல்லாம் சுட்டுச்சுட்டே உட்பொருளை பாராமல் அழிந்திட்டாரே – கருவூரார்:12 22/4
ஓம் என்ற அக்கரத்தின் உட்பொருளை கண்டுவந்தும் – சத்தியநாதர்:22 25/1
அருள் வெளியின் உட்பொருளை ஆராய மோன – சதோகநாதர்:23 21/1
வீணாமோ நெஞ்சே கேள் வேதாந்தத்து உட்பொருளை
காணாமலாமோ கணக்கு – பட்டினத்து:30 40/3,4
தித்திக்கும் தெள் அமிர்தை சித்தாந்தத்து உட்பொருளை
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 32/1,2
மேல்
உடக்கினால் (1)
உடக்கினால் எடுத்த காயம் உண்மை என்று உணர்ந்து நீ – சிவவாக்கியர்:24 405/2
மேல்
உடக்கை (1)
உடக்கை கழற்றி உனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 47/2
மேல்
உடம்படியோ (1)
எண் சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி – அழுகணி:3 2/1
மேல்
உடம்பதாவது (1)
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா – சிவவாக்கியர்:24 221/2
மேல்
உடம்பில் (2)
ஆச்சடா உடம்பில் உள்ள வியாதி எல்லாம் அணு போல உண்டிடவே பறந்து போகும் – காகபுசுண்டர்:14 75/1
உடம்பு அழியும் முன் கண்டு உணராதே உடம்பில்
கரு நிறத்தை சேர்ந்து கருமல சிற்றற்று – பட்டினத்து:30 20/2,3
மேல்
உடம்பிற்கு (1)
போராட்டம் செய்து புழுத்த உடம்பிற்கு
நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 67/1,2
மேல்
உடம்பினை (2)
சீயும் நிணமும் திரண்ட உடம்பினை
ஆயுவது ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 68/1,2
நீரில் குமிழியை போல் நில்லா உடம்பினை விசாரிக்க – சத்தியநாதர்:22 19/1
மேல்
உடம்பு (13)
தீட்டால் உடம்பு திறம்கொண்டு இருக்கையில் – குதம்பை:17 192/1
உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ – சிவவாக்கியர்:24 91/1
உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ – சிவவாக்கியர்:24 91/1
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது செப்புவீர் – சிவவாக்கியர்:24 91/2
உடம்பு உயிர் எடுத்த போது உயிர் இறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 91/3
உடம்பு மெய்ம்மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே – சிவவாக்கியர்:24 91/4
உயிர் உடம்பு ஒழிந்த போது ரூபரூபம் ஆயிடும் – சிவவாக்கியர்:24 121/2
அருள் கொள் சீவரார் உடம்பு உடைமையாக தேர்வீர்காள் – சிவவாக்கியர்:24 415/2
வன்பினால் பிறரை வருத்துவர் எனினும் வகைபெற உடம்பு எலாம் பூசி – தடங்கண்:26 10/2
உடைந்திடு முன்னே உடம்பு – பட்டினத்து:30 19/4
உடம்பு அழிந்த பின் மனமே ஒன்றும் கிடையாது – பட்டினத்து:30 20/1
உடம்பு அழியும் முன் கண்டு உணராதே உடம்பில் – பட்டினத்து:30 20/2
ஊன் என்ற உடம்பு எல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார் – வால்மீகி:36 6/2
மேல்
உடம்புக்கு (1)
பீவாசம் உள்ளவள் பீறல் உடம்புக்கு
பூவாசம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 66/1,2
மேல்
உடம்புக்கோர் (1)
வல் உடம்புக்கோர் குறை வாய்த்திடாது – பாம்பாட்டி:32 19/2
மேல்
உடம்புதான் (1)
உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கிறேன் – சிவவாக்கியர்:24 234/4
மேல்
உடம்பும் (1)
எண் சாண் உடம்பும் இதுதாண்டி எழில் – சங்கிலி:20 15/1
மேல்
உடம்பெடுத்த (1)
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா – சிவவாக்கியர்:24 221/4
மேல்
உடம்பெடுத்ததற்கு (1)
உயிர் அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்ததற்கு முன் – சிவவாக்கியர்:24 234/1
மேல்
உடம்பெடுத்ததின் (1)
உயிர் இருந்தது எவ்விடம் உடம்பெடுத்ததின் முனம் – சிவவாக்கியர்:24 221/1
மேல்
உடம்பெடுத்தால் (1)
ஊன் என்ற உடம்பெடுத்தால் எல்லாம் வேணும் உலகத்தில் அவரவர்கள் பாடை வேணும் – வால்மீகி:36 9/2
மேல்
உடம்பெடுத்து (1)
ஊன் என்ற உடம்பெடுத்து போக என்பான் உலுத்தனுக்கு செனனம் என்ற நரகம்தானே – கைலாயக்கம்பளி:19 96/4
மேல்
உடம்பெடுப்பாயே (1)
உலகோர் சிரிக்க உடம்பெடுப்பாயே – கல்லுளி:13 57/4
மேல்
உடம்பை (4)
நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் நின் உடம்பை இன்னது என்று பிரித்து சொன்னேன் – அகத்தியர்:1 35/4
உண்டு சுகித்து உடம்பை வளர்த்து உறங்கி திரிவாரோ – ஏகநாதர்:8 21/2
ஊன் என்ற உடம்பை விட்டு கேசரியும் காட்டி ஊமை நின்ற இடம் காட்டி உரைக்கப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 74/3
ஊன் என்ற உடம்பை விட்டே அறிவாய் நின்று உலாவுறதே சாங்கம் என்றே உரைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 144/4
மேல்
உடம்பையும் (2)
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா – சிவவாக்கியர்:24 221/3
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அ சிவம் – சிவவாக்கியர்:24 234/3
மேல்
உடல் (52)
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக்கேட்டு கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே – அகத்தியர்:1 31/4
உடல் உயிரும் பூரணமும் மூன்றும் ஒன்றே உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறு என்பார் – அகத்தியர்:1 32/1
உடல் உயிரும் பூரணமும் ஏது என்றக்கால் உத்தமனே பதினாறும் ஒரு நான்கு எட்டும் – அகத்தியர்:1 32/2
உடல் உயிரும் பூரணமும் அயன் மால் ஈசன் உலகத்தோர் அறியாமல் மயங்கிப்போனார் – அகத்தியர்:1 32/3
உடல் உயிரும் பூரண அடி முடியும் ஆச்சே உதித்த கலை நிலை அறிந்து பதியில் நில்லே – அகத்தியர்:1 32/4
அப்பில் எழுத்து உடல் என்றே தும்பீ பற என்றும் அழிவில்லாதது ஆதி என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 82/2
வீடு ஏது இங்கு உடல் ஏது யோகம் ஏது வீண்பேச்சா சொல்லி அல்லோ மாண்டுபோனார் – உரோம:7 11/2
இன்பொடும் உன் உடல் ஆவி நாளும் – கடுவெளி:10 20/3
ஆன்மா அற்ற போதே யாம் உடல் வாட்டம் – கடுவெளி:10 22/2
செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம் – காரைச்சித்தர்:16 21/2
ஊமை எழுத்தே உடல் ஆச்சு மற்றும் ஓம் என்று எழுத்தே உயிர் ஆச்சு – கொங்கணி:18 14/1
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம் தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ – கொங்கணி:18 95/1
விளம்பிய நாம் எல்லாம் கைலாய வர்க்கம் மேருவிலே எடுத்த உடல் எமக்கு மக்காள் – கைலாயக்கம்பளி:19 187/1
ஓங்கார வட்டம் உடல் ஆச்சு பின்னும் – சங்கிலி:20 3/1
பெற்ற தாய் தந்தை சதம் ஆமோ உடல்
பிறப்பு சுற்றம் சதம் ஆமோ – சங்கிலி:20 25/1,2
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல் உடல்
சுடலைமட்டும் கொண்டுபோய் தோட்டி கை கொடுப்பரே – சிவவாக்கியர்:24 6/3,4
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா – சிவவாக்கியர்:24 48/2
உடல் கடந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ – சிவவாக்கியர்:24 54/4
உடல் கிடந்து உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர் – சிவவாக்கியர்:24 83/4
உடல் உளே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே – சிவவாக்கியர்:24 99/4
ஆடு பெற்றது அ விலைபெறாது காணும் இ உடல் – சிவவாக்கியர்:24 117/4
உருத்தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே – சிவவாக்கியர்:24 147/1
எங்கும் உள்ள ஈசனார் எம் உடல் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 224/1
உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும் – சிவவாக்கியர்:24 234/2
பேதபேதம் ஆகியே பிறந்து உடல் இறந்ததே – சிவவாக்கியர்:24 256/4
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவனுள் சிவம் – சிவவாக்கியர்:24 306/3
பானு உடல் கருத்து உளே பாவை என்று அறிந்த பின் – சிவவாக்கியர்:24 324/2
சத்தியாவது உன் உடல் தயங்கு சீவன் உள் சிவம் – சிவவாக்கியர்:24 401/1
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவன் உள் சிவம் – சிவவாக்கியர்:24 412/3
பிரானிலே முளைத்து எழுந்த பித்தர் காணும் உம் உடல் – சிவவாக்கியர்:24 426/4
அல்லது இல்லை என்றுதான் ஆவியும் பொருள் உடல்
நல்ல ஈசர் தாள் இணைக்கும் நாதனுக்கும் ஈந்திலை – சிவவாக்கியர்:24 461/1,2
பாலன் ஆகும் உம் உடல் பறந்துபோகலாய்விடும் – சிவவாக்கியர்:24 479/3
அழகிய உடல் மேல் சாம்பலை பூசி அருவருப்பாக்கலும் மகளிர் – தடங்கண்:26 4/1
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு – திரிகோண:27 60/1
வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி வாகான உடல் உயிரை வகையால் கண்டு – திருமூலர்:28 10/2
ஆவி உடல் காயம் எல்லாம் அறிந்து பார்த்தே அத்தனார் வடிவம் என்றே அறிந்துகொண்டு – திருமூலர்:28 11/2
எந்நாள் இருந்து என்ன முன்னாள் அனுப்படி இந்த உடல்
தன்னால் அழிவதும் தான் அறியாது என தந்தை விதி – திருவள்ளுவர்:29 8/1,2
உன்னால் அழிவது உடல் உயிர் காயம் ஒழிவதும் கண் – திருவள்ளுவர்:29 8/3
ஊன் அற்று காயம் உடல் அற்று போம் பொழுது ஒன்று அறியா – திருவள்ளுவர்:29 9/3
இந்த உடல் காயம் இறந்துவிடும் இ உலகில் – திருவள்ளுவர்:29 10/1
வந்த வழி தான் அறியா வாழ்க்கையோ இந்த உடல்
அற்ப குழியில் அரவம் இருப்பது எனும் – திருவள்ளுவர்:29 10/2,3
கண்டால் உடல் உயிரும் காயம் வலுவாகும் – திருவள்ளுவர்:29 11/3
என்றும் இந்துப்பு ஆகும் எண் சாண் உடல் இருக்க – திருவள்ளுவர்:29 17/1
மயம் காணும் இந்த உடல் மாய வாழ்வு எல்லாம் – பட்டினத்து:30 33/3
போகா உடல் அகன்று போவது என்பது எக்காலம் – பத்திரகிரி:31 184/2
சாற்றும் உடல் பொருள் ஆவி தத்தமாகவே – பாம்பாட்டி:32 10/1
மண்டலமிட்டு உடல் வளை வண்ண பாம்பே – பாம்பாட்டி:32 21/2
உடல் போனால் ஓடுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 50/4
நில்லாது உடல் நீங்கிவிடும் நிச்சயம் என்றே – பாம்பாட்டி:32 64/2
கூறும் உடல் பல நதி ஆடிக்கொண்டதால் – பாம்பாட்டி:32 65/3
ஊன் உடல் அழியாமல் நிட்டை-தனில் உற்ற விழி துயிலாத பெற்றியில் இருந்தேன் – மச்சேந்திர:34 32/2
கற்பமது சாப்பிட்டு உடல் வளர்த்துக்கொண்டோம் – வகுளிநாதர்:35 7/4
மேல்
உடலம் (1)
ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகா முன் – பத்திரகிரி:31 107/1
மேல்
உடலமே (1)
ஓடு பெற்ற அ விலை பெறாது காண் இ உடலமே – சிவவாக்கியர்:24 26/4
மேல்
உடலில் (5)
நண்ணி எங்கள் ஈசனும் நமது உடலில் இருப்பனே – சிவவாக்கியர்:24 444/4
உடலில் மூலநாடியை உயர ஏற்றி ஊன்றிடே – சிவவாக்கியர்:24 450/4
உப்பை நீக்கில் அழுகிப்போகும் ஊற்றை ஆகும் உடலில் நீ – சிவவாக்கியர்:24 524/1
உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 168/2
மறிந்து உடலில் புகுகின்ற பிராண வாயு மகத்தான சிவ சத்தி அடங்கும் வீடு – வால்மீகி:36 3/3
மேல்
உடலுக்கு (4)
பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு
வாசனை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 62/1,2
துற்கந்தமாய் மலம் சோரும் உடலுக்கு
நற்கந்தம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 63/1,2
கோவணத்தோடே கொளுத்தும் உடலுக்கு
பூவணை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 70/1,2
தேனவனாம் சித்தருக்கு தெவிட்டா மூலி சிரசப்பா உடலுக்கு பதியேயாகும் – வால்மீகி:36 16/3
மேல்
உடலுக்குள் (1)
ஊன் என்ற உடலுக்குள் நடுவும் ஆகி உத்தமியாள் வீற்றிருந்த உண்மைதானே – கருவூரார்:12 4/4
மேல்
உடலுக்குள்ளே (1)
பார்த்தபேருக்கே ஊத்தை இல்லை இதை பார்த்துக்கொள் உன்றன் உடலுக்குள்ளே – கொங்கணி:18 24/2
மேல்
உடலும் (4)
உடலும் உயிரும் போல ஒத்தே இருந்தோமடி – அழுகணி:3 37/2
உடலும் உயிரும் போல ஒத்தே இருக்கையிலே – அழுகணி:3 37/3
என்பு உடலும் நில்லாது இனி – பட்டினத்து:30 22/4
ஒட்டாமல் ஒட்டி நிற்கும் உடலும் உயிரும் பிரித்தே – பத்திரகிரி:31 151/1
மேல்
உடலெடுத்து (2)
வாங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் மகத்தான உடலெடுத்து யோகம் பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/2
உயிரும் நன்மையால் உடலெடுத்து வந்து இருந்திடும் – சிவவாக்கியர்:24 121/1
மேல்
உடலை (5)
ஊன் என்ற உடலை நம்பியிருந்தபேர்க்கே ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறு என்றும் – அகத்தியர்:1 23/3
நெட்டு உடலை மாறி நெருக்கி பரிபடுத்தி – திரிகோண:27 44/1
மற்று உடலை உண்கிறதே மண் – பட்டினத்து:30 58/4
பூணுகின்ற பொன் அணிந்தால் பொன் சுமக்குமோ உடலை
காணுகின்ற என் கருத்தில் கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 180/1,2
சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலை இனி – பத்திரகிரி:31 211/1
மேல்
உடன் (4)
ஒருமலத்தன் எனும் மாட்டை ஒதுக்கி கட்டு கோனே உடன்
உறையும் இருமலம்-தனையும் ஒட்டி கட்டு கோனே – இடைக்காட்டு:5 116/1,2
தெளியும் மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம் – சிவவாக்கியர்:24 108/3
ஊழியான் ஒளிக்குளே உதித்து உடன் ஒடுங்குமே – சிவவாக்கியர்:24 283/4
ஒக்க நின்று உடன் கலந்த உண்மை காண் அனாதியே – சிவவாக்கியர்:24 403/4
மேல்
உடன்படுவது (1)
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 25/2
மேல்
உடன்பிறந்தார் (2)
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள் – அழுகணி:3 33/1
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள் – அழுகணி:3 127/1
மேல்
உடனே (1)
நாத கீதம் கேட்டு சிவ திருநடன கண்காட்சியை உடனே கண்டேன் – மச்சேந்திர:34 26/2
மேல்
உடுக்கைகள் (1)
அதி வெடி முழக்கி முரசுகள் முடுக்கி அலறிடும் உடுக்கைகள் துடிப்ப – தடங்கண்:26 1/1
மேல்
உடுக்கையை (1)
உடுக்கையை அடித்தே ஒருவன் முன் செல்வான் ஒருவன் தீச்சட்டியும் கொள்வான் – தடங்கண்:26 6/1
மேல்
உடுத்தி (2)
செம்பொன் கலை உடுத்தி சேல் விழிக்கு மை எழுதி – அழுகணி:3 5/2
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர் மனை சுகிப்பிரேல் – சிவவாக்கியர்:24 532/3
மேல்
உடுத்து (5)
வாரான உலகத்தில் மனிதர் கோடி மருவி நின்றே உண்டு உடுத்து சையோகித்து – கைலாயக்கம்பளி:19 15/1
பாம்பை அல்லோ கங்கணமாய் தரித்துக்கொண்டு பரி உழுவை தோல் உடுத்து பாதம் தூக்கி – கைலாயக்கம்பளி:19 36/3
உரைக்க அல்லோ ராசயோகம் வைத்தான் ஈசன் உண்டு உடுத்து திரிவதற்கோ சொன்னான் ஐயன் – கைலாயக்கம்பளி:19 55/1
தான் என்ற வாதியிலே இருவர் உண்டு சண்டாளவாதி என்றால் உண்டு உடுத்து
வான் என்ற ஞானம் என்ன வேதை பின்பு மகத்தான பெண்ணோடே கூடி ஆடி – கைலாயக்கம்பளி:19 96/1,2
நாலு வாசல் எண் விரலில் உடுத்து உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 489/2
மேல்
உடுபதிக்-கண் (1)
உடுபதிக்-கண் அமுது அருந்தி உண்மை ஞான உவகையுள் – சிவவாக்கியர்:24 373/3
மேல்
உடைத்தாண்டி (1)
கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி – கடுவெளி:10 5/4
மேல்
உடைத்தால் (1)
மாசி என்ற மனம் உடைத்தால் இரண்டும் ஆகா மருவி நின்றே அறிவி அறிந்தால் இரண்டும் ஆகும் – கைலாயக்கம்பளி:19 13/3
மேல்
உடைத்து (1)
ஓசையுள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே – சிவவாக்கியர்:24 434/1
மேல்
உடைந்த (1)
ஓடம் உடைந்த போது ஒப்பிலாத வெளியிலே – சிவவாக்கியர்:24 27/3
மேல்
உடைந்தால் (1)
சேர்ந்திடு துர்நாற்றமுடை குடமது உடைந்தால்
நாயும் நரியும் பெரிய பேயும் கழுகும் – பாம்பாட்டி:32 63/2,3
மேல்
உடைந்திடு (1)
உடைந்திடு முன்னே உடம்பு – பட்டினத்து:30 19/4
மேல்
உடைந்து (3)
ஓயா கவலையினால் உள் உடைந்து வாடாமல் – பத்திரகிரி:31 5/1
உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளும் முன்னே – பத்திரகிரி:31 43/1
உடைந்து தமியேன் உனை காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 176/2
மேல்
உடைந்துபோன (1)
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா – சிவவாக்கியர்:24 48/2
மேல்
உடைமை (1)
இருவினைக்கு உளாகாதே என் உடைமை எண்ணாதே – பட்டினத்து:30 6/1
மேல்
உடைமையாக (1)
அருள் கொள் சீவரார் உடம்பு உடைமையாக தேர்வீர்காள் – சிவவாக்கியர்:24 415/2
மேல்
உடைய (1)
கூடுவிட்டு கூடுபாயும் கொள்கை உடைய
குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர் – பாம்பாட்டி:32 16/1,2
மேல்
உடையவர்-பால் (1)
நேயம் உடையவர்-பால் பசுவே நீங்காது இருப்பானே – இடைக்காட்டு:5 39/2
மேல்
உடையும் (2)
நன்று-கொல் முரண்பாடு இது-கொலோ சமயம் நடலையர்க்கு உடையும் என் நெஞ்சே – தடங்கண்:26 10/4
பட்டு உடையும் பொன் பணியும் பாவனையும் தீவினையும் – பத்திரகிரி:31 19/1
மேல்
உடையுமான (1)
சக்தியும் ஆவி உடையுமான லிங்கம் சஞ்சார சமாதியிலே நிறைந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/2
மேல்
உடையோம் (1)
மறு பற்று சற்றும் இல்லா மனமும் உடையோம்
மன்னனே ஆசான் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 33/3,4
மேல்
உண் (2)
உண் காயம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 241/2
உண் காயம் ஏதுக்கடி – குதம்பை:17 241/3
மேல்
உண்கலாம் (1)
உண்கலாம் பிரமத்தில் அடங்கும் போதே உறுதியுள்ள அண்டத்தில் உருகி பாயும் – காகபுசுண்டர்:14 31/1
மேல்
உண்கலாமே (1)
வீரப்பா அமிர்தமும்தான் குமிழிபாயும் வேறில்லா கனி-தனையும் உண்கலாமே – காகபுசுண்டர்:14 30/4
மேல்
உண்கிறதே (1)
மற்று உடலை உண்கிறதே மண் – பட்டினத்து:30 58/4
மேல்
உண்ட (20)
வேழம் உண்ட கனி அகப்பேய் – அகப்பேய்:2 69/3
வீரேதான் பேசியே மெலிந்துபோவான் விடம் உண்ட அண்டமதை விரும்பி காணே – காகபுசுண்டர்:14 3/4
காமப்பால் உண்டக்கால் யோக சித்தி கடும் கானல் பால் உண்ட ஞானம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 27/4
ஆடு ஆனால் அது மாட்டு அன்றே சித்தர் ஆனந்த போகம் உண்ட ஆண்மை ஆண்மை – கைலாயக்கம்பளி:19 198/3
ஆலம் உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே – சிவவாக்கியர்:24 16/3
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 25/4
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 70/4
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 125/4
உண்ட கல்லை எச்சில் என்று உள் எறிந்து போடுறீர் – சிவவாக்கியர்:24 151/1
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 155/4
அள்ளி உண்ட நாதனுக்கு ஓர் ஆடை மாடை வஸ்திரம் – சிவவாக்கியர்:24 243/2
ஆலம் உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால் – சிவவாக்கியர்:24 307/3
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய் – சிவவாக்கியர்:24 416/3
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 479/4
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய் – சிவவாக்கியர்:24 487/3
ஆதிநாதன் வெண்ணெய் உண்ட அவன் இருக்க நம்முளே – சிவவாக்கியர்:24 527/3
ஆலம் உண்ட கண்டம் எலாம் தானாய் நின்ற அகாரம் முதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே – திருமூலர்:28 3/4
இரும்பு உண்ட நீர் போல வேகும் கரும்பதனை – பட்டினத்து:30 28/2
முதிர் சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய் – பாம்பாட்டி:32 46/2
தேக்கெடுத்தே ஓடும் வான தேனை உண்ட பின் – பாம்பாட்டி:32 97/1
மேல்
உண்டக்கால் (2)
தான் என்ற கற்பமடா மது உண்டக்கால் சஞ்சார சமாதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 16/1
காமப்பால் உண்டக்கால் யோக சித்தி கடும் கானல் பால் உண்ட ஞானம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 27/4
மேல்
உண்டடா (2)
நானும் நீயும் உண்டடா நலம் குலம் அது உண்டடா – சிவவாக்கியர்:24 324/3
நானும் நீயும் உண்டடா நலம் குலம் அது உண்டடா
ஊனுன் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் எனக்குளே – சிவவாக்கியர்:24 324/3,4
மேல்
உண்டது (4)
உண்டது வேண்டடியோ அகப்பேய் – அகப்பேய்:2 84/3
பாலோடும் உண்டிடு பூனையும் உண்டது மேலாக காணவும் காண்பதில்லை – கொங்கணி:18 96/1
அளிந்த இடம் நிர்க்குணம்தான் அதிலே கேளு ஆச்சரிய மகாரம் என்ற உண்டது உண்டு – கைலாயக்கம்பளி:19 22/3
அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்டது போல் – பத்திரகிரி:31 205/1
மேல்
உண்டதுவும் (1)
உண்டதுவும் மாதருடன் கூடி சேர்ந்து இன்பம் – பத்திரகிரி:31 188/1
மேல்
உண்டவர்க்கு (3)
வாம பால் உண்டவர்க்கு இத்தனையும் காணும் வாய் பேசா ஞானிக்கு மாயம்தானே – கைலாயக்கம்பளி:19 46/4
மந்திரத்தை உண்டவர்க்கு மானம் ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 93/4
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 374/4
மேல்
உண்டவளாம் (1)
காலனை காலால் உதைத்தவளாம் வாலை ஆலகால விடம் உண்டவளாம்
மாளா செகத்தை படைத்தவளாம் இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம் – கொங்கணி:18 64/1,2
மேல்
உண்டாக்கி (5)
உத்தாரம் இப்படியே புராணம் காட்டி உலகத்தில் பாரதம் போல கதை உண்டாக்கி
கர்த்தாவை தான் என்று தோணவொட்டா கபட நாடகமாக மேதம் சேர்த்து – அகத்தியர்:1 18/1,2
அழிந்திடவே சொன்னது அல்லால் வேறொன்றில்லை அதர்மம் என்றும் தர்மம் என்றும் இரண்டு உண்டாக்கி
ஒழிந்திடுவார் என்று சொல்லி பிறப்பு உண்டு என்றும் உத்தமனாய் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள் – அகத்தியர்:1 20/2,3
பூணலாம் அண்ட உச்சி-தன்னில் நின்று பொறிகளையும் உண்டாக்கி புவனம்-தன்னில் – காகபுசுண்டர்:14 7/2
கூறான மா மேரு கிரிகள் என்றும் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் குளம் உண்டாக்கி
நேராக பிரமமே சாட்சியாக நிலைத்து எங்கும் உயிர்-தோறும் நிறைந்தார் ஐயா – காகபுசுண்டர்:14 47/2,3
மாயம் எல்லாம் உண்டாக்கி வைத்தான் காண் நெஞ்சே இ – பட்டினத்து:30 59/3
மேல்
உண்டாக்கிக்கொண்டது (1)
உண்டாக்கிக்கொண்டது அல்ல அகப்பேய் – அகப்பேய்:2 63/1
மேல்
உண்டாக்கும் (1)
பற்றே பிறப்பு உண்டாக்கும் தாண்டவக்கோனே அதை – இடைக்காட்டு:5 19/1
மேல்
உண்டாக (1)
மனம் உறுதியும் வைக்க வேணும் பின்னும் வாலை கிருபை உண்டாக வேணும் – கொங்கணி:18 22/2
மேல்
உண்டாகி (1)
முக்குணமும் ஐம்பொறியும் மும்மலமும் உண்டாகி
எக்குணமும் தானாய் இருந்து அருள்வோன் அக்கரமாம் – திரிகோண:27 15/1,2
மேல்
உண்டாகில் (1)
நெறியான அகண்டம் நம்மிடத்தே மைந்தா நேராக உண்டாகில் இற்று போற்று – கைலாயக்கம்பளி:19 173/2
மேல்
உண்டாகும் (4)
விழித்திருக்கும் வேளையிலே விரைந்து உறக்கம் உண்டாகும்
செழித்து இலங்கும் ஆன்மாவை தேர்ந்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 69/1,2
தாகிகளாய தாயுடைய கிருபையாலே தவம் ஆகும் அவம் ஆகும் சுபம் உண்டாகும்
மோகிகளால் மூல பூசாவிதி பத்தாலே முத்திபெற சித்தி விளை பத்து முற்றே – இராமதேவர்:6 10/3,4
தேராத நோய்கள் எலாம் தினம் உண்டாகும் திசை கலங்கும் பூகம்ப திறமே சாடும் – காரைச்சித்தர்:16 16/2
அண்டம் உண்டாகும் முன் ஆக அநாதியாய் – குதம்பை:17 46/1
மேல்
உண்டாகுமே (1)
சருகு அருந்தில் தேகம் குன்றி சஞ்சலம் உண்டாகுமே
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர் மனை சுகிப்பிரேல் – சிவவாக்கியர்:24 532/2,3
மேல்
உண்டாச்சு (2)
நன்று ஆச்சு தீது ஆச்சு நாலும் ஆச்சு ஞாயிறு திங்கள் என்ற பேர் உண்டாச்சு
குன்று ஆச்சு ஊர்வனகள் அனந்தம் ஆச்சு குருக்கள் என்றும் சீடன் என்றும் குறிகள் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/2,3
விளங்கியதோர் கொங்கணரால் மூலவர்க்க மகத்துவம்தான் உண்டாச்சு மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 130/1
மேல்
உண்டாச்சே (2)
அல்லுகிற துவலையை போல் பிறப்பு உண்டாச்சே அது ஓங்கும் விவரம் என்ன சொல்வீர் ஐயா – கைலாயக்கம்பளி:19 200/2
பெருங்காற்று உள் புகுந்ததால் பேச்சு உண்டாச்சே
ஈசன் நிலை அறியாருக்கு இந்த துருத்தி – பாம்பாட்டி:32 67/2,3
மேல்
உண்டாம் (8)
கூறும் அட்டசித்தி உண்டாம்
தெள்ளும் அவர்களுக்கு ஆத்தாளே – அழுகணி:3 90/2,3
பரமட்ட சித்தி உண்டாம்
அழுக்கெடுத்து வெள்ளீயம் ஆத்தாளே – அழுகணி:3 99/2,3
மோன நிலையினில் முத்தி உண்டாம் என்றே – இடைக்காட்டு:5 98/1
மோசம் இல்லை நாசம் இல்லை முத்தி உண்டாம் கோனே – இடைக்காட்டு:5 120/2
வான் என்ற சுவானுபவ ஞானம் உண்டாம் மவுனாதி யோகத்தின் வாழ்க்கை எய்தும் – காகபுசுண்டர்:14 81/2
தன்னால் உண்டாம் சிட்டி-தன்னாலே சிட்டித்த – குதம்பை:17 180/1
அறிந்திருந்த நான்குக்கும் விக்கினம் உண்டாம் அப்பனே ஆகாயமியம் சித்தினோடே – கைலாயக்கம்பளி:19 3/1
உருக்கொண்ட சீவசெந்தும் அனேகம் உண்டாம் உற்றுப்பார் அண்ட பிண்டம் உண்மைதானே – சூரியானந்தர்:25 3/4
மேல்
உண்டாமடி (4)
துன்பங்கள் உண்டாமடி குதம்பாய் – குதம்பை:17 118/2
துன்பங்கள் உண்டாமடி – குதம்பை:17 118/3
கோலங்கள் உண்டாமடி குதம்பாய் – குதம்பை:17 125/2
கோலங்கள் உண்டாமடி – குதம்பை:17 125/3
மேல்
உண்டாமே (1)
முத்தியும் உண்டாமே – அகப்பேய்:2 65/4
மேல்
உண்டாமோ (4)
மோட்சமும் உண்டாமோ – அகப்பேய்:2 35/4
கங்கை ஆடில் கதிதானும் உண்டாமோ
பேச முன் கன்மங்கள் சாமோ பல – கடுவெளி:10 16/2,3
வருத்தித்தான் சொல்வதில் என் வலு உண்டாமோ வழுத்துவதால் பலம் குறையும் மௌனம் போகும் – காரைச்சித்தர்:16 10/1
கோச்சென்ற நாவம் என்ன விடிந்தால் என்ன கோடி ரவி காந்தி என்ன பயம் உண்டாமோ
ஓச்சென்ற சிலம்பொலியை கண்டு வாரேன் ஒருமனமாய் பூரணத்தில் உன்னிடீரே – கைலாயக்கம்பளி:19 137/3,4
மேல்
உண்டாய் (1)
உண்டாய் இருக்குமடி – அழுகணி:3 72/2
மேல்
உண்டாயிற்றடி (2)
அண்டம் உண்டாயிற்றடி குதம்பாய் – குதம்பை:17 39/2
அண்டம் உண்டாயிற்றடி – குதம்பை:17 39/3
மேல்
உண்டார் (1)
வேவாத முப்பூவை வேண்டி உண்டார் பாரில் – குதம்பை:17 171/1
மேல்
உண்டால் (2)
தண்ணி அல்லோ உப்பு உண்டால் போலே மைந்தா சாதகமாய் உன் உருவம் கெட்டுப்போச்சே – கைலாயக்கம்பளி:19 171/4
உண்டால் அமிர்த ரசம் ஊண் – திருவள்ளுவர்:29 11/4
மேல்
உண்டாவதுவும் (1)
சொற்பனம் உண்டாவதுவும் விளையாட்டே மனம் சொக்காது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 26/1
மேல்
உண்டான (2)
வித்தாரம் உண்டான கிளியே – ஆதிநாதர்:4 4/3
சத்தியில் உண்டான கிளியே – ஆதிநாதர்:4 6/1
மேல்
உண்டானதுவும் (5)
வேதமும் பூதம் உண்டானதுவும் வெளி விஞ்ஞான சாத்திரமானதுவும் – கொங்கணி:18 10/1
நாதமும் கீதம் உண்டானதுவும் வழி நான் சொல்ல கேளடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 10/2
முந்த செகங்கள் உண்டானதுவும் முதல் தெய்வமும் தேவர் உண்டானதுவும் – கொங்கணி:18 11/1
முந்த செகங்கள் உண்டானதுவும் முதல் தெய்வமும் தேவர் உண்டானதுவும்
விந்தையாய் வாலை உண்டானதுவும் ஞான விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 11/1,2
விந்தையாய் வாலை உண்டானதுவும் ஞான விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 11/2
மேல்
உண்டானாது (1)
பொன்னில் பலவிதமாம் பூணும் உண்டானாது போல் – பத்திரகிரி:31 170/1
மேல்
உண்டானால் (5)
வேறே உண்டானால் அகப்பேய் – அகப்பேய்:2 23/3
மூலம் உண்டானால் அகப்பேய் – அகப்பேய்:2 65/3
கண்டவர் உண்டானால்
உண்டது வேண்டடியோ அகப்பேய் – அகப்பேய்:2 84/2,3
தன்னை மறக்காமல் தாயாரும் உண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்ணம்மா – அழுகணி:3 28/3,4
நாடுவதும் உலகத்து வாதம் வந்தால் நல் மனம் உண்டானால் சாத்திரத்தில் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 52/2
மேல்
உண்டி (1)
உண்டி முதல் ஆனதை சுருக்கிட வேணும் – கல்லுளி:13 11/2
மேல்
உண்டிட (1)
வாயால் உமிழ்ந்திடும் பால் கற வெறு வயிறார உண்டிட பால் கற – இடைக்காட்டு:5 108/2
மேல்
உண்டிடவே (2)
வான் ஒன்றிப்போகுமடா பாணம் பாணம் மைந்தனே உண்டிடவே பசிதான் தீரும் – காகபுசுண்டர்:14 52/3
ஆச்சடா உடம்பில் உள்ள வியாதி எல்லாம் அணு போல உண்டிடவே பறந்து போகும் – காகபுசுண்டர்:14 75/1
மேல்
உண்டிடாதே (1)
ஓம் என்ற ஊண் மிகுந்து உண்டிடாதே ஓரமாய் வழக்கதனை உரைத்திடாதே – காகபுசுண்டர்:14 27/2
மேல்
உண்டிடு (1)
பாலோடும் உண்டிடு பூனையும் உண்டது மேலாக காணவும் காண்பதில்லை – கொங்கணி:18 96/1
மேல்
உண்டு (105)
பத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள் பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு
பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம ஞானி – அகத்தியர்:1 1/2,3
கோன் என்ற திருடனுக்கும் தெரியுமப்பா கோடானுகோடியிலே ஒருவன் உண்டு
ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும் என் மக்காள் நிலைநிற்க மோட்சம்தானே – அகத்தியர்:1 5/3,4
மாடுதான் ஆனாலும் ஒரு போக்கு உண்டு மனிதனுக்கோ அவ்வளவும் தெரியாதப்பா – அகத்தியர்:1 16/1
ஒழிந்திடுவார் என்று சொல்லி பிறப்பு உண்டு என்றும் உத்தமனாய் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள் – அகத்தியர்:1 20/3
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை மெத்த உண்டு
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை கண்டவர்க்கும் – அழுகணி:3 20/2,3
உண்டு என்ற பேர்க்குமடி ஆத்தாளே – அழுகணி:3 72/1
மூலாதாரம் உண்டு கிளியே – ஆதிநாதர்:4 16/1
முக்கோண வட்டம் உண்டு
வாலை கணேசன் உண்டு கிளியே – ஆதிநாதர்:4 16/2,3
வாலை கணேசன் உண்டு கிளியே – ஆதிநாதர்:4 16/3
வல்லபை சத்தி உண்டு – ஆதிநாதர்:4 16/4
சுவாதிட்டானம் உண்டு கிளியே – ஆதிநாதர்:4 17/1
சுத்த பிரமாவும் உண்டு
உவாதினி வாதிக்கு எல்லாம் கிளியே – ஆதிநாதர்:4 17/2,3
சூனியமானதை சுட்டுவார் எங்கு உண்டு கோனே புத்தி – இடைக்காட்டு:5 127/1
கனல் ஏறிக்கொண்டிருந்தால் எல்லாம் உண்டு காற்றை வெளிவிட்டக்கால் கருமம் தீதான் – உரோம:7 9/3
உண்டு சுகித்து உடம்பை வளர்த்து உறங்கி திரிவாரோ – ஏகநாதர்:8 21/2
வீட்டுக்குள் வாசலின் பூட்டுக்குள் பூட்டது வேணது உண்டு இங்கே – ஏகநாதர்:8 31/1
தற்சமயங்களை விள்ளு உண்டு
தன்மயமாகவே தானே நீ கொள்ளு – கஞ்சமலை:9 18/3,4
பற்றின பேர்க்கு உண்டு மேவரு முத்தி – கடுவெளி:10 19/2
தக்காமல்போனபேர் அனேகர் உண்டு சமர்த்து அறிந்தால் அவன் சாமி அவனே சித்தன் – கருவூரார்:12 19/2
கவிழ்ந்துபோம் அப்போது அடியேன் அங்கே கருத்துவைத்து தியானம் ஒரு தியானம் உண்டு
தவழ்ந்துபோம் காலமப்போ நிறுத்துவேன் யான் சமையமதில் அக்கினி போல் தம்பம் காணும் – காகபுசுண்டர்:14 133/1,2
ஒருபொழுதும் உண்டு நிலை ஓர் – காகபுசுண்டர்:14 149/2
தப்பாமல் உண்டு நிலை சார் – காகபுசுண்டர்:14 159/2
ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டு என்ற – குதம்பை:17 116/1
அண்டத்தை கண்டதை ஆக்கினோன் உண்டு என்று – குதம்பை:17 134/1
வெண்காயம் உண்டு மிளகு உண்டு சுக்கு உண்டு – குதம்பை:17 241/1
வெண்காயம் உண்டு மிளகு உண்டு சுக்கு உண்டு – குதம்பை:17 241/1
வெண்காயம் உண்டு மிளகு உண்டு சுக்கு உண்டு
உண் காயம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 241/1,2
மாங்காய்ப்பால் உண்டு மலை மேல் இருப்போர்க்கு – குதம்பை:17 242/1
காணாதும் காணலாம் அஞ்செழுத்தால் அதில் காரியம் உண்டு தியானம்செய்தால் – கொங்கணி:18 17/2
கழுத்திலே மயேஸ்வரனும் உண்டு கண் கண்டு பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 33/2
தேரும் உண்டு ஐந்நூறும் ஆணி உண்டே அதில் தேவரும் உண்டு சங்கீதம் உண்டே – கொங்கணி:18 37/1
தேரும் உண்டு ஐந்நூறும் ஆணி உண்டே அதில் தேவரும் உண்டு சங்கீதம் உண்டே – கொங்கணி:18 37/1
ஆர் உண்டு பாரடி வாலை தெய்வம் அதில் அடக்கம்தானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 37/2
ஓம் என்ற அட்சரம்தானும் உண்டு அதற்குள் ஊமையெழுத்தும் இருக்குதடி – கொங்கணி:18 42/1
பூத்த மலராலே பிஞ்சும் உண்டே அதில் பூ இல்லா பிஞ்சும் அனேகம் உண்டு
மூத்த மகனாலே வாழ்வும் உண்டு மற்ற மூன்றுபேராலே அழிவும் உண்டு – கொங்கணி:18 45/1,2
மூத்த மகனாலே வாழ்வும் உண்டு மற்ற மூன்றுபேராலே அழிவும் உண்டு – கொங்கணி:18 45/2
மூத்த மகனாலே வாழ்வும் உண்டு மற்ற மூன்றுபேராலே அழிவும் உண்டு – கொங்கணி:18 45/2
மாமிசமானால் எலும்பும் உண்டு சதை வாங்கி ஓடு கழன்றுவிடும் – கொங்கணி:18 70/1
