கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வகுக்க 1
வகுத்த 7
வகுத்து 2
வகுளமும் 1
வகை 42
வகைத்து 2
வகைப்படும் 2
வகைய 3
வகையது 1
வகையாம் 1
வகையாய் 1
வகையால் 6
வகையான் 2
வகையானும் 1
வகையின் 2
வகையின 1
வகையும் 3
வங்க 2
வங்கத்து 2
வங்கம் 9
வங்கம்-தன்னொடும் 1
வச்சிர 1
வச்சிரம் 1
வசனம் 2
வசி 2
வசியும் 1
வசுவும் 1
வஞ்ச 6
வஞ்சம் 9
வஞ்சி 4
வஞ்சியில் 2
வஞ்சியின் 2
வஞ்சியும் 1
வஞ்சியுள் 4
வஞ்சினம் 2
வட்டணை 1
வட்டம் 1
வட்டிகை 2
வட்டினும் 1
வட்டுடை 1
வட்டும் 1
வட 3
வட-வயின் 1
வடக்கு 1
வடமொழி 1
வடமொழி_ஆட்டி 1
வடமொழியாளரொடு 1
வடி 4
வடித்த 1
வடிப்போர் 1
வடிவம் 1
வடிவு 8
வடு 2
வடுவொடு 1
வண் 1
வண்டின் 2
வண்டு 9
வண்டொடு 1
வண்ண 1
வண்ணம் 4
வண்ணமும் 17
வண்ணனும் 1
வணங்க 1
வணங்காது 1
வணங்கான் 1
வணங்கி 25
வணங்கிய 1
வணங்கினள் 2
வணங்கினேன் 1
வணங்கினை 1
வணங்கு 1
வணங்குதல் 1
வணங்கும் 1
வணங்குவோள் 1
வணங்குழி 1
வணங்குறு 1
வணம் 3
வத்தவன் 1
வதிந்து 1
வதியவும் 1
வந்த 8
வந்தது 5
வந்ததும் 1
வந்தமை 1
வந்தருளி 1
வந்தனள் 1
வந்தனன் 5
வந்தனை 2
வந்தனை-செய்து 1
வந்தித்து 2
வந்தீர் 2
வந்தீரோ 1
வந்து 40
வந்தேன் 6
வந்தோர் 4
வந்தோர்க்கு 1
வந்தோன் 1
வம் 1
வம்-மின் 1
வம்ப 3
வம்பலன்-தன்னொடு 1
வயங்கு 1
வயந்தமாலை 1
வயந்தமாலைக்கு 2
வயந்தமாலையான் 1
வயந்தமாலையும் 2
வயந்தமாலையை 1
வயவரும் 1
வயனங்கோட்டில் 1
வயாவொடும் 1
வயிரமாய் 1
வயிற்றில் 2
வயிற்று 10
வயிற்றுள் 1
வயிறு 11
வர்த்தித்தல் 1
வர 5
வரம் 3
வரம்பு 1
வரம்பு_இல் 1
வரவு 4
வரி 3
வரிக்கோலத்து 1
வரிசையின் 2
வரிந்த 1
வரினும் 1
வரு 11
வருக 7
வருண 2
வருணம் 1
வருத்தத்து 1
வருத்தமொடு 1
வருத்தியது 1
வருத்துதல் 1
வருத்தும் 1
வருதலும் 1
வருந்த 6
வருந்தாது 3
வருந்தி 10
வருந்திய 1
வருந்தினன் 1
வருந்து 3
வருந்துதல் 1
வரும் 8
வருமே 1
வருவதன் 1
வருவது 3
வருவன 1
வருவாய் 1
வருவேன் 2
வருவோர் 1
வருவோள் 2
வருவோன் 6
வருவோன்-தன்னை 1
வரூஉ 1
வரூஉம் 5
வரை 7
வரைந்த 2
வரைப்பில் 1
வரைப்பு 1
வரையாள் 1
வல் 11
வல்லாங்கு 1
வல்லி 1
வல்லியும் 1
வல்லுந-கொல்லோ 1
வல 1
வலம் 19
வலம்-செய்து 3
வலம்புரி 1
வலமுறை 1
வலி 2
வலித்த 1
வலித்து 1
வலை 3
வலையிடை 1
வழக்கு 13
வழக்கும் 8
வழங்கா 1
வழங்கி 1
வழங்கு 7
வழங்குதல் 2
வழாது 1
வழாஅள் 1
வழி 16
வழிப்படூஉம் 2
வழிபடல் 1
வழிமுறை 1
வழியில் 1
வழியே 1
வழு 4
வழு_அறு 1
வழுநீர் 1
வழுவா 1
வழுவாய் 1
வழுவொடு 1
வழூஉக்கொள 1
வழூஉம் 1
வள்ளை 1
வள 1
வளம் 21
வளம்படும் 2
வளர் 4
வளர்க்க 1
வளர்ப்ப 1
வளவிய 1
வளனும் 1
வளி 5
வளை 15
வளைந்த 1
வளைப்புண்ட 1
வளையாளோடு 1
வளையோர்-தம்முடன் 1
வளையோள் 2
வளைவணன் 1
வளைஇய 1
வற்பம் 1
வற்பமும் 1
வறம் 9
வறன் 1
வறனோடு 1
வறிதா 2
வறிதாய் 1
வறிது 2
வறிய 1
வறும் 1
வன்மை 1
வன்னி 1
வன 7
வனத்தே 1
வனப்பின் 1
வனப்பினர் 1
வனப்பு 4
வனம் 4
வனமும் 2
வனையா 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வகுக்க (1)
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா – மணி:21/126,127
வகுத்த (7)
நாடக_மகளிர்க்கு நன்கனம் வகுத்த
ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும் – மணி:2/30,31
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என – மணி:20/68,69
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் – மணி:21/132
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி:24/108
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி:24/138
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி:30/48
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி:30/79
வகுத்து (2)
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து
மிக்க மயனால் இழைக்கப்பட்ட – மணி:6/200,201
பங்கய பீடிகை பான்மையின் வகுத்து
தீவதிலகையும் திரு மணிமேகலா – மணி:28/211,212
வகுளமும் (1)
திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் – மணி:3/161
வகை (42)
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி:2/69
எ வகை உயிர்களும் உவமம் காட்டி – மணி:3/129
வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி:4/65
நால் வகை மரபின் அரூப பிரமரும் – மணி:6/176
இரு வகை சுடரும் இரு_மூ வகையின் – மணி:6/178
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம் – மணி:6/180
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும் – மணி:6/181
புடையின் நின்ற எழு வகை குன்றமும் – மணி:6/194
நால் வகை மரபின் மா பெரும் தீவும் – மணி:6/195
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி – மணி:7/43
அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை
செவ்வனம் உரை என சினவாது இது கேள் – மணி:16/94,95
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் – மணி:19/114
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து – மணி:26/48
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய – மணி:26/65
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் – மணி:27/14
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் – மணி:27/28
உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி:27/113
பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் – மணி:27/115
அ வகை அறிவது உயிர் எனப்படுமே – மணி:27/119
மற்கலி நூலின் வகை இது என்ன – மணி:27/165
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் – மணி:27/272
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின் – மணி:27/282,283
இந்த ஞாலத்து எ வகை அறிவாய் – மணி:27/285
ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் – மணி:27/289
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய – மணி:28/23
பாணர் என்று இவர் பல் வகை மறுகும் – மணி:28/43
பால் வேறு ஆக எண் வகை பட்ட – மணி:28/48
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் – மணி:28/116
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்ட பின் – மணி:28/241,242
அ உரு என்ன ஐ வகை சமயமும் – மணி:29/43
வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம் – மணி:29/61
இ வகை ஏது பொருள் சாதிப்பன – மணி:29/85
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல் – மணி:29/126
ஓதில் ஐந்து வகை உளதாகும் – மணி:29/330
என இரு வகை உண்மையின் – மணி:29/429
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் – மணி:30/26
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் – மணி:30/27
நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி – மணி:30/32
ஐந்து வகை கந்தத்து அமைதி ஆகி – மணி:30/33
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி – மணி:30/34
மூன்று வகை பிறப்பும் மொழியும்-காலை – மணி:30/153
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின் – மணி:30/191
வகைத்து (2)
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி:24/116
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி:30/56
வகைப்படும் (2)
பக்க போலி ஒன்பது வகைப்படும்
பிரத்தியக்க விருத்தம் அனுமான – மணி:29/147,148
திட்டாந்தம் இரு வகைப்படும் என்று முன் – மணி:29/327
வகைய (3)
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய
சாதன்மியம் வைதன்மியம் என – மணி:29/136,137
ஆபாசமும் ஐ வகைய
சாத்தியா வியாவிருத்தி – மணி:29/335,336
காரண வகைய ஆதலானே – மணி:30/136
வகையது (1)
என்ன நான்கு வகையது ஆகும் அ – மணி:29/280
வகையாம் (1)
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள – மணி:29/363
வகையாய் (1)
மண்டில வகையாய் அறிய காட்டி – மணி:30/19
வகையால் (6)
பத்து வகையால் பயன் தெரி புலவர் – மணி:24/131
தத்தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் – மணி:27/8
இயன்ற நால் வகையால் வினா விடை உடைத்தாய் – மணி:30/36
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால்
சொல்லப்பட்ட கருவில் சார்தலும் – மணி:30/59,60
பத்து வகையால் பயன் தெறி புலவர் – மணி:30/72
எல்லாம் மீளும் இ வகையால் மீட்சி – மணி:30/133
வகையான் (2)
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான்
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி – மணி:24/119,120
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி:30/260
வகையானும் (1)
எ வகையானும் எய்துதல் ஒழியாது – மணி:26/37
வகையின் (2)
நால்_நால் வகையின் உரூப பிரமரும் – மணி:6/177
இரு வகை சுடரும் இரு_மூ வகையின்
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் – மணி:6/178,179
வகையின (1)
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின
மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் – மணி:27/116,117
வகையும் (3)
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும் – மணி:2/26
அ நிலை எல்லாம் அழிவுறு வகையும்
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி – மணி:26/50,51
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய் – மணி:27/90
வங்க (2)
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி – மணி:14/79
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து – மணி:26/85
வங்கத்து (2)
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து – மணி:21/85
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று – மணி:25/238
வங்கம் (9)
மயங்கு கால் எடுத்த வங்கம் போல – மணி:4/34
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி – மணி:14/73
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி:14/84
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி – மணி:14/85
வங்கம் போகும் வாணிகர்-தம்முடன் – மணி:16/11
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி – மணி:16/125
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை – மணி:25/126
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி – மணி:29/7
முன்னிய வங்கம் முங்கி கேடு உற – மணி:29/16
வங்கம்-தன்னொடும் (1)
வங்கம்-தன்னொடும் வந்தனன் தோன்றும் – மணி:16/42
வச்சிர (1)
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – மணி:1/27
வச்சிரம் (1)
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் – மணி:5/114
வசனம் (2)
பக்க தன்ம வசனம் ஆகும் – மணி:29/71
பக்க தன்ம வசனம் ஆகும் – மணி:29/80
வசி (2)
வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப – மணி:14/57
வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி:28/233
வசியும் (1)