நந்தவனத்திலே சோதி உண்டு நிலம் நித்தியபேருக்கு நெல்லும் உண்டு – கொங்கணி:18 73/1
நந்தவனத்திலே சோதி உண்டு நிலம் நித்தியபேருக்கு நெல்லும் உண்டு
விந்தையாய் வாலையை பூசிக்க முன்னாளில் விட்டகுறை வேணும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 73/1,2
கோழிக்கு ஆறு கால் உண்டு என்று சொன்னேன் கிழ கூனிக்கு மூன்று கால் என்று சொன்னேன் – கொங்கணி:18 97/1
முத்தி கண்டு கூடுவதும் எந்த காலம் மூடரே மதுவை உண்டு மேல் பாரீரே – கைலாயக்கம்பளி:19 8/4
வாரான உலகத்தில் மனிதர் கோடி மருவி நின்றே உண்டு உடுத்து சையோகித்து – கைலாயக்கம்பளி:19 15/1
அளிந்த இடம் நிர்க்குணம்தான் அதிலே கேளு ஆச்சரிய மகாரம் என்ற உண்டது உண்டு
களிந்த இடம் நிராகாரம் ஒன்றும் இல்லை காட்டுந்தார் அறிவுகொண்டே உற்று காணே – கைலாயக்கம்பளி:19 22/3,4
சமயம் எல்லாம் சக்தி உண்டு சிவமும் உண்டு சண்டாளர் பிரித்து அல்லோ தள்ளினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/1
சமயம் எல்லாம் சக்தி உண்டு சிவமும் உண்டு சண்டாளர் பிரித்து அல்லோ தள்ளினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/1
சமயம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் உண்டு சாதகத்தை பாராமல் தயங்கினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/2
சமயம் எல்லாம் நாதம் உண்டு விந்தும் உண்டு காக்காமல் கெட்டார்கள் உலகத்தோர்கள் – கைலாயக்கம்பளி:19 24/3
சமயம் எல்லாம் நாதம் உண்டு விந்தும் உண்டு காக்காமல் கெட்டார்கள் உலகத்தோர்கள் – கைலாயக்கம்பளி:19 24/3
சமயம் எல்லாம் அம்பரமாம் ஞானம் உண்டு தாயை விட்ட பாவத்தால் தவறிப்போச்சே – கைலாயக்கம்பளி:19 24/4
வேதமப்பா கடந்திடத்தே சுத்த நாதம் வெட்டவெளிக்குள்ளே ஒரு நாதம் உண்டு
போதமப்பா கடந்திடத்தே அந்த நாதம் புகழாக சேவித்து நிற்கும் என்றும் – கைலாயக்கம்பளி:19 29/2,3
பான் என்ற பரத்தின் கீழ் முப்பாழ் உண்டு பார் மகனே அகாரம் ஒன்று உகாரம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 47/2
ஆண் இந்த பரை என்பார் அம்பரம்தான் என்பார் அவளுக்குள் மவுனம் உண்டு அறிவாய் பாராய் – கைலாயக்கம்பளி:19 48/2
சோதி என்று பராபத்தில் அறு வகை உண்டு சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லி காணோம் – கைலாயக்கம்பளி:19 49/1
நேர் உள்ள ரிடிகளொடு முனிவரையா நேராக சமாதியிலே கண்டோர் உண்டு
தார் உள்ள சலத்தோடும் சென்றார் இல்லை சமர்த்தான மனத்தினிட சத்திதானே – கைலாயக்கம்பளி:19 50/3,4
உரைக்க அல்லோ ராசயோகம் வைத்தான் ஈசன் உண்டு உடுத்து திரிவதற்கோ சொன்னான் ஐயன் – கைலாயக்கம்பளி:19 55/1
அரு என்ன மகார வித்தை முட்டிக்கொண்டு ஆதி வித்தை கற்பமது உண்டு பாரே – கைலாயக்கம்பளி:19 64/4
பாரப்பா சூதம் உண்டு மவுனம் தாக்க பளிச்சென்ற ஏழு சட்டை பண்ணாய் போதும் – கைலாயக்கம்பளி:19 65/1
தண்டான சுழுமுனைதான் நடுவில் நிற்கும் சாதகமாய் இதற்குள் முக்கிரந்தி உண்டு
நன்றான சுழுமுனையில் பிராணன் ஏறில் நாதாந்த யோகம் இது நாடி காணே – கைலாயக்கம்பளி:19 79/3,4
சாற்றுவேன் வீதி படுகுழிதான் உண்டு தன் மேலே புல்லோடு செடியும் மூடி – கைலாயக்கம்பளி:19 85/1
அழிவதுதான் சடலத்துக்கே அடுத்த கூறாம் அதரம் உண்டு கூடுது போகம் என்பார் – கைலாயக்கம்பளி:19 89/2
தான் என்ற வாதியிலே இருவர் உண்டு சண்டாளவாதி என்றால் உண்டு உடுத்து – கைலாயக்கம்பளி:19 96/1
தான் என்ற வாதியிலே இருவர் உண்டு சண்டாளவாதி என்றால் உண்டு உடுத்து – கைலாயக்கம்பளி:19 96/1
இருக்கையிலே தொழில் எடுப்பார் ஆர்க்கும் காட்டார் இல்லை என்பார் உண்டு என்பார் அனேகம்பேர்கள் – கைலாயக்கம்பளி:19 98/3
ஆளப்பா பிள்ளை என்றால் அவரே பிள்ளை ஆச்சரியம் இன்னம் உண்டு சொல்லுவேனே – கைலாயக்கம்பளி:19 111/4
சொக்கி அல்லோ அறிவை விட்டே அகண்டம் ஏறி துயர் அறவே சமாதியுள்ளே கற்பம் உண்டு
சொக்கி அல்லோ மூன்று வரை சடத்தோடு ஒக்க சுருப வரை காண என்று துணிந்து பொங்கி – கைலாயக்கம்பளி:19 113/1,2
கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/2
கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/2
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/3
பான் என்ற வாசி வித்தை நமக்கு உண்டு ஐயா பாங்கான காயசித்தி நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/3
ஆச்சப்பா மாயை யுத்தி சொல்ல என்றால் அனேகம் உண்டு சூட்சுமமாய் சொல்ல கேளு – கைலாயக்கம்பளி:19 176/1
கிட்டினோம் என்று சொல்லி ஈசானத்தே கெடியான ரசம் உண்டு சட்டை போக்கி – கைலாயக்கம்பளி:19 188/2
உண்டு உறங்குமாறு நீர் உணர்ந்திருக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 67/2
கருவில் நாதம் உண்டு போய் கழன்ற வாசல் ஒன்பதும் – சிவவாக்கியர்:24 88/3
மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடர் – சிவவாக்கியர்:24 93/1
ஆதி உண்டு அந்தம் இல்லை அன்றி நாலு வேதம் இல்லை – சிவவாக்கியர்:24 148/1
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல் இறந்தது ஏதும் இல்லை – சிவவாக்கியர்:24 148/2
அரும்பு இலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 180/4
துருத்தி உண்டு கொல்லர் உண்டு சொர்ணமான சோதி உண்டு – சிவவாக்கியர்:24 195/1
துருத்தி உண்டு கொல்லர் உண்டு சொர்ணமான சோதி உண்டு – சிவவாக்கியர்:24 195/1
துருத்தி உண்டு கொல்லர் உண்டு சொர்ணமான சோதி உண்டு
திருத்தமாய் மனதில் உன்னி திகழ ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 195/1,2
அவனும் உண்டு நானும் இல்லை யாரும் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 232/4
நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதன் உண்டு நம்முளே – சிவவாக்கியர்:24 233/2
நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதன் உண்டு நம்முளே – சிவவாக்கியர்:24 233/2
ஈ இலாத தேனை உண்டு இராப்பகல் உறங்குறீர் – சிவவாக்கியர்:24 253/2
சக்கரத்து சிவ்வை உண்டு சம்புளத்து இருந்ததும் – சிவவாக்கியர்:24 301/2
அவனும் உண்டு நானும் இல்லை யாரும் இல்லையானதே – சிவவாக்கியர்:24 329/4
மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடர் – சிவவாக்கியர்:24 374/1
தாணு உண்டு அங்கு என்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர் – சிவவாக்கியர்:24 408/2
வண்மையான வாசி உண்டு வாழ்த்தி ஏத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 441/2
நாலு பாதம் உண்டு அதில் நனைந்து இரண்டு அடுத்ததால் – சிவவாக்கியர்:24 442/2
உண்டு உழன்று நும்முளே உற்று உணர்ந்துபார்க்கிலீர் – சிவவாக்கியர்:24 482/2
நாடொணாத அமிர்தம் உண்டு நான் அழிந்து நின்ற நாள் – சிவவாக்கியர்:24 502/4
உண்டு உளே அடங்கு வண்ணம் ஓது லிங்க மூலமாய் – சிவவாக்கியர்:24 514/2
பிறப்பது எல்லாம் இறப்பது உண்டு பேதை மக்கள் தெரிகிலாது – சிவவாக்கியர்:24 525/1
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர் மனை சுகிப்பிரேல் – சிவவாக்கியர்:24 532/3
பானமதை உண்டு பசியினால் ஞானமது – திருவள்ளுவர்:29 11/2
உள்ளம் அதில் உண்டு என்றே உன் – திருவள்ளுவர்:29 16/4
நின்ற சிவலிங்கத்தை நெஞ்சே கேள் உண்டு உறங்கி – பட்டினத்து:30 4/2
மன் உயிரை கொன்று வதைத்து உண்டு உழலாமல் – பத்திரகிரி:31 15/1
எவ்வனத்தின் மோகம் எப்படி உண்டு அப்படி போல் – பத்திரகிரி:31 60/1
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம் – பத்திரகிரி:31 96/2
மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கது போல் – பத்திரகிரி:31 198/1
தேனை மிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 198/2
நிராதரமான பண்டு நீங்கா ஆனந்த ரசம் பாங்கதாய் உண்டு – மச்சேந்திர:34 6/2
மேல்
உண்டுகொண்டு (1)
ஏற்கையுடன் உண்டுகொண்டு சிவத்தை காத்தே என் மகனே சித்தருடை குருநூல் பாராய் – வால்மீகி:36 15/2
மேல்
உண்டுகொண்டேனே (1)
உண்டுகொண்டேனே அகப்பேய் – அகப்பேய்:2 29/3
மேல்
உண்டுதாம் (1)
நிலாவும் அங்கு நேசம் ஆகி நின்று அமுர்தம் உண்டுதாம்
குலாவும் எங்கள் ஈசனை குறித்து உணர்ந்து கும்பிடே – சிவவாக்கியர்:24 463/3,4
மேல்
உண்டுபண்ண (1)
மாதா பிதா கூட இல்லாமலே வெளி மண்ணும் விண்ணும் உண்டுபண்ண என்று – கொங்கணி:18 9/1
மேல்
உண்டுபண்ணி (4)
போதத்தின் முட்டியடி புகழ் நரம்பை உண்டுபண்ணி
நீதமதாக இந்த நீள் நிலத்திலே திரிய – அழுகணி:3 119/2,3
அஞ்சு பூதத்தை உண்டுபண்ணி கூட்டில் ஆறு ஆதாரத்தை உண்டுபண்ணி – கொங்கணி:18 63/1
அஞ்சு பூதத்தை உண்டுபண்ணி கூட்டில் ஆறு ஆதாரத்தை உண்டுபண்ணி
கொஞ்சு பெண்ணாசை உண்டுபண்ணி வாலை கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள் – கொங்கணி:18 63/1,2
கொஞ்சு பெண்ணாசை உண்டுபண்ணி வாலை கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள் – கொங்கணி:18 63/2
மேல்
உண்டும் (1)
உண்டும் அனுபவ ஞானம் கிர்த்யாகிர்த்யம் யோகி-தனக்கு ஏதேனும் தேவையில்லை – காகபுசுண்டர்:14 93/3
மேல்
உண்டுவிட்டான் (1)
ஈ இல்லா தேன் எடுத்து உண்டுவிட்டான் அது இனிக்குதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 48/2
மேல்
உண்டே (8)
ஊணியதோர் ஓங்காரம் மேலும் உண்டே உத்தமனே சீருண்ட ஊணி பாரே – அகத்தியர்:1 41/1
காரணங்கள் மெத்த உண்டே – அழுகணி:3 20/5
தேரும் உண்டு ஐந்நூறும் ஆணி உண்டே அதில் தேவரும் உண்டு சங்கீதம் உண்டே – கொங்கணி:18 37/1
தேரும் உண்டு ஐந்நூறும் ஆணி உண்டே அதில் தேவரும் உண்டு சங்கீதம் உண்டே
ஆர் உண்டு பாரடி வாலை தெய்வம் அதில் அடக்கம்தானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 37/1,2
ஒன்பது வாயில் கொள் கோட்டை உண்டே அதில் உள்ளே நிலைக்காரர் அஞ்சுபேராம் – கொங்கணி:18 38/1
பூத்த மலராலே பிஞ்சும் உண்டே அதில் பூ இல்லா பிஞ்சும் அனேகம் உண்டு – கொங்கணி:18 45/1
கஞ்சா அபினியுடன் கள் உண்டே வாடாமல் – பத்திரகிரி:31 36/1
வாயுவினை இரையாக வாங்கி உண்டே
வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே – பாம்பாட்டி:32 86/1,2
மேல்
உண்டேயாமானால் (1)
கற்பூவும் வாசனையும் கண்டது உண்டேயாமானால்
பொற்பூவும் வாசனையின் என் கண்ணம்மா – அழுகணி:3 39/3,4
மேல்
உண்டேன் (2)
சேர்க்கம் என்ன சிவாலயங்கள் பலியேற்று உண்டேன் சிவம் ஏது நீர் அன்றி வேறு காணேன் – கைலாயக்கம்பளி:19 133/2
பண்டு அன்னை உமையவட்கு அருளிய பாதை கண்டு ரசபான போதையும் உண்டேன் – மச்சேந்திர:34 17/2
மேல்
உண்டை (4)
உதிர புனலினிலே உண்டை சேர்த்தே – பாம்பாட்டி:32 60/2
அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே – பாம்பாட்டி:32 113/3
அருள் என்னும் அருளையே உண்டை ஆக்கி ஆனந்தமாகவே அதை கடந்தே – பாம்பாட்டி:32 121/2
நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம் நடவா வழியினிலே புடவை நெய்வோம் – பாம்பாட்டி:32 127/2
மேல்
உண்டோ (63)
நாய் நரிகள் போல் அலைந்தால் நன்மை உண்டோ கல்மனமே – இடைக்காட்டு:5 62/2
உழைப்பதற்கு செனனமெடுத்தானே அல்லால் உதவி தனக்கு எவ்வளவும் உண்டோ இல்லை – உரோம:7 6/3
தான் என்ற வாலை இவள் ரூபம் காண சமர்த்து உண்டோ ஆண்பிள்ளைதானும் உண்டோ – கருவூரார்:12 4/1
தான் என்ற வாலை இவள் ரூபம் காண சமர்த்து உண்டோ ஆண்பிள்ளைதானும் உண்டோ
பான் என்ற வாமத்துக்குள்ளேயப்பா பராபரையாள் பல கோடி விதமும் ஆடி – கருவூரார்:12 4/1,2
செம்மையாய் கண்டவர்கள் உண்டோ அப்பா செகசால வித்தை இவள் ஆடும் வித்தை – கருவூரார்:12 5/2
சொல்வதற்கு இங்கு இவளை அலால் சுகம் வேறு உண்டோ சூட்சம் எல்லாம் இவளைவிட சூட்சம் உண்டோ – கருவூரார்:12 15/1
சொல்வதற்கு இங்கு இவளை அலால் சுகம் வேறு உண்டோ சூட்சம் எல்லாம் இவளைவிட சூட்சம் உண்டோ
நல்லவர்க்கு நடுவில் விளையாடும் வல்லி நாதவிந்து ஓங்கார நிலையும் காட்டி – கருவூரார்:12 15/1,2
காணார்கள் பிரமமும்தான் உதிக்கும் முன்னே கருணையுள்ள மந்திரங்கள் பிறந்தது உண்டோ
தோணாமல் மந்திரங்கள் அனந்தம் கற்று சுழுனை என்ற மூக்குநுனி-தன்னை பார்த்து – காகபுசுண்டர்:14 14/1,2
ஆரடா என்னை போல் அறிவார் உண்டோ ஆதி என்ற சித்திக்கும் ஆதி ஆனேன் – காகபுசுண்டர்:14 49/2
கொள்ளாமல் போவது உண்டோ மவுன யோகி கோடியிலே உனை போல ரிஷியோ காணேன் – காகபுசுண்டர்:14 130/1
பாதக்குறடும் உண்டோ குதம்பாய் – குதம்பை:17 99/2
பாதக்குறடும் உண்டோ – குதம்பை:17 99/3
நாடி வருவது உண்டோ – குதம்பை:17 102/3
சுத்த தலங்கள் உண்டோ குதம்பாய் – குதம்பை:17 177/2
சுத்த தலங்கள் உண்டோ – குதம்பை:17 177/3
பொய் தல தெய்வத்து உண்டோ குதம்பாய் – குதம்பை:17 178/2
பொய் தல தெய்வத்து உண்டோ – குதம்பை:17 178/3
தற்பரம் வாழ்வது உண்டோ குதம்பாய் – குதம்பை:17 179/2
தற்பரம் வாழ்வது உண்டோ – குதம்பை:17 179/3
கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாள் அது உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 71/2
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம் தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ
ஓதிய பால் அதில் ஒன்றாகி அதிலே உற்பத்தி நெய் தயிர் மோர் ஆச்சு – கொங்கணி:18 95/1,2
உற்றது சொன்னக்கால் அற்றது பொருந்தும் உண்டோ உலகத்தில் அவ்வை சொன்னாள் – கொங்கணி:18 101/1
உறவு என்ன தாளைவிட உறவும் உண்டோ உலுத்தரையோ வாமத்தை தூடிப்பார்கள் – கைலாயக்கம்பளி:19 12/1
ஆரப்பா உலகத்தில் ஞானி உண்டோ ஆராய்ந்து நான் கண்டேன் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/3
ஆகவப்பா இருபத்தோடு எழுநூறும்தான் அறிந்தமட்டும் சொல்லி வந்தேன் வல்லோர் உண்டோ
ஆகவப்பா பார்த்தே இக பரமும் சித்தி ஆதி என்ற குரு அருளால் சொன்ன முற்றே – கைலாயக்கம்பளி:19 102/3,4
கோன் என்ற குருவுக்கும் அவரே சீடர் கோடி லட்சத்து ஒரு சீடர் உண்டோ காணேன் – கைலாயக்கம்பளி:19 124/2
ரிஷி என்ன சிலம்பொலியை கண்டார் உண்டோ நேராவதற்குள்ளே சேர்ந்தார் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/1
ரிஷி என்ன சிலம்பொலியை கண்டார் உண்டோ நேராவதற்குள்ளே சேர்ந்தார் உண்டோ
ரிஷி என்ன ரசவித்தை அறிந்தார் உண்டோ நிமிடத்தில் கவனமுற்று திரிந்தார் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/1,2
ரிஷி என்ன ரசவித்தை அறிந்தார் உண்டோ நிமிடத்தில் கவனமுற்று திரிந்தார் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/2
ரிஷி என்ன ரசவித்தை அறிந்தார் உண்டோ நிமிடத்தில் கவனமுற்று திரிந்தார் உண்டோ
ரிஷி என்ன அண்டம் முதல் புவனம் தாண்டி நின்ற நிறையாய் கண்டு வந்தோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/2,3
ரிஷி என்ன அண்டம் முதல் புவனம் தாண்டி நின்ற நிறையாய் கண்டு வந்தோர் உண்டோ
ரிஷி என்ன மவுனமுற்று சுமாதிக்குள்ளே நின்றதனால் திகைமையாய் நினைவாய் காணே – கைலாயக்கம்பளி:19 125/3,4
தோணப்பா இவை எல்லாம் கொங்கணர்க்கே அல்லால் சூழ் உலகில் சித்தர் உண்டோ சொல்லிடீரே – கைலாயக்கம்பளி:19 126/4
சொல்லிடமாய் ஞானம் உண்டோ குளிகை உண்டோ சூட்சித்த கற்பம் உண்டோ வாசி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/1
சொல்லிடமாய் ஞானம் உண்டோ குளிகை உண்டோ சூட்சித்த கற்பம் உண்டோ வாசி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/1
சொல்லிடமாய் ஞானம் உண்டோ குளிகை உண்டோ சூட்சித்த கற்பம் உண்டோ வாசி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/1
சொல்லிடமாய் ஞானம் உண்டோ குளிகை உண்டோ சூட்சித்த கற்பம் உண்டோ வாசி உண்டோ
மல் சுட்ட வாதம் உண்டோ சுன்னம் உண்டோ மகத்தான சிக்கி உண்டோ செயநீர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/1,2
மல் சுட்ட வாதம் உண்டோ சுன்னம் உண்டோ மகத்தான சிக்கி உண்டோ செயநீர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/2
மல் சுட்ட வாதம் உண்டோ சுன்னம் உண்டோ மகத்தான சிக்கி உண்டோ செயநீர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/2
மல் சுட்ட வாதம் உண்டோ சுன்னம் உண்டோ மகத்தான சிக்கி உண்டோ செயநீர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/2
மல் சுட்ட வாதம் உண்டோ சுன்னம் உண்டோ மகத்தான சிக்கி உண்டோ செயநீர் உண்டோ
வெல்லிடீர் விடம் உண்டோ சாரணை உண்டோ வெவ்வேறே கூட்டுகிற குடோரி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/2,3
வெல்லிடீர் விடம் உண்டோ சாரணை உண்டோ வெவ்வேறே கூட்டுகிற குடோரி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/3
வெல்லிடீர் விடம் உண்டோ சாரணை உண்டோ வெவ்வேறே கூட்டுகிற குடோரி உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/3
வெல்லிடீர் விடம் உண்டோ சாரணை உண்டோ வெவ்வேறே கூட்டுகிற குடோரி உண்டோ
அல்லிடீர் வேதை சகுவணம்தான் உண்டோ அப்பனே பதினேழும் அமைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 127/3,4
அல்லிடீர் வேதை சகுவணம்தான் உண்டோ அப்பனே பதினேழும் அமைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 127/4
விளங்கியதோர் கீர்த்தி உண்டோ உங்களாலே வெட்டவெளிக்கு அப்புறத்தே செல்லமாட்டீர் – கைலாயக்கம்பளி:19 130/2
திரும்புவையோ என் மகனே திடம்தான் உண்டோ சிறுபிள்ளை புத்தி அல்லோ செப்புறாய் நீ – கைலாயக்கம்பளி:19 134/1
வாச்சென்று நின் வயிற்றில் பிறந்த பிள்ளை வந்தால் என் கெட்டால் என் மகத்வம் உண்டோ
கோச்சென்ற நாவம் என்ன விடிந்தால் என்ன கோடி ரவி காந்தி என்ன பயம் உண்டாமோ – கைலாயக்கம்பளி:19 137/2,3
நழுந்திட்ட பிள்ளை உண்டோ திறந்தான் உண்டோ நலமாக உமை போல் ஆனாரும் உண்டோ – கைலாயக்கம்பளி:19 197/2
நழுந்திட்ட பிள்ளை உண்டோ திறந்தான் உண்டோ நலமாக உமை போல் ஆனாரும் உண்டோ – கைலாயக்கம்பளி:19 197/2
நழுந்திட்ட பிள்ளை உண்டோ திறந்தான் உண்டோ நலமாக உமை போல் ஆனாரும் உண்டோ
அழுந்திட்ட சமாதி உண்டோ தியானம் உண்டோ ஆகாத பிள்ளை உண்டோ சொல்லும் சொல்லும் – கைலாயக்கம்பளி:19 197/2,3
அழுந்திட்ட சமாதி உண்டோ தியானம் உண்டோ ஆகாத பிள்ளை உண்டோ சொல்லும் சொல்லும் – கைலாயக்கம்பளி:19 197/3
அழுந்திட்ட சமாதி உண்டோ தியானம் உண்டோ ஆகாத பிள்ளை உண்டோ சொல்லும் சொல்லும் – கைலாயக்கம்பளி:19 197/3
அழுந்திட்ட சமாதி உண்டோ தியானம் உண்டோ ஆகாத பிள்ளை உண்டோ சொல்லும் சொல்லும் – கைலாயக்கம்பளி:19 197/3
மோனம் உண்டோ சொல் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 32/4
பேச்சப்பா பேசினதில் ஆவது உண்டோ பிண்ட உப்புக்கு ஏழு விதம் பேசலாமே – சூரியானந்தர்:25 6/4
செப்பாத யோனி ருது சேநீர் பட்டால் சிவன் வேறுதான் உண்டோ இவன் அல்லாமல் – சூரியானந்தர்:25 11/3
எவன் இருந்து நெஞ்சே எதிர்ப்பாரும் உண்டோ
கவனம் அற நின்று கருதின் புவனம் எல்லாம் – பட்டினத்து:30 58/1,2
கும்பிடாதார்க்கும் குறை உண்டோ நம்பி – பட்டினத்து:30 79/2
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி – பாம்பாட்டி:32 92/1
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி – பாம்பாட்டி:32 92/2
பூமி வலம்செய்ததனால் புண்ணியம் உண்டோ
ஆசை அற்ற காலத்திலே ஆதி வஸ்துவை – பாம்பாட்டி:32 100/2,3
சால வேர் அறிந்ததாலேதான் பயன் உண்டோ
சகத்தை பொய் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 101/3,4
பட்டப்பகலதனை இருளாக பார்த்தவருக்கு காண ஞான நேத்திரம் உண்டோ – மச்சேந்திர:34 30/2
மேல்
உண்டோடி (1)
உள்ளது உண்டோடி அகப்பேய் – அகப்பேய்:2 59/3
மேல்
உண்ண (6)
நஞ்சு உண்ண வேண்டாவே அகப்பேய் – அகப்பேய்:2 1/1
சோம நதி அமுதம் உண்ண வாவா என்பாள் சுகம் உனக்கு பரமசுகம் அருள்செய்வாளே – கருவூரார்:12 11/4
தானவனே மது உண்ண சொன்னீர் ஐயா சத்தியமாய் அதன் விவரம் சாற்றுவீரே – காகபுசுண்டர்:14 54/4
தேனும் இருக்குது போரையிலே உண்ண தெவிட்டுதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 54/2
வாம் இந்த வாமத்தே நின்றுகொண்டு மகத்தான பானம் உண்ண வாய்க்கும் ரண்டும் – கைலாயக்கம்பளி:19 75/3
கான் என்ற மனத்தின் சாதகத்தை கேளு கற்பம் உண்ண வந்து உண்ணால் வாசி-தோறும் – கைலாயக்கம்பளி:19 108/2
மேல்
உண்ணமாட்டார் (1)
பான் என்ற ஞான வெள்ளம் உண்ணமாட்டார் பதறாமல் மவுனத்தே இருக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/3
மேல்
உண்ணாதே (1)
அஞ்சையும் உண்ணாதே அகப்பேய் – அகப்பேய்:2 85/1
மேல்
உண்ணாமல் (1)
தேனை உண்ணாமல் அகப்பேய் – அகப்பேய்:2 40/3
மேல்
உண்ணால் (1)
கான் என்ற மனத்தின் சாதகத்தை கேளு கற்பம் உண்ண வந்து உண்ணால் வாசி-தோறும் – கைலாயக்கம்பளி:19 108/2
மேல்
உண்ணியதோர் (1)
உண்ணியதோர் உலகம் என்ன சித்தர் என்ன உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே – சட்டைமுனி:21 4/4
மேல்
உண்ணு (3)
விளையாடி கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலை ஆகும் விரும்பி பாரு – காகபுசுண்டர்:14 28/1
மலையாமல் வெண்சாரை பிடித்தே உண்ணு மைந்தனே சாகாக்கால் அதுவே ஆகும் – காகபுசுண்டர்:14 28/2
ஒண்டியாய் வாய் மூடி பேச்சு மற்றே ஒருசேர சமைத்து உண்ணு ஒரு போதப்பா – கைலாயக்கம்பளி:19 193/3
மேல்
உண்ணும் (7)
காகம் கழுகு களித்து உண்ணும் மேனிக்கு – குதம்பை:17 69/1
ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணை உண்ணும் உருவி அந்த மண் சென்று சலத்தை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/1
ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணை உண்ணும் உருவி அந்த மண் சென்று சலத்தை உண்ணும்
பத்தி நின்ற சலமதுதான் தீயை உண்ணும் பாங்கான தீ சென்று காலை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/1,2
பத்தி நின்ற சலமதுதான் தீயை உண்ணும் பாங்கான தீ சென்று காலை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/2
பத்தி நின்ற சலமதுதான் தீயை உண்ணும் பாங்கான தீ சென்று காலை உண்ணும்
வெத்தி நின்ற கால் சென்று விண்ணை உண்ணும் விழுந்ததப்பா சடம் என வேதாந்த பேச்சு – கைலாயக்கம்பளி:19 8/2,3
வெத்தி நின்ற கால் சென்று விண்ணை உண்ணும் விழுந்ததப்பா சடம் என வேதாந்த பேச்சு – கைலாயக்கம்பளி:19 8/3
மாடு கொண்டு வெண்ணெய் உண்ணும் மானிட பசுக்களே – சிவவாக்கியர்:24 518/3
மேல்
உண்ணும்போது (1)
உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கி உறங்குகின்றபோதெல்லாம் அதுவே ஆகும் – அகத்தியர்:1 11/1
மேல்
உண்ணே (1)
அலையாமல் சோதியதன் பாலை உண்ணே அக்கினியாம் கம்பமடா சுழுனை ஆச்சு – காகபுசுண்டர்:14 28/3
மேல்
உண்ணேன் (1)
அண்ணாக்கை ஊடே அடைத்தே அமுது உண்ணேன் அந்தர தரத்தை அப்பொழுதே எண்ணேன் – இடைக்காட்டு:5 29/1
மேல்
உண்பதற்கு (1)
தேங்கா கருணை வெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்து அடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 4/1,2
மேல்
உண்பதாக (1)
காயகல்பம் உண்பதாக கண்டவர் மதித்திட – சிவவாக்கியர்:24 540/1
மேல்
உண்பது (1)
அன்னை-தனை தேடி அமுது உண்பது எக்காலம் – பத்திரகிரி:31 218/2
மேல்
உண்பதும் (1)
துறப்பதும் தொடுப்பதும் சுகித்து வாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்த வீடு அடங்குமே – சிவவாக்கியர்:24 240/3,4
மேல்
உண்பதுவும் (1)
பிச்சையெடுத்து உண்பதுவும் விளையாட்டே பொல்லா பேய் போல் அலைவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 21/2
மேல்
உண்பாய் (2)
உண்பாய் நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய் வார்த்து – அழுகணி:3 4/2
பாங்குடன்தான் உண்பாய் நரை திரை போக – கல்லுளி:13 52/2
மேல்
உண்பார் (1)
சீரியலும் பற்று அற்ற நீரை காணார் தேக்கி வந்து சிதறிய நீர் தேக்கம் உண்பார்
ஆர் அறிவார் அடடாடா அடடாடாடா அடயோகத்து அவல நிலை அதனைத்தானே – காரைச்சித்தர்:16 11/3,4
மேல்
உண்பாரடி (2)
மேற்பை நஞ்சு உண்பாரடி குதம்பாய் – குதம்பை:17 174/2
மேற்பை நஞ்சு உண்பாரடி – குதம்பை:17 174/3
மேல்
உண்பான் (1)
வெத்து அறிவாம் கனி அறியான் மேல்தோல் உண்பான் விஞ்ஞானி அவன் அறிவை பழிக்கவில்லை – காரைச்சித்தர்:16 19/3
மேல்
உண்போம் (1)
மவ்வ குடத்திலே பாம்பு அடைப்போம் மணிவட்ட வாசியை வாரி உண்போம்
வவ்வ குடங்களை தள்ளிவிடுவோம் வக்கிர சொர்ப்பனம் தாண்டிவிடுவோம் – பாம்பாட்டி:32 129/1,2
மேல்
உண்போர்க்கு (1)
வேள்வியில் ஆட்டினை வேவச்செய்து உண்போர்க்கு
மீள்வழி இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 201/1,2
மேல்
உண்மை (49)
உண்மை சவுக்காரம் – அழுகணி:3 57/2
உண்மை பொருளடியோ ஓடுகின்ற பேர்களுக்கு – அழுகணி:3 193/1
உண்மை அறிந்துகொள்ளே – ஆதிநாதர்:4 7/4
ஒன்றை பிடித்தோர்க்கே பசுவே உண்மை வசப்படுமே – இடைக்காட்டு:5 36/1
யோகமும் ஞானம் உகந்து அறிந்தோர்கள் உண்மை அறிவார்கள் – ஏகநாதர்:8 13/1
ஓர்ந்து அறிவாய் அவற்று உண்மை சம்போகம் – கடுவெளி:10 32/4
யோகம் வந்து மகிழ்வதும் விளையாட்டே அதன் உண்மை தெரியாததுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/1
உண்மை இவள் நாணம் இல்லாது இருந்த வீடே ஊருக்குள் நடுவீடே உற்று பாரு – கருவூரார்:12 5/1
நால்வேத உண்மை தெரிந்திட வேணும் – கல்லுளி:13 14/2
நவகோண சக்கரத்து உண்மை அறிந்து – கல்லுளி:13 32/4
கேளப்பா நடந்த கதை சிவமே உண்மை கொடியாக சக்கரங்கள் திரும்பும்போது – காகபுசுண்டர்:14 132/1
உய்யும் உண்மை உளத்து உண்மை ஓடிப்போகும் உலக உண்மை விஞ்ஞானம் கூடி வேகும் – காரைச்சித்தர்:16 17/2
உய்யும் உண்மை உளத்து உண்மை ஓடிப்போகும் உலக உண்மை விஞ்ஞானம் கூடி வேகும் – காரைச்சித்தர்:16 17/2
உய்யும் உண்மை உளத்து உண்மை ஓடிப்போகும் உலக உண்மை விஞ்ஞானம் கூடி வேகும் – காரைச்சித்தர்:16 17/2
உள்ள கருவியே உண்மை வாதம் அன்றி – குதம்பை:17 161/1
உதையாச்சே அரனுடனே தொழிலே நித்தம் உதுவானவன் வாதி உண்மை கேளு – கைலாயக்கம்பளி:19 95/3
எண்ணியதோர் மூன்றையும்தான் உண்மை என்றே எண்ணியிருக்கிறது ஆர் என்று இயம்புவார்கள் – கைலாயக்கம்பளி:19 157/1
யோகம் தெரிந்து அதன்றன் உண்மை அறிவதற்கு – சத்தியநாதர்:22 21/1
வெட்டவெளி உண்மை விளங்குமே மாங்குயிலே – சதோகநாதர்:23 11/2
நாதாந்த உண்மை நடு அறியா மாந்தருக்கு – சதோகநாதர்:23 17/1
நித்தநித்தம் என் உளத்தில் நீ இருப்பது உண்மை எனில் – சதோகநாதர்:23 25/1
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 38/3
உழலும் வாசலை துறந்து உண்மை சேர எண்ணிலிர் – சிவவாக்கியர்:24 69/2
உழலும் வாசலை துறந்து உண்மை நீர் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 69/3
உரு அரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 77/2
உடல் கிடந்து உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர் – சிவவாக்கியர்:24 83/4
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே – சிவவாக்கியர்:24 153/4
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா – சிவவாக்கியர்:24 221/4
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே – சிவவாக்கியர்:24 224/4
உன்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே – சிவவாக்கியர்:24 259/4
கனவு கண்டது உண்மை நீர் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 313/4
உடுபதிக்-கண் அமுது அருந்தி உண்மை ஞான உவகையுள் – சிவவாக்கியர்:24 373/3
உச்சி கண்டு கண்கள் கட்டி உண்மை கண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 393/1
ஒக்க நின்று உடன் கலந்த உண்மை காண் அனாதியே – சிவவாக்கியர்:24 403/4
உடக்கினால் எடுத்த காயம் உண்மை என்று உணர்ந்து நீ – சிவவாக்கியர்:24 405/2
அழுத்தி ஓரெழுத்துளே அமைப்பது உண்மை ஐயனே – சிவவாக்கியர்:24 460/4
உரம் எனக்கு நீ அளித்த உண்மை உண்மை உண்மையே – சிவவாக்கியர்:24 484/4
உரம் எனக்கு நீ அளித்த உண்மை உண்மை உண்மையே – சிவவாக்கியர்:24 484/4
இன்று குறித்து உண்மை இது என்று எண் – பட்டினத்து:30 55/4
உச்சரித்து உரைக்கிற உண்மை – பட்டினத்து:30 82/4
உண்மை இது காண் ஒளி இருந்த வீடது காண் – பட்டினத்து:30 83/1
உண்மை சிவன் இருக்கும் ஊரு காண் உண்மை – பட்டினத்து:30 83/2
உண்மை சிவன் இருக்கும் ஊரு காண் உண்மை
கருமை ஒளி ஏழ் கதியுள் பதங்கள் – பட்டினத்து:30 83/2,3
உண்மையுடன் காட்ட வல்ல உண்மை குருவை – பாம்பாட்டி:32 13/2
யோக விளக்கு ஒளியால் உண்மை தெரியாமல் – புண்ணாக்கு:33 9/1
அஞ்சு புல கதவு அறிந்து பிரமமந்திரத்தின் உண்மை வழி விந்தை தெரிந்து – மச்சேந்திர:34 4/1
ஓம் என்ற பிரணவத்தை இன்னது என உண்மை கண்ட பின்பு வெகு நன்மையும் பெற்றேன் – மச்சேந்திர:34 11/1
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று – மச்சேந்திர:34 22/1
ஆங்காரமும் ஒழித்தேன் உண்மை நிலை அறிந்திடும் நொண்டி என சிறந்து இழித்தேன் – மச்சேந்திர:34 24/1
மேல்
உண்மை-தன்னிலே (1)
எய்தும் உண்மை-தன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும் – சிவவாக்கியர்:24 443/2
மேல்
உண்மை-தன்னை (1)
வையகத்தில் உண்மை-தன்னை வாய்திறக்க அஞ்சினேன் – சிவவாக்கியர்:24 276/3
மேல்
உண்மை-தனை (3)
ஓங்காமல் ஓங்கும் பிரம சொரூபத்தின் உண்மை-தனை அறிந்தால் – ஏகநாதர்:8 24/1
யோகம் தெரியாததும் விளையாட்டே அதன் உண்மை-தனை காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 30/1
சித்தர் எலாம் உண்மை-தனை மறைத்தார் என்றே செப்பி மனப்பால் குடிக்க வேண்டாம் சொன்னேன் – காரைச்சித்தர்:16 6/1
மேல்
உண்மைதானும் (1)
உழலும் வாசல் உள் இருந்த உண்மைதானும் ஆவிரே – சிவவாக்கியர்:24 69/4
மேல்
உண்மைதானே (2)
ஊன் என்ற உடலுக்குள் நடுவும் ஆகி உத்தமியாள் வீற்றிருந்த உண்மைதானே – கருவூரார்:12 4/4
உருக்கொண்ட சீவசெந்தும் அனேகம் உண்டாம் உற்றுப்பார் அண்ட பிண்டம் உண்மைதானே – சூரியானந்தர்:25 3/4
மேல்
உண்மைப்படிக்கே (1)
ஊழி பெயர்ந்தாலும் மதி உண்மைப்படிக்கே
உறுதி பெயராது நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 85/3,4
மேல்
உண்மையடா (1)
உண்மையடா பஞ்சவண்ணமாகி நின்ற உலகதனில் அலைந்தவர்கள் கோடாகோடி – கருவூரார்:12 5/3
மேல்
உண்மையடி (2)
புவனத்தில் உண்மையடி குதம்பாய் – குதம்பை:17 26/2
புவனத்தில் உண்மையடி – குதம்பை:17 26/3
மேல்
உண்மையது (1)
உண்மையது அல்லவடி – அகப்பேய்:2 6/4
மேல்
உண்மையாக (1)
உண்மையாக நீ உரைக்க வேணும் எங்கள் உத்தமா – சிவவாக்கியர்:24 404/2
மேல்
உண்மையாகும் (2)
ஒறுத்தவனே யோகி என்பான் அவன் ஆரூடன் உலகம் எலாம் தான் அவன் அது உண்மையாகும்
நிறுத்த என்றால் நாசிகா கிரக ஆன்மா நிலை புருவ மத்தியிலே நிட்டன் ஆகி – காகபுசுண்டர்:14 105/2,3
ஒண்ணான யோகம் அல்லோ இந்த நிட்டை உபதேசம் பெற்றவர்க்கே உண்மையாகும்
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம் அசபா மந்திர தியானம் அறைகின்றேனே – காகபுசுண்டர்:14 107/3,4
மேல்
உண்மையாய் (3)
உந்தியில் விண்ணுவும்தாம் இருப்பார் இதை உண்மையாய் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 35/2
உன்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே – சிவவாக்கியர்:24 259/4
உண்மையாய் உரைக்க முத்தி உள் கலந்து இருந்ததே – சிவவாக்கியர்:24 404/4
மேல்
உண்மையான (7)
உபாயம் என்று நம்புவதற்கு உண்மையான அட்சரம் – சிவவாக்கியர்:24 73/2
உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும் – சிவவாக்கியர்:24 251/1
ஒண்ணதாவது ஏதடா உண்மையான மந்திரம் – சிவவாக்கியர்:24 260/4
உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும் – சிவவாக்கியர்:24 406/1
உண்மையான ஞானிகள் விரித்து உரைக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 406/4
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் – சிவவாக்கியர்:24 506/1
உண்மையான மந்திரம் அது ஒன்றுமே சிவாயமே – சிவவாக்கியர்:24 506/4
மேல்
உண்மையானது (3)
உடல் உளே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே – சிவவாக்கியர்:24 99/4
உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம் – சிவவாக்கியர்:24 413/2
உண்மையானது ஒன்று அது ஒன்றை உற்றுநோக்கி உம்முளே – சிவவாக்கியர்:24 441/1
மேல்
உண்மையிலே (1)
நாதாந்த உண்மையிலே அகப்பேய் – அகப்பேய்:2 86/1
மேல்
உண்மையுடன் (3)
உண்மையுடன் பூசைசெய் – அழுகணி:3 75/4
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி முன்பு சாற்றினார் எந்தனுக்கு ஈது உண்மையுடன் – கதேந்திர:11 3/2
உண்மையுடன் காட்ட வல்ல உண்மை குருவை – பாம்பாட்டி:32 13/2
மேல்
உண்மையும் (4)
அஞ்செழுத்தை கண்டு அதன் உண்மையும் தெரிந்து – சதோகநாதர்:23 7/1
உருத்தரித்த போது சீவன் ஒக்க நின்ற உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம் அஞ்செழுத்துமாம் – சிவவாக்கியர்:24 383/1,2
ஆன சோதி உண்மையும் அனாதியான உண்மையும் – சிவவாக்கியர்:24 385/3
ஆன சோதி உண்மையும் அனாதியான உண்மையும்
ஆனது ஆனது ஆனதா அவலமாய் மறைந்திடும் – சிவவாக்கியர்:24 385/3,4
மேல்
உண்மையே (27)
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 5/4
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 25/4
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 70/4
உடல் உளே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே – சிவவாக்கியர்:24 99/4
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே – சிவவாக்கியர்:24 123/4
எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 124/4
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 125/4
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே – சிவவாக்கியர்:24 153/4
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 155/4
மொக்கிடீர் உமக்கு நான் உணர்த்துவித்தது உண்மையே – சிவவாக்கியர்:24 161/4
அரும்பு இலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 180/4
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே – சிவவாக்கியர்:24 200/4
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொள்ளும் உண்மையே – சிவவாக்கியர்:24 203/4
உன்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே – சிவவாக்கியர்:24 259/4
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே – சிவவாக்கியர்:24 289/4
உ உதித்தது அவ்வுமாய் உருத்தரித்த உண்மையே – சிவவாக்கியர்:24 399/4
சத்தி சிவமும் ஆகி நின்று தண்மை ஆவது உண்மையே – சிவவாக்கியர்:24 401/4
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 431/4
இருந்திராமல் ஏகர் பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்து மீள வைத்திடா வகையும் மரணம் ஏத்தினார் – சிவவாக்கியர்:24 453/2,3
ஞானமற்றது இல்லை வேறு நாம் உரைத்தது உண்மையே – சிவவாக்கியர்:24 468/4
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 479/4
உரம் எனக்கு நீ அளித்த உண்மை உண்மை உண்மையே – சிவவாக்கியர்:24 484/4
ஒப்பிலா செஞ்சடையன் ஆகும் ஒருவன் பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 524/4
அறம் இலாத பாவிகட்கு பரம் இலை அஃது உண்மையே
கரம் இருந்தும் பொருள் இருந்தும் அருள் இலாத போது அது – சிவவாக்கியர்:24 528/2,3
கூந்தல் அம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இஃது உண்மையே – சிவவாக்கியர்:24 531/4
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 535/4
காசினியில் ஏழு நரகை காத்திருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 536/4
மேல்
உண்மையை (7)
நமசிவாய உண்மையை நன்கு உரைசெய் நாதனே – சிவவாக்கியர்:24 105/4
சொல் இறந்து மனம் இறந்த சுக சொரூப உண்மையை
சொல்லி ஆற என்னில் வேறு துணைவர் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 206/3,4
அஞ்செழுத்தின் உண்மையை அறிவிலாத மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 252/2
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ளல் ஆகுமே – சிவவாக்கியர்:24 252/4
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர் – சிவவாக்கியர்:24 377/2
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர் – சிவவாக்கியர்:24 515/2
உன்னதம் எல்லாம் அமைத்தோன் உண்மையை காண்கிலரே – திருவள்ளுவர்:29 2/4
மேல்
உண (1)
மூலநாடி-தன்னில் வன்னி மூட்டி அந்த நீர் உண
ஏலவார்குழலியோடே ஈசர் பாதம் எய்துமே – சிவவாக்கியர்:24 442/3,4
மேல்
உணர் (1)
உட்பொருளே மெய் என்று உணர் – பட்டினத்து:30 12/4
மேல்
உணர்கிலீர் (1)
உடல் கிடந்து உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர் – சிவவாக்கியர்:24 83/4
மேல்
உணர்ச்சி (2)
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி – பாம்பாட்டி:32 92/1,2
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம் – பாம்பாட்டி:32 92/2,3
மேல்
உணர்த்திக்கொண்ட (1)
அச்சகத்துளே இருந்து அறிவு உணர்த்திக்கொண்ட பின் – சிவவாக்கியர்:24 278/3
மேல்
உணர்த்திக்கொள்விரேல் (1)
அச்சகத்துளே இருந்து அறிவு உணர்த்திக்கொள்விரேல்
அச்சகத்துளே இருந்து அறிவு உணர்த்திக்கொண்ட பின் – சிவவாக்கியர்:24 278/2,3
மேல்
உணர்த்தும் (1)
ஏக பாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 302/3
மேல்
உணர்த்துவித்தது (1)
மொக்கிடீர் உமக்கு நான் உணர்த்துவித்தது உண்மையே – சிவவாக்கியர்:24 161/4
மேல்
உணர்திரேல் (1)
வீணர்காள் பிதற்றுவீர் மெய்ம்மையே உணர்திரேல்
ஊண் உறக்க போகமும் உமக்கு எனக்கும் ஒக்குமே – சிவவாக்கியர்:24 326/3,4
மேல்
உணர்ந்த (15)
பெரிய பேர்கள் சிறிய பேர்கள் கற்று உணர்ந்த பேர் எலாம் – சிவவாக்கியர்:24 2/3
காமநோயை விட்டு நீர் கருத்துளே உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 20/3
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகாள் – சிவவாக்கியர்:24 30/1
பொய் உணர்ந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 52/3
உழலும் வாசலை துறந்து உண்மை நீர் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 69/3
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 110/1
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 110/3
பேதியாமல் தம்முளே பெற்று உணர்ந்த ஞானிகாள் – சிவவாக்கியர்:24 217/3
உக்கரத்து அடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 304/3
ஏதும் அன்றி நின்றது ஒன்றை யான் உணர்ந்த நேர்மையே – சிவவாக்கியர்:24 317/4
கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்பு உணர்ந்த ஞானிகள் – சிவவாக்கியர்:24 446/1
விருப்பு உணர்ந்த ஞானிகள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 469/4
உருவினை பயன் இது என்று உணர்ந்த ஞானி சொல்லுமே – சிவவாக்கியர்:24 470/4
தொகை குலங்களான நேர்மை நாடியே உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 474/2
ஓங்காரத்து உள்ளொளியை உற்று உணர்ந்த நீ மனமே – பட்டினத்து:30 25/3
மேல்
உணர்ந்தது (2)
தொடக்காக நின்றவளும் இவளே மூலம் சூட்சம் எல்லாம் கற்று உணர்ந்தது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/2
உரு கலந்த போது அலோ உன்னை நான் உணர்ந்தது
விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கு இசைந்த போது எலாம் – சிவவாக்கியர்:24 467/2,3
மேல்
உணர்ந்தவர்க்கு (1)
வழியாய் உணர்ந்தவர்க்கு மோட்ச நிலை வாய்க்கும் என்று பேய்க்குணத்தை போக்கி புகழ்ந்தேன் – மச்சேந்திர:34 28/2
மேல்
உணர்ந்தாலும் (1)
ஓதி உணர்ந்தாலும் அகப்பேய் – அகப்பேய்:2 68/3
மேல்
உணர்ந்திடாய் (1)
ஊனுன் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் எனக்குளே – சிவவாக்கியர்:24 324/4
மேல்
உணர்ந்திடில் (1)
மேதியோடும் ஆவுமே விரும்பியே உணர்ந்திடில்
சாதிபேதமாய் உருத்தரிக்குமாறு போலவே – சிவவாக்கியர்:24 473/1,2
மேல்
உணர்ந்திருக்க (1)
உண்டு உறங்குமாறு நீர் உணர்ந்திருக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 67/2
மேல்
உணர்ந்து (19)
ஓதி உணர்ந்து எல்லாம் உள்ளபடி ஆச்சுதடி – அழுகணி:3 157/1
சேரும் இந்த பிரமாணம்தான் உணர்ந்து தெரிவிக்கப்படாது அருளில் சிவ சொரூபம் – காகபுசுண்டர்:14 82/2
ஓதி உணர்ந்து அறிவாய் குதம்பாய் – குதம்பை:17 145/2
ஓதி உணர்ந்து அறிவாய் – குதம்பை:17 145/3
பஞ்சபூதாதி பகுப்புகள் பொய் என்று உணர்ந்து உன் – சத்தியநாதர்:22 13/1
உடம்பு மெய்ம்மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே – சிவவாக்கியர்:24 91/4
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 110/1
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின் – சிவவாக்கியர்:24 110/2
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 110/3
ஓதிவைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும் – சிவவாக்கியர்:24 152/1
உடக்கினால் எடுத்த காயம் உண்மை என்று உணர்ந்து நீ – சிவவாக்கியர்:24 405/2
குலாவும் எங்கள் ஈசனை குறித்து உணர்ந்து கும்பிடே – சிவவாக்கியர்:24 463/4
மெய்யுணர்வு எய்தி தனை முதல் உணர்ந்து மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும் – தடங்கண்:26 11/1
உள் உணர்ந்து நெஞ்சே பார் ஒன்று – பட்டினத்து:30 6/4
மெய் உணர்ந்து பாராமல் விரிந்து அகன்று போகாதே – பட்டினத்து:30 13/1
உந்தும் அதை உணர்ந்து இல் வாழ் – பட்டினத்து:30 99/4
உப்பு குடுக்கை உள்ளே உணர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 69/2
உள்ள கருத்தை உணர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 76/2
தான் ஆரோ என்று உணர்ந்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 227/2
மேல்
உணர்ந்துகொண்டெனே (1)
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்துகொண்டெனே – சிவவாக்கியர்:24 7/4
மேல்
உணர்ந்துகொள்-மினே (2)
உச்சரித்து உளத்திலே அறிந்து உணர்ந்துகொள்-மினே – சிவவாக்கியர்:24 378/4
உச்சரித்து உளத்திலே அறிந்து உணர்ந்துகொள்-மினே – சிவவாக்கியர்:24 509/4
மேல்
உணர்ந்துகொள்வரே (1)
குரு புனலில் மூழ்கினார் குறித்து உணர்ந்துகொள்வரே – சிவவாக்கியர்:24 445/4
மேல்
உணர்ந்துகொள்விரேல் (1)
ஆயனை அரனையும் அறிந்து உணர்ந்துகொள்விரேல்
தாயினும் தகப்பனோடு தான் அமர்ந்தது ஒக்குமே – சிவவாக்கியர்:24 396/3,4
மேல்
உணர்ந்துகொள்ளுமே (8)
நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 15/4
குரு திருத்தி வைத்த சொல் குறித்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 147/4
அ திறமும் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 249/4
ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 257/4
அன்று தேவர் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 277/4
அத்தனாரும் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 308/4
அந்த ஓர் எழுத்தையும் அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 430/4
அந்தமான சீயில் அவ்வில் அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 436/4
மேல்
உணர்ந்துணர்ந்து (2)
உற்ற நூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர் – சிவவாக்கியர்:24 58/1
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே – சிவவாக்கியர்:24 236/4
மேல்
உணர்ந்துணர்ந்துகொள்ளுமே (1)
உரு கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 78/4
மேல்
உணர்ந்துபார்க்கிலீர் (1)
உண்டு உழன்று நும்முளே உற்று உணர்ந்துபார்க்கிலீர்
வண்டு உலாவு சோலை சூழ் வாழும் எங்கள் நாதனும் – சிவவாக்கியர்:24 482/2,3
மேல்
உணர்ந்துபாருமே (4)
நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 280/4
வட்டுமிட்ட அவ்விலே வைத்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 435/4
அந்தி சந்தி அற்றிட அறிந்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 480/4
உன்னி உன்னி நம்முளே உய்த்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 481/4
மேல்
உணர்ந்துற (1)
ஒன்று என்று அறிந்தே உணர்ந்துற ஓதி – கடுவெளி:10 33/4
மேல்
உணர்ந்தேன் (4)
தன்னையும் தான் உணர்ந்தேன் எட்டு தலங்களும் ஒன்பது வாசல் உணர்ந்தேன் – மச்சேந்திர:34 25/1
தன்னையும் தான் உணர்ந்தேன் எட்டு தலங்களும் ஒன்பது வாசல் உணர்ந்தேன்
பின்னும் அ கதவு அடைத்தேன் மேலாம் பெருவழி ஊடுசென்று திரு அடைந்தேன் – மச்சேந்திர:34 25/1,2
இந்திரபீடம் உணர்ந்தேன் மோன நிலை இன்னது என்று கண்டு மனம் நன்னயம்கொண்டேன் – மச்சேந்திர:34 27/2
வேத முடிவு உணர்ந்தேன் எங்கும் விளங்கும் பொருளைக்கொண்டு உளம் குளிர்ந்தேன் – மச்சேந்திர:34 29/1
மேல்
உணர்வடைந்து (1)
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே – இடைக்காட்டு:5 56/2
மேல்
உணர்வதற்கு (1)
உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய் – சிவவாக்கியர்:24 446/3
மேல்
உணர்வதாக (1)
குழவியர்க்கு உணர்வதாக கொடுத்ததை நீ வாங்கடா – கதேந்திர:11 41/2
மேல்
உணர்வது (1)
ஓதி அறிந்து உள்ளே உணர்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 155/2
மேல்
உணர்வதுவும் (1)
மற்றதை உணர்வதுவும் விளையாட்டே இந்த வையகத்து இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/2
மேல்
உணர்வதுவே (1)
ஊவெழுத்துக்கு உள்ளேதான் இருக்குதப்பா உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான் – அகத்தியர்:1 46/2
மேல்
உணர்வாய் (1)
புத்தி என்றே உணர்வாய் – ஆதிநாதர்:4 24/4
மேல்
உணர்வால் (1)
ஒலி படரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பி – பத்திரகிரி:31 94/1
மேல்
உணர்விலார்க்கு (1)
உய்வரோ இவர்தாம் இது-கொலோ சமயம் உணர்விலார்க்கு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 11/4
மேல்
உணர்வு (8)
உணர்வு என்றால் சந்திரனில் ஏறி பாவி ஓடி அங்கே தலை என்ற எழுத்தில் நில்லே – அகத்தியர்:1 45/1
நூலால் உணர்வு அறியேன் நுண் இமையை யான் அறியேன் – அழுகணி:3 201/1
ஓடி திரிவோர்க்கு உணர்வு கிட்டும்படி – இடைக்காட்டு:5 100/1
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 61/3
ஊனம் அற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால் – சிவவாக்கியர்:24 85/3
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 316/1
உறக்கம் நீ உணர்வு நீ உள் கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 410/3
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 476/1
மேல்
உணர்வுதானே (1)
ஊணியதோர் எழுத்து எல்லாம் தேவி ஆகும் ஓங்கார கம்பம் என்ற உணர்வுதானே – அகத்தியர்:1 44/4
மேல்
உணர்வுமாய் (1)
உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய்
தெள்ளிதாக நின்ற சோதி செம்மையை தெளிந்திடே – சிவவாக்கியர்:24 446/3,4
மேல்
உணர (2)
அண்டர் அண்டம் ஊடறுத்து அறிந்து உணர வல்லிரேல் – சிவவாக்கியர்:24 258/3
உள்ளத்துக்குள்ளே உணர வேண்டும் உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும் – பாம்பாட்டி:32 115/1
மேல்
உணரா (1)
தவ நிலையை பெற்று உணரா செய்கையை தேடோம் – வகுளிநாதர்:35 8/2
மேல்
உணராதே (1)
உடம்பு அழியும் முன் கண்டு உணராதே உடம்பில் – பட்டினத்து:30 20/2
மேல்
உணராமல் (2)
தவநிலையில் தேறாமல் உன்னை உணராமல்
பவநிலையில் புக்கு அகப்பட்டு உழன்று வாடுறண்டி – சத்தியநாதர்:22 7/1,2
பாகம் உணராமல் பதறி அலைகிறண்டி – சத்தியநாதர்:22 21/2
மேல்
உணரு (1)
ஒருத்தன் திருவிளையாட்டு என்று உணரு நெஞ்சே – பட்டினத்து:30 16/3
மேல்
உணரும் (2)
உத்தமத்துள் ஆய சோதி உணரும் போகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 491/4
வீரியமாய் யான் உணரும் மெய் – திருவள்ளுவர்:29 17/4
மேல்
உணருவீர் (1)
வேகமுடன் கண்டு உணருவீர் – காகபுசுண்டர்:14 160/2
மேல்
உணவாக (1)
உணவாக தின்றுவிட்டால் – அழுகணி:3 85/2
மேல்
உணவுசெய்து (1)
ஒன்றையொன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும் – சிவவாக்கியர்:24 277/1
மேல்
உணு (1)
உணு பிறந்தோர் தாண்டில் ஒரு வரையில் ஏறி உற்று மறு வரை-தனில் ஓடினேனே – கைலாயக்கம்பளி:19 139/4
மேல்
உத்கிருட்ட (1)
ஒளிதானே நிராலம்பம் நிர்விசேடம் உத்கிருட்ட பரமபத உபகாரத்தான் – காகபுசுண்டர்:14 104/3
மேல்
உத்தம (1)
உத்தம கொங்கணரை ஆத்தாளே – அழுகணி:3 74/3
மேல்
உத்தமத்துள் (1)
உத்தமத்துள் ஆய சோதி உணரும் போகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 491/4
மேல்
உத்தமர் (1)
உத்தமர் போல பேசி ஞானம்மா – புண்ணாக்கு:33 15/2
மேல்
உத்தமர்-தம்மை (1)
தாழாமல் உத்தமர்-தம்மை இகழ்வது – குதம்பை:17 87/1
மேல்
உத்தமர்க்கு (2)
உத்தமர்க்கு சொன்னேன் நான் ஆத்தாளே – அழுகணி:3 101/1
யோகானுபவம் அறிந்தே மணி பூரகம் உத்தமர்க்கு சித்தி என மெத்தவும் கண்டேன் – மச்சேந்திர:34 16/1
மேல்
உத்தமனாய் (2)
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய் பூமி-தனில் இருக்க வேணும் – அகத்தியர்:1 4/1
ஒழிந்திடுவார் என்று சொல்லி பிறப்பு உண்டு என்றும் உத்தமனாய் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள் – அகத்தியர்:1 20/3
மேல்
உத்தமனே (26)
உழைப்பதற்கு சொன்னது அல்லால் கதி வேறு இல்லை உத்தமனே அறிந்தோர்கள் பாடினாரே – அகத்தியர்:1 24/4
ஊதியதோர் ஊது அறிந்தால் அவனே சித்தன் உத்தமனே பதினாறும் பதியே ஆகும் – அகத்தியர்:1 27/1
உடல் உயிரும் பூரணமும் ஏது என்றக்கால் உத்தமனே பதினாறும் ஒரு நான்கு எட்டும் – அகத்தியர்:1 32/2
ஓம் என்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில் என்ற வீட்டில் காணும் – அகத்தியர்:1 39/2
ஊணியதோர் ஓங்காரம் மேலும் உண்டே உத்தமனே சீருண்ட ஊணி பாரே – அகத்தியர்:1 41/1
உருக்கியே மனம் அடங்கி பார்க்கும்போதே உத்தமனே காயமது உறுதியாச்சு – காகபுசுண்டர்:14 58/2
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவி மதியும் சுற்றி ஆடும் – காகபுசுண்டர்:14 60/2
ஊன் என்ற பெண்ணை போல் உன்னை கூடி உத்தமனே சையோகம் செய்தால் போலே – காகபுசுண்டர்:14 61/2
ஓங்கியே திங்களும்தான் மூன்று சென்றால் உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு – காகபுசுண்டர்:14 73/3
ஓசையுடன் தேவாங்கு பித்தும் சேர்த்தே உத்தமனே தலை பிண்டம் தயிலம் சேர்த்து – காகபுசுண்டர்:14 76/3
ஓங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் உத்தமனே உயர்ந்து நின்ற ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 2/3
ஓட்டையிலே ஒரு வழியாய் ஓடிற்றானால் உத்தமனே அ சின்ன முத்தி ஐயா – கைலாயக்கம்பளி:19 42/4
ஒளியோடே மவுனத்தை ஓட்டி ஊதாய் உத்தமனே சாம்பவியை கண்டு கொள்வாய் – கைலாயக்கம்பளி:19 45/2
ஊடுவது சாது சங்கம் வேதாந்தம் பார் உத்தமனே வாசனையாம் குரங்கு போகும் – கைலாயக்கம்பளி:19 52/3
உரு என்ன எடுத்து கைலாய தேகம் உத்தமனே நிராகார ஞான சித்தி – கைலாயக்கம்பளி:19 64/2
ஒட்டினார் ஒட்டின நிர்க்குணத்தின்மட்டும் உத்தமனே அது அல்லோ ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 88/3
ஓமப்பா வகையாக விரித்து சொல்வேன் உத்தமனே சாட்சி நித்திரையை போக்கு – கைலாயக்கம்பளி:19 146/2
ஊணப்பா குரு பிறகே நிழலை போலே உத்தமனே சச்சிதானந்தன் ஆனாய் – கைலாயக்கம்பளி:19 158/3
பூசை என்று மற்றது எல்லாம் தள்ளிவிட்டால் உத்தமனே சிவம் என்று சொல்லுவார்கள் – கைலாயக்கம்பளி:19 160/3
ஒன்றான ஒரு பொருளாய் நின்றாயானால் உத்தமனே பிரத்தியாகாரம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 165/4
ஓச்சப்பா தத்வலய சமாதி முத்தி உத்தமனே சாத்தனுத்து அங்கே மறந்த – கைலாயக்கம்பளி:19 169/2
ஓமப்பா காலம் என்ற நிறையும் இல்லை உத்தமனே பிரபஞ்சம் இல்லை என்று – கைலாயக்கம்பளி:19 170/2
ஊணப்பா விக்யானமயமும் ஆமாகி உத்தமனே மனோமயமாம் கோசம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 177/2
ஓச்சப்பா லக்கம் இல்லை எழு வகை தோற்றம் உத்தமனே நாலு வகை யோனி காணே – கைலாயக்கம்பளி:19 201/4
ஓதப்பா நாற்பத்து முக்கோணம் வைத்தே உத்தமனே பூசைசெய்வார் சித்தர்தானே – சட்டைமுனி:21 1/4
உண்ணியதோர் உலகம் என்ன சித்தர் என்ன உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே – சட்டைமுனி:21 4/4
மேல்
உத்தமனை (1)
உலகம் ஒக்காளமாம் என்று ஓது குயிலே எங்கள் உத்தமனை காண்ப அரிது என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/1
மேல்
உத்தமா (1)
உண்மையாக நீ உரைக்க வேணும் எங்கள் உத்தமா
பெண்மையாகி நின்றது ஒன்று விட்டு நின்ற தொட்டதை – சிவவாக்கியர்:24 404/2,3
மேல்
உத்தமி (1)
சத்தி சடாதரி வாலைப்பெண்ணாம் அந்த உத்தமி மேல் கும்மி பாட்டு உரைக்க – கொங்கணி:18 2/1
மேல்
உத்தமியாள் (2)
ஊன் என்ற உடலுக்குள் நடுவும் ஆகி உத்தமியாள் வீற்றிருந்த உண்மைதானே – கருவூரார்:12 4/4
ஒண்ணாகி இரண்டாகி விளைவுமாகி உத்தமியாள் உட்கருத்தை அறியப்போமோ – கருவூரார்:12 27/1
மேல்
உத்தமியே (1)
உத்தமியே நின் உரு என்று ஓர்ந்து அறிந்துகொண்டேண்டி – சத்தியநாதர்:22 35/2
மேல்
உத்தரம் (1)
கண்டதும் கேட்டதும் சொல்லாதே கண்ணில் காணாத உத்தரம் விள்ளாதே – கொங்கணி:18 88/1
மேல்
உத்தரவினாலே (1)
வயலான பயன் பெறவே வியாசர்தாமும் மாட்டினார் சிவனார் உத்தரவினாலே – அகத்தியர்:1 17/4
மேல்
உத்தார (1)
அவமாகிப்போகாமல் சிவன் உத்தார அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக – வால்மீகி:36 11/3
மேல்
உத்தாரம் (3)
உத்தாரம் இப்படியே புராணம் காட்டி உலகத்தில் பாரதம் போல கதை உண்டாக்கி – அகத்தியர்:1 18/1
உத்தாரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 246/2
உத்தாரம் ஏதுக்கடி – குதம்பை:17 246/3
மேல்
உத்திகொண்டு (1)
உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப்பார்த்தே உலகத்தோர் ஞானம் எல்லாம் வந்தது என்று – கைலாயக்கம்பளி:19 31/1
மேல்
உத்தியம் (2)
உத்தியம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 222/2
உத்தியம் ஏதுக்கடி – குதம்பை:17 222/3
மேல்
உத்திரத்தை (3)
உத்திரத்தை காட்டாமல் ஊர் அம்பலம் ஆனேன் – அழுகணி:3 30/2
உத்திரத்தை காட்டி அல்லோ ஊர் அம்பலம் ஆனால் – அழுகணி:3 30/3
உத்திரத்தை கொள்ளாய் உகந்து – பட்டினத்து:30 42/4
மேல்
உத்திலே (1)
உத்திலே ஒளிவது ஆகி மோனமான தீபமே – சிவவாக்கியர்:24 348/2
மேல்
உதகத்தால் (1)
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு – திரிகோண:27 60/1
மேல்
உதய (1)
உதய சுடர் மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி – பத்திரகிரி:31 147/1
மேல்
உதயகிரி (1)
ஊன் என்ற குரு என்றும் சீடன் என்றும் உதயகிரி பாராத உலுத்த மாடு – காகபுசுண்டர்:14 24/2
மேல்
உதயகிரி-தனில் (1)
ஊன் என்ற பசி தீரும் கோபம் போகும் உதயகிரி-தனில் சென்று ஊடுருவி பார்க்க – காகபுசுண்டர்:14 16/2
மேல்
உதயத்தில் (1)
பாரப்பா உதயத்தில் எழுந்திருந்து பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து – அகத்தியர்:1 28/1
மேல்
உதயம் (1)
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதி மதி உதயம் என பளிங்காகாசம் – காகபுசுண்டர்:14 106/1
மேல்
உதயமாகவும்தான் (1)
விளையாடி போது உதயமாகவும்தான் வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து – காகபுசுண்டர்:14 21/1
மேல்
உதவி (5)
தேவன் உதவி இன்றி பசுவே தேர்ந்திடில் வேறொன்று இல்லை – இடைக்காட்டு:5 38/1
உழைப்பதற்கு செனனமெடுத்தானே அல்லால் உதவி தனக்கு எவ்வளவும் உண்டோ இல்லை – உரோம:7 6/3
உதவி இல்லாது மனிதர் உறவு இருந்து என்ன – கல்லுளி:13 2/4
ஊனாக பிறந்த சடம் பிறவா முத்திக்கு உதவி அல்லோ பிரகிருதி யோனி யோனி – சூரியானந்தர்:25 4/3
விள்ளுவார் யோனியின்படி விடாமல் மேல் ஏற்ற மேல் உதவி மேவித்தானால் – சூரியானந்தர்:25 5/2
மேல்
உதவிசெய்வீர் (1)
உனது நாட்டம் எனது நாவில் உதவிசெய்வீர் ஈசனே – சிவவாக்கியர்:24 501/4
மேல்
உதவிய (1)
வித்தைக்கு உதவிய ஒற்றைக்கொம்பாம் வாலை சித்தி விநாயகன் காப்பாமே – கொங்கணி:18 2/2
மேல்
உதவு (1)
உலகோர்க்கு உதவு ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 22/4
மேல்
உதவுமோ (1)
வேர்த்து இரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ
மாத்திரை போதும் உளே மறிந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 14/2,3
மேல்
உதறுகின்றபேர்கள் (1)
உதறுகின்றபேர்கள் எல்லாம் உலகத்துள்ளே உதித்த கலை தம்முள்ளே அறிய மாட்டார் – வால்மீகி:36 7/3
மேல்
உதாரியாய் (1)
ஊரினில் பறை அடித்து உதாரியாய் திரிபவர் – சிவவாக்கியர்:24 541/2
மேல்
உதிக்கவே (1)
கலைகள் நூல்கள் ஞானமும் கருத்தில் வந்து உதிக்கவே
பெரிய பேர்கள் சிறிய பேர்கள் கற்று உணர்ந்த பேர் எலாம் – சிவவாக்கியர்:24 2/2,3
மேல்
உதிக்கும் (5)
ஓசை மணி பூரமதில் உதிக்கும் வீடு ஒகோகோ அதிசயங்கள் உள்ள வீடு – கருவூரார்:12 25/3
காணார்கள் பிரமமும்தான் உதிக்கும் முன்னே கருணையுள்ள மந்திரங்கள் பிறந்தது உண்டோ – காகபுசுண்டர்:14 14/1
உதிக்கும் என்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 179/1
தாய்கள்-பால் உதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால் – சிவவாக்கியர்:24 523/3
வையமதிலே உதிக்கும் மாண்பர்களே உங்கள் உயிர் – திருவள்ளுவர்:29 5/1
மேல்
உதிக்கும்போது (2)
காரப்பா பரிதி மதி இரண்டும் மாறி கருவான சுழுமுனையில் உதிக்கும்போது
தேரப்பா அண்ணாக்குள் நின்றுகொண்டு தியங்காமல் சுழுமுனைக்குள் அடங்கும் பாரு – அகத்தியர்:1 28/2,3
பேச்சப்பா சராசரங்கள் உதிக்கும்போது பின்னும் அந்த புசுண்டன் என பேர் கொண்டேனே – காகபுசுண்டர்:14 100/4
மேல்
உதித்த (26)
ஒன்றான பூரணமே இதுவே ஆச்சு உதித்த கலைதான் என்றும் இதுவே ஆச்சு – அகத்தியர்:1 29/1
உடல் உயிரும் பூரண அடி முடியும் ஆச்சே உதித்த கலை நிலை அறிந்து பதியில் நில்லே – அகத்தியர்:1 32/4
மேல தெரு ஆகி விந்து உதித்த வீடு ஆகி – அழுகணி:3 110/1
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே நன்றாக உதித்த இடம் நாடினேனே – காகபுசுண்டர்:14 66/4
நாடியே உதித்த இடம் அறியா தோஷம் நடுவாக வந்த இடம் பார தோஷம் – காகபுசுண்டர்:14 67/1
குறியன விண் உதித்த மேகம் போலும் கோதியதோர் சொப்பன ப்ரபஞ்சம் போலும் – கைலாயக்கம்பளி:19 173/1
சுத்த நிராமயத்தின் தோற்றத்தினால் உதித்த
வத்து எலாம் சுத்தமயம் அன்றோ மாங்குயிலே – சதோகநாதர்:23 26/1,2
அ உதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய் – சிவவாக்கியர்:24 96/1
ச உதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால் – சிவவாக்கியர்:24 96/3
ஓரெழுத்து உலகு எலாம் உதித்த உட்சரத்துளே – சிவவாக்கியர்:24 190/1
நாலு வாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 255/2
நாலு வாசல் எண் விரல் நடு உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 303/2
உதித்த மந்திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும் – சிவவாக்கியர்:24 321/1
செஞ்சுடர் உதித்த போது தேசிகன் சுழன்றுடன் – சிவவாக்கியர்:24 352/3
மற்று உதித்த அ புனல்கள் ஆகும் மத்தி அ புலன் – சிவவாக்கியர்:24 378/2
கருத்தரித்து உதித்த போது கமல பீடம் ஆனதும் – சிவவாக்கியர்:24 384/1
கருத்தரித்து உதித்த போது காரணங்கள் ஆனதும் – சிவவாக்கியர்:24 384/2
கருத்தரித்து உதித்த போது கரணம் இரண்டு கண்களாய் – சிவவாக்கியர்:24 384/3
அ உதித்த அட்சரத்தின் உட்கலந்த அட்சரம் – சிவவாக்கியர்:24 399/1
ச உதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால் – சிவவாக்கியர்:24 399/2
ம உதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 399/3
நாலு வாசல் எண் விரலில் உடுத்து உதித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 489/2
ஒடுங்குகின்ற நாதனார் உதித்த ஞானம் எவ்விடம் – சிவவாக்கியர்:24 490/3
மற்று உதித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி அ புலன் – சிவவாக்கியர்:24 509/2
ஒக்க தனி வந்து உதித்த பிரான் தர்க்கமிடும் – திரிகோண:27 3/2
உதறுகின்றபேர்கள் எல்லாம் உலகத்துள்ளே உதித்த கலை தம்முள்ளே அறிய மாட்டார் – வால்மீகி:36 7/3
மேல்
உதித்தது (3)
கூரான முக்குணங்கள் உதித்தது எப்போ கூறாத அட்சரத்தின் குறியை காணே – காகபுசுண்டர்:14 13/4
எட்டலாம் உதித்தது எம்பிரானை நான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 103/4
உ உதித்தது அவ்வுமாய் உருத்தரித்த உண்மையே – சிவவாக்கியர்:24 399/4
மேல்
உதித்ததே (5)
ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 342/4
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 364/4
கருத்தில் நின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே – சிவவாக்கியர்:24 383/4
கருத்தில் நின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே – சிவவாக்கியர்:24 384/4
உங்கள் எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 387/4
மேல்
உதித்ததோ (4)
அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வு வந்து உதித்ததோ
உகாரம் என்ற அக்கரத்தில் உவ்வு வந்து உதித்ததோ – சிவவாக்கியர்:24 60/1,2
உகாரம் என்ற அக்கரத்தில் உவ்வு வந்து உதித்ததோ
அகாரமும் உகாரமும் சிகாரம் இன்றி நின்றதோ – சிவவாக்கியர்:24 60/2,3
மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ
நிலம் பிறந்து வான் இடிந்து நின்றது என்ன வல்லிரே – சிவவாக்கியர்:24 194/3,4
அகாரம் என்னும் அக்கரத்தில் அவ்வு வந்து உதித்ததோ
உகாரமும் அகாரமும் ஒன்றி நன்று நின்றதோ – சிவவாக்கியர்:24 400/2,3
மேல்
உதித்தவன் (1)
கண்ணனாக வந்தவன் காரணத்து உதித்தவன்
ஒண்ணதாவது ஏதடா உண்மையான மந்திரம் – சிவவாக்கியர்:24 260/3,4
மேல்
உதித்தாண்டி (2)
இவ்வோடு உதித்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 113/4
வையத்து உதித்தாண்டி – அழுகணி:3 117/5
மேல்
உதித்திடும் (1)
சோதி வந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடு – சிவவாக்கியர்:24 454/2
மேல்
உதித்து (11)
ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார் உதித்து எழுந்த மூன்றெழுத்தை அறியார் ஐயோ – கருவூரார்:12 24/2
புண்டரீக மத்தியில் உதித்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 258/1
ஊழியான் ஒளிக்குளே உதித்து உடன் ஒடுங்குமே – சிவவாக்கியர்:24 283/4
உதித்து எழுந்த வாலையும் உசங்கி நின்ற வாலையும் – சிவவாக்கியர்:24 343/1
மூவிலே உதித்து எழுந்த முச்சுடர் விரிவிலே – சிவவாக்கியர்:24 344/2
தற்பரம் உதித்து நின்ற தாணு எங்கும் ஆன பின் – சிவவாக்கியர்:24 381/3
உலாவும் உவ்வும் மவ்வுமாய் உதித்து அடர்ந்து நின்றதும் – சிவவாக்கியர்:24 463/1
அருளிலே பிறந்து உதித்து மாயை ரூபம் ஆகியே – சிவவாக்கியர்:24 492/1
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/1
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/2
அம்புவி-தன்னிலே உதித்து ஆய்ந்து அறி பாடை-தன்னை – திருவள்ளுவர்:29 3/1
மேல்
உதித்துவார் (1)
ஓதி வைத்த சாத்திரம் உதித்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/3
மேல்
உதித்தே (1)
உச்சிதமாய் உதித்தே கிளியே – ஆதிநாதர்:4 7/3
மேல்
உதித்தேன் (1)
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே நன்றாக உதித்த இடம் நாடினேனே – காகபுசுண்டர்:14 66/4
மேல்
உதிர்ந்த (1)
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா – சிவவாக்கியர்:24 48/3
மேல்
உதிர்ந்து (3)
உதிர்ந்து கிடக்குமடி குதம்பாய் – குதம்பை:17 73/2
உதிர்ந்து கிடக்குமடி – குதம்பை:17 73/3
பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்பழம் போல் உதிர்ந்து விழுந்தானே – கொங்கணி:18 92/2
மேல்
உதிர (2)
கண்ணால் அருவி கசிந்து முத்து போல் உதிர
சொன்ன பரம்பொருளை தொகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 61/1,2
உதிர புனலினிலே உண்டை சேர்த்தே – பாம்பாட்டி:32 60/2
மேல்
உதிரம் (1)
உதிரம் திரட்டியடி ஓம் என்று அதனில் உன்னி – அழுகணி:3 114/2
மேல்
உதிரம்தான் (2)
மச்சுக்கு மேல் ஏறி வான் உதிரம்தான் எடுத்து – அழுகணி:3 14/2
உதிரம்தான் வரைகள் எட்டும் எண்ணும் என் சிரசின் மேல் – சிவவாக்கியர்:24 173/3
மேல்
உதிரமான (1)
உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும் – சிவவாக்கியர்:24 150/1
மேல்
உதிரமும் (1)
ஆட்டினை துடிக்க வெட்டி வீழ்த்திடுவார் ஆங்கு அதன் உதிரமும் குடிப்பார் – தடங்கண்:26 5/3
மேல்
உதுவானவன் (1)