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – மணி:1/71
வசுவும் (1)
தாய மன்னவர் வசுவும் குமரனும் – மணி:26/16
வஞ்ச (6)
வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி – மணி:0/70
வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை – மணி:0/75
வஞ்ச விஞ்ஞையன் மாருதவேகனும் – மணி:6/27
வஞ்ச கிளவி மாண்பொடு தேர்ந்து – மணி:18/38
நெஞ்சம் கவர்ந்த வஞ்ச கள்வி – மணி:18/121
வஞ்ச விஞ்ஞையன் மனத்தையும் கலக்கி – மணி:22/201
வஞ்சம் (9)
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன் – மணி:7/22
வஞ்சம் செய்தனள்-கொல்லோ அறியேன் – மணி:8/26
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய – மணி:15/63
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை – மணி:19/148
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என – மணி:20/69
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று – மணி:23/23
தேவி வஞ்சம் இது என தெளிந்து – மணி:23/51
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது – மணி:23/97
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த – மணி:24/1
வஞ்சி (4)
வஞ்சி நுண் இடை மணிமேகலை-தனை – மணி:5/81
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி – மணி:19/120
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை – மணி:21/91
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் – மணி:26/78
வஞ்சியில் (2)
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் – மணி:0/86
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர் தொழில் தானை குஞ்சியில் புனைய – மணி:26/78,79
வஞ்சியின் (2)
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி – மணி:19/120
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின்
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் – மணி:28/2,3
வஞ்சியும் (1)
காய் குலை கமுகும் வாழையும் வஞ்சியும்
பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் – மணி:1/46,47
வஞ்சியுள் (4)
வஞ்சியுள் புக்கு மா பத்தினி-தனக்கு – மணி:24/155
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் – மணி:25/206
மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி:25/212
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று – மணி:25/238
வஞ்சினம் (2)
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து – மணி:18/37
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற – மணி:19/2
வட்டணை (1)
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி – மணி:7/43
வட்டம் (1)
விதி மாண் நாடியின் வட்டம் குயின்று – மணி:8/47
வட்டிகை (2)
வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் – மணி:2/27
வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின் – மணி:4/57
வட்டினும் (1)
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி – மணி:16/7
வட்டுடை (1)
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து – மணி:3/122
வட்டும் (1)
வட்டும் சூதும் வம்ப கோட்டியும் – மணி:14/63
வட (3)
வட திசை விஞ்ஞை மா நகர் தோன்றி – மணி:15/81
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி:17/21
வட திசை மருங்கின் வானத்து இயங்கி – மணி:28/165
வட-வயின் (1)
வட-வயின் அவந்தி மா நகர் செல்வோன் – மணி:9/28
வடக்கு (1)
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து – மணி:26/85
வடமொழி (1)
வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி – மணி:13/73
வடமொழி_ஆட்டி (1)
வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி – மணி:13/73
வடமொழியாளரொடு (1)
வடமொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு – மணி:5/40
வடி (4)
வடி தேர் தானை வத்தவன் தன்னை – மணி:15/62
வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி:20/53
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப – மணி:25/193
வடி வேல் தட கை வானவன் போல – மணி:25/202
வடித்த (1)
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி:19/25,26
வடிப்போர் (1)
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் – மணி:28/61
வடிவம் (1)
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
என்னும் நீர்மை பக்கம் முதல் அநேகம் – மணி:27/254,255
வடிவு (8)
வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி – மணி:0/70
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி:0/85
அங்கி மனையாள் அவர்அவர் வடிவு ஆய் – மணி:18/95
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய் – மணி:18/149
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல – மணி:21/22
ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய் – மணி:21/90
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை – மணி:22/188
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் – மணி:26/71
வடு (2)
செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல் – மணி:3/159
வடு வாழ் கூந்தல் அதன்-பால் போக என்று – மணி:17/82
வடுவொடு (1)
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் – மணி:18/34
வண் (1)
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு – மணி:0/97
வண்டின் (2)
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின்
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த – மணி:18/27,28
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை – மணி:18/109
வண்டு (9)
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும் – மணி:3/49
மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி:4/4
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி:4/20
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி – மணி:8/8
வறும் பூ துறக்கும் வண்டு போல்குவம் – மணி:18/20
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய – மணி:18/60
காமர் செம் கை நீட்டி வண்டு படு – மணி:19/21
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி:19/58
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப – மணி:28/21
வண்டொடு (1)
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் – மணி:18/43
வண்ண (1)
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் – மணி:28/53
வண்ணம் (4)
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி:7/39
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி – மணி:20/41
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ – மணி:20/43
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ – மணி:20/65
வண்ணமும் (17)
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி:0/60,61
அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
காயசண்டிகை என விஞ்சை காஞ்சனன் – மணி:0/72,73
மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும்
ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள் – மணி:0/76,77
தெய்வ கிளவியின் தெளிந்த வண்ணமும்
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி:0/78,79
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்
நவை அறு நன்பொருள் உரைமினோ என – மணி:0/86,87
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும்
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி:0/92,93
மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும்
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் – மணி:7/30,31
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீ அவள் என் திறம் உணரும் – மணி:7/31,32
புது மலர் சோலை பொருந்திய வண்ணமும்
உதயகுமரன் ஆங்கு உற்று உரை-செய்ததும் – மணி:12/7,8
அணி_இழை-தன்னை அகற்றிய வண்ணமும்
ஆங்கு அ தீவகத்து அறவோன் ஆசனம் – மணி:12/10,11
தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும்
தெய்வம் போய பின் தீவதிலகையும் – மணி:12/22,23
போக என மடந்தை போந்த வண்ணமும்
மாதவன்-தன்னை வணங்கினள் உரைத்தலும் – மணி:12/29,30
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை – மணி:20/12,13
அடர் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்
மா முனி அருளால் மக்களை இல்லோன் – மணி:25/73,74
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும்
ஆய் தொடி அறிவை அமரசுந்தரி எனும் – மணி:25/75,76
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் – மணி:27/15
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்
சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என் – மணி:28/90,91
வண்ணனும் (1)
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் – மணி:19/65
வணங்க (1)
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும் – மணி:24/92,93
வணங்காது (1)
வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது
நா நல்கூர்ந்தனை என்று அவன்-தன்னொடு – மணி:10/33,34
வணங்கான் (1)
வானவன் வணங்கான் மற்று அ வானவன் – மணி:25/61
வணங்கி (25)
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று – மணி:1/5
சூழ்ந்தனர் வணங்கி தாழ்ந்து பல ஏத்திய – மணி:9/35
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி
தீவதிலகை-தன்னொடும் கூடி – மணி:11/54,55
தீவதிலகை-தன் அடி வணங்கி
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி – மணி:11/124,125
மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி – மணி:12/6
குமரி பாதம் கொள்கையின் வணங்கி
தமரின் தீர்ந்த சாலி என்போள்-தனை – மணி:13/74,75
தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி
ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள்-தொட்டு – மணி:14/21,22
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி
சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் – மணி:14/73,74
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி
மக்களை இல்லேன் மாதவன் அருளால் – மணி:15/41,42
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி
நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி – மணி:17/8,9
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி:17/88,89
தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி
அறைபோய் நெஞ்சம் அவன்-பால் அணுகினும் – மணி:18/129,130
முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற – மணி:19/1,2
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப – மணி:19/118,119
மாதவி மாதவன் மலர் அடி வணங்கி