உதையாச்சே அரனுடனே தொழிலே நித்தம் உதுவானவன் வாதி உண்மை கேளு – கைலாயக்கம்பளி:19 95/3
மேல்
உதைத்தவளாம் (1)
காலனை காலால் உதைத்தவளாம் வாலை ஆலகால விடம் உண்டவளாம் – கொங்கணி:18 64/1
மேல்
உதைத்தவனும் (1)
உதையாமல் என்னை இப்போது உதைத்தவனும் கீழ் இறங்கி – அழுகணி:3 118/1
மேல்
உதைத்தாள் (1)
சிரித்து மெல்ல புரம் எரித்தாள் வாலை செங்காட்டு செட்டியை தான் உதைத்தாள்
ஒருத்தியாகவே சூரர்-தமை வென்றாள் ஒற்றையாய் கஞ்சனை கொன்றுவிட்டாள் – கொங்கணி:18 66/1,2
மேல்
உதைப்பாள் (1)
சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை உற்ற காலனையும் தான் உதைப்பாள் – கொங்கணி:18 106/2
மேல்
உதையாச்சே (1)
உதையாச்சே அரனுடனே தொழிலே நித்தம் உதுவானவன் வாதி உண்மை கேளு – கைலாயக்கம்பளி:19 95/3
மேல்
உதையாமல் (1)
உதையாமல் என்னை இப்போது உதைத்தவனும் கீழ் இறங்கி – அழுகணி:3 118/1
மேல்
உந்தி (4)
ஒண்ணான உச்சி வெளி தாண்டி நின்று உமையவளும் கணபதியும் உந்தி ஆகி – அகத்தியர்:1 12/1
உந்தி கமலத்தில் அந்தணன் பீடத்தை – சங்கிலி:20 8/3
ஒடுக்குகின்ற சோதியும் உந்தி நின்ற ஒருவனும் – சிவவாக்கியர்:24 320/1
உந்தி மேலே நாலு மூன்று ஓம் நமசிவாயமாம் – சிவவாக்கியர்:24 480/1
மேல்
உந்தியிட (1)
கூர் என்ற உந்தியிட கமலம்-தன்னில் கூடியே அடைந்திருப்பார் குணமதாக – காகபுசுண்டர்:14 42/3
மேல்
உந்தியில் (2)
உந்தியில் விண்ணுவும்தாம் இருப்பார் இதை உண்மையாய் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 35/2
உந்தியில் சுழி வழியில் உச்சியுற்ற மத்தியில் – சிவவாக்கியர்:24 363/1
மேல்
உந்திரம் (1)
உந்திரம் என்று எண்ணி உறுதியது கொண்டேண்டி – சத்தியநாதர்:22 34/2
மேல்
உந்தும் (1)
உந்தும் அதை உணர்ந்து இல் வாழ் – பட்டினத்து:30 99/4
மேல்
உப்படா (1)
சீறுடனே காய்ச்சியே செய்ததொரு உப்படா – கதேந்திர:11 43/2
மேல்
உப்பதனால் (1)
முப்பு சுன்னம் ஆவதற்கும் முன்னமே உப்பதனால்
கற்பாந்தம் கோடி காயம் இது வலுத்து – திருவள்ளுவர்:29 18/2,3
மேல்
உப்பதுவே (2)
மறைந்திட்ட உப்பதுவே காரம் காரம் மண்ணான உப்பதுவே சாரம் சாரம் – சூரியானந்தர்:25 2/2
மறைந்திட்ட உப்பதுவே காரம் காரம் மண்ணான உப்பதுவே சாரம் சாரம் – சூரியானந்தர்:25 2/2
மேல்
உப்பாச்சு (1)
ஈசன் என்ற உப்பாச்சு
வருகங்கை தன்னாலே ஆத்தாளே – அழுகணி:3 44/2,3
மேல்
உப்பாலே (1)
சற்குருவாம் உப்பாலே – அழுகணி:3 56/4
மேல்
உப்பான (1)
உப்பான வெடியுப்பு செயநீராலே ஒரு கோடி வித்தை எல்லாம் ஆடல் ஆகும் – சூரியானந்தர்:25 11/1
மேல்
உப்பிட்ட (4)
ஊத்தை சடலம் என்று எண்ணாதே இதை உப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே – கொங்கணி:18 24/1
உப்பிட்ட பாண்டம் இதுதாண்டி – சங்கிலி:20 17/2
உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளும் முன்னே – பத்திரகிரி:31 43/1
உப்பிட்ட பாண்டம் இது வந்த வழி ஈது என்று உண்மை தெரியாத மாந்தர் நன்மை ஈது என்று – மச்சேந்திர:34 22/1
மேல்
உப்பிலா (1)
உப்பிலா பொய்க்கூடு – புண்ணாக்கு:33 19/3
மேல்
உப்பின் (2)
கல் உப்பின் வாரும் கருத்து அறியா துண்டு மனு – திருவள்ளுவர்:29 16/1
உப்பின் கசடுதான் ஊறல் அது மாறினதால் – திருவள்ளுவர்:29 18/1
மேல்
உப்பினுக்கு (2)
இருக்கின்ற உப்பினுக்கு மூலாதாரம் இந்து ஒன்று இரவி ஒன்று வன்னி ஒன்று – சூரியானந்தர்:25 3/1
பேசுகின்ற உப்பினுக்கு மேலே அங்கம் பெருமையுள்ள சித்தர்கள்தாம் செய்யும் மார்க்கம் – சூரியானந்தர்:25 7/1
மேல்
உப்பினை (1)
அப்பினை கொண்டு அந்த உப்பினை கட்டினால் – குதம்பை:17 160/1
மேல்
உப்பு (17)
அப்புடன் உப்பு எனவே அகப்பேய் – அகப்பேய்:2 81/3
ஊற்றை சடலமடி உப்பு இருந்த பாண்டமடி – அழுகணி:3 8/1
முந்தின உப்பு இரண்டும் ஆத்தாளே – அழுகணி:3 45/1
உப்பு என்று அறியாரே ஆத்தாளே – அழுகணி:3 48/1
உப்பு அல்லோ சுண்ணாம்பாம் ஆத்தாளே – அழுகணி:3 48/3
சவ்வீரம் உப்பு சுண்ணம் ஆத்தாளே – அழுகணி:3 49/1
உப்பு சுண்ணம் கற்பூரம் ஆத்தாளே – அழுகணி:3 57/1
அப்புடனே உப்பு சேர்ந்து அளவு சரியானது போல் – இடைக்காட்டு:5 94/1
தூங்கிடாமல் சேநீர் கொண்டு சுருக்கினில் உப்பு ஆக்கடா – கதேந்திர:11 42/2
காய்ச்சியும் பெருத்து நீ கஞ்சி உப்பு சேர்த்து நீ – கதேந்திர:11 45/1
தண்ணி அல்லோ உப்பு உண்டால் போலே மைந்தா சாதகமாய் உன் உருவம் கெட்டுப்போச்சே – கைலாயக்கம்பளி:19 171/4
கோனாக நின்ற குரு உபதேசத்தால் குழி புகுந்து உப்பு எடுத்துக்கொள்ளுவாயே – சூரியானந்தர்:25 4/4
துள்ளுவார் இந்த உப்பு சிவமும் ஆச்சு துருசுப்பு பணவிடையால் தொந்தம் ஏற்றி – சூரியானந்தர்:25 5/3
சொல்லாத ஈசன் உப்பு மதி சூதத்தில் சூட்டினேன் வெள்ளை என்ற சூடன் வித்தை – சூரியானந்தர்:25 10/3
வல்வினைக்கு உள்ளாகி மரணமார் கல் உப்பு
வெள்ளைக்கல் உப்பு வெகுவிதமாய் வந்தாலும் – திருவள்ளுவர்:29 16/2,3
வெள்ளைக்கல் உப்பு வெகுவிதமாய் வந்தாலும் – திருவள்ளுவர்:29 16/3
உப்பு குடுக்கை உள்ளே உணர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 69/2
மேல்
உப்பு-தன்னில் (1)
தள்ளுவார் பிரளயம் ஓர் கோடி காலம் சகல சித்தும் மூல உப்பு-தன்னில் ஆச்சே – சூரியானந்தர்:25 5/4
மேல்
உப்புக்கு (3)
ஆச்சப்பா மூல உப்புக்கு அஞ்சு தீட்சை ஆதி உப்புக்கு அப்படியே தீட்சையாகும் – சூரியானந்தர்:25 6/1
ஆச்சப்பா மூல உப்புக்கு அஞ்சு தீட்சை ஆதி உப்புக்கு அப்படியே தீட்சையாகும் – சூரியானந்தர்:25 6/1
பேச்சப்பா பேசினதில் ஆவது உண்டோ பிண்ட உப்புக்கு ஏழு விதம் பேசலாமே – சூரியானந்தர்:25 6/4
மேல்
உப்பும் (6)
ஆதி உப்பும் அந்த உப்பும் இந்து உப்பும் எடுத்து நீ – கதேந்திர:11 46/1
ஆதி உப்பும் அந்த உப்பும் இந்து உப்பும் எடுத்து நீ – கதேந்திர:11 46/1
ஆதி உப்பும் அந்த உப்பும் இந்து உப்பும் எடுத்து நீ – கதேந்திர:11 46/1
சோதி உப்பும் ஆச்சடா சுருக்கம் இதுதானடா – கதேந்திர:11 46/2
சூதம் கட்டலாகுமே சொர்ண உப்பும் ஆகுமே – கதேந்திர:11 48/1
நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல் – சிவவாக்கியர்:24 55/1
மேல்
உப்பே (1)
அறைந்திட்ட வகை ஏது உப்பே ஆதி ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம் – சூரியானந்தர்:25 2/1
மேல்
உப்பை (3)
சீலமுள்ள புலத்தியனே பரம யோகி செப்பு மொழி தவறாமல் உப்பை கண்டால் – அகத்தியர்:1 14/3
உப்பை நீக்கில் அழுகிப்போகும் ஊற்றை ஆகும் உடலில் நீ – சிவவாக்கியர்:24 524/1
கறைந்திட்ட ஊசரத்துக்கு ஏற்ற உப்பை காணாமல்போனதினால் கலக்கம் ஆச்சு – சூரியானந்தர்:25 2/3
மேல்
உபகாரத்தான் (1)
ஒளிதானே நிராலம்பம் நிர்விசேடம் உத்கிருட்ட பரமபத உபகாரத்தான்
வெளியோடே வெளி சேர்ந்தால் வத்தும் ஆச்சு விரோத சத்ராதி எல்லாம் விருத்தம் ஆச்சே – காகபுசுண்டர்:14 104/3,4
மேல்
உபகாரமாய் (1)
சனங்களும் உபகாரமாய் இருந்து என்ன – கல்லுளி:13 9/2
மேல்
உபசரித்து (1)
ஆணப்பா தேவிக்கு உபசரித்து வென்று அறிகிறதே சிரவணம் என்று அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 158/4
மேல்
உபசாரம் (1)
ஓச்சப்பா கொங்கணரே உபசாரம் என்ன ஓங்கினதை உரைக்கின்றேன் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 63/3
மேல்
உபத்த (1)
துதிபெறு சிங்குவை உபத்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனம் ஆச்சு – காகபுசுண்டர்:14 109/2
மேல்
உபதேசத்தால் (1)
கோனாக நின்ற குரு உபதேசத்தால் குழி புகுந்து உப்பு எடுத்துக்கொள்ளுவாயே – சூரியானந்தர்:25 4/4
மேல்
உபதேசத்தாலே (1)
தான் என்ற குருவின் உபதேசத்தாலே தனுகரண அவித்தை எல்லாம் தவறுண்டேபோம் – காகபுசுண்டர்:14 81/1
மேல்
உபதேசத்தை (1)
தண்ணியதோர் குரு உரைத்த உபதேசத்தை தான் அறிந்து பூரணமாய் முத்தன் ஆகி – கைலாயக்கம்பளி:19 157/2
மேல்
உபதேசப்படியே (1)
நேசை என்ற உபதேசப்படியே என்றும் நேராக வேதாந்த பொருள் என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 160/2
மேல்
உபதேசம் (6)
ஆசான் உரைத்த உபதேசம் என்று அறிவுள்ளோர்தான் அறிவார் – ஏகநாதர்:8 16/2
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி பணம் பறிக்க உபதேசம் பகர்வோம் என்பான் – காகபுசுண்டர்:14 35/1
ஒண்ணான யோகம் அல்லோ இந்த நிட்டை உபதேசம் பெற்றவர்க்கே உண்மையாகும் – காகபுசுண்டர்:14 107/3
வான் என்ற மேருவைத்தான் பூசைசெய்தார் வாய் திறந்தே உபதேசம் சொன்னாராகில் – சட்டைமுனி:21 2/3
இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் – புண்ணாக்கு:33 6/1
துட்டர்க்கு உபதேசம் ஞானம்மா – புண்ணாக்கு:33 6/2
மேல்
உபதேசம்செய்தாள் (1)
தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் இ தமிழ் செய்ய எனக்கு உபதேசம்செய்தாள்
நேசவான் வீர பெருமாள் குருசாமி நீள் பதம் போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 108/1,2
மேல்
உபதேசித்தார் (3)
மேவும் என் கைலாய பரம்பரையா மாணா வெகு கோடி ரிஷிகளுக்கும் உபதேசித்தார்
மேவும் என்று சித்தரிலே அனேகம் கோடி மேருவிலே இருந்தார்க்கும் உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/1,2
மேவும் என்று சித்தரிலே அனேகம் கோடி மேருவிலே இருந்தார்க்கும் உபதேசித்தார்
மேவும் என்று என்னோடு பதினாறுபேர்க்கு விளங்கியவர் பதம் பிடிக்க உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/2,3
மேவும் என்று என்னோடு பதினாறுபேர்க்கு விளங்கியவர் பதம் பிடிக்க உபதேசித்தார்
மேவும் என்றே எழுவருடன் திருமூலர்க்கு விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பினாரே – கைலாயக்கம்பளி:19 186/3,4
மேல்
உபநிடத (1)
நித்யம் எனும் உபநிடத பொருள்தான் சொல்லும் நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே – காகபுசுண்டர்:14 111/4
மேல்
உபாசனையை (1)
நான் இந்த பிரம உபாசனையை பற்றி நாட்டம்வைத்தே வித்தை எல்லாம் நாசம் ஆச்சே – காகபுசுண்டர்:14 99/4
மேல்
உபாதான (1)
சாரும் இந்த உபாதான காரணத்தின் சம்பந்தம் இல்லாத சாட்சிதானே – காகபுசுண்டர்:14 82/4
மேல்
உபாதி (1)
உபாதி எனும் மூன்று ஆட்டை ஓட்டிவிடு கோனே உனக்கு – இடைக்காட்டு:5 119/1
மேல்
உபாதிக்க (1)
ஊருகின்ற கால த்ரயங்களாலே உபாதிக்க பரதத்வம் உற்பத்திக்கும் – காகபுசுண்டர்:14 82/3
மேல்
உபாதிகளாலே (1)
வின்னமதாய் ஆங்கார பஞ்சபூத விடய உபாதிகளாலே மேவிக்கொண்டு – காகபுசுண்டர்:14 98/3
மேல்
உபாயம் (7)
உள்ளுரையில் கள்ளனடி உபாயம் பல பேசி – அழுகணி:3 145/1
நிமைக்குள் உபாயம் என்பார் என் ஆத்தாளே – அழுகணி:3 175/2
கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம் – கஞ்சமலை:9 8/4
பற்றாது இருந்திடப்பண்ணும் உபாயம் – கடுவெளி:10 4/4
சிந்தையும் அடங்கு உபாயம் சதாசிவன் – சங்கிலி:20 10/3
உபாயம் என்று நம்புவதற்கு உண்மையான அட்சரம் – சிவவாக்கியர்:24 73/2
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அ உபாயம் சிவாயமே – சிவவாக்கியர்:24 275/4
மேல்
உபாயமதால் (1)
விள்ளவுமே உபாயமதால் நடுவே நில்லு வேகம் எல்லாம் ஒடுங்குமடா சத்தம் போச்சு – கருவூரார்:12 9/3
மேல்
உபாயமாய் (2)
உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும் – சிவவாக்கியர்:24 251/1
உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும் – சிவவாக்கியர்:24 406/1
மேல்
உபாயமான (1)
ஒட்டுவைத்து கட்டி நீ உபாயமான மந்திரம் – சிவவாக்கியர்:24 435/1
மேல்
உபாயமிட (1)
உபாயமிட அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 73/4
மேல்
உம் (5)
உம் மதம் அறிந்து நீர் உம்மை நீர் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 36/3
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவனுள் சிவம் – சிவவாக்கியர்:24 306/3
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவன் உள் சிவம் – சிவவாக்கியர்:24 412/3
பிரானிலே முளைத்து எழுந்த பித்தர் காணும் உம் உடல் – சிவவாக்கியர்:24 426/4
பாலன் ஆகும் உம் உடல் பறந்துபோகலாய்விடும் – சிவவாக்கியர்:24 479/3
மேல்
உம்-தமக்கு (1)
உரை என்றீர் உம்-தமக்கு புத்தி போச்சு உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு – காகபுசுண்டர்:14 129/1
மேல்
உம்பர் (2)
உரு இலங்கு மேனி ஆகி உம்பர் ஆகி நின்று நீர் – சிவவாக்கியர்:24 64/3
உம்பர் வானகத்தினும் உலகு வாரம் ஏழினும் – சிவவாக்கியர்:24 310/1
மேல்
உம்பருக்கு (1)
பாடுகின்ற உம்பருக்கு ஆடு பாதம் உன்னியே – சிவவாக்கியர்:24 84/1
மேல்
உம்மதோ (1)
பிடித்த தெண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள் – சிவவாக்கியர்:24 248/1
மேல்
உம்மாவும் (1)
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும் ஒருமனமாய் சுழுமுனையில் மனத்தை ஊன்று – அகத்தியர்:1 43/3
மேல்
உம்முளே (53)
நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 15/4
நெருப்பும் நீரும் உம்முளே நினைத்து கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 31/3
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 40/4
மெய் கடந்தது உம்முளே விரைந்து கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 52/4
உற்ற நூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர் – சிவவாக்கியர்:24 58/1
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே – சிவவாக்கியர்:24 58/4
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின் – சிவவாக்கியர்:24 65/3
நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின் – சிவவாக்கியர்:24 70/2
பருகி ஓடி உம்முளே பறந்து வந்த வெளி-தனை – சிவவாக்கியர்:24 86/1
பாரும் இத்தை உம்முளே பரப்பிரம்மம் ஆவிரே – சிவவாக்கியர்:24 95/4
வட்டம் என்று உம்முளே மயக்கிவிட்டது இ வெளி – சிவவாக்கியர்:24 103/1
பேசுவானும் ஈசனே பிரமஞானம் உம்முளே
ஆசையான ஐவரும் அலைத்து அலைகள் செய்கிறார் – சிவவாக்கியர்:24 104/1,2
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே – சிவவாக்கியர்:24 131/4
நாடி நாடி உம்முளே நயந்து காண வல்லிரேல் – சிவவாக்கியர்:24 157/1
ஓடி ஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும் – சிவவாக்கியர்:24 157/2
அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 183/4
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 219/4
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே – சிவவாக்கியர்:24 236/4
அ திறமும் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 249/4
அன்று தேவர் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 277/4
நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 280/4
குணமதாகி உம்முளே குறித்திருக்கின் முத்தியாம் – சிவவாக்கியர்:24 287/2
முணமுணென்று உம்முளே விரலை ஒன்றி மீளவும் – சிவவாக்கியர்:24 287/3
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே – சிவவாக்கியர்:24 290/4
பொருந்து நீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம் – சிவவாக்கியர்:24 292/1
நெஞ்சு கூற உம்முளே நினைப்பது ஓர் எழுத்துளே – சிவவாக்கியர்:24 300/2
அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால் – சிவவாக்கியர்:24 300/3
அத்தனாரும் உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 308/4
மந்திரங்கள் உம்முளே மதித்த நீரும் உம்முளே – சிவவாக்கியர்:24 375/3
மந்திரங்கள் உம்முளே மதித்த நீரும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்தெழுத்துமே – சிவவாக்கியர்:24 375/3,4
தாணு ஒன்று மூலநாடி தன்னுள் நாடி உம்முளே
காணும் அன்றி வேறு யாவும் கனா மயக்கம் ஒக்குமே – சிவவாக்கியர்:24 408/3,4
உழக்கு நாலு நாழியானவாறு போலும் உம்முளே
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள் ஈசன் மன்னுமே – சிவவாக்கியர்:24 409/3,4
நாடி நாடி உம்முளே நவின்று நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 411/3
கற்று இருப்பதே சரிதை கண்டுகொள்ளும் உம்முளே – சிவவாக்கியர்:24 419/4
மந்திரங்கள் உம்முளே மதிக்க நீறும் உம்முளே – சிவவாக்கியர்:24 424/3
மந்திரங்கள் உம்முளே மதிக்க நீறும் உம்முளே
மந்திரங்களாவது மனத்தின் ஐந்தெழுத்துமே – சிவவாக்கியர்:24 424/3,4
புக்கு இருந்தது உம்முளே பூரியிட்ட தோத்திரம் – சிவவாக்கியர்:24 437/1
விட்டு இருந்தது உம்முளே விதனம் அற்று இருக்கிறீர் – சிவவாக்கியர்:24 439/1
உண்மையானது ஒன்று அது ஒன்றை உற்றுநோக்கி உம்முளே
வண்மையான வாசி உண்டு வாழ்த்தி ஏத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 441/1,2
அறிந்து நோக்கி உம்முளே அயன் தியானம் உம்முளே – சிவவாக்கியர்:24 453/1
அறிந்து நோக்கி உம்முளே அயன் தியானம் உம்முளே
இருந்திராமல் ஏகர் பாதம் பெற்றிருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 453/1,2
செறிந்து மேலை வாசலை திறந்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 453/4
சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 454/1
பூட்ட காயம் உம்முளே புகழுகின்ற பேயரே – சிவவாக்கியர்:24 478/3
அ சதுரம் உம்முளே அடங்கி வாசி யோகமாம் – சிவவாக்கியர்:24 488/2
நன்மையாக உம்முளே நயந்து காண வேண்டுமே – சிவவாக்கியர்:24 494/4
தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 495/4
குணமதாக உம்முளே குறித்து நோக்கின் முத்தியாம் – சிவவாக்கியர்:24 497/2
தீர்த்த லிங்கம் உம்முளே தெளிந்து காண வல்லிரேல் – சிவவாக்கியர்:24 499/3
ஊனை காட்டி உம்முளே உகந்து காண வல்லிரே – சிவவாக்கியர்:24 503/2
மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 505/2
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கி பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 523/4
கோது பூசை வேதம் ஏது குறித்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 527/4
மேல்
உம்மென்ற (1)
பூணப்பா உம்மென்ற நாதம் ஆமோ போக்கறியான் சொல்லுகிற ஞானம்தானே – கைலாயக்கம்பளி:19 73/4
மேல்
உம்மென்றால் (1)
ஊடுவது எங்கே பின்னை எங்கும் இல்லை உம்மென்றால் ஊம வெள்ள மோகம் காணே – கைலாயக்கம்பளி:19 16/4
மேல்
உம்மென்று (1)
ஓச்சு இந்த விதம் அறிந்தோன் யோக ஞானி உம்மென்று ஆகும் என்ற நாதமாமே – கைலாயக்கம்பளி:19 28/4
மேல்
உம்மை (2)
தாகமுடன் ஈசர் உம்மை அழைக்க சொன்னார் சங்கதியை தங்களிடம் சாற்ற வந்தேன் – காகபுசுண்டர்:14 123/3
உம் மதம் அறிந்து நீர் உம்மை நீர் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 36/3
மேல்
உம்மையும் (1)
உரு கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 78/4
மேல்
உம்மோடே (1)
உரை என்றீர் உம்-தமக்கு புத்தி போச்சு உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு – காகபுசுண்டர்:14 129/1
மேல்
உமக்கு (6)
எல்லை_இல் கடவுள் எய்தும் பதம் உமக்கு இல்லை என்று எண்ணுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 4/2
சந்தேகம் உமக்கு உரைக்க போகாது ஐயா சாமிக்கே சொல்லும் ஐயா இதோ வந்தேனே – காகபுசுண்டர்:14 126/4
மௌன வித்தை அகண்டாதி அறிந்துகொள்ளும் மகத்தான போகரும்தான் உமக்கு சொன்னார் – கைலாயக்கம்பளி:19 191/2
மொக்கிடீர் உமக்கு நான் உணர்த்துவித்தது உண்மையே – சிவவாக்கியர்:24 161/4
ஊண் உறக்க போகமும் உமக்கு எனக்கும் ஒக்குமே – சிவவாக்கியர்:24 326/4
ஆர்கொண்ட வேணியனார் உமக்கு சொன்னார் ஆத்தாளும் அடியேனுக்கு அறைந்திட்டாளே – சூரியானந்தர்:25 1/4
மேல்
உமக்கும் (1)
கட்டு அவிழ்த்து பிரமன் பார்க்கில் கதி உமக்கும் ஏது காண் – சிவவாக்கியர்:24 526/4
மேல்
உமாமகேசனுக்கே (1)
உமாமகேசனுக்கே கிளியே – ஆதிநாதர்:4 25/3
மேல்
உமி (1)
பண்டு முளைப்பது அரிசியேயானாலும் விண்டு உமி போனால் விளையாது என்று – கொங்கணி:18 71/1
மேல்
உமிழ்ந்திடும் (1)
வாயால் உமிழ்ந்திடும் பால் கற வெறு வயிறார உண்டிட பால் கற – இடைக்காட்டு:5 108/2
மேல்
உமை (4)
வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும் விமலர் என்றும் உமை என்றும் மிகவே தோன்றி – காகபுசுண்டர்:14 45/3
நழுந்திட்ட பிள்ளை உண்டோ திறந்தான் உண்டோ நலமாக உமை போல் ஆனாரும் உண்டோ – கைலாயக்கம்பளி:19 197/2
முக்கிடீர் உமை பிடித்து முத்தரித்துவிட்டது – சிவவாக்கியர்:24 161/2
தாயி உமை மனோன்மணியாள் எனக்கு சொன்ன சித்தை – வகுளிநாதர்:35 5/3
மேல்
உமைக்கு (1)
பாகு சேர் மொழி உமைக்கு பாலன் ஆகி வாழலாம் – சிவவாக்கியர்:24 440/3
மேல்
உமைபாகன் (1)
குருவாக உமைபாகன் எனக்கு தந்த கூற அரிய ஞானமது பத்தின் மூன்று – அகத்தியர்:1 49/1
மேல்
உமையவட்கு (1)
பண்டு அன்னை உமையவட்கு அருளிய பாதை கண்டு ரசபான போதையும் உண்டேன் – மச்சேந்திர:34 17/2
மேல்
உமையவளும் (1)
ஒண்ணான உச்சி வெளி தாண்டி நின்று உமையவளும் கணபதியும் உந்தி ஆகி – அகத்தியர்:1 12/1
மேல்
உமையாள் (2)
அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம் அப்புறத்தே நின்றதோர் ஐயர் பாதம் – கைலாயக்கம்பளி:19 1/1
ஆட்சி தரும் உமையாள் அப்படியே கண்டேன் ஆனந்த திருக்கூத்தின் நடக்கை காப்பே – வால்மீகி:36 14/4
மேல்
உய் (1)
உய் அடர்ந்துகொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே – சிவவாக்கியர்:24 63/4
மேல்
உய்குவாய் (1)
உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம் ஊமை என்ற நடு தீயை அதிகம் கொண்டால் – கருவூரார்:12 12/2
மேல்
உய்த்து (2)
உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 68/2
உன்னி உன்னி நம்முளே உய்த்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 481/4
மேல்
உய்த்துணர்ந்து (1)
உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை – சிவவாக்கியர்:24 168/2
மேல்
உய்த்தோர் (1)
உய்த்தோர் பாண்டம் ஆக சுட்டு பின் – சங்கிலி:20 22/3
மேல்
உய்து (1)
நிலையதனில் நின்று நான் உய்து
அந்தரத்தோர்களை போற்றி இது – கல்லுளி:13 39/2,3
மேல்
உய்யும் (1)
உய்யும் உண்மை உளத்து உண்மை ஓடிப்போகும் உலக உண்மை விஞ்ஞானம் கூடி வேகும் – காரைச்சித்தர்:16 17/2
மேல்
உய்யுமாறு (1)
உலகினோரும் வண்மை கூறில் உய்யுமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 279/2
மேல்
உய்வரோ (1)
உய்வரோ இவர்தாம் இது-கொலோ சமயம் உணர்விலார்க்கு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 11/4
மேல்
உய்வாய் (3)
அனந்த நிலை கண்டு மோனத்தில் உய்வாய்
கட்டாக ஓர் நிலையில் நில்லு அந்த – கல்லுளி:13 26/2,3
எப்போதும் சரத்தினில் உய்வாய் – கல்லுளி:13 54/4
உற்று அறிந்து உய்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 8/4
மேல்
உய்வாயா (1)
தான் அறிந்து உய்வாயா ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 5/4
மேல்
உய்வாயே (1)
அனுபவித்து உய்வாயே – ஆதிநாதர்:4 29/4
மேல்
உயங்கி (1)
உட்கமல மோனமில் உயங்கி நின்ற நந்தியை – சிவவாக்கியர்:24 362/1
மேல்
உயர் (4)
சீரில் உயர் அட்டசித்தி யார்க்கும் – கடுவெளி:10 19/3
உச்சிக்கு மேல் சென்று உயர் வெளி கண்டோருக்கு – குதம்பை:17 225/1
கூறும் உயர் வல வேந்த்ரன் துரை வள்ளல் கொற்றவன் வாழ கொண்டாடுங்கடி – கொங்கணி:18 109/2
ஓர் இன்பம் காட்டும் உயர் ஞான வீதி சென்று – பத்திரகிரி:31 133/1
மேல்
உயர்த்த (1)
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா – அகத்தியர்:1 10/2
மேல்
உயர்ந்த (2)
வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்று உயர்ந்த தங்கமும் – சிவவாக்கியர்:24 538/1
வேண்டும் திரவியமும் மேல் உயர்ந்த பள்ளி எல்லாம் – பட்டினத்து:30 44/1
மேல்
உயர்ந்தது (1)
பாரில் உயர்ந்தது பத்தி அதை – கடுவெளி:10 19/1
மேல்
உயர்ந்தவரை (1)
ஓச்சப்பா நாதாக்கள் ரிடிகள் சித்தர் உயர்ந்தவரை கண்டவர் பானத்தால் அன்றோ – கைலாயக்கம்பளி:19 25/3
மேல்
உயர்ந்தாரே (1)
காடு உயர்ந்தாரே மனமே கண்டாயோ மாயன் அயன் – பட்டினத்து:30 44/3
மேல்
உயர்ந்து (2)
ஓங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் உத்தமனே உயர்ந்து நின்ற ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 2/3
ஊட்டுவாள் நிர்க்குணத்தின் அமிர்தவல்லி உயர்ந்து நின்ற ஞானசத்தி உறவுதானே – கைலாயக்கம்பளி:19 11/4
மேல்
உயர்வு (1)
உவ்வோடே சவ்வாகி உயர்வு உன்னி ஊடு எழுந்து – அழுகணி:3 113/2
மேல்
உயர (7)
உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கி உறங்குகின்றபோதெல்லாம் அதுவே ஆகும் – அகத்தியர்:1 11/1
உயர வலம் சுற்றிடவே – அழுகணி:3 81/4
உயர வெளி கண்டதெல்லாம் – அழுகணி:3 101/2
ஆளப்பா பரப்பிரம யோகம் என்றே அடுக்கையிலே போதமும்தான் உயர தூக்கும் – காகபுசுண்டர்:14 6/2
வாளப்பா அண்டம் முட்டி உயர மைந்தா வலுவாக முன் சொன்ன நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/3
பார்க்கலாம் ஒரு காலை உயர தூக்கி பாடுவான் ஒரு காலை தாழவிட்டே – காகபுசுண்டர்:14 17/1
உடலில் மூலநாடியை உயர ஏற்றி ஊன்றிடே – சிவவாக்கியர்:24 450/4
மேல்
உயரவும் (1)
யோக சாடை காட்டுவார் உயரவும் எழும்புவார் – சிவவாக்கியர்:24 539/1
மேல்
உயிர் (38)
சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகல உயிர் சீவனுக்கும் அதுதான் ஆச்சு – அகத்தியர்:1 1/1
பாரப்பா சீவன் விட்டு போகும்போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார் – அகத்தியர்:1 15/1
வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிர் ஆகும் மார்க்கம் கண்டு – அகத்தியர்:1 27/2
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக்கேட்டு கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே – அகத்தியர்:1 31/4
தடுத்துவிடு நகரத்தில் அடித்து பாரு தட்டழிந்து உயிர் முதலாய் சேதம் ஆமே – இராமதேவர்:6 7/4
அஞ்ச உயிர் மடியாதே புத்தி – கடுவெளி:10 30/3
கூடுவிட்டு போகும் உயிர் விளையாட்டே உற்றார் கூடி மகிழ பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 9/2
தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி – காகபுசுண்டர்:14 7/3
வீர் என்றே உயிர் பிறந்த இடம்தான் சொல்லும் வெற்றிபெற இந்த வகை விளம்புவாயே – காகபுசுண்டர்:14 59/4
ஊமை எழுத்தே உடல் ஆச்சு மற்றும் ஓம் என்று எழுத்தே உயிர் ஆச்சு – கொங்கணி:18 14/1
ஊமை எழுத்தே உயிர் ஆச்சு – சங்கிலி:20 3/2
உடல் கிடந்து உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர் – சிவவாக்கியர்:24 83/4
உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ – சிவவாக்கியர்:24 91/1
உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ – சிவவாக்கியர்:24 91/1
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது செப்புவீர் – சிவவாக்கியர்:24 91/2
உடம்பு உயிர் எடுத்த போது உயிர் இறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 91/3
உடம்பு உயிர் எடுத்த போது உயிர் இறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 91/3
உயிர் உடம்பு ஒழிந்த போது ரூபரூபம் ஆயிடும் – சிவவாக்கியர்:24 121/2
உயிர் சிவத்தின் மாய்கை ஆகி ஒன்றையொன்று கொன்றிடும் – சிவவாக்கியர்:24 121/3
உயிர் இருந்தது எவ்விடம் உடம்பெடுத்ததின் முனம் – சிவவாக்கியர்:24 221/1
உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்து நாதமும் – சிவவாக்கியர்:24 223/1
உயிர் அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்ததற்கு முன் – சிவவாக்கியர்:24 234/1
உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும் – சிவவாக்கியர்:24 234/2
உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம் – சிவவாக்கியர்:24 261/1
உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம் – சிவவாக்கியர்:24 376/1
ஆன்றியும் உயிர் பரம் பொருந்தி வாழ்வதாகவே – சிவவாக்கியர்:24 451/4
வானாகி நின்றதுவே சாட்சியாகும் மன் உயிர் எல்லாம் சோதி மயமும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/2
வையமதிலே உதிக்கும் மாண்பர்களே உங்கள் உயிர்
மெய் என்று இருந்து அசைவு வெளிப்படுவது என்ன விதம் – திருவள்ளுவர்:29 5/1,2
கழியக்கழிய கடல் உயிர் தேய்பிறை கண்டும் இருந்து – திருவள்ளுவர்:29 7/3
உன்னால் அழிவது உடல் உயிர் காயம் ஒழிவதும் கண் – திருவள்ளுவர்:29 8/3
யோனிக்குள் ஆசை ஒழியாது அனித்தியம் உங்கள் உயிர்
தேனிக்குள் இன்பம் சுகாதிதமோ வரும் சிற்றின்பத்தில் – திருவள்ளுவர்:29 9/1,2
மூழ்வானதை உயிர் போம் முன் – பட்டினத்து:30 36/4
வித்து உயிர் எல்லாம் கழண்டு விண் அடைந்ததே மனமே – பட்டினத்து:30 58/3
தன் உயிர் போல் எண்ணி தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 15/2
ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகும் முன்னம் – பத்திரகிரி:31 89/1
ஊன் ஆகி ஊனில் உயிர் ஆகி எவ்வுலகும் – பத்திரகிரி:31 159/1
எள்ளில் எண்ணெய் போல உயிர் எங்கும் நிறைந்த – பாம்பாட்டி:32 4/1
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க – பாம்பாட்டி:32 46/3
மேல்
உயிர்-தோறும் (2)
சீர் அண்டம் அகிலாண்ட பிரமாண்டங்கள் செனித்த வகை உயிர்-தோறும் நீயாய் நிற்பாய் – காகபுசுண்டர்:14 37/2
நேராக பிரமமே சாட்சியாக நிலைத்து எங்கும் உயிர்-தோறும் நிறைந்தார் ஐயா – காகபுசுண்டர்:14 47/3
மேல்
உயிர்க்கு (1)
தூய் நல் அன்பால் உயிர்க்கு எலாம் நெகிழார் துடிப்புறும் ஏழையர்க்கு அருளார் – தடங்கண்:26 8/2
மேல்
உயிர்க்கும் (2)
எந்த உயிர்க்கும் இரை தரும் ஈசனை – குதம்பை:17 17/1
அக்கிடீர் அனைத்து உயிர்க்கும் ஆதியாகி நிற்பது – சிவவாக்கியர்:24 161/1
மேல்
உயிர்கட்கு (1)
அன்பிலார் உயிர்கட்கு அளியிலார் தூய்மை அகத்திலார் ஒழுக்கமுமில்லார் – தடங்கண்:26 10/1
மேல்
உயிர்கட்கும் (1)
எந்த உயிர்கட்கும் எந்த உலகிற்கும் – குதம்பை:17 47/1
மேல்
உயிர்கள் (5)
சீர் என்ற உயிர்கள் எல்லாம் இருப்பது எங்கே சித்தருடன் திரிமூர்த்தி இருப்பது எங்கே – காகபுசுண்டர்:14 39/3
பார் என்று சிவனுடைய முகத்தை பார்த்து பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 42/1
பாரப்பா திருமாலும் கமலம்-தன்னில் பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 46/1
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 66/3
உச்சித பல உயிர்கள் ஓங்கல் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/3
மேல்
உயிர்களில் (1)
மன்னும் பல உயிர்களில் மன்னி பொருந்தும் – பாம்பாட்டி:32 3/3
மேல்
உயிர்களும் (3)
எல்லா உலகமும் எல்லா உயிர்களும் எல்லா பொருள்களும் எண்ணரிய – இடைக்காட்டு:5 1/1
எல்லா உயிர்களும் எந்த உலகமும் – குதம்பை:17 43/1
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா – சிவவாக்கியர்:24 48/2
மேல்
உயிர்களை (1)
பாரில் பல உயிர்களை படைத்தவன்-தனை – பாம்பாட்டி:32 64/3
மேல்
உயிர்தான் (2)
பண்ணான உன் உயிர்தான் சிவமது ஆச்சு பாற்கடலில் பள்ளிகொண்டோன் விண்டு ஆச்சு – அகத்தியர்:1 12/3
அறியலாம் மனம்தானே உயிர்தான் ஆகும் அண்டத்தில் சேர்ந்திடவே ஆகும் முத்தி – காகபுசுண்டர்:14 26/1
மேல்
உயிர்ப்பு (4)
உருத்தரிக்கும் முன் எலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/2
உருத்தரிக்கும் முன் எலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில் – சிவவாக்கியர்:24 170/2
உருத்தரிப்பதற்கு முன் உயிர்ப்பு நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 469/2
உள்ளதோ பிறப்பதோ உயிர்ப்பு அடங்கி நின்றிடும் – சிவவாக்கியர்:24 519/1
மேல்
உயிரதாவது (1)
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா – சிவவாக்கியர்:24 221/2
மேல்
உயிரான (1)
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவை – பாம்பாட்டி:32 14/2
மேல்
உயிரினால் (2)
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா – சிவவாக்கியர்:24 221/4
உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கிறேன் – சிவவாக்கியர்:24 234/4
மேல்
உயிரும் (14)
உடல் உயிரும் பூரணமும் மூன்றும் ஒன்றே உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறு என்பார் – அகத்தியர்:1 32/1
உடல் உயிரும் பூரணமும் ஏது என்றக்கால் உத்தமனே பதினாறும் ஒரு நான்கு எட்டும் – அகத்தியர்:1 32/2
உடல் உயிரும் பூரணமும் அயன் மால் ஈசன் உலகத்தோர் அறியாமல் மயங்கிப்போனார் – அகத்தியர்:1 32/3
உடல் உயிரும் பூரண அடி முடியும் ஆச்சே உதித்த கலை நிலை அறிந்து பதியில் நில்லே – அகத்தியர்:1 32/4
உடலும் உயிரும் போல ஒத்தே இருந்தோமடி – அழுகணி:3 37/2
உடலும் உயிரும் போல ஒத்தே இருக்கையிலே – அழுகணி:3 37/3
அசர சரத்தின் உற்ற அண்ட பிண்டம் பல் உயிரும்
நசிதம் என கண்டு அறிந்து நின்றேன் நான் மாங்குயிலே – சதோகநாதர்:23 28/1,2
உயிரும் நன்மையால் உடலெடுத்து வந்து இருந்திடும் – சிவவாக்கியர்:24 121/1
உயிரும் சத்தி மாய்கை ஆகி ஒன்றையொன்று தின்னுமே – சிவவாக்கியர்:24 121/4
தானாக நின்றதுவே பாரும் ஆச்சு சகல சித்து பிரகிருதி உயிரும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/1
கண்டால் உடல் உயிரும் காயம் வலுவாகும் – திருவள்ளுவர்:29 11/3
ஒட்டாமல் ஒட்டி நிற்கும் உடலும் உயிரும் பிரித்தே – பத்திரகிரி:31 151/1
அ உயிரும் அ உலகும் ஆகியும் நின்ற – பாம்பாட்டி:32 9/3
தான் உயிரும் நிற்பதடி – புண்ணாக்கு:33 3/3
மேல்
உயிருமாகி (1)
வரம் பெருகி அனந்தனந்தம் உயிருமாகி மதபேதமாகவும்தான் வடிவை காட்டி – காகபுசுண்டர்:14 1/3
மேல்
உயிரெழுத்தை (1)
உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கி உறங்குகின்றபோதெல்லாம் அதுவே ஆகும் – அகத்தியர்:1 11/1
மேல்
உயிரை (5)
தேவையிலே எடுத்து அணைத்தே உயிரை வைப்பாள் செகசாலம் ஆடுகிற திருட்டு தாய்தான் – கைலாயக்கம்பளி:19 34/3
வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி வாகான உடல் உயிரை வகையால் கண்டு – திருமூலர்:28 10/2
மன் உயிரை கொன்று வதைத்து உண்டு உழலாமல் – பத்திரகிரி:31 15/1
தன் உயிரை கொண்டு தான் திரிந்தவாறது போல் – பத்திரகிரி:31 210/1
உன் உயிரை கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 210/2
மேல்
உயிரையும் (2)
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா – சிவவாக்கியர்:24 221/3
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அ சிவம் – சிவவாக்கியர்:24 234/3
மேல்
உர (1)
ஊணப்பா அது மவுனம் மற்றது எல்லாம் உர வார்த்தை அகாரம் முதல் உகாரம் என்பார் – கைலாயக்கம்பளி:19 73/2
மேல்
உரம் (2)
உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 106/4
உரம் எனக்கு நீ அளித்த உண்மை உண்மை உண்மையே – சிவவாக்கியர்:24 484/4
மேல்
உரலுக்குள் (1)
மோகம் என்ற உரலுக்குள் மனம்தான் சிக்கி முசியாமல் இடிப்பதற்கு ஐம்பொறியும் கோல்தான் – கைலாயக்கம்பளி:19 17/1
மேல்
உரிசை (1)
வாயில் இட்டு நல் உரிசை அட்சரத்து ஒலியிலே – சிவவாக்கியர்:24 394/1
மேல்
உரிசையினால் (1)
பாக்கி நின்ற மணி ஒலியால் மான் இறந்த பாழான உரிசையினால் மீன் இறந்த – கைலாயக்கம்பளி:19 14/2
மேல்
உரித்த (3)
பாம்பை அல்லோ முந்நூலாய் போட்ட கூத்தன் பாங்கான கரி உரித்த பாணி பாணி – கைலாயக்கம்பளி:19 36/2
கோடு காட்டி யானையை கொன்று உரித்த கொற்றவா – சிவவாக்கியர்:24 53/3
மான் உரித்த தோல் அலோ மார்புநூல் அணிவதும் – சிவவாக்கியர்:24 159/4
மேல்
உரித்து (2)
மூங்கில் வெட்டி நார் உரித்து மூச்சில் செய் விதத்தினில் – சிவவாக்கியர்:24 257/3
கரி உரித்து போர்த்தவனை கார் மதி செற்றானை – பட்டினத்து:30 91/3
மேல்
உரிதாம் (1)
உரிதாம் பரம்பொருளை உள்ளு மாயம் – கஞ்சமலை:9 1/1
மேல்
உரிமையாக (1)
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே – சிவவாக்கியர்:24 236/4
மேல்
உரிய (2)
உரிய பொருள் உள்ளது எல்லாம் சுட்டுச்சுட்டே உட்பொருளை பாராமல் அழிந்திட்டாரே – கருவூரார்:12 22/4
உரிய ஞான விசர்க்கம் இலாவிடில் – சங்கிலி:20 13/3
மேல்
உரியது (1)
உரியது ஆகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 74/4
மேல்
உரியதை (1)
வாரியம் உரியதை வன்னி விட்டு காய்ச்சிய பின் – திருவள்ளுவர்:29 17/3
மேல்
உரியாதீதம் (1)
உரியாதீதம் வெளிப்பட்டு அங்கு சும்மாயிருந்ததை சொல்ல எம்மால் ஆகுமோ – மச்சேந்திர:34 5/2
மேல்
உரியான் (1)
பரியான் உரியான் பசியான் பொசியான் – திரிகோண:27 55/1
மேல்
உரியோன் (1)
ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை – குதம்பை:17 30/1
மேல்
உரு (23)
உரு ஆகி வந்தானோ உரு அழிக்க வந்தானோ – அழுகணி:3 123/2
உரு ஆகி வந்தானோ உரு அழிக்க வந்தானோ – அழுகணி:3 123/2
உரு அழிய கண்டேண்டி – அழுகணி:3 161/3
முத்தான லட்ச உரு செபிக்க சித்தி முற்றிடுமே எதிரி என்ற பேய்கட்கும்தான் – இராமதேவர்:6 4/2
அடித்த முளை பிடுங்கிவைத்து இறுக்கிப்போடு ஆனந்த உரு குலைந்து பட்டுப்போகும் – இராமதேவர்:6 7/1
சிவந்த வண்ணம் நீல உரு சுடர்விட்டு ஏகும் சிவசிவா அக்கினி போல் கொழுந்துவீசும் – காகபுசுண்டர்:14 133/3
உரு என்ன எடுத்து கைலாய தேகம் உத்தமனே நிராகார ஞான சித்தி – கைலாயக்கம்பளி:19 64/2
உத்தமியே நின் உரு என்று ஓர்ந்து அறிந்துகொண்டேண்டி – சத்தியநாதர்:22 35/2
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறு உரு செபிப்பிரேல் – சிவவாக்கியர்:24 18/2
உரு இலங்கு மேனி ஆகி உம்பர் ஆகி நின்று நீர் – சிவவாக்கியர்:24 64/3
உரு அரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 77/2
உரு கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 78/4
உரு கலந்த பின் அலோ உன்னை நான் அறிந்தது – சிவவாக்கியர்:24 202/1
உரு கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 202/3
உரு கலந்த போது அலோ உன்னை நான் உணர்ந்தது – சிவவாக்கியர்:24 467/2
உரு கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 467/4
உரு கலந்த சோதியை தெளிந்து யான் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 493/2
நீட்டிய பல்லும் சின மடி வாயும் நிலைத்தவோர் கல் உரு முன்னே – தடங்கண்:26 5/1
எடுத்ததோர் தட்டில் பாம்பு உரு தாங்கி இல்-தொறும் சென்று முன் நிற்பார் – தடங்கண்:26 6/2
தோத்தி பழவடியார் சூழ்வினையை நீக்கி உரு
மாத்தி தனது வசம் ஆக்கியே சாத்த அரிய – திரிகோண:27 25/1,2
அருவாய் உரு ஆகி ஆதி அந்தம் ஆகி நின்ற – பத்திரகிரி:31 118/1
ஒளியில் ஒளியாம் உரு பிறந்தவாறது போல் – பத்திரகிரி:31 121/1
இரும்பிற்கு அனல் மூட்டி இ உரு போய் அ உருவாய் – பத்திரகிரி:31 173/1
மேல்
உருக்கமுடன் (1)
உருக்கமுடன் பெண்ணரசி ஒன்றி நிற்பாள் ஓகோகோ அவள் முகத்தை பார்க்கும்போது – காகபுசுண்டர்:14 44/2
மேல்
உருக்கி (6)
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 38/3
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே – சிவவாக்கியர்:24 198/3
வெளி உருக்கி அஞ்செழுத்து விந்து நாத சத்தமும் – சிவவாக்கியர்:24 380/1
தளி உருக்கி நெய் கலந்து சகல சத்தி ஆனதும் – சிவவாக்கியர்:24 380/2
விட்டு அடி விரைத்ததோ வேர் உருக்கி நின்றதோ – சிவவாக்கியர்:24 390/1
அன்பை உருக்கி அறிவை அதன் மேல் புகட்டி – பத்திரகிரி:31 64/1
மேல்
உருக்கிட (1)
அம்பர குழியிலே அங்கமிட்டு உருக்கிட
அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 388/3,4
மேல்
உருக்கியே (1)
உருக்கியே மனம் அடங்கி பார்க்கும்போதே உத்தமனே காயமது உறுதியாச்சு – காகபுசுண்டர்:14 58/2
மேல்
உருக்கினங்கள் (1)
மெய்யப்பா சரக்கு நீத்து உவகை எல்லாம் மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கினங்கள்
பொய்யப்பா சொல்லவில்லை ரத்ன போக்கு புனிதமுடன் சரியாக சொல்லிப்போட்டேன் – காகபுசுண்டர்:14 5/2,3
மேல்
உருக்குலைப்பது (1)
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 535/4
மேல்
உருக்கொண்ட (1)
உருக்கொண்ட சீவசெந்தும் அனேகம் உண்டாம் உற்றுப்பார் அண்ட பிண்டம் உண்மைதானே – சூரியானந்தர்:25 3/4
மேல்
உருக்கொண்டது (1)
கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டது போல் – பத்திரகிரி:31 167/1
மேல்
உருக்கொண்டவாறது (1)
உருக்கொண்டவாறது போல் உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 174/2
மேல்
உருக்கொண்டால் (1)
இருளை ஒளி விழுங்கி ஏக உருக்கொண்டால் போல் – பத்திரகிரி:31 177/1
மேல்
உருக்கொண்டு (1)
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 20/2
மேல்
உருக (5)
வினையார் நகைக்கு உருக வேண்டா தினம் மனமே – பட்டினத்து:30 67/2
மனம் உருக பார்த்தால் மலை சிலையாக சென்றால் – பட்டினத்து:30 97/3
ஆகம் மிக உருக அன்பு உருக என்பு உருக – பத்திரகிரி:31 62/1
ஆகம் மிக உருக அன்பு உருக என்பு உருக – பத்திரகிரி:31 62/1
ஆகம் மிக உருக அன்பு உருக என்பு உருக
போக அநுபூதி பொருந்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 62/1,2
மேல்
உருகாதே (1)
உருகாதே நெஞ்சே ஒருவன் இரு காலை – பட்டினத்து:30 17/2
மேல்
உருகி (13)
கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்து உருகி ஆடுமடா ஞானம் முற்றே – அகத்தியர்:1 12/4
பூணுகின்ற இடைகலையில் பரம் போல் ஆடும் பொல்லாத தேகம் என்றால் உருகி போகும் – அகத்தியர்:1 44/2
உண்கலாம் பிரமத்தில் அடங்கும் போதே உறுதியுள்ள அண்டத்தில் உருகி பாயும் – காகபுசுண்டர்:14 31/1
உன்னி நின்ற மூல முதல் ஆறும் பார்த்தே உருகி நின்ற சுழுமுனையை அறிந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/1
இருவர் அங்கமும் பொருந்தி என்பு உருகி நோக்கிலீர் – சிவவாக்கியர்:24 77/1
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன் உளே – சிவவாக்கியர்:24 86/3
சிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும் – சிவவாக்கியர்:24 106/3
அண்ணல் அன்புள் அன்பு உருகி அறிந்து நோக்கலாயிடும் – சிவவாக்கியர்:24 444/2
கள்ளம் எலாம் விட்டு கரைந்துகரைந்து உருகி
உள் உணர்ந்து நெஞ்சே பார் ஒன்று – பட்டினத்து:30 6/3,4
அறிந்து உருகி சிந்தித்து அலையேல் வருந்தி – பட்டினத்து:30 19/2
கண்டு உருகி நெஞ்சே கனி – பட்டினத்து:30 52/4
நினைந்துநினைந்து உருகி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 6/4
நிலையை கண்டுகொள்வதற்கு நினைந்து உருகி வாடி – வகுளிநாதர்:35 6/1
மேல்
உருகு (1)
உருகு மனம் போல் என் உள்ளம் உருகுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 57/2
மேல்
உருகும் (1)
மஞ்சு அனைய கூந்தல் மடவாரை கண்டு உருகும்
பஞ்சமல நெஞ்சே பகர கேள் மஞ்சள் – பட்டினத்து:30 33/1,2
மேல்
உருகுவதும் (1)
உருகு மனம் போல் என் உள்ளம் உருகுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 57/2
மேல்
உருகுவர் (1)
குதிகுதி என்று தெரு எலாம் குதிப்பார் குனிந்து வீழ்ந்து உருகுவர் மாக்கள் – தடங்கண்:26 1/3
மேல்
உருகுவார் (1)
ஓமப்பா கல் செம்பை தெய்வம் என்றே உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார் – வால்மீகி:36 4/2
மேல்
உருண்ட (1)
மெய்க்குருக்கள் ஆனதும் திரண்டு உருண்ட தூமையே – சிவவாக்கியர்:24 51/4
மேல்
உருண்டு (1)
தூமையும் திரண்டு உருண்டு சொற்குருக்கள் ஆனதே – சிவவாக்கியர்:24 50/4
மேல்
உருத்தரிக்கும் (2)
உருத்தரிக்கும் முன் எலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 169/2
உருத்தரிக்கும் முன் எலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில் – சிவவாக்கியர்:24 170/2
மேல்
உருத்தரிக்குமாறு (1)
சாதிபேதமாய் உருத்தரிக்குமாறு போலவே – சிவவாக்கியர்:24 473/2
மேல்
உருத்தரித்த (3)
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை – சிவவாக்கியர்:24 5/1
உருத்தரித்த போது சீவன் ஒக்க நின்ற உண்மையும் – சிவவாக்கியர்:24 383/1
உ உதித்தது அவ்வுமாய் உருத்தரித்த உண்மையே – சிவவாக்கியர்:24 399/4
மேல்
உருத்தரித்து (3)
உ எனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை – சிவவாக்கியர்:24 92/2
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன் – சிவவாக்கியர்:24 227/2
உருவ நீர் உறுப்பு கொண்டு உருத்தரித்து வைத்திடும் – சிவவாக்கியர்:24 236/1
மேல்
உருத்தரிப்பதற்கு (3)
உருத்தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே – சிவவாக்கியர்:24 147/1
உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்து நாதமும் – சிவவாக்கியர்:24 223/1
உருத்தரிப்பதற்கு முன் உயிர்ப்பு நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 469/2
மேல்
உருத்தானப்பா (1)
சேமப்பா திரோதாயி யார் என்றக்கால் செகம் எலாம் பெண்ணான உருத்தானப்பா
ஓமப்பா பொன் மண் வாசனையின் ஆசை ஒற்றி நின்ற இந்திரிய மயக்கத்து ஆசை – கைலாயக்கம்பளி:19 81/2,3
மேல்
உருத்திரன் (2)
மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை – சங்கிலி:20 9/3
கால் இரண்டு மூலநாடி கண்டது அங்கு உருத்திரன்
சேர் இரண்டு கண் கலந்து திசைகள் எட்டு மூடியே – சிவவாக்கியர்:24 145/2,3
மேல்
உருத்திரனும் (1)
பார் அயனும் மாலும் பரவ அரு உருத்திரனும்
கார் அனைய வாரணத்தை தான் கண்டு சீராய – பட்டினத்து:30 81/1,2
மேல்
உருத்திரனை (1)
தோன்றும் உருத்திரனை தொழுது நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 70/2
மேல்
உருத்திராட்சம் (1)
தா உருத்திராட்சம் யோகத்தண்டு கொண்ட மாடுகள் – சிவவாக்கியர்:24 542/2
மேல்
உருப்படுத்தல் (1)
குளவி புழுவை கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல் போல் – இடைக்காட்டு:5 93/1
மேல்
உருப்படுத்தி (1)
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 25/2
மேல்
உருப்பிடித்த (1)
உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும் – பத்திரகிரி:31 17/1
மேல்
உருவ (3)
பெண் உருவ பாதியனை பேச அரிய முப்பொருளை – இடைக்காட்டு:5 12/2
உருவ நீர் உறுப்பு கொண்டு உருத்தரித்து வைத்திடும் – சிவவாக்கியர்:24 236/1
பதி பசு பாசங்களையும் பற்றி உருவ
பதி-தனிலே தங்கி பலரும் கதி பெறவே – பட்டினத்து:30 40/1,2
மேல்
உருவத்தோடே (1)
வித்து உருவத்தோடே விநாயகனை தாள் தொழுது – அழுகணி:3 171/1
மேல்
உருவது (1)
உருவது நீரடியோ அகப்பேய் – அகப்பேய்:2 11/3
மேல்
உருவம் (5)
வன்னமின்னார் பேர் சொல்லி நசி என்றேதான் வலுவான நூற்றெட்டு உருவம் போடு – இராமதேவர்:6 6/3
ஓமப்பா நாதத்தில் செவிடுபட்டே ஊமை என்ற எழுத்துடைய உருவம் காணும் – கைலாயக்கம்பளி:19 46/2
தண்ணி அல்லோ உப்பு உண்டால் போலே மைந்தா சாதகமாய் உன் உருவம் கெட்டுப்போச்சே – கைலாயக்கம்பளி:19 171/4
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது செப்புவீர் – சிவவாக்கியர்:24 91/2
தண்மையான காயமே தரித்து உருவம் ஆனதும் – சிவவாக்கியர்:24 251/3
மேல்
உருவமாகி (1)
தட்டு உருவமாகி நின்ற சதாசிவத்து ஒளியதோ – சிவவாக்கியர்:24 390/3
மேல்
உருவமாய் (1)
உருவமாய் இருந்த போது உன்னை நான் அறிந்தனன் – சிவவாக்கியர்:24 239/2
மேல்
உருவமானது (1)
உவமை இல்லா பேரொளிக்குள் உருவமானது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/1
மேல்
உருவாக (1)
தேத்தி உருவாக வந்து சென்மிப்போன் சாத்த அரிய – திரிகோண:27 14/2
மேல்
உருவாகி (3)
உருவாகி வந்ததடி – அகப்பேய்:2 14/4
உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகி – குதம்பை:17 23/1
அருவாய் உருவாகி அண்டர் அண்டம்தானாய் – சதோகநாதர்:23 37/1
மேல்
உருவாச்சு (1)
யகாரம் உருவாச்சு
சிகாரம் வந்தவிதம் கிளியே – ஆதிநாதர்:4 9/2,3
மேல்
உருவாய் (7)
கொட்டும் ஒரு தேள் உருவாய் நிற்கும் பாரு கூட்டமிட்டு பாராதே குறிகள் தோன்றும் – கருவூரார்:12 24/3
தேவாரம் வாசகம்தான் திகழ கூட்டி திருவாயின் மொழி எல்லாம் உருவாய் சேர்த்து – காரைச்சித்தர்:16 7/1
பாகம் என்ற கோபம் வந்தே உருவாய் நின்று பதையாமல் சண்ணி சே உலகம் எல்லாம் – கைலாயக்கம்பளி:19 17/2
செக்க சடையானும் தேசு பெறவே உருவாய்
ஒக்க தனி வந்து உதித்த பிரான் தர்க்கமிடும் – திரிகோண:27 3/1,2
காணும் உலகம் எல்லாம் காண் உருவாய் தானு – பட்டினத்து:30 92/2
இரும்பிற்கு அனல் மூட்டி இ உரு போய் அ உருவாய்
கரும்பில் சுவை ரசத்தை கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 173/1,2
திரு உருவாய் ரவி மதியாய் நின்ற ரூபம் சிவ சத்தி திருமாலின் ரூபமாகும் – வால்மீகி:36 1/3
மேல்
உருவாயும் (1)
அருவாயும் உருவாயும் அந்தியாயும் – பாம்பாட்டி:32 7/1
மேல்
உருவான (2)
பார் ஆதி வான் பொருளை பஞ்ச உருவான ஒன்றை – இடைக்காட்டு:5 11/2
உருவான க்ஷேத்திரமும் சாரம் சாரம் உற்றதொரு புஷ்கரணி அதுவும் சாரம் – காரைச்சித்தர்:16 26/2
மேல்
உருவி (4)
ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணை உண்ணும் உருவி அந்த மண் சென்று சலத்தை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/1
கோசமாய் எழுந்ததும் கூடு உருவி நின்றதும் – சிவவாக்கியர்:24 175/1
உவமையாகி அண்டத்துள் உருவி நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/2
ஊன்றி ஏற்றி மண்டலம் உருவி மூன்று தாள் திறந்து – சிவவாக்கியர்:24 451/1
மேல்
உருவின் (1)
நூலணிவார்-தம் நொய்யையே நிரப்ப நுழைத்த கல் உருவின் முன் படைத்தே – தடங்கண்:26 9/3
மேல்
உருவினை (2)
உருவினை பயன் இது என்று உணர்ந்த ஞானி சொல்லுமே – சிவவாக்கியர்:24 470/4
உருவினை இறைவன் என பெயர் கூறி உருள் பெரும் தோளில் அமர்த்தி – தடங்கண்:26 2/2
மேல்
உருவும் (5)
அருவும் உருவும் திருவும் பலவுமாய் ஆதி சிதம்பரத்தை – ஏகநாதர்:8 9/1
உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றது அல்ல – சிவவாக்கியர்:24 74/1
உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றது ஆகி நின்றதே – சிவவாக்கியர்:24 189/1
காட்சியான் கண்டவர்க்கு காணாதபேர்க்கு உருவும்
சூட்சியாய் நின்ற தொழிலாளி ஆட்சி – திரிகோண:27 18/1,2
உருவும் அருவும் ஒளியும் வெளியும் – திரிகோண:27 24/1
மேல்
உருவுற (2)
உருவுற செய்தானடி குதம்பாய் – குதம்பை:17 42/2
உருவுற செய்தானடி – குதம்பை:17 42/3
மேல்
உருவெடுத்து (2)
ஓடி நின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும் – சிவவாக்கியர்:24 389/2
குரு என்னும் ஆசானின் உருவெடுத்து குறியான ஞானத்தின் பாக்கி ஆக்கி – பாம்பாட்டி:32 121/1
மேல்
உருவே (1)
வரும் உருவே சிவ சத்தி வடிவமாகும் வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே – வால்மீகி:36 1/4
மேல்
உருவேற்றி (1)
கேளப்பா பலிகொடுத்து பூசைசெய்து கிருபையுள்ள உருவேற்றி திட்டமாக – இராமதேவர்:6 5/1
மேல்
உருவை (1)
காற்றுடனே சேர்ந்து கனல் உருவை கண்ட வழி – பட்டினத்து:30 9/1
மேல்
உருள் (1)
உருவினை இறைவன் என பெயர் கூறி உருள் பெரும் தோளில் அமர்த்தி – தடங்கண்:26 2/2
மேல்
உரை (8)
எம் உரை ஆகாதே – அகப்பேய்:2 49/2
அன்னை-தனை முகம் பார்த்து மாலை நோக்கி அரிகரி ஈசர் மொழிக்கு உரை நீர் சொல்வீர் – காகபுசுண்டர்:14 116/3
உரை என்றீர் உம்-தமக்கு புத்தி போச்சு உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு – காகபுசுண்டர்:14 129/1
ஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா உரை எல்லாம் மித்தையடா உனக்கு அவளே வித்தையடா – காரைச்சித்தர்:16 23/2
வாச்சதும் ப்ரபஞ்சத்தில் கண்டது எல்லாம் வாலையுடன் உரை போலும் மலை போல் காணும் – கைலாயக்கம்பளி:19 172/3
வரை கடந்த வாழ்வை நத்தாதே உரை இறந்த – பட்டினத்து:30 15/2
உரை அற்ற மந்திரம் சொல்லி மீட்டோம் ஒரு நான்கும் பெற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 117/4
பார்த்து உரை இதன் மெய் பலிக்க எண்ணி பதனம் பதனம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 128/4
மேல்
உரைக்க (26)
வாகாமல் வாலையுடை மூலத்தாலே வழி தோன்றும் மூன்றெழுத்தை உரைக்க வேணும் – இராமதேவர்:6 2/3
ஆதிசிவமான குரு விளையாட்டை யான் அறிந்து உரைக்க வல்லவனோ விளையாட்டை – கதேந்திர:11 1/1
வீரப்பா காதுக்கும் நாக்குக்கும்தான் வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 9/4
வீராக திரியாமல் மவுனம் பார்த்து வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 47/4
சந்தேகம் உமக்கு உரைக்க போகாது ஐயா சாமிக்கே சொல்லும் ஐயா இதோ வந்தேனே – காகபுசுண்டர்:14 126/4
சத்தி சடாதரி வாலைப்பெண்ணாம் அந்த உத்தமி மேல் கும்மி பாட்டு உரைக்க
வித்தைக்கு உதவிய ஒற்றைக்கொம்பாம் வாலை சித்தி விநாயகன் காப்பாமே – கொங்கணி:18 2/1,2
சித்தர்கள் போற்றிய வாலைப்பெண்ணாம் அந்த சத்தியின் மேல் கும்மி பாட்டு உரைக்க
தத்தமிதோம் என ஆடும் சரஸ்வதி பத்தினி பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 3/1,2
உரைக்க அல்லோ ராசயோகம் வைத்தான் ஈசன் உண்டு உடுத்து திரிவதற்கோ சொன்னான் ஐயன் – கைலாயக்கம்பளி:19 55/1
ஊணப்பா ஊணப்பா உரைக்க சொன்னேன் உலகத்தில் திரியாதே விண்ணில் ஆடே – கைலாயக்கம்பளி:19 90/4
நெறியாக மனம் உரைக்க குளிகை கட்டி நேராக மன வரையில் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 119/4
விகாரம் அற்ற யோகிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 60/4
வீக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 75/4
விதிக்க வல்ல ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 179/4
மிக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 211/4
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்து உரைக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 220/4
மிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 228/4
மேலதான ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 238/4
தெண்மையான ஞானிகாள் தெளிந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 251/4
பொய் உரைக்க போதம் என்று பொய்யருக்கு இருக்கையால் – சிவவாக்கியர்:24 276/1
மெய் உரைக்க வேண்டுதில்லை மெய்யர் மெய்க்கு இலாமையால் – சிவவாக்கியர்:24 276/2
விகாரம் அற்ற ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 400/4
உண்மையாக நீ உரைக்க வேணும் எங்கள் உத்தமா – சிவவாக்கியர்:24 404/2
உண்மையாய் உரைக்க முத்தி உள் கலந்து இருந்ததே – சிவவாக்கியர்:24 404/4
உண்மையான ஞானிகள் விரித்து உரைக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 406/4
விருப்பு உணர்ந்த ஞானிகள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 469/4
ஊமை கனாக்கண்டு உரைக்க அறியா இன்பமதை – பத்திரகிரி:31 183/1
மேல்
உரைக்கப்பண்ணி (1)
ஊன் என்ற உடம்பை விட்டு கேசரியும் காட்டி ஊமை நின்ற இடம் காட்டி உரைக்கப்பண்ணி
கோன் என்ற குரு எனும் வாய் பேசலாமோ குறும்பரே குரு சொல்ல இரண்டும் ஆமே – கைலாயக்கம்பளி:19 74/3,4
மேல்
உரைக்கலாகும் (1)
பூண அரிது இ உலகத்தில் இ நூல் கிட்டில் பூலோக சித்தன் என உரைக்கலாகும்
காண அரிது சிவ சக்தி திருமூச்சாகும் காட்டாதே மூடருக்கே இ நூல்-தன்னை – வால்மீகி:36 13/2,3
மேல்
உரைக்கலாமே (1)
சிறந்து மன தெளிவாகி சேர்ந்தோன் சித்தன் சிவசிவா அவன் அவன் என்று உரைக்கலாமே – வால்மீகி:36 3/4
மேல்
உரைக்கவும் (1)
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும் – சிவவாக்கியர்:24 79/1,2
மேல்
உரைக்கிற (1)
உச்சரித்து உரைக்கிற உண்மை – பட்டினத்து:30 82/4
மேல்
உரைக்கிறீர் (2)
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர் – சிவவாக்கியர்:24 409/1
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள் ஈசன் மன்னுமே – சிவவாக்கியர்:24 409/4
மேல்
உரைக்கிறீர்கள் (1)
எண்ணமுற்றும் என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 237/2
மேல்
உரைக்கிறேன் (1)
உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கிறேன் – சிவவாக்கியர்:24 234/4
மேல்
உரைக்கின்றேன் (1)
ஓச்சப்பா கொங்கணரே உபசாரம் என்ன ஓங்கினதை உரைக்கின்றேன் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 63/3
மேல்
உரைக்கும் (3)
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்று உரைக்கும் அன்பர்காள் – சிவவாக்கியர்:24 275/1
காணும் பொருள் உரைக்கும் கல் – பட்டினத்து:30 13/4
நித்தனாய் நிர்மலனாய் நின்று உலகம் மூன்று உரைக்கும்
கர்த்தனாய் அஞ்செழுத்தின் காரணமாய் பெற்ற – பட்டினத்து:30 94/1,2
மேல்
உரைக்கும்போது (1)
வருதியாய் புசுண்டரும்தான் வருவார் என்று வலவனுடன் மாலானும் உரைக்கும்போது
சுருதியாய் எனை அழைத்தே சிவன்தான் கேட்க சூத்திரமாய் நல் வசனம் மொழிந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 41/3,4
மேல்
உரைசெய் (1)
நமசிவாய உண்மையை நன்கு உரைசெய் நாதனே – சிவவாக்கியர்:24 105/4
மேல்
உரைசெய்வீரே (2)
ஆளப்பா ஐவர்களும் ஒடுக்கம் எங்கே அறுத்து எனக்கு இன்ன வகை உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 115/4
ஒப்பும் இந்த யுகம் மாறி பிறந்தது எங்கே ஓகோகோ முனிநாதா உரைசெய்வீரே – காகபுசுண்டர்:14 128/4
மேல்
உரைத்த (20)
விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன் விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று – அகத்தியர்:1 36/2
யோகியாய் ஆவதற்கு ஈது உனக்கு சொன்னேன் ஓகோகோ முன் உரைத்த மூலத்தாலே – இராமதேவர்:6 10/1
ஆசான் உரைத்த உபதேசம் என்று அறிவுள்ளோர்தான் அறிவார் – ஏகநாதர்:8 16/2
நின்மலமாய் கண்டவர்கள் சொல்லாரப்பா நேசமுடன் எனக்கு உரைத்த நிசம் கண்டேனே – கருவூரார்:12 5/4
செய்யப்பா வாசிமுனி மகனே கேளு தீர்க்கமுடன் முன் உரைத்த ஆயிரத்தில் – காகபுசுண்டர்:14 5/1
குரு உரைத்த சிரவணத்தின்படியே நின்றால் குதியாகும் பிரபஞ்சம் கோட்டில்தானும் – காகபுசுண்டர்:14 96/3
அறிந்திலேன் என்று உரைத்த புசுண்டமூர்த்தி அரகரா உன் போல முனியார் காணேன் – காகபுசுண்டர்:14 136/1
குரு என்ன நிர்க்குணத்தின் மவுனத்துள்ளே குவிந்து உரைத்த பெருமையின் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/3
எழும்பையிலே மேல் எழும்பி மௌன முற்றும் இருந்து உரைத்த சமாதியுடை பலம்தான் காணே – கைலாயக்கம்பளி:19 115/4
தண்ணியதோர் குரு உரைத்த உபதேசத்தை தான் அறிந்து பூரணமாய் முத்தன் ஆகி – கைலாயக்கம்பளி:19 157/2
தம்பித்து கண்டத்தே நின்றே ஊது தால் அடங்கி உரைத்த பின் மேல் மூலம் நின்று – கைலாயக்கம்பளி:19 163/2
ஆறிரண்டு நூறு தேவர் அன்று உரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 1/2
திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/1
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்று உரைத்த அன்பர்காள் – சிவவாக்கியர்:24 209/1
அண்ணலாவது ஏதடா அறிந்து உரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 260/1
ஆகி கூவென்றே உரைத்த அட்சரத்தின் ஆனந்தம் – சிவவாக்கியர்:24 332/1
ஞானி ஞானி என்று உரைத்த நாய்கள் கோடி கோடியே – சிவவாக்கியர்:24 339/1
வாயில் எச்சில் அல்லவோ நீர் உரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 471/3
ஓதும் நாலு வேதமும் உரைத்த சாஸ்திரங்களும் – சிவவாக்கியர்:24 475/1
கோவென்று உரைத்த நமன் கொண்டுபோம்போது அறிவு – பட்டினத்து:30 50/3
மேல்
உரைத்தது (2)
ஞானமற்றது இல்லை வேறு நாம் உரைத்தது உண்மையே – சிவவாக்கியர்:24 468/4
காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்தது எல்லாம் – பத்திரகிரி:31 134/1
மேல்
உரைத்தவாறு (1)
வந்தேனே என்று உரைத்தவாறு கொண்டு வசிட்டருமே வாய் உலர்ந்து காலும் பின்னி – காகபுசுண்டர்:14 127/1
மேல்
உரைத்தனங்கள் (1)
தொண்ணுத்தாறு தத்துவத்து உரைத்தனங்கள் கொண்டோம் – வகுளிநாதர்:35 11/1
மேல்
உரைத்தார் (6)
பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும் – அகத்தியர்:1 21/1
மாட்சிமையாக உரைத்தார் அதை – கல்லுளி:13 49/3
புரிவாரும் இவ்வளவு என்று உரைத்தார் மாயர் பொருள் ஞான கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார் – காகபுசுண்டர்:14 118/4
தெரிந்திலேன் என்று உரைத்தார் மனம் கேளாது சிவன் நயந்து கேட்கவும் நீ ஒளிக்க வேண்டா – காகபுசுண்டர்:14 136/2
கன்னி இவள் என்று உரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தர் ப்ரபோ மனம் சற்றே கலங்கினார் பின் – காகபுசுண்டர்:14 142/1
தேறினார் மனம் உரைத்தார் கண்டத்து ஏற சேர்ந்து ஏற சேர்ந்து ஏறி வரையில் தாண்டி – கைலாயக்கம்பளி:19 120/2
மேல்
உரைத்தாரே (1)
யோகத்தின் சாலம்பம் நிராலம்பம்தான் உரைத்தாரே பெரியோர்கள் இரண்டாம் என்றே – காகபுசுண்டர்:14 102/1
மேல்
உரைத்தால் (1)
வன்பார்கள் அபகரிப்பை விட்டுவிட்டு மனம் உரைத்தால் ஊர் அதிகம் என்று பேரு – கைலாயக்கம்பளி:19 150/3
மேல்
உரைத்தாலும் (1)
சிறப்பாக வார்த்தை உரைத்தாலும் என்ன – கல்லுளி:13 6/4
மேல்
உரைத்திட்ட (1)
உரைத்திட்ட காரம் என்ன பிருதிவி போக்கு ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/1
மேல்
உரைத்திட்டாரே (1)
ஊன் என்ற உடம்பை விட்டே அறிவாய் நின்று உலாவுறதே சாங்கம் என்றே உரைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 144/4
மேல்
உரைத்திட்டேன் (1)
தீக்கோண திக்கு திசை இருந்த மாயம் தெரிந்திடவே உரைத்திட்டேன் விவரமாக – இராமதேவர்:6 3/3
மேல்
உரைத்திடாதே (2)
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக்கேட்டு கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே – அகத்தியர்:1 31/4
ஓம் என்ற ஊண் மிகுந்து உண்டிடாதே ஓரமாய் வழக்கதனை உரைத்திடாதே
ஆம் என்ற அட்சரத்தை மறந்திடாதே ஆயாசமாகவும்தான் திரிந்திடாதே – காகபுசுண்டர்:14 27/2,3
மேல்
உரைத்திடான் (1)
சுவன்றிடான் உரைத்திடான் சூட்ச சூட்ச சூட்சமே – சிவவாக்கியர்:24 331/4
மேல்
உரைத்திடீரே (1)
ஊரப்பா வாதியை போல் நீங்கள் கெட்ட உலுத்தர் என்பார் சித்தர்கள்தாம் உரைத்திடீரே – கைலாயக்கம்பளி:19 54/4
மேல்
உரைத்தீர் (2)
பெற்றோரே என்று உரைத்தீர் வசிட்டரே நீர் பிறந்து இறந்தே எட்டாம் கால் பிறந்து வந்தீர் – காகபுசுண்டர்:14 124/1
பழ முனிவன் என்று உரைத்தீர் கடவுளாரே பரும் தீபதம்பத்தை பலுக்க கேளும் – காகபுசுண்டர்:14 137/1
மேல்
உரைத்து (4)
பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே – கருவூரார்:12 23/3
மாற்றுகிறேன் கணத்தின் முன் உரைத்து போனேன் வாதாட்டம் எனது ஆச்சே இனி என் சொல்வேன் – காகபுசுண்டர்:14 131/2
வழியோடே நின்று உரைத்து பழக்கமாகி மனோன்மணியாம் புருவ மையத்து ஊடே சென்றே – கைலாயக்கம்பளி:19 45/1
நன்றாக வேதாந்த சாத்திரத்தால் நாம் சாட்சி என்று நித்தம் உரைத்து நின்று – கைலாயக்கம்பளி:19 165/1
மேல்
உரைத்தும் (1)
ஏகம் எனும் ஓரெழுத்தின் பயனை பார்த்தே எடுத்து உரைத்தும் இ உலகில் எவரும் இல்லை – அகத்தியர்:1 48/1
மேல்
உரைத்தே (1)
அகம் மகிழ அங்கு ஏகி அவர்க்கு உரைத்தே அவரை இங்கு சபைக்கு அழைத்து வருவாய் என்ன – காகபுசுண்டர்:14 122/2
மேல்
உரைத்தேன் (3)
பிரித்து உரைத்தேன் சூத்திரம் ஈரெட்டுக்குள்ளே பித்தர்களே நன்றாக தெரிந்து பார்க்கில் – அகத்தியர்:1 36/1
விடுத்த பின்பு விடம் ஏறி கருகிப்போகும் விரிந்து உரைத்தேன் பூட்டு இதுவே வீண்போகாது – இராமதேவர்:6 7/3
யோகமுடன் கற்பம் உரைத்தேன் ஈரெட்டினில் – காகபுசுண்டர்:14 160/1
மேல்
உரைப்பதாகுமோ (1)
வாயினால் உரைப்பதாகுமோ மவுன ஞானமே – சிவவாக்கியர்:24 253/4
மேல்
உரைப்பதுவும் (1)
தான் என்று அறிவதுவும் விளையாட்டே பெற்ற தாய் என்று உரைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 4/2
மேல்
உரைப்பதே (1)
அந்தம் இன்றி நின்றது ஒன்றை எங்ஙனே உரைப்பதே – சிவவாக்கியர்:24 291/4
மேல்
உரைப்பவனே (1)
வேகா சாகா தலை கால் விரைந்து கேளாய் விடுத்ததனை உரைப்பவனே ஆசான் ஆகும் – அகத்தியர்:1 48/3
மேல்
உரைப்பார் (3)
பின்னை வகை யார் உரைப்பார் மாயை மூர்த்தி பேசாமல் இருந்துவிட்டால் மொழிவார் எங்கே – காகபுசுண்டர்:14 116/4
உள்ளாக ரிஷி ஒருவர் இல்லாவிட்டால் யுக வார்த்தை யார் உரைப்பார் யானும் காணேன் – காகபுசுண்டர்:14 130/2
தேசத்தின் பாடை-தனை அறிந்திடாமல் தெளிவாக தாம் உரைப்பார் பாடை பார்த்தோர் – வால்மீகி:36 10/1
மேல்
உரைப்பார்கள் (1)
சமைந்தது என்று உரைப்பார்கள் சத்தையறியார் – பாம்பாட்டி:32 102/2
மேல்
உரைப்பு (1)