தீது கூற அவள்-தன்னொடும் சேர்ந்து – மணி:21/78,79
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று – மணி:24/48
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி
தேவியும் ஆயமும் சித்திராபதியும் – மணி:24/148,149
மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி
வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த – மணி:24/158,159
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும் – மணி:24/166,167
தருமசாவகன்-தன் அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்த – மணி:25/2,3
வணங்கி நின்று குணம் பல ஏத்தி – மணி:26/6
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி – மணி:28/162,163
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி
நன்று என விரும்பி நல் அடி கழுவி – மணி:28/239,240
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி – மணி:29/7
மு திற மணியை மும்மையின் வணங்கி
சரணாகதியாய் சரண் சென்று அடைந்த பின் – மணி:30/4,5
வணங்கிய (1)
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் – மணி:0/92
வணங்கினள் (2)
மாதவன்-தன்னை வணங்கினள் உரைத்தலும் – மணி:12/30
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என் – மணி:23/147
வணங்கினேன் (1)
தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன்
மணிமேகலை என் வான் பதி படர்கேன் – மணி:17/73,74
வணங்கினை (1)
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி – மணி:10/86
வணங்கு (1)
நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு என – மணி:0/21
வணங்குதல் (1)
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு – மணி:11/71
வணங்கும் (1)
நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு என – மணி:0/21
வணங்குவோள் (1)
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் – மணி:10/16
வணங்குழி (1)
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி
சாது சக்கரன் மீ விசும்பு திரிவோன் – மணி:10/23,24
வணங்குறு (1)
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் – மணி:12/26
வணம் (3)
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:2/60
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:10/57
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி – மணி:21/156
வத்தவன் (1)
வடி தேர் தானை வத்தவன் தன்னை – மணி:15/62
வதிந்து (1)
தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர் – மணி:13/108
வதியவும் (1)
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும்
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் – மணி:7/59,60
வந்த (8)
மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும் – மணி:7/30
இதனொடு வந்த செற்றம் என்னை – மணி:13/55
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ – மணி:13/68
ஈங்கு நீ வந்த காரணம் என் என – மணி:16/72
வந்த பிறவியும் மா முனி அருளால் – மணி:25/71
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் – மணி:25/173
வந்த வழியே இவை சென்று அடங்கி – மணி:27/224
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் – மணி:28/90
வந்தது (5)
வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது – மணி:4/113
எழு நாள் வந்தது என் மகள் வாராள் – மணி:11/129
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் – மணி:20/25
வானம் போ_வழி வந்தது கேளாய் – மணி:20/115
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என – மணி:28/203
வந்ததும் (1)
போனதும் இன்றி வந்ததும் இன்றி – மணி:30/41
வந்தமை (1)
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு – மணி:22/123
வந்தருளி (1)
போதி மூலம் பொருந்தி வந்தருளி
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து – மணி:26/47,48
வந்தனள் (1)
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி – மணி:25/20
வந்தனன் (5)
வங்கம்-தன்னொடும் வந்தனன் தோன்றும் – மணி:16/42
தானே தமியன் வந்தனன் அளியன் – மணி:16/58
ஈங்கு இவன் வந்தனன் இவள்-பால் என்றே – மணி:20/103
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என – மணி:22/192
விஞ்ஞை மகள்-பால் இவன் வந்தனன் என – மணி:22/200
வந்தனை (2)
யாங்கனம் வந்தனை என் மகள் என்றே – மணி:5/41
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை
அ நாள் நின்னை அயர்த்து போயினர் – மணி:25/161,162
வந்தனை-செய்து (1)
வல முறை மு முறை வந்தனை-செய்து அ – மணி:17/85
வந்தித்து (2)
வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி – மணி:28/186
மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு – மணி:28/213
வந்தீர் (2)
வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன் – மணி:3/92
ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன் – மணி:10/59
வந்தீரோ (1)
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ என – மணி:12/52
வந்து (40)
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும் – மணி:0/43
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி-தன்னுள் – மணி:1/18
மணிமேகலை-தனை வந்து புறம் சுற்றி – மணி:3/148
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன – மணி:3/154
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம் – மணி:5/95
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி:5/106,107
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் – மணி:5/141
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம் – மணி:6/2
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது – மணி:6/152
வந்து தோன்றும் மட கொடி நல்லாள் – மணி:7/25
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி:7/84
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி – மணி:9/55
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம் – மணி:10/5
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி – மணி:10/28
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய – மணி:11/7
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை – மணி:11/89
வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து – மணி:11/131
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர – மணி:13/12
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் – மணி:15/12
மது மலர் குழலாள் வந்து தோன்றி – மணி:15/68
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி – மணி:16/125
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே – மணி:17/70
மணிமேகலை தான் வந்து தோன்ற – மணி:18/150
வந்து வீழ் அருவியும் மலர் பூம் பந்தரும் – மணி:19/103
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து – மணி:20/28
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து – மணி:20/90
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை – மணி:20/123
ஆங்கு அ வினை வந்து அணுகும்-காலை – மணி:21/67
ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது – மணி:21/71
பரசுராமன் நின்-பால் வந்து அணுகான் – மணி:22/34
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு – மணி:24/144
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி – மணி:25/163
கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப – மணி:25/184
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க – மணி:25/203
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும் – மணி:26/32
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய – மணி:28/23
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ – மணி:28/133
வந்து தோன்றினள் மா மழை போல் என – மணி:28/183
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி – மணி:28/227
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா – மணி:29/19
வந்தேன் (6)
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் – மணி:7/18
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி:10/69
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு – மணி:11/26
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து – மணி:14/34
தென் திசை பொதியில் காணிய வந்தேன்
கடுவரல் அருவி கடும் புனல் கொழித்த – மணி:17/24,25
விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர் – மணி:18/61
வந்தோர் (4)
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர் – மணி:14/44
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி – மணி:14/73
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் – மணி:23/135
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர்
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் – மணி:25/166,167
வந்தோர்க்கு (1)
இரந்து ஊண் வாழ்க்கை என்-பால் வந்தோர்க்கு
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் – மணி:25/142,143
வந்தோன் (1)
இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் – மணி:10/31
வம் (1)
வம் என கூஉய் மகிழ் துணையொடு தன் – மணி:19/98
வம்-மின் (1)
வருந்தினன் அளியன் வம்-மின் மாக்காள் – மணி:16/75
வம்ப (3)
வம்ப மாக்கள் கம்பலை மூதூர் – மணி:3/126
வட்டும் சூதும் வம்ப கோட்டியும் – மணி:14/63
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர் – மணி:19/132
வம்பலன்-தன்னொடு (1)
வம்பலன்-தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி:20/88
வயங்கு (1)
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் – மணி:4/15
வயந்தமாலை (1)
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள் – மணி:4/81
வயந்தமாலைக்கு (2)
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும் – மணி:2/37
வயந்தமாலைக்கு மாதவி உரைத்த – மணி:3/1
வயந்தமாலையான் (1)
வயந்தமாலையான் மாதவிக்கு உரைத்ததும் – மணி:0/36
வயந்தமாலையும் (2)
வயந்தமாலையும் மாதவி துறவிக்கு – மணி:2/10
மையல் நெஞ்சமொடு வயந்தமாலையும்
கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் – மணி:2/74,75
வயந்தமாலையை (1)
வயந்தமாலையை வருக என கூஉய் – மணி:2/8
வயவரும் (1)
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த – மணி:19/122
வயனங்கோட்டில் (1)
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் – மணி:13/15
வயாவொடும் (1)
உயாவு துணையாக வயாவொடும் போகி – மணி:20/93
வயிரமாய் (1)
மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம் – மணி:27/135
வயிற்றில் (2)
நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில்
காலை ஞாயிற்று கதிர் போல் தோன்றிய – மணி:9/44,45
நீலபதி-தன் வயிற்றில் தோன்றிய – மணி:23/67
வயிற்று (10)
காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று
ஆனைத்தீ கெடுத்து அம்பலம் அடைந்ததும் – மணி:0/65,66
புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன் – மணி:5/47
அலத்தக சீறடி அமுதபதி வயிற்று
இலக்குமி என்னும் பெயர் பெற்று பிறந்தேன் – மணி:9/40,41
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி – மணி:11/135
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி:14/104
ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து – மணி:15/10
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப – மணி:15/19
சாயையின் வாங்கி தன் வயிற்று இடூஉம் – மணி:20/119
அ மலை மிசை போய் அவள் வயிற்று அடங்கினள் – மணி:20/121
அ பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆ வயிற்று
இ பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ – மணி:25/23,24
வயிற்றுள் (1)
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய – மணி:24/56
வயிறு (11)
கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு – மணி:4/31
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி – மணி:11/110
வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும் – மணி:14/6
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்கு-ஆங்கு – மணி:17/12
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் – மணி:17/19
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு – மணி:17/57
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட – மணி:23/113
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் – மணி:24/63
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் – மணி:24/68
மாரி நடுநாள் வயிறு காய் பசியால் – மணி:25/140
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய் – மணி:25/177
வர்த்தித்தல் (1)
ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம் – மணி:29/256
வர (5)
தணியா துன்பம் தலைத்தலை மேல் வர
சித்திராபதி-தான் செல்லல் உற்று இரங்கி – மணி:2/5,6
பெறு முறை மரபின் அறிவு வர காட்டி – மணி:6/198
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க – மணி:12/32,33
கல்லா கயவன் கார் இருள் தான் வர
நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன் – மணி:23/94,95
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர
தேவியும் ஆயமும் சித்திராபதியும் – மணி:24/88,89
வரம் (3)
தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை – மணி:6/168
வரம் தரற்கு உரியோர்-தமை முன் நிறுத்தி – மணி:6/184
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் – மணி:28/38
வரம்பு (1)
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி:27/112
வரம்பு_இல் (1)
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி:27/112
வரவு (4)
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி:6/205
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் – மணி:8/10
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது – மணி:11/17
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி:13/76
வரி (3)
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து – மணி:3/8
வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி:4/65
வரி குயில் பாட மா மயில் ஆடும் – மணி:19/59
வரிக்கோலத்து (1)
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி – மணி:3/122,123
வரிசையின் (2)
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும் – மணி:27/139,140
பண்புறு வரிசையின் பாற்பட்டு பிறந்தோர் – மணி:27/154
வரிந்த (1)
முரிந்து கடை நெரிய வரிந்த சிலை புருவமும் – மணி:18/162
வரினும் (1)
மாதவி மகளொடு வல் இருள் வரினும்
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி:6/35,36
வரு (11)
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி:9/54
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி:13/77
இந்திர கோடணை விழவு அணி வரு நாள் – மணி:17/69
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி:21/48
மீண்டு வரு பிறப்பின் மீளினும் மீளும் – மணி:21/69
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும் – மணி:21/119
மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம் – மணி:21/141
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி – மணி:22/111
வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய் – மணி:27/199
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின் – மணி:29/93
கன்ம கூட்டத்தொடு வரு பிறப்பிடை – மணி:30/151
வருக (7)
வயந்தமாலையை வருக என கூஉய் – மணி:2/8
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி – மணி:13/113
யாவரும் வருக ஏற்போர்-தாம் என – மணி:17/96
வருக வருக மட_கொடி-தான் என்று – மணி:19/139
வருக வருக மட_கொடி-தான் என்று – மணி:19/139
கலம் செய் கம்மியர் வருக என கூஉய் – மணி:25/124
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என – மணி:28/219
வருண (2)
வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று – மணி:5/87
நால் வேறு வருண பால் வேறு காட்டி – மணி:6/56
வருணம் (1)
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் – மணி:19/87
வருத்தத்து (1)
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி – மணி:3/2
வருத்தமொடு (1)
நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் – மணி:13/72
வருத்தியது (1)
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் – மணி:15/39
வருத்துதல் (1)
வாங்குநர் கை_அகம் வருத்துதல் அல்லது – மணி:11/49
வருத்தும் (1)
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு – மணி:17/57
வருதலும் (1)
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என – மணி:24/73
வருந்த (6)
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த
மா நகர் வீதி மருங்கில் போகி – மணி:7/127,128
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் – மணி:14/23
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து – மணி:17/5
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும் – மணி:19/46
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் – மணி:21/140
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் – மணி:24/97
வருந்தாது (3)
புழுக்கறை பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும் – மணி:3/95,96
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப – மணி:23/62
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் – மணி:25/206
வருந்தி (10)
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி
பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய் – மணி:2/15,16
மையல் உற்ற மகன் பின் வருந்தி
கையறு துன்பம் கண்டு நிற்குநரும் – மணி:3/114,115
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி
மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என – மணி:4/23,24
பொதி அறை பட்டோர் போன்று உளம் வருந்தி
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும் – மணி:4/105,106
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி
அமளி துஞ்சும் ஐம்படை தாலி – மணி:7/55,56
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர் – மணி:14/44
பொதி அறை பட்டோர் போன்று மெய் வருந்தி
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றே – மணி:19/8,9
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் – மணி:23/135
நெஞ்சு நடுக்கு உற கேட்டு மெய் வருந்தி
மாதவி மகள்-தனை வான் சிறை நீக்க – மணி:24/4,5
வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி – மணி:24/86
வருந்திய (1)
பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு – மணி:17/93
வருந்தினன் (1)
வருந்தினன் அளியன் வம்-மின் மாக்காள் – மணி:16/75
வருந்து (3)
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி – மணி:14/85
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி – மணி:18/90
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி – மணி:21/73
வருந்துதல் (1)
வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது – மணி:14/14
வரும் (8)
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு – மணி:0/6
ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம் – மணி:3/27
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும்
அஞ்சல் என்று உரைத்தது அ உரை கேட்டு – மணி:7/108,109
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ – மணி:13/93
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் – மணி:17/40
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும் – மணி:17/72
கருவொடு வரும் என கணி எடுத்து உரைத்தனன் – மணி:24/59
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் – மணி:24/152
வருமே (1)
வருமே ஏனை வழிமுறை தோற்றம் – மணி:30/114
வருவதன் (1)
மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம் – மணி:25/49
வருவது (3)
பற்றின் வருவது முன்னது பின்னது – மணி:2/66
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை – மணி:11/47
வருவது கேளாய் மட கொடி நல்லாய் – மணி:21/146
வருவன (1)
மாதர் நின்னால் வருவன இ ஊர் – மணி:12/104
வருவாய் (1)
ஆங்கு வருவாய் அரச நீ என்று அ – மணி:25/27
வருவேன் (2)
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு – மணி:4/74
தென்-கண் குமரி ஆடிய வருவேன்
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் – மணி:13/83,84
வருவோர் (1)
வருவோர் பெயர்வோர் மாறா சும்மையும் – மணி:6/69
வருவோள் (2)
தென் திசை குமரி ஆடி வருவோள்
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை – மணி:13/7,8
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல் – மணி:22/146
வருவோன் (6)
பெரு விழா காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் தமனிய பூணினன் – மணி:3/35,36
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்
நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி – மணி:4/50,51
வடமொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு – மணி:5/40