கன்றாக உரைப்பு நிரந்தரமும் நினைவாய் காரண காரியங்கள் எல்லாம் தவிர்ந்துபோட்டு – கைலாயக்கம்பளி:19 165/3
மேல்
உரைப்புத்தானே (1)
ஓடானால் ஓட்டு நிர்க்குணத்தின் விதி ஒருமனமாய் நின்று புத்தி உரைப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 198/4
மேல்
உரைப்பேன் (1)
கால நெறி யாது உரைப்பேன் கேளாய் கேளாய் காண வரும் ஆயிரமா வருடத்துள்ளே – காரைச்சித்தர்:16 15/1
மேல்
உரைப்போன் (1)
மூவெழுத்தும் ஈரெழுத்தும் ஆகி நின்ற மூலமதை அறிந்து உரைப்போன் குருவும் ஆகும் – அகத்தியர்:1 46/1
மேல்
உரையா (1)
உற்று நின்ற பல நூலை பார்த்துப்பார்த்தே உரையா வேதாந்த சித்தாந்தம் என்று – கைலாயக்கம்பளி:19 66/1
மேல்
உரையாய் (1)
பொருளாய் மருளாய் புரையாய் உரையாய்
அருளாய் தனி இருந்த ஆனந்தன் இருளாத – திரிகோண:27 17/1,2
மேல்
உரையார் (1)
தள்ளாக சவ்விகற்ப சமாதி என்று தாம் உரையார் பெரியோர்கள் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 168/2
மேல்
உரையால் (1)
மேல் என்ன இருக்கையிலும் நடக்கும்போதும் வேறு உரையால் சாரங்கள் விடாமல் ஏற்று – உரோம:7 7/1
மேல்
உரையாள் (1)
கொன்னியவள் வாக்கு உரையாள் சிவமே கன்னி கொலு முகத்தில் நால்வரும் போய் வணங்கினாரே – காகபுசுண்டர்:14 142/4
மேல்
உரோமன் (1)
ஞாலவட்டம் சித்தாடும் பெரியோர் பாதம் நம்பினதால் உரோமன் என் பேர் நாயன்தானே – உரோம:7 1/4
மேல்
உல்லாசமாக (1)
உல்லாசமாக வயிறு பிழைக்கவே ஓடி திரிகிறார் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 103/2
மேல்
உலக (12)
பாடினார் இப்படியே சொல்லாவிட்டால் பரிபாடை அறியார்கள் உலக மூடர் – அகத்தியர்:1 25/1
உய்யும் உண்மை உளத்து உண்மை ஓடிப்போகும் உலக உண்மை விஞ்ஞானம் கூடி வேகும் – காரைச்சித்தர்:16 17/2
வெத்து உலக விதி எல்லாம் வெப்பம் தட்பம் விஞ்ஞான விதி எல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும் – காரைச்சித்தர்:16 21/1
செத்து உலக விதி எல்லாம் யாதம் கூதம் சீவன் உடல் விதி எல்லாம் காமம் கோபம் – காரைச்சித்தர்:16 21/2
சத்து உலக விதி எல்லாம் சகஜம் சாந்தம் தான்தானா தன் மயமா தழை வேதாந்தம் – காரைச்சித்தர்:16 21/3
சித்து உலக விதி சத்தினோடு சித்தாய் சேர் அனந்தத்து ஆனந்த சீராம் வேராம் – காரைச்சித்தர்:16 21/4
ஆச்சு இந்த வரிசை விட்டே உலக ஆசான் ஆதி அந்தம் ஒன்று ரவி மதிதான் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/1
மூட்டையிலே உலக கிரி கொண்டு மூட்டு முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும் – கைலாயக்கம்பளி:19 42/1
கேளப்பா இதை விட்டே உலக ஞானி கேட்டது எல்லாம் சொல்லுகிறேன் மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 92/1
மாயா உலக மயக்கத்தையும் நல்ல – சங்கிலி:20 34/1
ஊன காயம் ஆளலாம் உலக பாரம் ஆளலாம் – சிவவாக்கியர்:24 503/3
இ உலக வாழ்வுதானும் இன்றே அறும் என்று – பாம்பாட்டி:32 108/3
மேல்
உலகத்தார் (1)
வம்பு உலகத்தார் வசியமாய் கைப்பிடித்தே பிரிந்து – திருவள்ளுவர்:29 3/2
மேல்
உலகத்தில் (31)
உத்தாரம் இப்படியே புராணம் காட்டி உலகத்தில் பாரதம் போல கதை உண்டாக்கி – அகத்தியர்:1 18/1
மாரணமாம் உலகத்தில் மதி மயங்கி மதிகெட்டு பூரணத்தை இகழ்ந்தார் ஐயா – அகத்தியர்:1 21/3
உழைப்பதற்கு நூல் கட்டிப்போடாவிட்டால் உலகத்தில் புத்திகெட்டே அலைவார் என்றும் – அகத்தியர்:1 24/2
உடல் உயிரும் பூரணமும் மூன்றும் ஒன்றே உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறு என்பார் – அகத்தியர்:1 32/1
ஓம் என்ற கெட்டபுத்தி மாணா கேளே உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே – உரோம:7 13/1
தாம் என்ற உலகத்தில் மனிதரோடே சஞ்சாரம்செய்யாமல் தனித்து நில்லே – காகபுசுண்டர்:14 27/1
ஒன்றான பிரமமே வெவ்வேறாக உலகத்தில் அனந்தமடா கூத்தும் ஆச்சு – காகபுசுண்டர்:14 32/1
குறி என்ற உலகத்தில் குருக்கள்தானும் கொடிய மறை வேதம் எல்லாம் கூர்ந்து பார்த்தே – காகபுசுண்டர்:14 34/1
அல்லு பகல் அற்றதொரு பிரமம்-தன்னை ஆர் அறிவார் உலகத்தில் ஐயா பாரு – காகபுசுண்டர்:14 72/3
உற்றது சொன்னக்கால் அற்றது பொருந்தும் உண்டோ உலகத்தில் அவ்வை சொன்னாள் – கொங்கணி:18 101/1
தயங்கினார் உலகத்தில் கோடிப்பேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 4/3
வாரான உலகத்தில் மனிதர் கோடி மருவி நின்றே உண்டு உடுத்து சையோகித்து – கைலாயக்கம்பளி:19 15/1
காண் இந்த உலகத்தில் மாய கூத்தும் கண் மூக்கு செவியோடு இந்திரிய கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/1
ஆர் உள்ளார் உலகத்தில் வரை குரு சொல்ல ஆச்சரியம் சித்தருக்கு கீர்த்தி வைத்தார் – கைலாயக்கம்பளி:19 50/2
ஆடுவது தொய்த வாசனையில் ஏற்றும் அப்படியே உலகத்தில் அனேகம் பேரே – கைலாயக்கம்பளி:19 52/4
பேரான உலகத்தில் ஞானம் முற்றும் பேசாமல் அருகு இருந்த இடத்தில் மைந்தா – கைலாயக்கம்பளி:19 53/1
காச்சப்பா உலகத்தில் எடுத்த தேகம் கைலாய சட்டையாம் கருவை சொல்லே – கைலாயக்கம்பளி:19 63/4
ஊணப்பா ஊணப்பா உரைக்க சொன்னேன் உலகத்தில் திரியாதே விண்ணில் ஆடே – கைலாயக்கம்பளி:19 90/4
ஆரப்பா உலகத்தில் ஞானி உண்டோ ஆராய்ந்து நான் கண்டேன் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 94/3
கதையாச்சே உலகத்தில் ஞானம் வாதம் கைகண்டால் சொல்வாரே கல் போல் நெஞ்சே – கைலாயக்கம்பளி:19 95/1
வாறான உலகத்தில் சுத்த வீரன் மனத்தோடே போராடி அருவில் மாள்வான் – கைலாயக்கம்பளி:19 179/1
விருது அன்றோ உலகத்தில் ஆசான் என்று வேடமிட்டு வேடம் மிஞ்சி மோடி ஏற்றி – கைலாயக்கம்பளி:19 196/1
தயங்கினார் உலகத்தில் கோடிபேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – சட்டைமுனி:21 5/3
ஆமப்பா உலகத்தில் பெருநூல் பார்த்தோர் அவரவர் கண்டதை எல்லாம் சரிதை என்பார் – வால்மீகி:36 4/1
சுற்றுவார் பெருநூலை பார்த்துப்பார்த்து துடிப்பார் உலகத்தில் சிற்சில்லோர்கள் – வால்மீகி:36 5/1
தான் என்ற உலகத்தில் சிற்சில்லோர்கள் சடை புலித்தோல் காசாயம் தவ வேடம் பூண்டு – வால்மீகி:36 6/1
ஊன் என்ற உடம்பு எல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார் – வால்மீகி:36 6/2
தான் என்ற உலகத்தில் இல்லாவிட்டால் தன் பெருமையால் அழிந்து சகத்தில் வீழ்வார் – வால்மீகி:36 9/1
ஊன் என்ற உடம்பெடுத்தால் எல்லாம் வேணும் உலகத்தில் அவரவர்கள் பாடை வேணும் – வால்மீகி:36 9/2
ஆசிப்பார் உலகத்தில் கண்டது எல்லாம் ஆச்சரியம் தனை கண்டு மறந்துபோவார் – வால்மீகி:36 10/2
பூண அரிது இ உலகத்தில் இ நூல் கிட்டில் பூலோக சித்தன் என உரைக்கலாகும் – வால்மீகி:36 13/2
மேல்
உலகத்திலுள்ளோர்கள் (1)
உலகத்திலுள்ளோர்கள்
உப்பு அல்லோ சுண்ணாம்பாம் ஆத்தாளே – அழுகணி:3 48/2,3
மேல்
உலகத்திலே (1)
ஊறு சுவை ஒளி நாற்றம் ஒளியே என்ன உலகத்திலே திரிந்து கடலில் புக்கு – காரைச்சித்தர்:16 8/1
மேல்
உலகத்தின் (1)
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி – பாம்பாட்டி:32 92/2
மேல்
உலகத்து (1)
நாடுவதும் உலகத்து வாதம் வந்தால் நல் மனம் உண்டானால் சாத்திரத்தில் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 52/2
மேல்
உலகத்துள்ளே (3)
தான் என்ற பெரியோர்கள் உலகத்துள்ளே தாயான பூரணத்தை அறிந்த பின்பு – அகத்தியர்:1 23/1
உகமை இன்னம் சொல்லுகிறேன் உலகத்துள்ளே உவமையுள்ள பரிகாசம் நனி பேசாதே – அகத்தியர்:1 30/1
உதறுகின்றபேர்கள் எல்லாம் உலகத்துள்ளே உதித்த கலை தம்முள்ளே அறிய மாட்டார் – வால்மீகி:36 7/3
மேல்
உலகத்தை (2)
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம் – பாம்பாட்டி:32 25/2
இ பெரிய உலகத்தை இல்லாமல்செய்வோம் – பாம்பாட்டி:32 31/3
மேல்
உலகத்தோடு (1)
செகம் முழுதும் பரிபூரணம் அறிந்து வென்று தெளிந்தது பின்பு உலகத்தோடு ஒத்து வாழே – அகத்தியர்:1 30/4
மேல்
உலகத்தோர் (8)
நான் என்றும் நீ என்றும் சாதி என்றும் நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத்தானே – அகத்தியர்:1 23/4
உடல் உயிரும் பூரணமும் அயன் மால் ஈசன் உலகத்தோர் அறியாமல் மயங்கிப்போனார் – அகத்தியர்:1 32/3
நத்தும் உலகத்தோர் சித்தை அறிந்திட நல்ல கதி எனவே – ஏகநாதர்:8 5/1
இத்தனை சாத்திரம் தாம் படித்தோர் செத்தார் என்றால் உலகத்தோர் தாம் சிரிப்பார் – கொங்கணி:18 100/1
உற்று நின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே ஊணுக்கு கிடையாமல் புரட்டு பேசி – கைலாயக்கம்பளி:19 23/1
உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப்பார்த்தே உலகத்தோர் ஞானம் எல்லாம் வந்தது என்று – கைலாயக்கம்பளி:19 31/1
ஆம் இந்த உலகத்தோர் ஞான வீதி அறிந்து ஏறி கூடுவதும் அரிது மெத்த – கைலாயக்கம்பளி:19 75/1
வீணப்பா உலகத்தோர் ஞானம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 107/3
மேல்
உலகத்தோர்க்கு (1)
தாறான உலகத்தோர்க்கு அடுத்த ஞானம் சகத்திரமாம் கோடியிலே ஒருவர் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 179/3
மேல்
உலகத்தோர்கள் (2)
ஒழிந்திடுவார் என்று சொல்லி பிறப்பு உண்டு என்றும் உத்தமனாய் பிறப்பன் என்றும் உலகத்தோர்கள்
தெளிந்திடுவோர் குருக்கள் என்றும் சீடர் என்றும் சீவனத்துக்கு அங்கு அல்லோ தெளிந்து காணே – அகத்தியர்:1 20/3,4
சமயம் எல்லாம் நாதம் உண்டு விந்தும் உண்டு காக்காமல் கெட்டார்கள் உலகத்தோர்கள்
சமயம் எல்லாம் அம்பரமாம் ஞானம் உண்டு தாயை விட்ட பாவத்தால் தவறிப்போச்சே – கைலாயக்கம்பளி:19 24/3,4
மேல்
உலகத்தோரை (1)
விருது அன்றோ கெடுத்துவிட்டார் உலகத்தோரை வேடம் என்று மயக்காலே மயங்கிப்போனார் – கைலாயக்கம்பளி:19 196/3
மேல்
உலகதனில் (1)
உண்மையடா பஞ்சவண்ணமாகி நின்ற உலகதனில் அலைந்தவர்கள் கோடாகோடி – கருவூரார்:12 5/3
மேல்
உலகம் (20)
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப்பேசி – அகத்தியர்:1 31/1
சீர் உலகம் இன்னது என்று தெருட்டி சொன்னேன் சித்தான சித்து எல்லாம் சுருக்கி சொன்னேன் – அகத்தியர்:1 35/3
உலகம் ஒக்காளமாம் என்று ஓது குயிலே எங்கள் உத்தமனை காண்ப அரிது என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/1
உலகம் வெறுத்திடும் பால் கற மிக ஒக்காளம் ஆகிய பால் கற – இடைக்காட்டு:5 110/1
ஒறுத்தவனே யோகி என்பான் அவன் ஆரூடன் உலகம் எலாம் தான் அவன் அது உண்மையாகும் – காகபுசுண்டர்:14 105/2
பகட்டினாள் உலகம் எல்லாம் முக்கோணத்தில் பர ஞான சிவபோதம் பண்பாய் சொன்னான் – காகபுசுண்டர்:14 114/3
கறந்தது ஐயா உலகம் எல்லாம் காம பாலை கால் அடியில் காக்கவைத்து சகல செந்தும் – காகபுசுண்டர்:14 140/3
சொல் அறமே உலகம் எல்லாம் கண்ணின் ரூபம் சொர்ண மயமாம் சொர்க்கம் சுக வைபோகம் – காரைச்சித்தர்:16 12/3
பாகம் என்ற கோபம் வந்தே உருவாய் நின்று பதையாமல் சண்ணி சே உலகம் எல்லாம் – கைலாயக்கம்பளி:19 17/2
மங்குகின்ற மோகம் என்ன மகேசன் கூறு மருவி அந்த மூன்றாலும் உலகம் பாழாய் – கைலாயக்கம்பளி:19 86/2
நரகம் என்ன உலகம் எலாம் மனத்தில் வைத்து நலமான தேவி கிரியையிலே நின்று – கைலாயக்கம்பளி:19 97/2
பன்றான மற்றவை நாம் அல்ல என்று பரவி நின்றே உலகம் எல்லாம் மித்தை என்று – கைலாயக்கம்பளி:19 165/2
பொய் என்றே எண்ணியெண்ணி உலகம் கெட்டு போச்சு அதனாலே யுகத்தின் பேதம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 195/1
உண்ணியதோர் உலகம் என்ன சித்தர் என்ன உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே – சட்டைமுனி:21 4/4
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே – சிவவாக்கியர்:24 139/2
உள்ளினும் புறம்பினும் உலகம் எங்கணும் பரந்து – சிவவாக்கியர்:24 297/1
பிறந்ததுவும் உலகம் எலாம் சமயம்தானாம் பேதம் எனும் கருவி வகை எல்லாம் ஆகும் – திருமூலர்:28 4/2
காணும் உலகம் எல்லாம் காண் உருவாய் தானு – பட்டினத்து:30 92/2
நித்தனாய் நிர்மலனாய் நின்று உலகம் மூன்று உரைக்கும் – பட்டினத்து:30 94/1
மல பந்த உலகம் கடந்ததாலே மன்னு குரு பாதத்தின் நிலையை நாடி – பாம்பாட்டி:32 120/2
மேல்
உலகம்-தன்னுள்ளே (1)
நில் என்ற பெரியோர்கள் பாடையாலே நீடு உலகம்-தன்னுள்ளே நாலு வேதம் – வால்மீகி:36 8/1
மேல்
உலகமடி (2)
தோன்றாது உலகமடி குதம்பாய் – குதம்பை:17 49/2
தோன்றாது உலகமடி – குதம்பை:17 49/3
மேல்
உலகமதன் (2)
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – கைலாயக்கம்பளி:19 5/3
காழான உலகமதன் ஆசை எல்லாம் கருவறுத்து நிற்பது எப்போ கருதி நின்ற – சட்டைமுனி:21 6/3
மேல்
உலகமும் (5)
எல்லா உலகமும் எல்லா உயிர்களும் எல்லா பொருள்களும் எண்ணரிய – இடைக்காட்டு:5 1/1
இந்த உலகமும் உள்ளும் சற்றும் – கடுவெளி:10 24/1
எல்லா உயிர்களும் எந்த உலகமும்
வல்லானை போற்றுமடி குதம்பாய் – குதம்பை:17 43/1,2
சூழு வான் கிரி கடந்து சொல்லும் ஏழ் உலகமும்
ஆழி மால் விசும்பு கொள் பிரமாண்டரண்ட அண்டமும் – சிவவாக்கியர்:24 283/2,3
மூல வேர் அறிந்துகொண்டால் மூன்று உலகமும்
முன்பாகவே கண்டு நித்ய முத்தி சேரலாம் – பாம்பாட்டி:32 101/1,2
மேல்
உலகமே (1)
உலகமே மாயம் என உன் மனதில் கண்டு – காகபுசுண்டர்:14 150/1
மேல்
உலகாசாரத்து (1)
என்னவே அஞ்ஞானி உலகாசாரத்து இச்சையினால் தர்மாத்த வியாபாரங்கள் – காகபுசுண்டர்:14 98/1
மேல்
உலகில் (19)
பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன் – அகத்தியர்:1 35/2
ஏகம் எனும் ஓரெழுத்தின் பயனை பார்த்தே எடுத்து உரைத்தும் இ உலகில் எவரும் இல்லை – அகத்தியர்:1 48/1
வேம்பினை உலகில் ஊட்டாதே உன்றன் – கடுவெளி:10 28/3
சீர் பெறும் சித்தர்களும் என்னை விளையாட்டு சித்தன் என்றே அழைத்தார்கள் இ உலகில் – கதேந்திர:11 2/2
கொலை களவு நீக்கிவிட வேணும் உலகில்
கொடியோன் எனும் பேரை போக்கிட வேணும் – கல்லுளி:13 12/1,2
உலகில் அறிந்தோர் ஒருநாளும் மாளார் – காகபுசுண்டர்:14 156/1
பார் உலகில் ஆன்மாவின் ஞானம் தேட பல நூல்கள் கற்று அறிந்தும் தெளிவு இல்லாமல் – காரைச்சித்தர்:16 11/1
உலகில் அஞ்ஞானம் ஒழிந்திட யார்க்கும் – குதம்பை:17 0/1
காரணமே உலகில் பெண்ணாசை போல கலந்து நின்ற சுகம் இல்லை கருதிக்கொண்டேன் – கைலாயக்கம்பளி:19 83/2
முயங்குவான் சமாதி விட்டேன் ஐயோ என்பான் மூடம் ஒற்ற ஞானம் எல்லாம் உலகில் பாரே – கைலாயக்கம்பளி:19 93/4
தோணப்பா இவை எல்லாம் கொங்கணர்க்கே அல்லால் சூழ் உலகில் சித்தர் உண்டோ சொல்லிடீரே – கைலாயக்கம்பளி:19 126/4
பணிந்திட்ட கொங்கணரை பார்த்து நாதன் பார் உலகில் பிறந்தவன் இப்படி தான் ஆனால் – கைலாயக்கம்பளி:19 189/1
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 21/2
அய்யம் இல்லா வாழ்ந்து உலகில் ஆண்மையாய் பூண்ட மதி – திருவள்ளுவர்:29 5/3
இந்த உடல் காயம் இறந்துவிடும் இ உலகில்
வந்த வழி தான் அறியா வாழ்க்கையோ இந்த உடல் – திருவள்ளுவர்:29 10/1,2
கண்டது எல்லாம் எ உலகு காணாத இ உலகில்
நின்றதோ நில்லாததோ – பட்டினத்து:30 23/3,4
எய்துவது தொல் உலகில் இல்லை எனவே – பாம்பாட்டி:32 89/2
உலகில் திரிவாரடி – புண்ணாக்கு:33 15/3
தொல் உலகில் நால் சாதி அனேகம் சாதி தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத்தானே – வால்மீகி:36 8/4
மேல்
உலகிலே (1)
என்ன அதிசயம் காண் இ உலகிலே அமைந்த – திருவள்ளுவர்:29 2/3
மேல்
உலகிற்கும் (1)
எந்த உயிர்கட்கும் எந்த உலகிற்கும்
அந்தமாய் நின்றானடி குதம்பாய் – குதம்பை:17 47/1,2
மேல்
உலகினோரும் (1)
உலகினோரும் வண்மை கூறில் உய்யுமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 279/2
மேல்
உலகு (12)
எப்பொருளும் கனவு என்றே தும்பீ பற உலகு எல்லாம் அழியும் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 82/1
கேண்மைகொண்டே உலகு எல்லாம் கெடுத்தே ஆட்டி கெடியான பெண்ணு பொன் ஆணினாலே – கைலாயக்கம்பளி:19 68/3
பறியான வெவ்வேறு நாமமாகி பாழ் உலகு நம்மிடத்தே தோன்றும்-தோறும் – கைலாயக்கம்பளி:19 173/3
ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகு அனைத்தும் ஒன்றுமே – சிவவாக்கியர்:24 183/1
ஓரெழுத்து உலகு எலாம் உதித்த உட்சரத்துளே – சிவவாக்கியர்:24 190/1
ஒண்ணுமாகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே – சிவவாக்கியர்:24 237/4
உம்பர் வானகத்தினும் உலகு வாரம் ஏழினும் – சிவவாக்கியர்:24 310/1
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகு எலாம் – சிவவாக்கியர்:24 379/2
கண்டது எல்லாம் எ உலகு காணாத இ உலகில் – பட்டினத்து:30 23/3
தக்க உலகு அனைத்தையும் தந்த கர்த்தனை – பாம்பாட்டி:32 48/3
துரகம்-தனில் ஏறி தொல் உலகு எங்கும் சுற்றி வலம்வந்து நித்ய சூட்சமம் கண்டும் – பாம்பாட்டி:32 117/3
ஊசித்துளை குடத்தினில் பாம்பை அடைப்போம் உலகு எலாம் சுற்றி உலாவி வருவோம் – பாம்பாட்டி:32 125/1
மேல்
உலகு-தன்னில் (1)
பெரியது ஆகி உலகு-தன்னில் நின்ற பாதம் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 225/2
மேல்
உலகு-தனில் (1)
பாரப்பா உலகு-தனில் பிறவி கோடி படைப்புகளோ பலவிதமாய் கோடாகோடி – அகத்தியர்:1 8/1
மேல்
உலகுக்காக (1)
அவமாகிப்போகாமல் சிவன் உத்தார அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக
நவமான நவக்கிரகம்-தன்னுள்ளேயே நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் – வால்மீகி:36 11/3,4
மேல்
உலகும் (2)
அ உயிரும் அ உலகும் ஆகியும் நின்ற – பாம்பாட்டி:32 9/3
செப்பரிய மூன்று உலகும் செம்பொன் ஆக்குவோம் – பாம்பாட்டி:32 31/1
மேல்
உலகை (1)
ஓடாமல் ஓடி உலகை வலம்வந்து சுற்றி – பத்திரகிரி:31 100/1
மேல்
உலகோர் (2)
உலகோர் சிரிக்க உடம்பெடுப்பாயே – கல்லுளி:13 57/4
வாச்சு இந்த மயக்கத்தால் உலகோர் கேட்டார் மதுவை விட்டு ஏறி அல்லோ வையத்தோர் கேட்டார் – கைலாயக்கம்பளி:19 28/3
மேல்
உலகோர்க்கு (2)
ஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா உரை எல்லாம் மித்தையடா உனக்கு அவளே வித்தையடா – காரைச்சித்தர்:16 23/2
உலகோர்க்கு உதவு ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 22/4
மேல்
உலகோருக்கு (1)
சொன்னேன் அறிந்து சுகமாய் உலகோருக்கு
எந்நாளும் வாழ்க என்றே யான் – காகபுசுண்டர்:14 152/1,2
மேல்
உலர்த்தி (3)
நன்றாய் நிழல் உலர்த்தி – அழுகணி:3 88/4
தயவாய் நிழல் உலர்த்தி
சமூலம் இடித்து நன்றாய் ஆத்தாளே – அழுகணி:3 97/2,3
சாங்கம் இனி செய்யாமல் சீலை மண்ணும் சத்தியமாய் செய்த பின்னே உலர்த்தி பாரே – காகபுசுண்டர்:14 73/4
மேல்
உலர்ந்ததன் (1)
பாரப்பா உலர்ந்ததன் பின் எடுத்து மைந்தா பக்தியுடன் கசபுடத்தில் போட்டு பாராய் – காகபுசுண்டர்:14 74/1
மேல்
உலர்ந்தது (1)
கோயில் இட்டு வாவியுமாம் கொம்பிலே உலர்ந்தது
ஆயில் இட்ட காயமும் அனாதி இட்ட சீவனும் – சிவவாக்கியர்:24 394/2,3
மேல்
உலர்ந்து (1)
வந்தேனே என்று உரைத்தவாறு கொண்டு வசிட்டருமே வாய் உலர்ந்து காலும் பின்னி – காகபுசுண்டர்:14 127/1
மேல்
உலவுவதே (1)
எடுத்து திங்கள் உலவுவதே தொல்லை – கடுவெளி:10 13/2
மேல்
உலாவ (1)
நேசமாக நாள் உலாவ நன்மை சேர் பவங்களில் – சிவவாக்கியர்:24 273/2
மேல்
உலாவலாம் (1)
ஓடம் உள்ள போது எலாம் ஓடியே உலாவலாம்
ஓடம் உள்ள போது எலாம் உறுதிபண்ணிக்கொள்ளலாம் – சிவவாக்கியர்:24 27/1,2
மேல்
உலாவவே (1)
பச்சியுற்ற சோமனும் பரந்து நின்று உலாவவே
செச்சியான தீபமே தியானமான மோனமே – சிவவாக்கியர்:24 351/2,3
மேல்
உலாவி (2)
உலாவி ஐம்புலன்களும் ஒரு தலத்து இருந்திடும் – சிவவாக்கியர்:24 463/2
ஊசித்துளை குடத்தினில் பாம்பை அடைப்போம் உலகு எலாம் சுற்றி உலாவி வருவோம் – பாம்பாட்டி:32 125/1
மேல்
உலாவியே (1)
சோதித்து உலாவியே தூங்கிவிடுவோம் சுகமான பெண்ணையே சுகித்திருப்போம் – பாம்பாட்டி:32 123/3
மேல்
உலாவினும் (1)
உள்ளங்கால் வெள்ளெலும்பாக உலாவினும்
வள்ளலை காணுவையோ குதம்பாய் – குதம்பை:17 186/1,2
மேல்
உலாவு (2)
மட்டு உலாவு தண் துழாய் அலங்கலாய் புனல் கழல் – சிவவாக்கியர்:24 266/1
வண்டு உலாவு சோலை சூழ் வாழும் எங்கள் நாதனும் – சிவவாக்கியர்:24 482/3
மேல்
உலாவுகின்ற (1)
குரு இருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே – சிவவாக்கியர்:24 292/4
மேல்
உலாவும் (4)
புலாலுமாய் பிதற்றுமாய் பேர் உலாவும் தானுமாய் – சிவவாக்கியர்:24 149/3
உலாவும் உவ்வும் மவ்வுமாய் உதித்து அடர்ந்து நின்றதும் – சிவவாக்கியர்:24 463/1
சிரம் முருக்கி அமுது அளித்த சீர் உலாவும் நாதனே – சிவவாக்கியர்:24 484/3
உள் இருந்து நெஞ்சே உலாவும் சிவகுருவை – பட்டினத்து:30 97/1
மேல்
உலாவுமே (2)
கூடி நின்று உலாவுமே குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 389/4
ஊனகத்தில் வாயு உன்னி ஒன்றியே உலாவுமே – சிவவாக்கியர்:24 462/4
மேல்
உலாவுவதற்கு (1)
உகாரத்துள் ஆ ஏறி ஓடி உலாவுவதற்கு
நிகரற்ற நாதனடி என் ஆத்தாளே – அழுகணி:3 122/3,4
மேல்
உலாவுவோர் (1)
கண்டறிந்து கண் குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேல் முனையின் காட்சி-தன்னை காணுவார் – சிவவாக்கியர்:24 358/2,3
மேல்
உலாவுறதே (1)
ஊன் என்ற உடம்பை விட்டே அறிவாய் நின்று உலாவுறதே சாங்கம் என்றே உரைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 144/4
மேல்
உலுத்த (1)
ஊன் என்ற குரு என்றும் சீடன் என்றும் உதயகிரி பாராத உலுத்த மாடு – காகபுசுண்டர்:14 24/2
மேல்
உலுத்தர் (1)
ஊரப்பா வாதியை போல் நீங்கள் கெட்ட உலுத்தர் என்பார் சித்தர்கள்தாம் உரைத்திடீரே – கைலாயக்கம்பளி:19 54/4
மேல்
உலுத்தரையோ (1)
உறவு என்ன தாளைவிட உறவும் உண்டோ உலுத்தரையோ வாமத்தை தூடிப்பார்கள் – கைலாயக்கம்பளி:19 12/1
மேல்
உலுத்தனுக்கு (1)
ஊன் என்ற உடம்பெடுத்து போக என்பான் உலுத்தனுக்கு செனனம் என்ற நரகம்தானே – கைலாயக்கம்பளி:19 96/4
மேல்
உலை (1)
கொல்லன் உலை போல கொதிக்குதடி என் வயிறு – அழுகணி:3 7/1
மேல்
உலையாதே (1)
ஆணவத்தால் உலையாதே உனக்கு – கஞ்சமலை:9 16/3
மேல்
உலையிலே (2)
உலையிலே வைத்து ஊத – அழுகணி:3 53/4
கன்னான் குகையிலே கால் மறிப்போம் கருமான் உலையிலே தீயை மூட்டுவோம் – பாம்பாட்டி:32 122/1
மேல்
உலோகலோக (1)
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும் – சிவவாக்கியர்:24 262/3
மேல்
உவ்வாகி (1)
ஆதி எனும் மூலமடி அவ்வோடே உவ்வாகி
நீதி எனும் நாளமடி நின்று விசை எழுப்பி – அழுகணி:3 111/1,2
மேல்
உவ்வு (2)
உகாரம் என்ற அக்கரத்தில் உவ்வு வந்து உதித்ததோ – சிவவாக்கியர்:24 60/2
அவ்வெழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ – சிவவாக்கியர்:24 228/1
மேல்
உவ்வும் (4)
விண் ஒளியாம் அம்பரம் ஓம் அவ்வும் உவ்வும் விதித்த பரம் ஒருவருக்கும் எட்டாதப்பா – அகத்தியர்:1 12/2
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 92/4
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 96/4
உலாவும் உவ்வும் மவ்வுமாய் உதித்து அடர்ந்து நின்றதும் – சிவவாக்கியர்:24 463/1
மேல்
உவ்வெழுத்து (1)
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ – சிவவாக்கியர்:24 228/2
மேல்
உவ்வோடே (1)
உவ்வோடே சவ்வாகி உயர்வு உன்னி ஊடு எழுந்து – அழுகணி:3 113/2
மேல்
உவகை (1)
மெய்யப்பா சரக்கு நீத்து உவகை எல்லாம் மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கினங்கள் – காகபுசுண்டர்:14 5/2
மேல்
உவகையுள் (1)
உடுபதிக்-கண் அமுது அருந்தி உண்மை ஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகி நல்ல யோகியே – சிவவாக்கியர்:24 373/3,4
மேல்
உவந்து (1)
சாற்றுகிறேன் உள்ளபடி யுகங்கள்-தோறும் தமக்கு உவந்து சொல்லுவதே தவமாய் போச்சு – காகபுசுண்டர்:14 131/1
மேல்
உவமை (1)
உவமை இல்லா பேரொளிக்குள் உருவமானது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/1
மேல்
உவமையாகி (1)
உவமையாகி அண்டத்துள் உருவி நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/2
மேல்
உவமையாம் (1)
தர்மவத்தை சாக்கிரபிமானி விசுவன் தனக்கு உவமையாம் கிரியாசத்திதானே – காகபுசுண்டர்:14 85/4
மேல்
உவமையுள்ள (1)
உகமை இன்னம் சொல்லுகிறேன் உலகத்துள்ளே உவமையுள்ள பரிகாசம் நனி பேசாதே – அகத்தியர்:1 30/1
மேல்
உவமைவைத்து (1)
மக மேரு என்று உவமைவைத்து கூறுவார் – பாம்பாட்டி:32 52/2
மேல்
உவாதினி (1)
உவாதினி வாதிக்கு எல்லாம் கிளியே – ஆதிநாதர்:4 17/3
மேல்
உழக்கி (1)
ஓது குறும்பை உழக்கி எமராசன் – திரிகோண:27 42/1
மேல்
உழக்கு (2)
உழக்கு இலாது நாழியானவாறு போலும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 409/2
உழக்கு நாலு நாழியானவாறு போலும் உம்முளே – சிவவாக்கியர்:24 409/3
மேல்
உழக்குழக்கு (1)
உண்பாய் நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய் வார்த்து – அழுகணி:3 4/2
மேல்
உழந்து (1)
தூர்த்தன் இவன் என்பர் சொல்ல துயர் உழந்து
பார்த்த இடம் எல்லாம் பகையாகி வேர்த்து – திரிகோண:27 63/1,2
மேல்
உழல் (2)
நாயாட்டமாக நகைத்து உழல் மூடர்க்கு – குதம்பை:17 212/1
காற்றில் உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 211/2
மேல்
உழல்வது (1)
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கி பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 523/4
மேல்
உழல்வதும் (1)
கனவு நினைவு என்பதுவும் விளையாட்டே இ காசினியோர் உழல்வதும் விளையாட்டே – கதேந்திர:11 13/1
மேல்
உழல்வார் (2)
சாகரத்திலே உழல்வார் – புண்ணாக்கு:33 5/3
செப்பு குயம் ஆனார் ஆசைகொண்டு தேசமதிலே அலைந்து பாசத்து உழல்வார் – மச்சேந்திர:34 22/2
மேல்
உழல்வான் (1)
வீணாக திரிந்து மிக பித்தர் போலே வேரோடே கெட்டு உழல்வான் விருதா மாடு – காகபுசுண்டர்:14 14/3
மேல்
உழலவே (4)
அண்டம் ஏழும் உழலவே அணிந்த யோனி உழலவே – சிவவாக்கியர்:24 235/1
அண்டம் ஏழும் உழலவே அணிந்த யோனி உழலவே
பண்டு மால் அயனுடன் பரந்து நின்று உழலவே – சிவவாக்கியர்:24 235/1,2
பண்டு மால் அயனுடன் பரந்து நின்று உழலவே
எண் திசை கடந்து நின்ற இருண்ட சத்தி உழலவே – சிவவாக்கியர்:24 235/2,3
எண் திசை கடந்து நின்ற இருண்ட சத்தி உழலவே
அண்டர் அண்டம் ஒன்றதாய் ஆதி நட்டம் ஆடுமே – சிவவாக்கியர்:24 235/3,4
மேல்
உழலாத (1)
தனது எனும் தனை மறந்தே சுத்த சாகரத்தில் உழலாத பாகம் துறந்தே – மச்சேந்திர:34 10/2
மேல்
உழலாதே (2)
மாயையில் அகப்பட்டு நீ உழலாதே – கல்லுளி:13 25/4
மாயவலை அகப்பட்டு உழலாதே
பாழ்போகில் எதுவும் வாராதே பரிபக்குவம் – கல்லுளி:13 56/2,3
மேல்
உழலாமல் (1)
மன் உயிரை கொன்று வதைத்து உண்டு உழலாமல்
தன் உயிர் போல் எண்ணி தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 15/1,2
மேல்
உழலுகின்ற (1)
நெத்தி பத்தி உழலுகின்ற நீல மா விளக்கினை – சிவவாக்கியர்:24 166/1
மேல்
உழலும் (8)
இதாம் இதாம் இதல்ல என்று வைத்து உழலும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 12/2
உழலும் வாசலுக்கு இரங்கி ஊசலாடும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 69/1
உழலும் வாசலை துறந்து உண்மை சேர எண்ணிலிர் – சிவவாக்கியர்:24 69/2
உழலும் வாசலை துறந்து உண்மை நீர் உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 69/3
உழலும் வாசல் உள் இருந்த உண்மைதானும் ஆவிரே – சிவவாக்கியர்:24 69/4
உன்னி தொக்கு உள் உழலும் தூமையுள் உளே அடங்கிடும் – சிவவாக்கியர்:24 214/3
தெரு எலாம் நிகழும் அது-கொலோ சமயம் தீங்கு கண்டு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 2/4
உய்வரோ இவர்தாம் இது-கொலோ சமயம் உணர்விலார்க்கு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 11/4
மேல்
உழலுவீர் (1)
பேணி அ பதிக்குளே பிறந்து இறந்து உழலுவீர்
தோணியான ஐவரை துறந்து அறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 299/2,3
மேல்
உழன்ற (1)
வத்திலே கிடந்து உழன்ற வாலையான சூட்சமே – சிவவாக்கியர்:24 348/4
மேல்
உழன்றிடும் (2)
ஐம்புலனை வென்றிடாது அவத்தமே உழன்றிடும்
வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே – சிவவாக்கியர்:24 325/3,4
இரு வினை பயத்தினால் பிறந்து இறந்து உழன்றிடும்
மறு வினை பிறவி மூன்று காலமும் வகுத்த பின் – சிவவாக்கியர்:24 470/2,3
மேல்
உழன்று (8)
வலையில் அகப்பட்டு உழன்று வாடி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 5/2
பவநிலையில் புக்கு அகப்பட்டு உழன்று வாடுறண்டி – சத்தியநாதர்:22 7/2
ஊரும் நாடும் காடும் தேடி உழன்று தேடும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 15/3
வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர் – சிவவாக்கியர்:24 140/1
பேதபேதம் ஆகியே பிறந்து உழன்று இருந்ததே – சிவவாக்கியர்:24 475/4
உண்டு உழன்று நும்முளே உற்று உணர்ந்துபார்க்கிலீர் – சிவவாக்கியர்:24 482/2
கன்ம சிந்தை வெயில் உழன்று கருத்து அமிழ்ந்த கசடரே – சிவவாக்கியர்:24 494/2
முன்னே அயன் எழுதும் மூன்று வினை கண்டு உழன்று
பின்னும் தெரியலையோ பேய் மனமே தன்னை – பட்டினத்து:30 37/1,2
மேல்
உழன்றும் (1)
கும்பி-தனிலே உழன்றும் அ குண்டலி பொன் கமலம் – திருவள்ளுவர்:29 3/3
மேல்
உழுகாத (1)
உழுத நிலம்தான் பயிர் ஏறும் உழுகாத நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 53/2
மேல்
உழுத (1)
உழுத நிலம்தான் பயிர் ஏறும் உழுகாத நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 53/2
மேல்
உழுவை (2)
மாய பொடி கலந்து வால் உழுவை நெய் ஊற்றி – அழுகணி:3 21/2
பாம்பை அல்லோ கங்கணமாய் தரித்துக்கொண்டு பரி உழுவை தோல் உடுத்து பாதம் தூக்கி – கைலாயக்கம்பளி:19 36/3
மேல்
உழைப்பதற்கு (3)
உழைப்பதற்கு நூல் கட்டிப்போடாவிட்டால் உலகத்தில் புத்திகெட்டே அலைவார் என்றும் – அகத்தியர்:1 24/2
உழைப்பதற்கு சொன்னது அல்லால் கதி வேறு இல்லை உத்தமனே அறிந்தோர்கள் பாடினாரே – அகத்தியர்:1 24/4
உழைப்பதற்கு செனனமெடுத்தானே அல்லால் உதவி தனக்கு எவ்வளவும் உண்டோ இல்லை – உரோம:7 6/3
மேல்
உள் (42)
உள் மூலம் தான் தெரிந்து – அழுகணி:3 105/2
உள்ளத்து ஒளியாகவடி ஓங்காரத்து உள் இருக்கும் – அழுகணி:3 166/1
கலசத்தினுள் விழ பால் கற நிறை கண்டத்தின் உள் விழ பால் கற – இடைக்காட்டு:5 110/2
உள் இருக்கும் கள்ளம் எல்லாம் ஓடிப்போம் கோனே – இடைக்காட்டு:5 119/2
ஐகுவாய் உள் அடங்கி பேச்சை விட்டே அழைத்திடவே அஞ்சும் அது கொஞ்சும் காணே – கருவூரார்:12 12/4
சட்கோணத்து உள் அந்த சண்முக அக்கரம் – குதம்பை:17 156/1
உட்கோணத்து உள் அறி நீ குதம்பாய் – குதம்பை:17 156/2
உட்கோணத்து உள் அறி நீ – குதம்பை:17 156/3
உழலும் வாசல் உள் இருந்த உண்மைதானும் ஆவிரே – சிவவாக்கியர்:24 69/4
உண்ட கல்லை எச்சில் என்று உள் எறிந்து போடுறீர் – சிவவாக்கியர்:24 151/1
உன்னி தொக்கு உள் உழலும் தூமையுள் உளே அடங்கிடும் – சிவவாக்கியர்:24 214/3
நாக்கு மூக்கை உள் மடித்து நாத நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 218/2
உள் இருக்கும் வேதியர்க்கு உற்ற தானம் ஈதிரால் – சிவவாக்கியர்:24 243/3
ஏன்றன் நாவின் உள் புகுந்தது என்-கொலோ நம் ஈசனே – சிவவாக்கியர்:24 268/4
அ கரந்த அக்கரத்தில் உள் கரந்த அக்கரம் – சிவவாக்கியர்:24 301/1
உள் கரந்து நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 301/4
சத்தியாவது உன் உடல் தயங்கு சீவன் உள் சிவம் – சிவவாக்கியர்:24 401/1
உண்மையாய் உரைக்க முத்தி உள் கலந்து இருந்ததே – சிவவாக்கியர்:24 404/4
உள் அகத்திலே இருக்க ஊசலாடும் மூடர்காள் – சிவவாக்கியர்:24 407/2
உறக்கம் நீ உணர்வு நீ உள் கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 410/3
சத்தியாவது உம் உடல் தயங்கு சீவன் உள் சிவம் – சிவவாக்கியர்:24 412/3
அற்ற உள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும் – சிவவாக்கியர்:24 419/1
நாக்கை ஊன்றி உள் வளைத்து ஞான நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 432/2
குழியதனை காட்டி உள் குறித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 449/3
ஓங்காரத்தின் உள் இருந்த ஒன்பது ஒழிந்து ஒன்றில் அ – சிவவாக்கியர்:24 465/3
கன்னியானது உள் இருக்க காதல்கொண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 481/2
கள்ளம் உள் அறுத்த போது கதியிது அன்றி காண்கிலீர் – சிவவாக்கியர்:24 495/2