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
வெம் கதிர் அமயத்து வியன் பொழில் அக-வயின் – மணி:10/26,27
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் – மணி:13/16
தானே தமியன் வருவோன் தன்முன் – மணி:14/72
வருவோன்-தன்னை (1)
மண்ணா மேனியன் வருவோன்-தன்னை
வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன் – மணி:3/91,92
வரூஉ (1)
காலை தோன்ற வேலையின் வரூஉ
நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து – மணி:21/54,55
வரூஉம் (5)
தாமரை செம் கண் பரப்பினன் வரூஉம்
அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை – மணி:4/94,95
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல – மணி:14/71
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் – மணி:17/35
தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம்
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் – மணி:22/40,41
ஆங்கு அ புதல்வன் வரூஉம் அல்லது – மணி:24/60
வரை (7)
பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி – மணி:0/3
நீல மால் வரை நிலனொடு படர்ந்து என – மணி:4/43
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் – மணி:5/108
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி:5/109
தண்ணென் சாவக தவள மால் வரை
மண்முகன் என்னும் மா முனி இட-வயின் – மணி:15/3,4
விந்த மால் வரை மீமிசை போகார் – மணி:20/117
சிமையம் ஓங்கிய இமைய மால் வரை
தெய்வ கல்லும் தன் திரு முடி மிசை – மணி:26/88,89
வரைந்த (2)
வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின் – மணி:4/57
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் – மணி:22/17
வரைப்பில் (1)
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில்
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த – மணி:28/24,25
வரைப்பு (1)
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் – மணி:27/137
வரையாள் (1)
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி – மணி:23/107
வல் (11)
மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க – மணி:1/21
மாதவி மகளொடு வல் இருள் வரினும் – மணி:6/35
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு – மணி:7/47
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் – மணி:8/23
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – மணி:14/3
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி:14/84
மாதவன்-தன்னால் வல் வினை உருப்ப – மணி:15/83
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க – மணி:18/166
வாளின் தப்பிய வல் வினை அன்றே – மணி:21/60
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது – மணி:21/66
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி:23/83
வல்லாங்கு (1)
வல்லாங்கு செய்து மணிமேகலை-தன் – மணி:23/44
வல்லி (1)
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய – மணி:18/25,26
வல்லியும் (1)
பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் – மணி:1/47
வல்லுந-கொல்லோ (1)
வல்லுந-கொல்லோ மடந்தை-தன் நடை – மணி:3/153
வல (1)
வல முறை மு முறை வந்தனை-செய்து அ – மணி:17/85
வலம் (19)
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி – மணி:5/97
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் – மணி:10/16
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி:10/69
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு – மணி:11/26
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி:11/57
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு – மணி:11/126
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் – மணி:12/91
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி – மணி:12/112
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி:13/57
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு – மணி:16/132
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு – மணி:24/162
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது – மணி:25/25
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி – மணி:25/33
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி:25/35
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு – மணி:25/67
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு – மணி:25/134
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி – மணி:25/183
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் – மணி:28/108
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு – மணி:28/170
வலம்-செய்து (3)
கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும் – மணி:11/56
தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து
பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் – மணி:25/131,132
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட – மணி:25/182
வலம்புரி (1)
வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப – மணி:7/113
வலமுறை (1)
இடமுறை மும் முறை வலமுறை வாரா – மணி:9/5
வலி (2)
துறையும் மன்றமும் தொல் வலி மரனும் – மணி:6/136
வலி கெழு தட கை மாவண்கிள்ளி – மணி:19/127
வலித்த (1)
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் – மணி:7/77
வலித்து (1)
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் வலித்து
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் – மணி:21/124,125
வலை (3)
செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து – மணி:18/106
கல்வி பாகரின் காப்பு வலை ஓட்டி – மணி:18/165
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் – மணி:21/189
வலையிடை (1)
வலையிடை பட்ட மானே போன்று ஆங்கு – மணி:13/32
வழக்கு (13)
மெய் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் – மணி:1/11
சுடர் வழக்கு அற்று தடுமாறு-காலை ஓர் – மணி:10/10
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் – மணி:27/60
இல் வழக்கு என்பது முயல்_கோடு ஒப்பன – மணி:27/71
மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற – மணி:27/106
வைசேடிக நின் வழக்கு உரை என்ன – மணி:27/241
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி – மணி:30/34
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி:30/208
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி:30/208
உள்ளது சார்ந்த உள் வழக்கு ஆகும் – மணி:30/209
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி:30/211
இல்லது சார்ந்த உண்மை வழக்கு ஆகும் – மணி:30/213
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி:30/215
வழக்கும் (8)
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ – மணி:4/109,110
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின் – மணி:30/191
உண்மை வழக்கும் இன்மை வழக்கும் – மணி:30/194
உண்மை வழக்கும் இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் – மணி:30/194,195
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும்
இல்லது சார்ந்த இன்மை வழக்கும் – மணி:30/195,196
இல்லது சார்ந்த இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் – மணி:30/196,197
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும்
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என – மணி:30/197,198
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என – மணி:30/198
வழங்கா (1)
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு – மணி:26/20
வழங்கி (1)
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி
கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின் – மணி:16/7,8
வழங்கு (7)
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி:6/49
கடி வழங்கு வாயிலில் கடும் துயர் எய்தி – மணி:6/142
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் – மணி:7/68
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த – மணி:10/8
செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று – மணி:12/61
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி:12/62
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி:14/84
வழங்குதல் (2)
நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல்
இயல்பு மிகுத்துரை ஈறு உடைத்து என்றும் – மணி:30/201,202
எல்லையை திங்கள் என்று வழங்குதல்
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி:30/207,208
வழாது (1)
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த – மணி:16/32,33
வழாஅள் (1)
குவளை செம் கணும் குறிப்பொடு வழாஅள்
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி:20/76,77
வழி (16)
ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது – மணி:4/40
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி
வீதி மருங்கு இயன்ற பூ அணை பள்ளி – மணி:4/53,54
கன்று நினை குரல மன்று வழி படர – மணி:5/132
சார்ங்கலன் என்போன் தனி வழி சென்றோன் – மணி:6/106
இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி – மணி:8/55
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து-ஆங்கு – மணி:12/59,60
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல – மணி:12/68
பெரும் குள மருங்கில் சுருங்கை சிறு வழி
இரும் பெரு நீத்தம் புகுவது போல – மணி:12/79,80
வானம் போ_வழி வந்தது கேளாய் – மணி:20/115
மகனை முறை-செய்த மன்னவன் வழி ஓர் – மணி:22/210
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு – மணி:26/38
வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய் – மணி:27/199
அவ்வவ் பூத வழி அவை பிறக்கும் – மணி:27/271
அரைசற்கு ஏது அ வழி நிகழ்தலின் – மணி:28/111
நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை – மணி:28/123
பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு – மணி:30/223
வழிப்படூஉம் (2)
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சை பாத்திரத்து – மணி:11/116
திறத்து வழிப்படூஉம் செய்கை போல – மணி:17/4
வழிபடல் (1)
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் – மணி:22/3
வழிமுறை (1)
வருமே ஏனை வழிமுறை தோற்றம் – மணி:30/114
வழியில் (1)
பனி பகை வானவன் வழியில் தோன்றிய – மணி:25/180
வழியே (1)
வந்த வழியே இவை சென்று அடங்கி – மணி:27/224
வழு (4)
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் – மணி:7/130
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து – மணி:9/8
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த – மணி:11/128
வழு அறு மரனும் மண்ணும் கல்லும் – மணி:21/115
வழு_அறு (1)
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த – மணி:11/128
வழுநீர் (1)
கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன – மணி:20/47
வழுவா (1)
வழுவா சீலம் வாய்மையின் கொண்ட – மணி:29/20
வழுவாய் (1)
வழுவாய் உண்டு என மயங்குவோள் முன்னர் – மணி:11/130
வழுவொடு (1)
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து – மணி:6/109
வழூஉக்கொள (1)
ஆயிரம்_கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள
மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும் – மணி:24/9,10
வழூஉம் (1)
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம்
பின்_முறை அல்லது என் முறை இல்லை – மணி:22/72,73
வள்ளை (1)
வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி:20/53
வள (1)
இள வள ஞாயிறு தோன்றியது என்ன – மணி:10/11
வளம் (21)
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன் – மணி:0/96
பாராவார பல் வளம் பழுநிய – மணி:3/28
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன் – மணி:5/34
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி:11/83
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி – மணி:11/90
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க என – மணி:14/52
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது – மணி:14/56
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் – மணி:15/11
வானம் வாய்க்க மண் வளம் பெருகுக – மணி:19/149
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து – மணி:21/147
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி:21/157
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் – மணி:22/45
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம் – மணி:24/173
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி:25/102
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது – மணி:25/108
மணிபல்லவம் வளம் கொள்வதற்கு எழுந்த – மணி:25/120
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் – மணி:28/53
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி:28/157
மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய – மணி:28/167
பெருகியது என்ன பெரு வளம் சுரப்ப – மணி:28/232
வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி:28/233
வளம்படும் (2)
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும்
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா – மணி:12/89,90
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும்
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம் – மணி:12/91,92
வளர் (4)
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல் – மணி:4/97
கழை வளர் கான் யாற்று பழ வினை பயத்தான் – மணி:20/23
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து – மணி:23/45
கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர் – மணி:28/5
வளர்க்க (1)
பதியோர் அறியா பான்மையின் வளர்க்க
ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான் – மணி:23/109,110
வளர்ப்ப (1)
பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப
அரைசு ஆள் செல்வம் அவன்-பால் உண்மையின் – மணி:15/43,44
வளவிய (1)
வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா – மணி:22/136
வளனும் (1)
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – மணி:1/71
வளி (5)
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் – மணி:12/91
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ – மணி:16/13
வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி – மணி:24/86
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே – மணி:27/234
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை – மணி:27/247
வளை (15)
பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில் – மணி:0/63
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும் – மணி:0/82
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் – மணி:3/119
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ – மணி:4/110
வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த – மணி:7/48
மெல் வளை வாராய் விட்டு அகன்றனையோ – மணி:8/24
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழ – மணி:18/39
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும் – மணி:18/131
வளை சேர் செம் கை மணிமேகலையே – மணி:20/84
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி:23/134
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால் – மணி:24/91
இணை வளை நல்லாள் இராசமாதேவி – மணி:24/94
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரொடு – மணி:28/44
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் – மணி:28/72
ஆய் வளை நல்லாள்-தன்னுழை சென்று – மணி:28/187
வளைந்த (1)
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி – மணி:14/31
வளைப்புண்ட (1)
இருள் வளைப்புண்ட மருள் படு பூம் பொழில் – மணி:4/2
வளையாளோடு (1)
எல் வளையாளோடு அரிபுரம் எய்தி – மணி:26/22
வளையோர்-தம்முடன் (1)
நகர நம்பியர் வளையோர்-தம்முடன்
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த – மணி:19/24,25
வளையோள் (2)
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி:10/79
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி:26/68
வளைவணன் (1)
வாகை வேலோன் வளைவணன் தேவி – மணி:24/55
வளைஇய (1)
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து – மணி:6/192
வற்பம் (1)
வற்பம் ஆகி உறு நிலம் தாழ்ந்து – மணி:27/120
வற்பமும் (1)
மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம் – மணி:27/135
வறம் (9)
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் – மணி:7/9
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை – மணி:7/10
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க – மணி:10/9
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:14/13
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:14/13
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:25/144
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:25/144
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது – மணி:28/200
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது – மணி:28/200
வறன் (1)
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி:21/157
வறனோடு (1)
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும் – மணி:15/53
வறிதா (2)
பொன்நகர் வறிதா போதுவர் என்பது – மணி:1/41
பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது – மணி:28/168
வறிதாய் (1)
அறிவு வறிதாய் உயிர் நிரை காலத்து – மணி:30/7
வறிது (2)
வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப – மணி:7/113
தக்கண மதுரை தான் வறிது ஆக – மணி:22/121
வறிய (1)
நிலை இல வறிய துன்பம் என நோக்க – மணி:30/30
வறும் (1)
வறும் பூ துறக்கும் வண்டு போல்குவம் – மணி:18/20
வன்மை (1)
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் – மணி:27/253,254
வன்னி (1)
மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும் – மணி:6/87
வன (7)
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை – மணி:2/52
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி:3/120
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல் – மணி:4/97
எதிர்எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை – மணி:5/115
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மணி:6/116
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம் – மணி:18/69
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை – மணி:20/31
வனத்தே (1)
தங்காது இ பதி தருமத வனத்தே
வந்து தோன்றினள் மா மழை போல் என – மணி:28/182,183
வனப்பின் (1)
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின்
பை சேறு மெழுகா பசும் பொன் மண்டபத்து – மணி:19/114,115
வனப்பினர் (1)
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர்
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு – மணி:22/85,86
வனப்பு (4)
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து – மணி:3/8
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் – மணி:6/179
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன – மணி:22/128
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள் – மணி:25/7
வனம் (4)
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி:3/80
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம் – மணி:4/66
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும் – மணி:6/19
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி:6/21
வனமும் (2)
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணி:3/54,55
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய – மணி:3/56,57
வனையா (1)
மார்பிடை முந்நூல் வனையா முன்னர் – மணி:13/23
வ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வகுக்க 1
வகுத்த 7
வகுத்து 2
வகுளமும் 1
வகை 42
வகைத்து 2
வகைப்படும் 2
வகைய 3
வகையது 1
வகையாம் 1
வகையாய் 1
வகையால் 6
வகையான் 2
வகையானும் 1
வகையின் 2
வகையின 1
வகையும் 3
வங்க 2
வங்கத்து 2
வங்கம் 9
வங்கம்-தன்னொடும் 1
வச்சிர 1
வச்சிரம் 1
வசனம் 2
வசி 2
வசியும் 1
வசுவும் 1
வஞ்ச 6
வஞ்சம் 9
வஞ்சி 4
வஞ்சியில் 2
வஞ்சியின் 2
வஞ்சியும் 1
வஞ்சியுள் 4
வஞ்சினம் 2
வட்டணை 1
வட்டம் 1
வட்டிகை 2
வட்டினும் 1
வட்டுடை 1
வட்டும் 1
வட 3
வட-வயின் 1
வடக்கு 1
வடமொழி 1
வடமொழி_ஆட்டி 1
வடமொழியாளரொடு 1
வடி 4
வடித்த 1
வடிப்போர் 1
வடிவம் 1
வடிவு 8
வடு 2
வடுவொடு 1
வண் 1
வண்டின் 2
வண்டு 9
வண்டொடு 1
வண்ண 1
வண்ணம் 4
வண்ணமும் 17
வண்ணனும் 1
வணங்க 1
வணங்காது 1
வணங்கான் 1
வணங்கி 25
வணங்கிய 1
வணங்கினள் 2
வணங்கினேன் 1
வணங்கினை 1
வணங்கு 1
வணங்குதல் 1
வணங்கும் 1
வணங்குவோள் 1
வணங்குழி 1
வணங்குறு 1
வணம் 3
வத்தவன் 1
வதிந்து 1
வதியவும் 1
வந்த 8
வந்தது 5
வந்ததும் 1