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் – சிவவாக்கியர்:24 520/3
மாகமுற விட்டு உள் அடக்கியே சோக – திரிகோண:27 47/2
பேதியாது உள் அழைத்து பேசிக்கொள் ஆதி – திரிகோண:27 81/2
உள் உணர்ந்து நெஞ்சே பார் ஒன்று – பட்டினத்து:30 6/4
வீண் ஆவல்கொண்டு உள் மெலியாதே நாணாதே – பட்டினத்து:30 31/2
உள் இருந்து நெஞ்சே உலாவும் சிவகுருவை – பட்டினத்து:30 97/1
ஆங்காரம் உள் அடக்கி ஐம்புலனை சுட்டறுத்து – பத்திரகிரி:31 2/1
ஓயா கவலையினால் உள் உடைந்து வாடாமல் – பத்திரகிரி:31 5/1
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய் – பத்திரகிரி:31 23/1
மேலாம் பதம் தேடி மெய்ப்பொருளை உள் இருத்தி – பத்திரகிரி:31 103/1
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள்ளெலும்பாய் – பத்திரகிரி:31 125/1
ஓம கனல் வளர்த்தி உள் இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 146/2
பொன்னும் வெள்ளியும் பூண்ட பொன் பதத்தை உள் அமைத்து – பத்திரகிரி:31 166/1
பெருங்காற்று உள் புகுந்ததால் பேச்சு உண்டாச்சே – பாம்பாட்டி:32 67/2
வெளி என்னும் வட்டத்தே உள் அடக்கி வேதாந்த கடலினை வெல்ல ஓட்டி – பாம்பாட்டி:32 114/3
மேல்
உள்நாக்கில் (2)
குமுத ஒலி உள்நாக்கில் ஆத்தாளே – அழுகணி:3 80/3
செலுத்துவதும் உள்நாக்கில் அண்ணாக்கு ஐயா சென்று ஏறி பிடரி வழி தியானம் தோன்றும் – உரோம:7 10/1
மேல்
உள்நாக்கு (2)
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை மெத்த உண்டு – அழுகணி:3 20/2
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை கண்டவர்க்கும் – அழுகணி:3 20/3
மேல்
உள்நாவுக்கு (1)
உச்சிக்கு நேராய் உள்நாவுக்கு மேல் நிதம் வைத்த விளக்கும் எரியுதடி – கொங்கணி:18 25/1
மேல்
உள்வழியிலே (1)
ஒளியிட்ட மெய்ப்பொருளை உள்வழியிலே அடைத்து – பத்திரகிரி:31 122/1
மேல்
உள்வீட்டிலே (1)
உதய சுடர் மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி – பத்திரகிரி:31 147/1
மேல்
உள்வீட்டுக்குள்ளிருந்து (1)
ஊணப்பா அமிர்தம் இவள் ஊட்டிவைப்பாள் உள்வீட்டுக்குள்ளிருந்து மேலே ஏற – கருவூரார்:12 3/2
மேல்
உள்ள (29)
ஆரப்பா அணு வெளியில் உள்ள நீதான் ஆச்சரியம் புழுக்கூடு வலை மோதப்பா – அகத்தியர்:1 8/3
பத்தி உள்ள பத்தர்கட்கு ஆத்தாளே – அழுகணி:3 101/3
பங்கமாய் உள்ள பரம சுகத்தையே பார்த்து திரிவாரோ – ஏகநாதர்:8 25/2
தேன் என்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம் சிறுபிள்ளை பத்து வயது உள்ள தேவி – கருவூரார்:12 4/3
ஓசை மணி பூரமதில் உதிக்கும் வீடு ஒகோகோ அதிசயங்கள் உள்ள வீடு – கருவூரார்:12 25/3
ஆரப்பா சென்று ஏறி பார்க்கும் போது அதீதம் உள்ள விஞ்சை மந்த்ரம் அனந்தம் காட்டும் – காகபுசுண்டர்:14 30/2
ஆச்சடா உடம்பில் உள்ள வியாதி எல்லாம் அணு போல உண்டிடவே பறந்து போகும் – காகபுசுண்டர்:14 75/1
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும் கன்றாவின் பாலில் உள்ள நெய்யை போலும் – காகபுசுண்டர்:14 95/2
வணங்கினார் தேவரொடு முனிவர்தாமும் மற்றும் உள்ள தேவர்களும் நவபாடாளும் – காகபுசுண்டர்:14 143/2
பொருளாசை உள்ள இ பூமியில் உள்ளோருக்கு – குதம்பை:17 85/1
உள்ள கருவியே உண்மை வாதம் அன்றி – குதம்பை:17 161/1
சிதம்பர சக்கரம்தான் அறிவார் இந்த சீமையில் உள்ள பெரியோர்கள் – கொங்கணி:18 21/1
பேர் உள்ள கொங்கணர்தாம் குளிகை இட்டு பேரான பூரணத்தில் அறுவரை கண்டார் – கைலாயக்கம்பளி:19 50/1
நேர் உள்ள ரிடிகளொடு முனிவரையா நேராக சமாதியிலே கண்டோர் உண்டு – கைலாயக்கம்பளி:19 50/3
தார் உள்ள சலத்தோடும் சென்றார் இல்லை சமர்த்தான மனத்தினிட சத்திதானே – கைலாயக்கம்பளி:19 50/4
சேரப்பா திரும்பிவந்து புகுதுவார்கள் செகத்தில் உள்ள சித்தருக்கே அடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 181/3
ஓடம் உள்ள போது எலாம் ஓடியே உலாவலாம் – சிவவாக்கியர்:24 27/1
ஓடம் உள்ள போது எலாம் உறுதிபண்ணிக்கொள்ளலாம் – சிவவாக்கியர்:24 27/2
ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில் – சிவவாக்கியர்:24 42/1
பல்லும் நாவும் உள்ள பேர் பகுந்து கூறி மகிழுவார் – சிவவாக்கியர்:24 56/3
விண்ணில் உள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் – சிவவாக்கியர்:24 123/1
தாதரான தாதரும் தலத்தில் உள்ள சைவரும் – சிவவாக்கியர்:24 171/1
எங்கும் உள்ள ஈசனார் எம் உடல் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 224/1
ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய் கூடியே – சிவவாக்கியர்:24 244/1
வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே – சிவவாக்கியர்:24 521/2
உறை கலத்தினாய் போல உள்ள மலம் எல்லாம் – பட்டினத்து:30 75/1
உள்ள கருத்தை உணர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 76/2
உள்ளங்கையில் கனி போல உள்ள பொருளை – பாம்பாட்டி:32 13/1
மெச்ச கடம் உள்ள எங்கள் வேத குருவின் – பாம்பாட்டி:32 19/3
மேல்
உள்ளங்கால் (2)
உள்ளங்கால் வெள்ளெலும்பாக உலாவினும் – குதம்பை:17 186/1
ஓடி ஓடி பாவி அழைத்து உள்ளங்கால் வெளுத்ததும் – சிவவாக்கியர்:24 172/1
மேல்
உள்ளங்கையில் (1)
உள்ளங்கையில் கனி போல உள்ள பொருளை – பாம்பாட்டி:32 13/1
மேல்
உள்ளடா (1)
உள்ளடா அபிமானி சைதன்யன் ஆகும் சொப்பனாவத்தை என சொல்லும் நூலே – காகபுசுண்டர்:14 87/4
மேல்
உள்ளத்தால் (1)
காலம் மூன்றும் கடந்த கதிர் ஒளியை உள்ளத்தால்
சாலம் இன்றி பற்றி சலிப்பு அறவே போற்றீரே – இடைக்காட்டு:5 49/1,2
மேல்
உள்ளத்தில் (2)
ஒப்பிலா தேவனை உள்ளத்தில் வைத்தோர்க்கு – குதம்பை:17 96/1
மேல் அந்த ஆசையை தள்ளிவிட்டு உள்ளத்தில் வேண்டி பூசையை செய்திடுங்கள் – கொங்கணி:18 96/2
மேல்
உள்ளத்து (1)
உள்ளத்து ஒளியாகவடி ஓங்காரத்து உள் இருக்கும் – அழுகணி:3 166/1
மேல்
உள்ளத்துக்குள்ளே (1)
உள்ளத்துக்குள்ளே உணர வேண்டும் உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும் – பாம்பாட்டி:32 115/1
மேல்
உள்ளதடி (1)
ஏற்கும் நவவாசல் உள்ளதடி
தண்மை அறிந்து நடப்போர்க்கு எட்டு – சங்கிலி:20 15/2,3
மேல்
உள்ளதல்லது (1)
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 140/2
மேல்
உள்ளது (10)
உள்ளது வெள்ளையடி – அகப்பேய்:2 11/4
உள்ளது சொன்னேனே – அகப்பேய்:2 13/4
உள்ளது சொல்வேனே – அகப்பேய்:2 24/4
உள்ளது கண்டக்கால் – அகப்பேய்:2 26/2
உள்ளது சொன்னாயே – அகப்பேய்:2 29/4
உள்ளது சொன்னாலும் அகப்பேய் – அகப்பேய்:2 30/1
உள்ளது உண்டோடி அகப்பேய் – அகப்பேய்:2 59/3
உள்ளது சொன்னேனே – அகப்பேய்:2 63/2
உள்ளது ஒளியாக ஓங்காரத்து உள்ளிருந்து – அழுகணி:3 125/1
உரிய பொருள் உள்ளது எல்லாம் சுட்டுச்சுட்டே உட்பொருளை பாராமல் அழிந்திட்டாரே – கருவூரார்:12 22/4
மேல்
உள்ளதும் (7)
இல்லறம் உள்ளதும் நாமே அதி – கல்லுளி:13 45/1
தீர்த்தமாக உள்ளதும் சிவாய அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 65/4
பார் அடங்க உள்ளதும் பரந்த வானம் உள்ளதும் – சிவவாக்கியர்:24 114/1
பார் அடங்க உள்ளதும் பரந்த வானம் உள்ளதும்
ஓர் இடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண் சுடர் – சிவவாக்கியர்:24 114/1,2
உள்ளதும் புறம்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 261/3
உள்ளதும் பிறப்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 376/3
உள்ளதும் பிறப்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 519/3
மேல்
உள்ளதே (2)
ஆதிநாதன் நாதன் என்று அனந்த காலம் உள்ளதே – சிவவாக்கியர்:24 87/4
வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே
நானும் நீயும் ஒத்த போது நாடி காணல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 521/2,3
மேல்
உள்ளதோ (3)
உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம் – சிவவாக்கியர்:24 261/1
உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம் – சிவவாக்கியர்:24 376/1
உள்ளதோ பிறப்பதோ உயிர்ப்பு அடங்கி நின்றிடும் – சிவவாக்கியர்:24 519/1
மேல்
உள்ளபடி (6)
உள்ளபடி ஆச்சே – அகப்பேய்:2 44/2
ஓதி உணர்ந்து எல்லாம் உள்ளபடி ஆச்சுதடி – அழுகணி:3 157/1
விள்ளுதற்கு மனம் அடங்கா பூதம் காணும் விள்ளாதே உள்ளபடி சிங் என்று ஓர் சொல் – கருவூரார்:12 9/2
சாற்றுகிறேன் உள்ளபடி யுகங்கள்-தோறும் தமக்கு உவந்து சொல்லுவதே தவமாய் போச்சு – காகபுசுண்டர்:14 131/1
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தால் உள்ளபடி புகழ்ந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 136/3
உள்ளபடி அன்பு பத்தி ஓங்கி நிற்கவே – பாம்பாட்டி:32 4/3
மேல்
உள்ளம் (10)
ஓங்காரம் கேட்குதடி உள்ளம் எல்லாம் ஒக்குதடி – அழுகணி:3 138/1
மூல பகுதி அற தாண்டவக்கோனே உள்ளம்
மூளைத்த வேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 17/1,2
முத்திபெற்று உள்ளம் முயங்கும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 233/1
சுதையாச்சே ஆனாலும் பொங்கி உள்ளம் சுடுவான் பார் ரசயோகி ஞானிதானே – கைலாயக்கம்பளி:19 95/4
உள்ளம் மீது உறைந்தது எனை மறப்பு இலாத சோதியை – சிவவாக்கியர்:24 247/2
ஆவி ஆவி ஆவி ஆவி அன்பர் உள்ளம் உற்றதே – சிவவாக்கியர்:24 344/4
உள்ளம் அதில் உண்டு என்றே உன் – திருவள்ளுவர்:29 16/4
உருகு மனம் போல் என் உள்ளம் உருகுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 57/2
உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை – பத்திரகிரி:31 140/1
உள்ளம் தெளிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 97/4
மேல்
உள்ளமே (2)
கள்ள உள்ளமே இருந்து கடந்த ஞானம் ஓதுவீர் – சிவவாக்கியர்:24 495/1
உள்ளமே விளக்கி நித்தம் ஒளி அணுக வல்லிரேல் – சிவவாக்கியர்:24 495/3
மேல்
உள்ளரை (1)
செற்ற மாவை உள்ளரை செறுக்கறுத்து இருத்திடில் – சிவவாக்கியர்:24 58/3
மேல்
உள்ளவர்க்கு (1)
பார்-தனில் உள்ளவர்க்கு விளையாட்டாய் ஞானம் பற்றும் வழி இன்னது என சொன்னதினால் – கதேந்திர:11 2/1
மேல்
உள்ளவர்க்கே (1)
சித்த நிறைவு உள்ளவர்க்கே சித்தி தோன்றும் சித்தமிலார் வித்தை எலாம் சிரிப்பே கண்டீர் – காரைச்சித்தர்:16 6/4
மேல்
உள்ளவர்கள் (2)
சொல்ல வாய் உள்ளவர்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 180/2
கொண்டகோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார் – பாம்பாட்டி:32 105/3
மேல்
உள்ளவள் (1)
பீவாசம் உள்ளவள் பீறல் உடம்புக்கு – குதம்பை:17 66/1
மேல்
உள்ளவன் (2)
புன் கோயில் உள்ளவன் யார் குதம்பாய் – குதம்பை:17 180/2
புன் கோயில் உள்ளவன் யார் – குதம்பை:17 180/3
மேல்
உள்ளவை (1)
மதில் சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை
கூட வாரா என்ற அந்த கொள்கை அறிந்தோர் – பாம்பாட்டி:32 43/2,3
மேல்
உள்ளாக (5)
இ கோட்டைக்கு உள்ளாக என் ஆத்தாளே – அழுகணி:3 135/2
உள்ளாக நால் வகை கோட்டை பகை – கடுவெளி:10 15/1
உள்ளாக ரிஷி ஒருவர் இல்லாவிட்டால் யுக வார்த்தை யார் உரைப்பார் யானும் காணேன் – காகபுசுண்டர்:14 130/2
சிற்பர்கள் கட்டும் திருக்கோயில் உள்ளாக
தற்பரம் வாழ்வது உண்டோ குதம்பாய் – குதம்பை:17 179/1,2
உள்ளாக இருக்கையிலே பேசும் சுற்றம் உறவாக கேட்டாக்கால் தாணு வித்தை – கைலாயக்கம்பளி:19 168/1
மேல்
உள்ளாகாதே (1)
இல்லறமே நல் அறமாம் என்று சொன்னால் இன்பம் என பள்ளியறைக்கு உள்ளாகாதே
தொல் அறமே துறவறமே தனது வண்ணம் துறந்திடடா பற்று அறவே துறந்திடாமல் – காரைச்சித்தர்:16 12/1,2
மேல்
உள்ளாகி (1)
வல்வினைக்கு உள்ளாகி மரணமார் கல் உப்பு – திருவள்ளுவர்:29 16/2
மேல்
உள்ளாண்டி (1)
உள்ளுக்குள் உள்ளாண்டி ஊரும் இல்லான் பேரும் இல்லான் – அழுகணி:3 198/1
மேல்
உள்ளாம் (1)
கூரை கோட்டைக்குள்ளே கோரம் கோரம் கொள்ளாமல் சிவயோனிக்கு உள்ளாம் வீரம் – காரைச்சித்தர்:16 27/2
மேல்
உள்ளாமோ (1)
சமையத்தாற்கு உள்ளாமோ – அழுகணி:3 157/3
மேல்
உள்ளார் (1)
ஆர் உள்ளார் உலகத்தில் வரை குரு சொல்ல ஆச்சரியம் சித்தருக்கு கீர்த்தி வைத்தார் – கைலாயக்கம்பளி:19 50/2
மேல்
உள்ளாள் (1)
அழகுடைய மாது ஒருத்தி தம்பத்து உள்ளாள் அரகரா கண்ணாடி லீலைதானே – காகபுசுண்டர்:14 137/4
மேல்
உள்ளானடி (4)
சத்தியம் உள்ளானடி குதம்பாய் – குதம்பை:17 35/2
சத்தியம் உள்ளானடி – குதம்பை:17 35/3
பொங்கமாய் உள்ளானடி குதம்பாய் – குதம்பை:17 36/2
பொங்கமாய் உள்ளானடி – குதம்பை:17 36/3
மேல்
உள்ளிட்டுக்கொண்டு (1)
தியக்கம் அற்று எந்நேரமும் உள்ளிட்டுக்கொண்டு சேர்ந்து வரும் சந்தோடம் துக்கம் தள்ளி – கைலாயக்கம்பளி:19 174/2
மேல்
உள்ளிருந்த (1)
உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை – சிவவாக்கியர்:24 168/2
மேல்
உள்ளிருந்து (3)
உள்ளது ஒளியாக ஓங்காரத்து உள்ளிருந்து
கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே – அழுகணி:3 125/1,2
எக்காலும் நடந்திரு நீ காலும் உன்னி இருந்து அடங்கி உள்ளிருந்து வெளியில் போன – கருவூரார்:12 19/3
அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து
முத்தி தர நின்ற முறை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 202/1,2
மேல்
உள்ளிருந்தோர் (1)
உட்கோட்டைக்கு உள்ளிருந்தோர் ஒக்க மடிந்தார்கள் – அழுகணி:3 135/1
மேல்
உள்ளில் (4)
தண் அளியை உள்ளில் வைத்து சாரூபம் சாருவனே – இடைக்காட்டு:5 12/4
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே – இடைக்காட்டு:5 56/2
தீர்த்த லிங்கம் உள்ளில் நின்ற சீவனை தெளியுமே – சிவவாக்கியர்:24 499/2
கற்பு நிலை உள்ளில் கொண்டு எக்காலமும் வாழும் – பாம்பாட்டி:32 15/2
மேல்
உள்ளினும் (1)
உள்ளினும் புறம்பினும் உலகம் எங்கணும் பரந்து – சிவவாக்கியர்:24 297/1
மேல்
உள்ளு (2)
உரிதாம் பரம்பொருளை உள்ளு மாயம் – கஞ்சமலை:9 1/1
உள்ளு நிராமயம் அல்ல சர்வமயம் அல்ல உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏகம் ஆச்சு – காகபுசுண்டர்:14 90/2
மேல்
உள்ளுக்குள் (1)
உள்ளுக்குள் உள்ளாண்டி ஊரும் இல்லான் பேரும் இல்லான் – அழுகணி:3 198/1
மேல்
உள்ளுணர்வாய் (1)
உள்ளுணர்வாய் நின்றிருக்கும் ஆத்தாளே – அழுகணி:3 106/1
மேல்
உள்ளும் (7)
இந்த உலகமும் உள்ளும் சற்றும் – கடுவெளி:10 24/1
புறம்பும் உள்ளும் எங்கணும் பொருந்திருந்த தேகமாய் – சிவவாக்கியர்:24 316/3
புறம்பும் உள்ளும் எங்ஙணும் பொதிந்திருந்த தேகமாய் – சிவவாக்கியர்:24 476/3
போக்கு வரவும் புறம்பு உள்ளும் ஆகி நின்றும் – பத்திரகிரி:31 191/1
உள்ளும் புறம்பும் நின்றது உற்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 204/2
உள்ளத்துக்குள்ளே உணர வேண்டும் உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும் – பாம்பாட்டி:32 115/1
ஓங்கார கம்பத்தின் உச்சி மேலே உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும் – பாம்பாட்டி:32 116/1
மேல்
உள்ளுமாய் (1)
உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய் – சிவவாக்கியர்:24 446/3
மேல்
உள்ளுரிசி (1)
வார்ந்ததிலே உள்ளுரிசி வாங்காமல் போங்காலம் – பட்டினத்து:30 57/2
மேல்
உள்ளுரையில் (1)
உள்ளுரையில் கள்ளனடி உபாயம் பல பேசி – அழுகணி:3 145/1
மேல்
உள்ளுளே (2)
ஒருவராய் ஒருவர் கோடி உள்ளுளே அமர்ந்ததே – சிவவாக்கியர்:24 88/4
கண் களிக்க உள்ளுளே கலந்து புக்கு இருந்த பின் – சிவவாக்கியர்:24 124/2
மேல்
உள்ளே (23)
ஓர் ஆறு கோணமதாய் உள்ளே ஓர் கால் ஆகி – அழுகணி:3 117/2
மக்கனப்பட்டு உள்ளே என் ஆத்தாளே – அழுகணி:3 195/2
கண்ணாடியின் உள்ளே கண்டு பார்த்து கொள்ளு கோனே ஞான – இடைக்காட்டு:5 126/1
வாங்கி அந்த பன்னிரண்டின் உள்ளே ரேசி வன்னி நின்ற இடம் அல்லோ சூர்யன் வாழ்க்கை – உரோம:7 4/1
தாங்கியே திருகு கள்ளிக்கு உள்ளே வைத்து தமர் வாயை தான் மூடி சாபம் தீர்த்தே – காகபுசுண்டர்:14 73/2
அறைகின்றேன் அசபை எனும் பிராணான்மாவை அகண்ட பராபரத்தின் உள்ளே ஐக்யம்செய்ய – காகபுசுண்டர்:14 108/1
பரத்திலே மணி பிறக்கும் மணியின் உள்ளே பரம் நிற்கும் சுடர் வீசும் இப்பால் கேளும் – காகபுசுண்டர்:14 139/1
ஒன்பது வாயில் கொள் கோட்டை உண்டே அதில் உள்ளே நிலைக்காரர் அஞ்சுபேராம் – கொங்கணி:18 38/1
நீச்சென்ற வரை பார்த்து வாரேன் மக்காள் நில்லுங்கோள் குகையின் உள்ளே என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 57/3
ஒக்கி அல்லோ சிலம்பொலிதான் உள்ளே வாங்கி ஓகோகோ குளிகையது கீழே வாங்கு – கைலாயக்கம்பளி:19 122/3
சத்தத்தின் உள்ளே சதாசிவத்தைத்தான் அறிய – சத்தியநாதர்:22 35/1
தெரிய நின்று பின்னை உள்ளே சென்று அரிதாக – திரிகோண:27 78/2
சிற்பரத்தின் உள்ளே தெளிந்த பரமானந்தத்து – பட்டினத்து:30 12/3
அறிந்து இணங்க வேணும் அருள் வெளியின் உள்ளே
செறிந்து விந்து நாதத்தை சேர் – பட்டினத்து:30 41/3,4
வெள்ளெருக்கின் பூ சூடும் வேணியனை உள்ளே
மனம் உருக பார்த்தால் மலை சிலையாக சென்றால் – பட்டினத்து:30 97/2,3
கண்வளர்த்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 68/2
உப்பு குடுக்கை உள்ளே உணர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 69/2
வட்ட வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தை – பத்திரகிரி:31 72/1
யவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 116/2
ஆட்டுக்கால் இரண்டின் உள்ளே அமர்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 143/2
ஓதி அறிந்து உள்ளே உணர்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 155/2
உன்னை நினைந்து உள்ளே உறங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 215/2
முட்டையின் உள்ளே முழுக்குஞ்சு இருப்பது போல் – புண்ணாக்கு:33 3/1
மேல்
உள்ளேதான் (1)
ஊவெழுத்துக்கு உள்ளேதான் இருக்குதப்பா உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான் – அகத்தியர்:1 46/2
மேல்
உள்ளொளி (1)
மாணிக்கத்து உள்ளொளி போல் ஆத்தாளே – அழுகணி:3 103/1
மேல்
உள்ளொளிக்கு (1)
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேல் ஒளி – சிவவாக்கியர்:24 166/3
மேல்
உள்ளொளியை (2)
ஓடி அலையாதே ஓங்காரத்து உள்ளொளியை
நாடி இருப்போம் மனமே நாம் – பட்டினத்து:30 9/3,4
ஓங்காரத்து உள்ளொளியை உற்று உணர்ந்த நீ மனமே – பட்டினத்து:30 25/3
மேல்
உள்ளோர் (2)
ஜகம் மாறிப்போச்சுதடா ஜகத்தில் உள்ளோர் தமை மறந்தார் பொருள் நினைத்தே தவிக்கலுற்றார் – காரைச்சித்தர்:16 14/2
மறந்தவர் ஒருவர் என்றே மண்ணினில் உள்ளோர்
வகை அறிந்திடவே நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 111/3,4
மேல்
உள்ளோர்க்கு (1)
காசினியில் உள்ளோர்க்கு
குருவை நாம் காண்பித்தோம் ஆத்தாளே – அழுகணி:3 71/2,3
மேல்
உள்ளோர்கள் (2)
மற்று உள்ளோர்கள் சதம் ஆமோ கொண்ட – சங்கிலி:20 25/3
சீமையில் உள்ளோர்கள் தெரிவரோ மாங்குயிலே – சதோகநாதர்:23 9/2
மேல்
உள்ளோருக்கு (1)
பொருளாசை உள்ள இ பூமியில் உள்ளோருக்கு
இருளாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 85/1,2
மேல்
உள்ளோனே (1)
பேதி என்றால் மேரு போலேயும் பண்ணும் பெரு வாதி ரச வாதி பேர் உள்ளோனே – கைலாயக்கம்பளி:19 49/4
மேல்
உள (1)
மற்று உள தம குணத்தை கிளியே – ஆதிநாதர்:4 26/3
மேல்
உளத்தில் (1)
நித்தநித்தம் என் உளத்தில் நீ இருப்பது உண்மை எனில் – சதோகநாதர்:23 25/1
மேல்
உளத்திலே (2)
உச்சரித்து உளத்திலே அறிந்து உணர்ந்துகொள்-மினே – சிவவாக்கியர்:24 378/4
உச்சரித்து உளத்திலே அறிந்து உணர்ந்துகொள்-மினே – சிவவாக்கியர்:24 509/4
மேல்
உளத்து (1)
உய்யும் உண்மை உளத்து உண்மை ஓடிப்போகும் உலக உண்மை விஞ்ஞானம் கூடி வேகும் – காரைச்சித்தர்:16 17/2
மேல்
உளதே (1)
பொய் எனும் இ வாழ்க்கையது போகும் சுடுகாடு உளதே – திருவள்ளுவர்:29 5/4
மேல்
உளதோ (2)
காமியம் வைத்தால் உனக்கு கதி உளதோ கல்மனமே – இடைக்காட்டு:5 57/2
அ பாழும் தாண்டின் அறிவு உளதோ மாங்குயிலே – சதோகநாதர்:23 10/2
மேல்
உளம் (6)
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்டனன் – சிவவாக்கியர்:24 33/2
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்ட பின் – சிவவாக்கியர்:24 33/3
பூவும் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம்
ஆவியோடு லிங்கமாய் அகண்டம் எங்குமாகிலும் – சிவவாக்கியர்:24 201/1,2
கரவாமல் உளம் களித்து ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 22/4
தம் உளம் அறியாமல் சரத்தை தெரியாமல் – புண்ணாக்கு:33 5/1
வேத முடிவு உணர்ந்தேன் எங்கும் விளங்கும் பொருளைக்கொண்டு உளம் குளிர்ந்தேன் – மச்சேந்திர:34 29/1
மேல்
உளம்-தோறும் (1)
பொய்யர்க்கு பொய்யன் பொருந்தி உளம்-தோறும்
மெய்யர்க்கு மெய்யாய் வெளி நின்றோன் ஐயன் – திரிகோண:27 23/1,2
மேல்
உளவன் (1)
ஊத்தை சடலத்தினை புடமே இடுவோம் உளவன் எமக்கு நல் உறுதி சொல்ல – பாம்பாட்டி:32 128/3
மேல்
உளவு (1)
உகமானம்-தனை அறிந்தும் அரனார் சொன்ன உளவு கண்டார் புசுண்டர் எனும் காகம்தானே – காகபுசுண்டர்:14 122/4
மேல்
உளறுவான் (1)
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளி மயங்கி உளறுவான்
வீதி வீதி வீதி வீதியிடை எரு பொறுக்குவோன் – சிவவாக்கியர்:24 335/2,3
மேல்
உளாகாதே (1)
இருவினைக்கு உளாகாதே என் உடைமை எண்ணாதே – பட்டினத்து:30 6/1
மேல்
உளியிட்ட (2)
உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும் – பத்திரகிரி:31 17/1
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி – பாம்பாட்டி:32 92/1
மேல்
உளுத்தமரம் (1)
உன்னை மறந்து அல்லோ உளுத்தமரம் ஆனேன் – அழுகணி:3 28/1
மேல்
உளே (14)
மாத்திரை போதும் உளே மறிந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 14/3
தூமை தூமை என்று உளே துவண்டு அலையும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 50/1
விண் பரந்த மூல அஞ்செழுத்து உளே முளைத்ததே – சிவவாக்கியர்:24 72/3
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன் உளே
கருதடா உனக்கு நல்ல காரணம் அது ஆகுமே – சிவவாக்கியர்:24 86/3,4
மடல் உளே இருக்கும் எங்கள் மணி அரங்க சோதியை – சிவவாக்கியர்:24 99/3
உடல் உளே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே – சிவவாக்கியர்:24 99/4
தோன்றும் ஓர் எழுத்து உளே சொல்ல எங்கும் இல்லையே – சிவவாக்கியர்:24 100/4
மூன்றும் அஞ்சும் எழுத்துமாய் முழங்கும் அ எழுத்து உளே
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும் – சிவவாக்கியர்:24 101/2,3
உன்னி தொக்கு உள் உழலும் தூமையுள் உளே அடங்கிடும் – சிவவாக்கியர்:24 214/3
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்து உளே இருப்பதும் – சிவவாக்கியர்:24 219/2
மூல வாசல் மீது உளே முச்சதுரம் ஆகியே – சிவவாக்கியர்:24 303/1
ஓம் நமோ என்று உளே பாவை என்று அறிந்த பின் – சிவவாக்கியர்:24 324/1
பானு உடல் கருத்து உளே பாவை என்று அறிந்த பின் – சிவவாக்கியர்:24 324/2
உண்டு உளே அடங்கு வண்ணம் ஓது லிங்க மூலமாய் – சிவவாக்கியர்:24 514/2
மேல்
உளேயுளே (1)
குண்டலத்து உளேயுளே குறித்து அகத்து நாயகன் – சிவவாக்கியர்:24 305/1
மேல்
உற்பணத்தை (1)
தற்பரம் ஆகிய உற்பணத்தை
நானே நான் என்று அறிந்துகொண்டு பர – சங்கிலி:20 11/2,3
மேல்
உற்பத்தி (2)
ஓதிய பால் அதில் ஒன்றாகி அதிலே உற்பத்தி நெய் தயிர் மோர் ஆச்சு – கொங்கணி:18 95/2
நல்லதோர் மண்ணினில் உற்பத்தி என்று பின் – சங்கிலி:20 21/3
மேல்
உற்பத்திக்கு (1)
நான் என்ற பிரபஞ்ச உற்பத்திக்கு நாதா நீ தக்யானம் நன்றாய் எய்தும் – காகபுசுண்டர்:14 81/3
மேல்
உற்பத்திக்கும் (1)
ஊருகின்ற கால த்ரயங்களாலே உபாதிக்க பரதத்வம் உற்பத்திக்கும்
சாரும் இந்த உபாதான காரணத்தின் சம்பந்தம் இல்லாத சாட்சிதானே – காகபுசுண்டர்:14 82/3,4
மேல்
உற்பனத்தில் (1)
ஒளிவு-தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார் உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும் – கருவூரார்:12 0/3
மேல்
உற்பனத்தை (1)
தாய் சமர்த்து பாராதே தாயை போற்று சற்குரு போல் உற்பனத்தை தாய் சொல்வாளே – கருவூரார்:12 14/4
மேல்
உற்பனம் (5)
உற்பனம் வாய்க்காது ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 33/4
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம் – சிவவாக்கியர்:24 238/3
சிற்பரத்துள் உற்பனம் சிவாயம் அஞ்செழுத்துமாம் – சிவவாக்கியர்:24 381/2
பராபரவெளி கைக்கொண்டு மனம் ஒன்றி பற்றிடவே சிற்பரத்தின் உற்பனம் கண்டு – மச்சேந்திர:34 6/1
ஒரு பொருள் விரிவாலே கண்டு அறிந்த உற்பனம் எல்லாம் விழலாம் கற்பனை என்றே – மச்சேந்திர:34 33/1
மேல்
உற்பனம்தான் (1)
ஊன் என்ற ஊமை எழுத்தை அறிந்தவர் உற்பனம்தான் அறிவார் – ஏகநாதர்:8 14/2
மேல்
உற்பனமாய் (2)
ஒளிவு-தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார் உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும் – கருவூரார்:12 0/3
ஒளி பிறக்கும் உறுதி இந்த உறுதி சொன்னோம் உற்பனமாய் பார்த்தவர்கள் சித்தர்தாமே – கருவூரார்:12 30/4
மேல்
உற்பனமானதும் (1)
உகம் முடிந்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் உற்பனமானதும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 15/2
மேல்
உற்பனமும் (1)
கோன் என்ற கைலாய பூரணமே தேவர் கொள்கிறது ஓர் உற்பனமும் லயமும் சொல்லே – கைலாயக்கம்பளி:19 199/4
மேல்
உற்ற (18)
விட்டுணுக்கு உற்ற இடம் – ஆதிநாதர்:4 18/2
உற்ற சமம்தானும் கிளியே – ஆதிநாதர்:4 26/1
ஓங்கி இந்த இரண்டு இடமும் அறிந்தோன் யோகி உற்ற பரமடிதானே பதினாறு ஆகும் – உரோம:7 4/2
உற்ற பிரபஞ்ச மயக்கத்தை தள்ளு – கஞ்சமலை:9 1/2
தாய் தந்தை துணை இருந்து என்ன உற்ற
சனங்களும் உபகாரமாய் இருந்து என்ன – கல்லுளி:13 9/1,2
பிறக்கும் போது உற்ற பெருமையை போலவே – குதம்பை:17 82/1
சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை உற்ற காலனையும் தான் உதைப்பாள் – கொங்கணி:18 106/2
ஒண்டிலே நாலதுக்கு மகத்வம் என்ன உற்ற சிவ விந்துவில் அப்படி தான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 190/2
வஞ்சியர் மீது உற்ற மோகத்தையும் – சங்கிலி:20 34/2
ஊண் உறக்கம் இன்ப துன்பத்து உற்ற வினையை ஒழித்து – சத்தியநாதர்:22 12/1
அசர சரத்தின் உற்ற அண்ட பிண்டம் பல் உயிரும் – சதோகநாதர்:23 28/1
உற்ற நூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர் – சிவவாக்கியர்:24 58/1
உள் இருக்கும் வேதியர்க்கு உற்ற தானம் ஈதிரால் – சிவவாக்கியர்:24 243/3
நின்றிருந்த சோதியை நிலத்தில் உற்ற மானிடர் – சிவவாக்கியர்:24 358/1
ஓசை விந்துவே மனமே உற்ற சபையால் அறிந்து – பட்டினத்து:30 15/3
பண வரவின் உற்ற பாதம் – பட்டினத்து:30 92/4
உற்ற வெளி-தனிலே உற்றுப்பார்த்து அந்தரத்தே – பத்திரகிரி:31 223/1
ஊன் உடல் அழியாமல் நிட்டை-தனில் உற்ற விழி துயிலாத பெற்றியில் இருந்தேன் – மச்சேந்திர:34 32/2
மேல்
உற்றக்கால் (1)
ஓது பிரமத்து உற்றக்கால் – இடைக்காட்டு:5 24/4
மேல்
உற்றதடி (1)
தத்துவம் உற்றதடி – ஆதிநாதர்:4 8/4
மேல்
உற்றது (7)
உற்றது என்றே தெளிவாய் – ஆதிநாதர்:4 25/4
பெண்டாட்டிக்கு உற்றது சொல்லாதே பெற்ற பிள்ளைக்கு இளப்பம் கொடுக்காதே – கொங்கணி:18 88/2
உற்றது சொன்னக்கால் அற்றது பொருந்தும் உண்டோ உலகத்தில் அவ்வை சொன்னாள் – கொங்கணி:18 101/1
அற்றது பொருந்தும் உற்றது சொன்னவன் அவனே குருவடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 101/2
குற்றெழுத்தில் உற்றது என்று கொம்பு கால் குறித்திடில் – சிவவாக்கியர்:24 122/3
பித்த காயம் உற்றது ஏது பேதம் ஏது போதமே – சிவவாக்கியர்:24 135/4
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றது அல்ல – சிவவாக்கியர்:24 189/2
மேல்
உற்றதே (2)
ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவது உற்றதே – சிவவாக்கியர்:24 3/4
ஆவி ஆவி ஆவி ஆவி அன்பர் உள்ளம் உற்றதே – சிவவாக்கியர்:24 344/4
மேல்
உற்றதை (1)
அற்ற இடம் ஒன்றே அற்றதோடு உற்றதை
கற்றது என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 106/1,2
மேல்
உற்றதொரு (2)
உற்றதொரு கற்பமதை ஆத்தாளே – அழுகணி:3 85/1
உருவான க்ஷேத்திரமும் சாரம் சாரம் உற்றதொரு புஷ்கரணி அதுவும் சாரம் – காரைச்சித்தர்:16 26/2
மேல்
உற்றவர் (1)
உற்றவர் கண்டுகொள்ளே – ஆதிநாதர்:4 17/4
மேல்
உற்றவர்கள் (1)
பெற்றவர்கள்-தம் கடனை தீர்க்க வேண்டும் உற்றவர்கள் உறு கதியை பார்க்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/1
மேல்
உற்றறிந்து (1)
யோகி யோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார் – சிவவாக்கியர்:24 332/2
மேல்
உற்றார் (3)
உற்றார் நகைக்குமடி உறவர் பகைக்குமடி – அழுகணி:3 177/1
கூடுவிட்டு போகும் உயிர் விளையாட்டே உற்றார் கூடி மகிழ பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 9/2
உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர் – குதம்பை:17 105/1
மேல்
உற்றாரும் (2)
உற்றாரும் பெற்றாரும் ஒன்று என்றே யான் இருந்தேன் – அழுகணி:3 19/2
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டு போகையிலே – அழுகணி:3 19/3
மேல்
உற்றாரை (1)
உற்றாரை பற்று அறுத்து மலைக்குகையில் இருந்தோம் – வகுளிநாதர்:35 7/2
மேல்
உற்றிடத்தை (1)
உற்றிடத்தை தேடி உறங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 34/2
மேல்
உற்றிடின் (1)
பன்னிரண்டு கால் நிறுத்தி பஞ்சவர்ணம் உற்றிடின்
மின்னியே வெளிக்குள் நின்று வேறிடத்து அமர்ந்ததும் – சிவவாக்கியர்:24 392/1,2
மேல்
உற்றிடு (1)
சோதி வந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடு
ஆதி சக்கரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன் – சிவவாக்கியர்:24 454/2,3
மேல்
உற்றிருந்த (1)
ஒண்ணி அல்லோ சொரூபத்தில் லயிச்சு நின்றே உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபம் – கைலாயக்கம்பளி:19 171/3
மேல்
உற்றிருந்து (1)
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேல் ஒளி – சிவவாக்கியர்:24 166/3
மேல்
உற்று (23)
வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி வெளியிலே ஆடுதப்பா உற்று பாரு – அகத்தியர்:1 8/2
உண்மை இவள் நாணம் இல்லாது இருந்த வீடே ஊருக்குள் நடுவீடே உற்று பாரு – கருவூரார்:12 5/1
உகார முச்சி சிரசு ஆச்சே இதை உற்று பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 40/2
ஓங்காரம் முதற்கொண்டு ஐந்தெழுத்தோடு ஆறும் உற்று நின்ற பஞ்சகர்த்தாள் இருந்திடு ஆறும் – கைலாயக்கம்பளி:19 7/1
களிந்த இடம் நிராகாரம் ஒன்றும் இல்லை காட்டுந்தார் அறிவுகொண்டே உற்று காணே – கைலாயக்கம்பளி:19 22/4
உற்று நின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே ஊணுக்கு கிடையாமல் புரட்டு பேசி – கைலாயக்கம்பளி:19 23/1
ஊன் என்ற சுகபோகம் ஒழிக்கமாட்டார் உற்று நின்ற சையோகம் விடுக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/2
சேரப்பா சொல்லிவிட்டேன் என்ற பேச்சு செப்பும் முன்னே கைலாயம் உற்று பாரே – கைலாயக்கம்பளி:19 65/4
உற்று நின்ற பல நூலை பார்த்துப்பார்த்தே உரையா வேதாந்த சித்தாந்தம் என்று – கைலாயக்கம்பளி:19 66/1
ஊணப்பா சடம் விட்டே அறிவு விட்டே உற்று நின்ற அண்டத்தே அறித்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 71/4
ஊணப்பா அதில் இரட்டிய பானவாயு உற்று நின்று இரண்டையும் நீ கண்டாயானால் – கைலாயக்கம்பளி:19 80/2
ஊடையிலே அண்டத்தில் முனிவர் கோடி உற்று நின்ற பதமளவும் ரிடிகள் கோடி – கைலாயக்கம்பளி:19 91/2
ஊணப்பா என்று சொன்னால் மனம் ஊணாதே உற்று மெள்ள பிடித்தாலும் மாயை கட்டும் – கைலாயக்கம்பளி:19 107/2
உணு பிறந்தோர் தாண்டில் ஒரு வரையில் ஏறி உற்று மறு வரை-தனில் ஓடினேனே – கைலாயக்கம்பளி:19 139/4
உற்று அறிந்து உய்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 8/4
என்று நான் உற்று இதை பார்க்கையிலே – சங்கிலி:20 21/2
உற்று நீ காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 26/4