வந்தமை 1
வந்தருளி 1
வந்தனள் 1
வந்தனன் 5
வந்தனை 2
வந்தனை-செய்து 1
வந்தித்து 2
வந்தீர் 2
வந்தீரோ 1
வந்து 40
வந்தேன் 6
வந்தோர் 4
வந்தோர்க்கு 1
வந்தோன் 1
வம் 1
வம்-மின் 1
வம்ப 3
வம்பலன்-தன்னொடு 1
வயங்கு 1
வயந்தமாலை 1
வயந்தமாலைக்கு 2
வயந்தமாலையான் 1
வயந்தமாலையும் 2
வயந்தமாலையை 1
வயவரும் 1
வயனங்கோட்டில் 1
வயாவொடும் 1
வயிரமாய் 1
வயிற்றில் 2
வயிற்று 10
வயிற்றுள் 1
வயிறு 11
வர்த்தித்தல் 1
வர 5
வரம் 3
வரம்பு 1
வரம்பு_இல் 1
வரவு 4
வரி 3
வரிக்கோலத்து 1
வரிசையின் 2
வரிந்த 1
வரினும் 1
வரு 11
வருக 7
வருண 2
வருணம் 1
வருத்தத்து 1
வருத்தமொடு 1
வருத்தியது 1
வருத்துதல் 1
வருத்தும் 1
வருதலும் 1
வருந்த 6
வருந்தாது 3
வருந்தி 10
வருந்திய 1
வருந்தினன் 1
வருந்து 3
வருந்துதல் 1
வரும் 8
வருமே 1
வருவதன் 1
வருவது 3
வருவன 1
வருவாய் 1
வருவேன் 2
வருவோர் 1
வருவோள் 2
வருவோன் 6
வருவோன்-தன்னை 1
வரூஉ 1
வரூஉம் 5
வரை 7
வரைந்த 2
வரைப்பில் 1
வரைப்பு 1
வரையாள் 1
வல் 11
வல்லாங்கு 1
வல்லி 1
வல்லியும் 1
வல்லுந-கொல்லோ 1
வல 1
வலம் 19
வலம்-செய்து 3
வலம்புரி 1
வலமுறை 1
வலி 2
வலித்த 1
வலித்து 1
வலை 3
வலையிடை 1
வழக்கு 13
வழக்கும் 8
வழங்கா 1
வழங்கி 1
வழங்கு 7
வழங்குதல் 2
வழாது 1
வழாஅள் 1
வழி 16
வழிப்படூஉம் 2
வழிபடல் 1
வழிமுறை 1
வழியில் 1
வழியே 1
வழு 4
வழு_அறு 1
வழுநீர் 1
வழுவா 1
வழுவாய் 1
வழுவொடு 1
வழூஉக்கொள 1
வழூஉம் 1
வள்ளை 1
வள 1
வளம் 21
வளம்படும் 2
வளர் 4
வளர்க்க 1
வளர்ப்ப 1
வளவிய 1
வளனும் 1
வளி 5
வளை 15
வளைந்த 1
வளைப்புண்ட 1
வளையாளோடு 1
வளையோர்-தம்முடன் 1
வளையோள் 2
வளைவணன் 1
வளைஇய 1
வற்பம் 1
வற்பமும் 1
வறம் 9
வறன் 1
வறனோடு 1
வறிதா 2
வறிதாய் 1
வறிது 2
வறிய 1
வறும் 1
வன்மை 1
வன்னி 1
வன 7
வனத்தே 1
வனப்பின் 1
வனப்பினர் 1
வனப்பு 4
வனம் 4
வனமும் 2
வனையா 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வகுக்க (1)
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா – மணி:21/126,127
வகுத்த (7)
நாடக_மகளிர்க்கு நன்கனம் வகுத்த
ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும் – மணி:2/30,31
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என – மணி:20/68,69
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் – மணி:21/132
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி:24/108
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி:24/138
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி:30/48
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி:30/79
வகுத்து (2)
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து
மிக்க மயனால் இழைக்கப்பட்ட – மணி:6/200,201
பங்கய பீடிகை பான்மையின் வகுத்து
தீவதிலகையும் திரு மணிமேகலா – மணி:28/211,212
வகுளமும் (1)
திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் – மணி:3/161
வகை (42)
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி:2/69
எ வகை உயிர்களும் உவமம் காட்டி – மணி:3/129
வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி:4/65
நால் வகை மரபின் அரூப பிரமரும் – மணி:6/176
இரு வகை சுடரும் இரு_மூ வகையின் – மணி:6/178
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம் – மணி:6/180
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும் – மணி:6/181
புடையின் நின்ற எழு வகை குன்றமும் – மணி:6/194
நால் வகை மரபின் மா பெரும் தீவும் – மணி:6/195
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி – மணி:7/43
அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை
செவ்வனம் உரை என சினவாது இது கேள் – மணி:16/94,95
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் – மணி:19/114
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து – மணி:26/48
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய – மணி:26/65
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் – மணி:27/14
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் – மணி:27/28
உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி:27/113
பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் – மணி:27/115
அ வகை அறிவது உயிர் எனப்படுமே – மணி:27/119
மற்கலி நூலின் வகை இது என்ன – மணி:27/165
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் – மணி:27/272
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின் – மணி:27/282,283
இந்த ஞாலத்து எ வகை அறிவாய் – மணி:27/285
ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் – மணி:27/289
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய – மணி:28/23
பாணர் என்று இவர் பல் வகை மறுகும் – மணி:28/43
பால் வேறு ஆக எண் வகை பட்ட – மணி:28/48
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் – மணி:28/116
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்ட பின் – மணி:28/241,242
அ உரு என்ன ஐ வகை சமயமும் – மணி:29/43
வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம் – மணி:29/61
இ வகை ஏது பொருள் சாதிப்பன – மணி:29/85
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல் – மணி:29/126
ஓதில் ஐந்து வகை உளதாகும் – மணி:29/330
என இரு வகை உண்மையின் – மணி:29/429
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் – மணி:30/26
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் – மணி:30/27
நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி – மணி:30/32
ஐந்து வகை கந்தத்து அமைதி ஆகி – மணி:30/33
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி – மணி:30/34
மூன்று வகை பிறப்பும் மொழியும்-காலை – மணி:30/153
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின் – மணி:30/191
வகைத்து (2)
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி:24/116
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி:30/56
வகைப்படும் (2)
பக்க போலி ஒன்பது வகைப்படும்
பிரத்தியக்க விருத்தம் அனுமான – மணி:29/147,148
திட்டாந்தம் இரு வகைப்படும் என்று முன் – மணி:29/327
வகைய (3)
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய
சாதன்மியம் வைதன்மியம் என – மணி:29/136,137
ஆபாசமும் ஐ வகைய
சாத்தியா வியாவிருத்தி – மணி:29/335,336
காரண வகைய ஆதலானே – மணி:30/136
வகையது (1)
என்ன நான்கு வகையது ஆகும் அ – மணி:29/280
வகையாம் (1)
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள – மணி:29/363
வகையாய் (1)
மண்டில வகையாய் அறிய காட்டி – மணி:30/19
வகையால் (6)
பத்து வகையால் பயன் தெரி புலவர் – மணி:24/131
தத்தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் – மணி:27/8
இயன்ற நால் வகையால் வினா விடை உடைத்தாய் – மணி:30/36
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால்
சொல்லப்பட்ட கருவில் சார்தலும் – மணி:30/59,60
பத்து வகையால் பயன் தெறி புலவர் – மணி:30/72
எல்லாம் மீளும் இ வகையால் மீட்சி – மணி:30/133
வகையான் (2)
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான்
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி – மணி:24/119,120
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி:30/260
வகையானும் (1)
எ வகையானும் எய்துதல் ஒழியாது – மணி:26/37
வகையின் (2)
நால்_நால் வகையின் உரூப பிரமரும் – மணி:6/177
இரு வகை சுடரும் இரு_மூ வகையின்
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் – மணி:6/178,179
வகையின (1)
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின
மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் – மணி:27/116,117
வகையும் (3)
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும் – மணி:2/26
அ நிலை எல்லாம் அழிவுறு வகையும்
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி – மணி:26/50,51
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய் – மணி:27/90
வங்க (2)
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி – மணி:14/79
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து – மணி:26/85
வங்கத்து (2)
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து – மணி:21/85
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று – மணி:25/238
வங்கம் (9)
மயங்கு கால் எடுத்த வங்கம் போல – மணி:4/34
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி – மணி:14/73
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி:14/84
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி – மணி:14/85
வங்கம் போகும் வாணிகர்-தம்முடன் – மணி:16/11
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி – மணி:16/125
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை – மணி:25/126
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி – மணி:29/7
முன்னிய வங்கம் முங்கி கேடு உற – மணி:29/16
வங்கம்-தன்னொடும் (1)
வங்கம்-தன்னொடும் வந்தனன் தோன்றும் – மணி:16/42
வச்சிர (1)
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – மணி:1/27
வச்சிரம் (1)
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் – மணி:5/114
வசனம் (2)
பக்க தன்ம வசனம் ஆகும் – மணி:29/71
பக்க தன்ம வசனம் ஆகும் – மணி:29/80
வசி (2)
வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப – மணி:14/57
வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி:28/233
வசியும் (1)
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – மணி:1/71
வசுவும் (1)
தாய மன்னவர் வசுவும் குமரனும் – மணி:26/16
வஞ்ச (6)
வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி – மணி:0/70
வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை – மணி:0/75
வஞ்ச விஞ்ஞையன் மாருதவேகனும் – மணி:6/27
வஞ்ச கிளவி மாண்பொடு தேர்ந்து – மணி:18/38
நெஞ்சம் கவர்ந்த வஞ்ச கள்வி – மணி:18/121
வஞ்ச விஞ்ஞையன் மனத்தையும் கலக்கி – மணி:22/201
வஞ்சம் (9)
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன் – மணி:7/22
வஞ்சம் செய்தனள்-கொல்லோ அறியேன் – மணி:8/26
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய – மணி:15/63
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை – மணி:19/148
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என – மணி:20/69
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று – மணி:23/23
தேவி வஞ்சம் இது என தெளிந்து – மணி:23/51
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது – மணி:23/97