உண்டு உழன்று நும்முளே உற்று உணர்ந்துபார்க்கிலீர் – சிவவாக்கியர்:24 482/2
ஓங்காரத்து உள்ளொளியை உற்று உணர்ந்த நீ மனமே – பட்டினத்து:30 25/3
சத்தம் அறிந்து உற்று அதிலே தங்கு – பட்டினத்து:30 89/4
ஓம் என்று சொன்னதுவும் உற்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 189/2
உள்ளும் புறம்பும் நின்றது உற்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 204/2
சுகருடைய பாதமதை மனம்-தனிலே உற்று – வகுளிநாதர்:35 1/4
மேல்
உற்றுநோக்கி (1)
உண்மையானது ஒன்று அது ஒன்றை உற்றுநோக்கி உம்முளே – சிவவாக்கியர்:24 441/1
மேல்
உற்றுநோக்கிலார் (1)
தமை அறிந்த மாந்தரே சடத்தை உற்றுநோக்கிலார் – சிவவாக்கியர்:24 354/4
மேல்
உற்றுப்பார் (4)
உள்ளு நிராமயம் அல்ல சர்வமயம் அல்ல உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏகம் ஆச்சு – காகபுசுண்டர்:14 90/2
ஒளிந்துவிட முனைந்ததால் கேசரிக்குள் நிற்பாள் உற்றுப்பார் மகாரம் வைத்தே யூகி ஊதே – கைலாயக்கம்பளி:19 22/2
ஒண்ணு இரண்டு ஏது சமரசம்தான் ஏது உற்றுப்பார் வெட்டவெளி ஒன்றும் இல்லை – கைலாயக்கம்பளி:19 30/3
உருக்கொண்ட சீவசெந்தும் அனேகம் உண்டாம் உற்றுப்பார் அண்ட பிண்டம் உண்மைதானே – சூரியானந்தர்:25 3/4
மேல்
உற்றுப்பார்த்து (1)
உற்ற வெளி-தனிலே உற்றுப்பார்த்து அந்தரத்தே – பத்திரகிரி:31 223/1
மேல்
உற்றுப்பாராமல் (1)
விண்ணை எட்டிப்பாராமல் விதத்தை உற்றுப்பாராமல்
மண்ணை எட்டிப்பார்த்து ஒருவர் என் ஆத்தாளே – அழுகணி:3 186/1,2
மேல்
உற்றுற்று (4)
உற்றுற்று பார்த்தாலும் உன் மயக்கம் தீரவில்லை – அழுகணி:3 18/2
உற்றுற்று பார்த்தாலும் உன் மயக்கம் தீர்ந்தக்கால் – அழுகணி:3 18/3
உற்றுற்று பார்த்து பின் அங்கங்கு சென்றேன் – கல்லுளி:13 42/4
உற்றுற்று பார்க்க ஒளி தரும் ஆனந்தமதை – பத்திரகிரி:31 229/1
மேல்
உற்றேற (2)
ஓமப்பா திசை நாத மவுனத்தில் காணும் உற்றேற உற்றேற அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 27/3
ஓமப்பா திசை நாத மவுனத்தில் காணும் உற்றேற உற்றேற அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 27/3
மேல்
உற்றேன் (1)
நாத வெளியில் உற்றேன் இந்த நானிலத்தோர் புகழவே ஞானி பேர் பெற்றேன் – மச்சேந்திர:34 29/2
மேல்
உற்றோன் (1)
கருத்திற்கீயும் கூவும் உற்றோன் கண்டறிந்த ஆதியே – சிவவாக்கியர்:24 334/4
மேல்
உறக்க (1)
ஊண் உறக்க போகமும் உமக்கு எனக்கும் ஒக்குமே – சிவவாக்கியர்:24 326/4
மேல்
உறக்கம் (8)
விழித்திருக்கும் வேளையிலே விரைந்து உறக்கம் உண்டாகும் – இடைக்காட்டு:5 69/1
ஊண் உறக்கம் இன்ப துன்பத்து உற்ற வினையை ஒழித்து – சத்தியநாதர்:22 12/1
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 61/3
கதிக்கு நின்றது எவ்விடம் கன்று உறக்கம் எவ்விடம் – சிவவாக்கியர்:24 179/2
ஓதொணாமல் நின்ற நீர் உறக்கம் ஊணும் அற்ற நீர் – சிவவாக்கியர்:24 193/1
உறக்கம் நீ உணர்வு நீ உள் கலந்த சோதி நீ – சிவவாக்கியர்:24 410/3
நாதாந்த மோனம் எனும் நிலை கண்டு நான் இருந்தேன் உறக்கம் ஊணும் அற்றேன் – மச்சேந்திர:34 20/1
ஊண் உறக்கம் நீக்கி அல்லோ யோகநிட்டை புரிந்தோம் – வகுளிநாதர்:35 7/1
மேல்
உறங்கி (4)
உண்டு சுகித்து உடம்பை வளர்த்து உறங்கி திரிவாரோ – ஏகநாதர்:8 21/2
நின்ற சிவலிங்கத்தை நெஞ்சே கேள் உண்டு உறங்கி
தேசம் எல்லாம் நின்று அசைந்த தீ எழுத்தே லிங்கம் காண் – பட்டினத்து:30 4/2,3
ஓரெழுத்தை கண்டு உறங்கி உன்னோடு உறங்கி நெஞ்சே – பட்டினத்து:30 74/3
ஓரெழுத்தை கண்டு உறங்கி உன்னோடு உறங்கி நெஞ்சே – பட்டினத்து:30 74/3
மேல்
உறங்கிடாதே (1)
நகையாதே சினங்காதே உறங்கிடாதே நழுகாதே சுழுமுனையில் பின்வாங்காதே – அகத்தியர்:1 30/3
மேல்
உறங்கில் (2)
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 316/1
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என் – சிவவாக்கியர்:24 476/1
மேல்
உறங்குகின்றபோதெல்லாம் (1)
உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கி உறங்குகின்றபோதெல்லாம் அதுவே ஆகும் – அகத்தியர்:1 11/1
மேல்
உறங்கும் (1)
பெட்டகத்து பாம்பு உறங்கும் பித்தலாட்டம் அறியிரோ – சிவவாக்கியர்:24 526/3
மேல்
உறங்குமாறு (1)
உண்டு உறங்குமாறு நீர் உணர்ந்திருக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 67/2
மேல்
உறங்குவதும் (2)
உற்றிடத்தை தேடி உறங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 34/2
உன்னை நினைந்து உள்ளே உறங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 215/2
மேல்
உறங்குறீர் (1)
ஈ இலாத தேனை உண்டு இராப்பகல் உறங்குறீர்
பாய் இலாத கப்பல் ஏறி அக்கரைப்படும் முனே – சிவவாக்கியர்:24 253/2,3
மேல்
உறலால் (1)
விதனத்து உறலால் வேறு இல்லை மதனாலே – பட்டினத்து:30 64/2
மேல்
உறவர் (1)
உற்றார் நகைக்குமடி உறவர் பகைக்குமடி – அழுகணி:3 177/1
மேல்
உறவாக (1)
உள்ளாக இருக்கையிலே பேசும் சுற்றம் உறவாக கேட்டாக்கால் தாணு வித்தை – கைலாயக்கம்பளி:19 168/1
மேல்
உறவாகி (1)
நாதற்கு உறவாகி நல் தவம் சார்ந்தோர்க்கு – குதம்பை:17 99/1
மேல்
உறவாடோம் (1)
தந்தை தாயார் சுற்றமொடு தளர்ந்து உறவாடோம்
தவ நிலையை பெற்று உணரா செய்கையை தேடோம் – வகுளிநாதர்:35 8/1,2
மேல்
உறவாதி (1)
ஒத்து நின்ற சரியையொடு கிரியை ரண்டும் உறவாதி செய்த வம்பா நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 19/1
மேல்
உறவானோன் (1)
சத்திக்கு உறவானோன் பசுவே தன்னை துதிப்பாயே – இடைக்காட்டு:5 40/2
மேல்
உறவினர் (1)
உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர் – குதம்பை:17 105/1
மேல்
உறவு (5)
மூடர் உறவு பிடியாதே நாரி – கஞ்சமலை:9 9/1
உதவி இல்லாது மனிதர் உறவு இருந்து என்ன – கல்லுளி:13 2/4
கூடியே உறவு அற்றே இருந்த தோஷம் கும்பியும் கற்சிப்பியையும் அறியான் பாவி – காகபுசுண்டர்:14 67/4
உறவு என்ன தாளைவிட உறவும் உண்டோ உலுத்தரையோ வாமத்தை தூடிப்பார்கள் – கைலாயக்கம்பளி:19 12/1
இருள் உறவை நம்பி இராதே பொருள் உறவு
கொண்டு அறிவினாலே குறித்து வெளியதனை – பட்டினத்து:30 8/2,3
மேல்
உறவுகொண்டோம் (1)
சேர்ந்து உறவுகொண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 76/4
மேல்
உறவுசெய்வோம் (1)
வீதி பிரிவினிலே விளையாடிடுவோம் வேண்டாத மனையினில் உறவுசெய்வோம்
சோதித்து உலாவியே தூங்கிவிடுவோம் சுகமான பெண்ணையே சுகித்திருப்போம் – பாம்பாட்டி:32 123/2,3
மேல்
உறவுதானே (1)
ஊட்டுவாள் நிர்க்குணத்தின் அமிர்தவல்லி உயர்ந்து நின்ற ஞானசத்தி உறவுதானே – கைலாயக்கம்பளி:19 11/4
மேல்
உறவும் (2)
அலையாமல் ஆரொருவர் உறவும் அற்றே ஆயிழையாள் மோகமதை அதட்டி தள்ளி – காகபுசுண்டர்:14 21/3
உறவு என்ன தாளைவிட உறவும் உண்டோ உலுத்தரையோ வாமத்தை தூடிப்பார்கள் – கைலாயக்கம்பளி:19 12/1
மேல்
உறவை (1)
இருள் உறவை நம்பி இராதே பொருள் உறவு – பட்டினத்து:30 8/2
மேல்
உறியிலே (1)
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணைய் தேடும் – சிவவாக்கியர்:24 76/3
மேல்
உறு (1)
பெற்றவர்கள்-தம் கடனை தீர்க்க வேண்டும் உற்றவர்கள் உறு கதியை பார்க்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/1
மேல்
உறுத்து (1)
இருத்து நின்று உறுத்து அடங்கி ஏகபோகம் ஆன பின் – சிவவாக்கியர்:24 383/3
மேல்
உறுதி (8)
ஒளிவு-தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார் உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும் – கருவூரார்:12 0/3
ஒளிவு-தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார் உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும் – கருவூரார்:12 0/3
வாங்கினேன் கால் அறிந்து மடக்க வேண்டும் வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னாள் – கருவூரார்:12 29/3
ஒளி பிறக்கும் உறுதி இந்த உறுதி சொன்னோம் உற்பனமாய் பார்த்தவர்கள் சித்தர்தாமே – கருவூரார்:12 30/4
ஒளி பிறக்கும் உறுதி இந்த உறுதி சொன்னோம் உற்பனமாய் பார்த்தவர்கள் சித்தர்தாமே – கருவூரார்:12 30/4
ஒன்பது வாய் கூட்டை உறுதி என்று நம்பாதே – பட்டினத்து:30 12/1
உறுதி பெயராது நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 85/4
ஊத்தை சடலத்தினை புடமே இடுவோம் உளவன் எமக்கு நல் உறுதி சொல்ல – பாம்பாட்டி:32 128/3
மேல்
உறுதிகள் (1)
முத்திக்கு வித்தான மூர்த்தியை தொழுது முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால் – இடைக்காட்டு:5 3/1
மேல்
உறுதிகொள் (1)
யோகம்தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு – குதம்பை:17 124/1
மேல்
உறுதிபண்ணிக்கொள்ளலாம் (1)
ஓடம் உள்ள போது எலாம் உறுதிபண்ணிக்கொள்ளலாம்
ஓடம் உடைந்த போது ஒப்பிலாத வெளியிலே – சிவவாக்கியர்:24 27/2,3
மேல்
உறுதியது (1)
உந்திரம் என்று எண்ணி உறுதியது கொண்டேண்டி – சத்தியநாதர்:22 34/2
மேல்
உறுதியாக (1)
தெருள் ஈவாள் சிவயோகம் தெளிவதற்கு செயல் உறுதியாக அல்லோ தெரியவேண்டி – காகபுசுண்டர்:14 144/3
மேல்
உறுதியாச்சு (1)
உருக்கியே மனம் அடங்கி பார்க்கும்போதே உத்தமனே காயமது உறுதியாச்சு
மருக்கியே திரியாமல் மதம் பேசாமல் வண்டரோடு இணங்கியடா மருவிடாமல் – காகபுசுண்டர்:14 58/2,3
மேல்
உறுதியாய் (1)
உறுதியாய் என்றனுடை கமலம்-தன்னில் ஒடுங்குவார் ஆதரித்து மிகவே நிற்பேன் – காகபுசுண்டர்:14 41/2
மேல்
உறுதியான (1)
என்றும் என்றும் இருப்பதோர் உறுதியான அம்பலம் – சிவவாக்கியர்:24 421/3
மேல்
உறுதியுடன் (1)
ஓமடா விந்துவும்தான் அண்ட உச்சி உறுதியுடன் சித்தமதை ஊன்றிப்பாரே – காகபுசுண்டர்:14 12/4
மேல்
உறுதியும் (1)
மனம் உறுதியும் வைக்க வேணும் பின்னும் வாலை கிருபை உண்டாக வேணும் – கொங்கணி:18 22/2
மேல்
உறுதியுள்ள (2)
உண்கலாம் பிரமத்தில் அடங்கும் போதே உறுதியுள்ள அண்டத்தில் உருகி பாயும் – காகபுசுண்டர்:14 31/1
பொன்னே உறுதியுள்ள புத்திக்கே பன்ன அரிய – திரிகோண:27 76/2
மேல்
உறுப்பு (2)
தள்ளுகின்ற உறுப்பு வந்தால் கருவை கேளு சாதகமாய் குண்டலிக்குள் வாசி வைத்து – கைலாயக்கம்பளி:19 69/1
உருவ நீர் உறுப்பு கொண்டு உருத்தரித்து வைத்திடும் – சிவவாக்கியர்:24 236/1
மேல்
உறும் (2)
பிள்ளைகள் செய் தன்மம் பெற்றோர்க்கு உறும் என்றால் – குதம்பை:17 195/1
காலம் கழித்து கடைவாயில் பால் உறும் முன் – பட்டினத்து:30 76/1
மேல்
உறுவது (1)
உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 109/2
மேல்
உறை (8)
இரும்பில் உறை நீர் போல் எனை விழுங்கிக்கொண்டாண்டி – அழுகணி:3 194/1
அரும்பில் உறை வாசமும் போல் என் ஆத்தாளே – அழுகணி:3 194/2
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும் கன்றாவின் பாலில் உள்ள நெய்யை போலும் – காகபுசுண்டர்:14 95/2
கத்தி பெரிதோ உறை பெரிதோ இவள் கண்ணு பெரிதோ முகம் பெரிதோ – கொங்கணி:18 68/1
சொல்லுறேன் அறிந்தமட்டும் புருவ மையம் சூட்சம் தொட்டு ஏறி அட்டாங்கத்து உறை கேளே – கைலாயக்கம்பளி:19 147/4
பாசன் குடிலை பராசத்தி வீட்டில் உறை
ஏகன் பிறப்பு இறப்பு ஒன்று இல்லாதான் யோகன் – திரிகோண:27 20/1,2
ஓரெழுத்திலே சென்று உறை – பட்டினத்து:30 74/4
உறை கலத்தினாய் போல உள்ள மலம் எல்லாம் – பட்டினத்து:30 75/1
மேல்
உறைந்தது (1)
உள்ளம் மீது உறைந்தது எனை மறப்பு இலாத சோதியை – சிவவாக்கியர்:24 247/2
மேல்
உறைந்ததும் (1)
சாயல் கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும்
காய வண்டு கண்டதும் கருவூர் அங்கு சென்றதும் – சிவவாக்கியர்:24 370/2,3
மேல்
உறைந்தால் (1)
மின் எழுந்து மின் ஒடுங்கி விண்ணில் உறைந்தால் போல் – பத்திரகிரி:31 178/1
மேல்
உறைந்திட்ட (1)
உறைந்திட்ட ஐவரும்தான் நடனம் காணும் ஒளி வெளியும் சிலம்பொலியும் ஒன்றாய் காணும் – அகத்தியர்:1 42/3
மேல்
உறைந்து (3)
பூணப்பா மனம் உறைந்து வாவா என்பாள் புத்திரனே என் மகனே என்று சொல்லி – கருவூரார்:12 3/3
மன்னி நின்ற மதி மேல் சாம்பவியை கண்டு மருவி நின்று மனம் உறைந்து தேர்ந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/2
ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை – சிவவாக்கியர்:24 138/1
மேல்
உறையில் (4)
வாளுறையில் வாள் அடக்கம் வாய் உறையில் வாய்வு அடக்கம் – சிவவாக்கியர்:24 330/1
ஆள் உறையில் ஆள் அடக்கம் அருமை என்ன வித்தை காண் – சிவவாக்கியர்:24 330/2
தாள் உறையில் தாள் அடக்கம் தன்மையான தன்மையும் – சிவவாக்கியர்:24 330/3
நாள் உறையில் நாள் அடக்கம் நானும் நீயும் கண்டதே – சிவவாக்கியர்:24 330/4
மேல்
உறையும் (2)
உறையும் இருமலம்-தனையும் ஒட்டி கட்டு கோனே – இடைக்காட்டு:5 116/2
அம் கமலத்தே உறையும் ஆனந்தன் எங்கள் குரு – திரிகோண:27 27/2
மேல்
உறைவாரே (1)
வன் மரம் ஒப்பாக பசுவே வையத்து உறைவாரே – இடைக்காட்டு:5 45/2
மேல்
உன் (51)
பண்ணான உன் உயிர்தான் சிவமது ஆச்சு பாற்கடலில் பள்ளிகொண்டோன் விண்டு ஆச்சு – அகத்தியர்:1 12/3
உன் ஆணை கண்டாயே – அகப்பேய்:2 59/4
உன் ஆணை சொன்னேனே – அகப்பேய்:2 81/2
உன் ஆணை சொன்னேனே – அகப்பேய்:2 84/4
உன் பாதம் சேரேனோ – அழுகணி:3 8/5
உற்றுற்று பார்த்தாலும் உன் மயக்கம் தீரவில்லை – அழுகணி:3 18/2
உற்றுற்று பார்த்தாலும் உன் மயக்கம் தீர்ந்தக்கால் – அழுகணி:3 18/3
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை மெத்த உண்டு – அழுகணி:3 20/2
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை கண்டவர்க்கும் – அழுகணி:3 20/3
உன் மாயம் இட்டவனை என் ஆத்தாளே – அழுகணி:3 161/2
இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே உன்
அடங்கும் மன மாடு ஒன்றை அடக்கிவிடு கோனே – இடைக்காட்டு:5 113/1,2
உன் ஆணை உன் மனம் செத்தும் தீராதே – கஞ்சமலை:9 10/4
உன் ஆணை உன் மனம் செத்தும் தீராதே – கஞ்சமலை:9 10/4
இன்பொடும் உன் உடல் ஆவி நாளும் – கடுவெளி:10 20/3
கங்கையிலே உன் கடம் நனையாதே – கடுவெளி:10 34/2
சித்தமதில் சந்திரனை நிறுத்திக்கொண்டு செந்தீயில் உன் தீயை நடுவில் வாங்கி – கருவூரார்:12 21/2
பிர்ம சொரூபத்தை நாடு உன்
கர்மவினை ஓட வழி-தனை தேடு – கல்லுளி:13 0/1,2
பிர்ம சொரூபத்தை நாடு உன்
கர்மவினையோட வழி-தனை தேடு – கல்லுளி:13 17/1,2
சுடர் எனும் பொருளை உன் இதயத்துள் கொண்டு – கல்லுளி:13 19/4
சொல்லும் என கேட்டு உகந்த மாணாக்கா உன் தூல காரண பிரமம் துரியாதீதம் – காகபுசுண்டர்:14 84/1
அறிந்திலேன் என்று உரைத்த புசுண்டமூர்த்தி அரகரா உன் போல முனியார் காணேன் – காகபுசுண்டர்:14 136/1
உன்னிதமாய் உன் கருணை எங்கே காண்போம் ஓகோகோ ஐவரும்தான் வணங்கினார்கள் – காகபுசுண்டர்:14 142/3
உலகமே மாயம் என உன் மனதில் கண்டு – காகபுசுண்டர்:14 150/1
பொன்னாலே செய் ஆடி போன்ற உன் கன்னங்கள் – குதம்பை:17 79/1
நல்லாய் உன் அங்கமும் நன்கு நிமர்ந்தாலும் – குதம்பை:17 80/1
காசினி முற்றாய் உன் கைவசம் ஆயினும் – குதம்பை:17 104/1
உன் வீட்டுக்குள்ளேயே யூகம் இருக்கையில் ஓடி திரிகிறாய் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 94/2
கோலமுடன் உன் மனையை தாண்டி ஏறி கொடியதொரு ஞான சக்திக்குள்ளே மைந்தா – கைலாயக்கம்பளி:19 6/2
தண்ணி அல்லோ உப்பு உண்டால் போலே மைந்தா சாதகமாய் உன் உருவம் கெட்டுப்போச்சே – கைலாயக்கம்பளி:19 171/4
ஆசை பெருக்கு ஆறதில் வீழாது உன் பந்த – சத்தியநாதர்:22 11/1
பஞ்சபூதாதி பகுப்புகள் பொய் என்று உணர்ந்து உன்
செஞ்சரண கஞ்சமதை தேடி அலைகிறண்டி – சத்தியநாதர்:22 13/1,2
ஐங்காய கோட்டை அது மெய் என்று உன் பாத – சத்தியநாதர்:22 17/1
சத்தியாவது உன் உடல் தயங்கு சீவன் உள் சிவம் – சிவவாக்கியர்:24 401/1
கேட்டு நின்ற உன் நிலை கிடைத்த காலத்துளே – சிவவாக்கியர்:24 459/1
கூடு விட்டு அகன்று உன் ஆவி கூத்தன் ஊர்க்கே நோக்கலால் – சிவவாக்கியர்:24 533/3
வேத புராணர் வெறும் பிலுக்காய் உன் கமல – திரிகோண:27 77/1
ஆதியர்கள் வந்து உன் மலர் அடியை தெண்டனிட்டால் – திரிகோண:27 81/1
உள்ளம் அதில் உண்டு என்றே உன் – திருவள்ளுவர்:29 16/4
யோக சித்தி பூசை விதி உன் – திருவள்ளுவர்:29 20/4
பேய் போல் இருந்து உன் பிரமைகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 8/2
விட்டுவிட்டு உன் பாதம் விரும்புவதும் எக்காலம் – பத்திரகிரி:31 19/2
சஞ்சலத்தை விட்டு உன் சரணடைவது எக்காலம் – பத்திரகிரி:31 37/2
கரந்து உன் அடி இணை கீழ் கலந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 41/2
பக்குவம் வந்து உன் அருளை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 51/2
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 58/2
நீரில் குமிழி போல் நிலையற்ற வாழ்வை விட்டு உன்
பேரின்ப கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 63/1,2
பாய்ந்து பிடித்து இழுத்து உன் பதத்தில் வைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 123/2
பக்குவமாய் உன் அருளை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 130/2
ஆசைகொண்ட மாதர் அடை கனவு நீக்கி உன் மேல் – பத்திரகிரி:31 209/1
உன் உயிரை கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 210/2
களங்கம் அற உன் காட்சி கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 230/2
மேல்
உன்பருக்கு (1)
உன்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே – சிவவாக்கியர்:24 259/4
மேல்
உன்றன் (11)
இருட்டறைக்கும் நல் விளக்காய் இருக்கும் உன்றன் வல்லமையை – இடைக்காட்டு:5 72/1
செந்தேன் வெள்ளமதை மொள்ளு உன்றன்
சிந்தை தித்திக்க தெவிட்ட உட்கொள்ளு – கடுவெளி:10 24/3,4
பாம்பினை பற்றி ஆட்டாதே உன்றன்
பத்தினிமார்களை பழித்துக்காட்டாதே – கடுவெளி:10 28/1,2
வேம்பினை உலகில் ஊட்டாதே உன்றன்
வீறாப்பு-தன்னை விளங்க நாட்டாதே – கடுவெளி:10 28/3,4
ஆதாரம் ஆறையும் பார்த்து உன்றன்
அறிவினுக்கு எட்டிய நங்கூரம் கோர்த்து – கல்லுளி:13 29/1,2
தேறி தெளிவது பாரம் உன்றன்
சித்தம் அடக்கி திரிவது சாரம் – கல்லுளி:13 58/3,4
மாற்றிலையும் அதிகமடா உன்றன் தேகம் மைந்தனே அவரூபம் ஆகுமப்பா – காகபுசுண்டர்:14 55/3
பார்த்தபேருக்கே ஊத்தை இல்லை இதை பார்த்துக்கொள் உன்றன் உடலுக்குள்ளே – கொங்கணி:18 24/2
நெற்றி சதாசிவம் என்று சொன்னேன் உன்றன் நிலைமையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 32/2
காயும் பழமும் சரியாமோ உன்றன் கருத்தை பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 81/2
பொல்லா கொலையும் புலை அவா விட்டு உன்றன்
வல்ல பதம் காண மயங்கி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 8/1,2
மேல்
உன்றனுடன் (1)
தொந்தியிலே நடு பந்தியிலே திட சிந்தையிலே முந்தி உன்றனுடன்
உந்தியில் விண்ணுவும்தாம் இருப்பார் இதை உண்மையாய் பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 35/1,2
மேல்
உன்றனை (1)
உன்றனை காணாதே அகப்பேய் – அகப்பேய்:2 39/1
மேல்
உன்ன (2)
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் – சிவவாக்கியர்:24 167/4
சீரை உன்ன வல்லிரேல் சிவபதம் அடைவிரே – சிவவாக்கியர்:24 285/4
மேல்
உன்னதம் (2)
உட்புலன் கொண்டு ஏத்தி பசுவே உன்னதம் எய்வாயே – இடைக்காட்டு:5 43/2
உன்னதம் எல்லாம் அமைத்தோன் உண்மையை காண்கிலரே – திருவள்ளுவர்:29 2/4
மேல்
உன்னது (1)
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும் – சிவவாக்கியர்:24 79/2
மேல்
உன்னார் (1)
வெட்டவெளிதானே யாம் இது என்று அறிந்துகொண்டவர் வேறொன்றையும் உன்னார்
பட்டப்பகலதனை இருளாக பார்த்தவருக்கு காண ஞான நேத்திரம் உண்டோ – மச்சேந்திர:34 30/1,2
மேல்
உன்னால் (3)
உன்னை உன்னால் அறிவோன் சத்தன் ஞான – கல்லுளி:13 22/3
உன்னால் அழிவது உடல் உயிர் காயம் ஒழிவதும் கண் – திருவள்ளுவர்:29 8/3
ஆக்க போகாதோ உன்னால் – பட்டினத்து:30 77/4
மேல்
உன்னாலே (2)
உன்னாலே காண்பாயே – அகப்பேய்:2 30/2
உன்னாலே நெஞ்சமே ஊழ்வினை வந்தாலும் – பட்டினத்து:30 78/1
மேல்
உன்னி (27)
உவ்வோடே சவ்வாகி உயர்வு உன்னி ஊடு எழுந்து – அழுகணி:3 113/2
உதிரம் திரட்டியடி ஓம் என்று அதனில் உன்னி
சதுரமது மண் ஆகி சதுர்முகனார் வீடு ஆகி – அழுகணி:3 114/2,3
உன்னி அப்பு மேலேயடி ஓங்கி கதிர் பரந்து – அழுகணி:3 116/1
எக்காலும் நடந்திரு நீ காலும் உன்னி இருந்து அடங்கி உள்ளிருந்து வெளியில் போன – கருவூரார்:12 19/3
உன்னி நின்ற மூல முதல் ஆறும் பார்த்தே உருகி நின்ற சுழுமுனையை அறிந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/1
பற்றி நின்ற பரவசத்தான் என்றே உன்னி பாராமல் அலைந்து கெட்டார் அனந்தம் கோடி – கைலாயக்கம்பளி:19 66/2
சொல்லுகிறேன் பின்பு அல்லோ மவுனம் உன்னி தொடர்ந்து ஏறி தளம் எல்லாம் பார்த்துக்கொண்டு – கைலாயக்கம்பளி:19 112/3
சொல்லுகிற கெர்ப்பத்தில் விந்து உன்னி சிந்தூளி பரஞ்சத்தால் சின்னம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 200/4
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம் – சிவவாக்கியர்:24 1/3
ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர் – சிவவாக்கியர்:24 167/2
வேரை உன்னி வித்தை உன்னி விதத்திலே முளைத்து எழுந்த – சிவவாக்கியர்:24 167/3
வேரை உன்னி வித்தை உன்னி விதத்திலே முளைத்து எழுந்த – சிவவாக்கியர்:24 167/3
திருத்தமாய் மனதில் உன்னி திகழ ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 195/2
உன்னி தொக்கு உள் உழலும் தூமையுள் உளே அடங்கிடும் – சிவவாக்கியர்:24 214/3
சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல்முகத்து இருத்தியே – சிவவாக்கியர்:24 231/1
ஆரை உன்னி நீர் எலாம் அவத்திலே இறைக்கிறீர் – சிவவாக்கியர்:24 285/2
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்து எழும் – சிவவாக்கியர்:24 285/3
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்து எழும் – சிவவாக்கியர்:24 285/3
நோக்கொணாத நோக்கை உன்னி நோக்கை யாவர் நோக்குவார் – சிவவாக்கியர்:24 296/2
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரமம் ஆனதே – சிவவாக்கியர்:24 392/4
சால உன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 416/4
ஊனகத்தில் வாயு உன்னி ஒன்றியே உலாவுமே – சிவவாக்கியர்:24 462/4
உன்னி உன்னி நம்முளே உய்த்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 481/4
உன்னி உன்னி நம்முளே உய்த்து உணர்ந்துபாருமே – சிவவாக்கியர்:24 481/4
சால உன்னி நெஞ்சிலே தரித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 487/4
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆவரே – சிவவாக்கியர்:24 507/4
ஒலி படரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பி – பத்திரகிரி:31 94/1
மேல்
உன்னிடத்தில் (1)
இறந்தது ஐயா இவ்வளவும் செய்த மாது எங்கு என்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி – காகபுசுண்டர்:14 140/4
மேல்
உன்னிடீர் (1)
உன்னிடீர் அண்டம் முதல் புவனம் தாண்டி ஒரு நொடிக்குள் பதம் தாண்டி முப்பாழ் தாண்டி – கைலாயக்கம்பளி:19 138/1
மேல்
உன்னிடீரே (1)
ஓச்சென்ற சிலம்பொலியை கண்டு வாரேன் ஒருமனமாய் பூரணத்தில் உன்னிடீரே – கைலாயக்கம்பளி:19 137/4
மேல்
உன்னிதமாய் (1)
உன்னிதமாய் உன் கருணை எங்கே காண்போம் ஓகோகோ ஐவரும்தான் வணங்கினார்கள் – காகபுசுண்டர்:14 142/3
மேல்
உன்னியடி (1)
பாதமாய் உன்னியடி என் ஆத்தாளே – அழுகணி:3 119/4
மேல்
உன்னியே (1)
பாடுகின்ற உம்பருக்கு ஆடு பாதம் உன்னியே
பழுதிலாத கன்ம கூட்டம் இட்ட எங்கள் பரமனே – சிவவாக்கியர்:24 84/1,2
மேல்
உன்னில் (2)
உன்னில் பிறந்தது உன்னில் ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 170/2
உன்னில் பிறந்தது உன்னில் ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 170/2
மேல்
உன்னுடனே (1)
ஆத்துமத்தின் கூறான அவயவ பேய் உன்னுடனே
கூத்து புரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே – இடைக்காட்டு:5 71/1,2
மேல்
உன்னுமே (1)
ஒண்ணுமாகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே – சிவவாக்கியர்:24 237/4
மேல்
உன்னுள் (3)
சற்றே பிரமத்து இச்சை தாண்டவக்கோனே உன்னுள்
சலியாமல் வைக்க வேண்டும் தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 20/1,2
மெய்விளக்கு உன்னுள் இருக்க வீழ்குவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 74/2
வாசிக்கு மேலான வான் கதி உன்னுள் இருக்க – இடைக்காட்டு:5 75/1
மேல்
உன்னே (1)
ஆரப்பா சிவம்-தன்னை பரந்தான் கொள்ளும் அ பரத்தை கொண்ட இடம் அறிந்தே உன்னே – கைலாயக்கம்பளி:19 9/4
மேல்
உன்னை (29)
உன்னை அறிந்தக்கால் அகப்பேய் – அகப்பேய்:2 24/1
உன்னை அறியும் வகை அகப்பேய் – அகப்பேய்:2 24/3
போகாதே உன்னை விட்டு – அகப்பேய்:2 31/4
உன்னை மறந்து அல்லோ உளுத்தமரம் ஆனேன் – அழுகணி:3 28/1
உன்னை மறக்காமல் என் கண்ணம்மா – அழுகணி:3 28/4
ஒட்டி பிடிப்பாயேல் பசுவே உன்னை நிகர்ப்பவர் யார் – இடைக்காட்டு:5 44/2
இச்சையது உன்னை ஆளாதே சிவன் – கடுவெளி:10 10/3
அஞ்ஞான மார்க்கத்தை தூறு உன்னை
அண்டினோர்க்கு ஆனந்தமாம் வழி கூறு – கடுவெளி:10 11/3,4
போற்றும் சடங்கை நண்ணாதே உன்னை
புகழ்ந்து பலரில் புகலவொண்ணாதே – கடுவெளி:10 29/1,2
உன்னை உன்னால் அறிவோன் சத்தன் ஞான – கல்லுளி:13 22/3
புத்தியடா பிரமத்தில் புகுந்துகொண்டால் பூலோகம் எல்லாம்தான் பணியும் உன்னை
எத்தியே திரியாமல் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியும்தான் கற்பம்தானே – காகபுசுண்டர்:14 15/3,4
நீச்சு என்றும் இல்லையடா உன்னை கண்டால் நிலைத்ததடா சமாதி என்ற மார்க்கம்தானே – காகபுசுண்டர்:14 56/4
ஊன் என்ற பெண்ணை போல் உன்னை கூடி உத்தமனே சையோகம் செய்தால் போலே – காகபுசுண்டர்:14 61/2
காட்டுவாள் கிரி உன்னை மேலே ஏற்றி கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்ளுவாள் – கைலாயக்கம்பளி:19 11/1
வாழ்த்தி உன்னை அனுப்பினால் பூரணம்தான் வரை கடந்தே ஆறு வரை ஏறுவாயோ – கைலாயக்கம்பளி:19 132/1
வாழ்த்தி உன்னை அனுப்பினால் நரகத்துள்ளே மயங்காமல் சொல்லுவையோ மைந்தா சொல்லு – கைலாயக்கம்பளி:19 132/2
வாழ்த்தி உன்னை அனுப்பினால் இடியிற்குள்ளே மயங்காமல் தியங்காமல் மருவுவாயே – கைலாயக்கம்பளி:19 132/3
வாழ்த்தி உன்னை அனுப்பினால் என்ன முன்னால் வாய்ப்பேச்சா வரை கடக்கும் மார்க்கம்தானே – கைலாயக்கம்பளி:19 132/4
தவநிலையில் தேறாமல் உன்னை உணராமல் – சத்தியநாதர்:22 7/1
உரு கலந்த பின் அலோ உன்னை நான் அறிந்தது – சிவவாக்கியர்:24 202/1
உருவமாய் இருந்த போது உன்னை நான் அறிந்தனன் – சிவவாக்கியர்:24 239/2
உன்னை அற்ப நேரமும் மறந்திருக்கலாகுமோ – சிவவாக்கியர்:24 247/1
உரு கலந்த போது அலோ உன்னை நான் உணர்ந்தது – சிவவாக்கியர்:24 467/2
உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்கல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 501/3
பொம்மை-தனை போட்டு உன்னை போற்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 42/2
உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 109/2
உன்னை வெளியில் வைத்தே ஒளித்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 163/2
என்னை வகுத்து உன்னை இனி காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 205/2
உன்னை நினைந்து உள்ளே உறங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 215/2
மேல்
உன்னைத்தான் (1)
ஆரடா உன்னைத்தான் ஆர்தான் காண்பார் அண்டம் எனும் பிரமத்தின் அருளினாலே – காகபுசுண்டர்:14 77/2
மேல்
உன்னைவிட்டு (1)
உன்னைவிட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 160/2
மேல்
உன்னோடு (1)
ஓரெழுத்தை கண்டு உறங்கி உன்னோடு உறங்கி நெஞ்சே – பட்டினத்து:30 74/3
மேல்
உன்னோடும் (1)
தேடிய செம்பொன்னும் செத்த போது உன்னோடும்
நாடி வருவதுண்டோ குதம்பாய் – குதம்பை:17 102/1,2
மேல்
உனக்கு (24)
காமியம் வைத்தால் உனக்கு கதி உளதோ கல்மனமே – இடைக்காட்டு:5 57/2
யோசிக்கும் மேல்கதிதான் உனக்கு அரிதோ புல்லறிவே – இடைக்காட்டு:5 75/2
உபாதி எனும் மூன்று ஆட்டை ஓட்டிவிடு கோனே உனக்கு
உள் இருக்கும் கள்ளம் எல்லாம் ஓடிப்போம் கோனே – இடைக்காட்டு:5 119/1,2
யோகியாய் ஆவதற்கு ஈது உனக்கு சொன்னேன் ஓகோகோ முன் உரைத்த மூலத்தாலே – இராமதேவர்:6 10/1
ஆர் ஐயா உனக்கு ஈடு சொல்லப்போறேன் அருமையுள்ள என் மகன் என்று அழைக்கலாமே – உரோம:7 5/4
வலுத்ததடா நாலும் உனக்கு அமுதம் ஆச்சு மவுனம் என்ற நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சு – உரோம:7 10/2
அனுசரித்தாலே உனக்கு இது கொஞ்சம் – கஞ்சமலை:9 4/2
பாவித்து பார்க்கில் உனக்கு இது சொந்தம் – கஞ்சமலை:9 12/4
ஆணவத்தால் உலையாதே உனக்கு
ஆனந்த முத்தியது நிலையாதே – கஞ்சமலை:9 16/3,4
வையில் உனக்கு வருமே கொண்டாட்டம் – கடுவெளி:10 22/4
வாமி இவள் மர்மம் வைத்து பூசைபண்ண மதி உனக்கு வேணுமடா அதிகமாக – கருவூரார்:12 2/1
சோம நதி அமுதம் உண்ண வாவா என்பாள் சுகம் உனக்கு பரமசுகம் அருள்செய்வாளே – கருவூரார்:12 11/4
பைகு வாய் அரவு விடம் பொசுங்கிப்போகும் பங்கம் உனக்கு இல்லையடா அங்கம் மீதில் – கருவூரார்:12 12/3
யோகம் தெரிந்திட வேணும் உனக்கு
உண்டி முதல் ஆனதை சுருக்கிட வேணும் – கல்லுளி:13 11/1,2
மீளாத மார்க்கமடா மின் ஆத்தாளை மேவி உனக்கு உட்காணும் வேதை மார்க்கம் – காரைச்சித்தர்:16 1/2
ஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா உரை எல்லாம் மித்தையடா உனக்கு அவளே வித்தையடா – காரைச்சித்தர்:16 23/2
கோயில் பல தேடி கும்பிட்டதால் உனக்கு
ஏயும் பலன் வருமோ குதம்பாய் – குதம்பை:17 176/1,2
கருதடா உனக்கு நல்ல காரணம் அது ஆகுமே – சிவவாக்கியர்:24 86/4
பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா – சிவவாக்கியர்:24 106/1
பரம் உனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா – சிவவாக்கியர்:24 484/1
கரம் உனக்கு நித்தமும் குவித்திட கடமையாம் – சிவவாக்கியர்:24 484/2
சீரினில் உனக்கு ஞானசித்தி செய்வேன் பார் என – சிவவாக்கியர்:24 541/3
மன குறும்பை பற்றி வளைத்து உனக்கு என் – திரிகோண:27 41/2
நெஞ்சே உனக்கு நிலவரமாய் சொன்ன எலாம் – பட்டினத்து:30 96/1
மேல்
உனக்குள் (1)
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 8/4
மேல்
உனக்குள்ளே (1)
எல்லாம் உனக்குள்ளே ஏகமாய் தேர்ந்து – கடுவெளி:10 23/2
மேல்
உனக்கே (1)
காட்டில் என்ன நாட்டில் என்ன மவுனம் கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி – காகபுசுண்டர்:14 63/3
மேல்
உனது (3)
கையால் அழைப்பது போல் உனது கண்மையால் – குதம்பை:17 72/1
உனது நாட்டம் எனது நாவில் உதவிசெய்வீர் ஈசனே – சிவவாக்கியர்:24 501/4
உனது அறிவால் பார்த்து நீ ஓது – பட்டினத்து:30 97/4
மேல்
உனை (13)
கொள்ளாமல் போவது உண்டோ மவுன யோகி கோடியிலே உனை போல ரிஷியோ காணேன் – காகபுசுண்டர்:14 130/1
ஆரப்பா உனை போல நினைத்த அண்ணல் அரிதரிது கூடாகி மூடர் பேரால் – கைலாயக்கம்பளி:19 65/3
அனுப்புவது பிறகு உனை யான் சென்று வாரேன் அவ்வளவும் குகைக்குள் நீ பட்டமாய் நில் – கைலாயக்கம்பளி:19 139/1
நம்பி உனை பணிந்து நாள்-தோறும் பூசிப்பதற்கு – சதோகநாதர்:23 23/1
சாற்றும் சரியை சளுக்கர் உனை தழுவ – திரிகோண:27 79/1
அவல கிரியை அசடர் உனை மேவ – திரிகோண:27 80/1
ஊத்தை சடம் போட்டு உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 46/2
உடக்கை கழற்றி உனை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 47/2
ஊதும் துருத்தியை போட்டு உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 127/2
உருக்கொண்டவாறது போல் உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 174/2
உடைந்து தமியேன் உனை காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 176/2
கங்குல் பகல் இன்றி உனை கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 187/2
காயத்தை வேறு ஆக்கி காண்பது உனை எக்காலம் – பத்திரகிரி:31 232/2
மேல்
உனையும் (1)
மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண மயக்கத்தை கண்டு உனையும் மதிக்க வேண்டும் – கருவூரார்:12 20/3