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த – மணி:24/1
வஞ்சி (4)
வஞ்சி நுண் இடை மணிமேகலை-தனை – மணி:5/81
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி – மணி:19/120
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை – மணி:21/91
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் – மணி:26/78
வஞ்சியில் (2)
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் – மணி:0/86
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர் தொழில் தானை குஞ்சியில் புனைய – மணி:26/78,79
வஞ்சியின் (2)
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி – மணி:19/120
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின்
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் – மணி:28/2,3
வஞ்சியும் (1)
காய் குலை கமுகும் வாழையும் வஞ்சியும்
பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் – மணி:1/46,47
வஞ்சியுள் (4)
வஞ்சியுள் புக்கு மா பத்தினி-தனக்கு – மணி:24/155
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் – மணி:25/206
மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி:25/212
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று – மணி:25/238
வஞ்சினம் (2)
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து – மணி:18/37
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற – மணி:19/2
வட்டணை (1)
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி – மணி:7/43
வட்டம் (1)
விதி மாண் நாடியின் வட்டம் குயின்று – மணி:8/47
வட்டிகை (2)
வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் – மணி:2/27
வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின் – மணி:4/57
வட்டினும் (1)
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி – மணி:16/7
வட்டுடை (1)
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து – மணி:3/122
வட்டும் (1)
வட்டும் சூதும் வம்ப கோட்டியும் – மணி:14/63
வட (3)
வட திசை விஞ்ஞை மா நகர் தோன்றி – மணி:15/81
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி:17/21
வட திசை மருங்கின் வானத்து இயங்கி – மணி:28/165
வட-வயின் (1)
வட-வயின் அவந்தி மா நகர் செல்வோன் – மணி:9/28
வடக்கு (1)
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து – மணி:26/85
வடமொழி (1)
வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி – மணி:13/73
வடமொழி_ஆட்டி (1)
வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி – மணி:13/73
வடமொழியாளரொடு (1)
வடமொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு – மணி:5/40
வடி (4)
வடி தேர் தானை வத்தவன் தன்னை – மணி:15/62
வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி:20/53
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப – மணி:25/193
வடி வேல் தட கை வானவன் போல – மணி:25/202
வடித்த (1)
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி:19/25,26
வடிப்போர் (1)
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் – மணி:28/61
வடிவம் (1)
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
என்னும் நீர்மை பக்கம் முதல் அநேகம் – மணி:27/254,255
வடிவு (8)
வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி – மணி:0/70
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி:0/85
அங்கி மனையாள் அவர்அவர் வடிவு ஆய் – மணி:18/95
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய் – மணி:18/149
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல – மணி:21/22
ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய் – மணி:21/90
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை – மணி:22/188
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் – மணி:26/71
வடு (2)
செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல் – மணி:3/159
வடு வாழ் கூந்தல் அதன்-பால் போக என்று – மணி:17/82
வடுவொடு (1)
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் – மணி:18/34
வண் (1)
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு – மணி:0/97
வண்டின் (2)
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின்
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த – மணி:18/27,28
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை – மணி:18/109
வண்டு (9)
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும் – மணி:3/49
மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி:4/4
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி:4/20
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி – மணி:8/8
வறும் பூ துறக்கும் வண்டு போல்குவம் – மணி:18/20
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய – மணி:18/60
காமர் செம் கை நீட்டி வண்டு படு – மணி:19/21
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி:19/58
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப – மணி:28/21
வண்டொடு (1)
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் – மணி:18/43
வண்ண (1)
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் – மணி:28/53
வண்ணம் (4)
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி:7/39
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி – மணி:20/41
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ – மணி:20/43
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ – மணி:20/65
வண்ணமும் (17)
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி:0/60,61
அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
காயசண்டிகை என விஞ்சை காஞ்சனன் – மணி:0/72,73
மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும்
ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள் – மணி:0/76,77
தெய்வ கிளவியின் தெளிந்த வண்ணமும்
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி:0/78,79
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்
நவை அறு நன்பொருள் உரைமினோ என – மணி:0/86,87
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும்
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி:0/92,93
மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும்
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் – மணி:7/30,31
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீ அவள் என் திறம் உணரும் – மணி:7/31,32
புது மலர் சோலை பொருந்திய வண்ணமும்
உதயகுமரன் ஆங்கு உற்று உரை-செய்ததும் – மணி:12/7,8
அணி_இழை-தன்னை அகற்றிய வண்ணமும்
ஆங்கு அ தீவகத்து அறவோன் ஆசனம் – மணி:12/10,11
தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும்
தெய்வம் போய பின் தீவதிலகையும் – மணி:12/22,23
போக என மடந்தை போந்த வண்ணமும்
மாதவன்-தன்னை வணங்கினள் உரைத்தலும் – மணி:12/29,30
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை – மணி:20/12,13
அடர் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்
மா முனி அருளால் மக்களை இல்லோன் – மணி:25/73,74
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும்
ஆய் தொடி அறிவை அமரசுந்தரி எனும் – மணி:25/75,76
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் – மணி:27/15
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்
சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என் – மணி:28/90,91
வண்ணனும் (1)
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் – மணி:19/65
வணங்க (1)
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும் – மணி:24/92,93
வணங்காது (1)
வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது
நா நல்கூர்ந்தனை என்று அவன்-தன்னொடு – மணி:10/33,34
வணங்கான் (1)
வானவன் வணங்கான் மற்று அ வானவன் – மணி:25/61
வணங்கி (25)
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று – மணி:1/5
சூழ்ந்தனர் வணங்கி தாழ்ந்து பல ஏத்திய – மணி:9/35
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி
தீவதிலகை-தன்னொடும் கூடி – மணி:11/54,55
தீவதிலகை-தன் அடி வணங்கி
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி – மணி:11/124,125
மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி – மணி:12/6
குமரி பாதம் கொள்கையின் வணங்கி
தமரின் தீர்ந்த சாலி என்போள்-தனை – மணி:13/74,75
தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி
ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள்-தொட்டு – மணி:14/21,22
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி
சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் – மணி:14/73,74
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி
மக்களை இல்லேன் மாதவன் அருளால் – மணி:15/41,42
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி
நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி – மணி:17/8,9
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி:17/88,89
தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி
அறைபோய் நெஞ்சம் அவன்-பால் அணுகினும் – மணி:18/129,130
முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற – மணி:19/1,2
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப – மணி:19/118,119
மாதவி மாதவன் மலர் அடி வணங்கி
தீது கூற அவள்-தன்னொடும் சேர்ந்து – மணி:21/78,79
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று – மணி:24/48
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி
தேவியும் ஆயமும் சித்திராபதியும் – மணி:24/148,149
மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி
வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த – மணி:24/158,159
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும் – மணி:24/166,167
தருமசாவகன்-தன் அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்த – மணி:25/2,3
வணங்கி நின்று குணம் பல ஏத்தி – மணி:26/6
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி – மணி:28/162,163
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி
நன்று என விரும்பி நல் அடி கழுவி – மணி:28/239,240
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி – மணி:29/7
மு திற மணியை மும்மையின் வணங்கி
சரணாகதியாய் சரண் சென்று அடைந்த பின் – மணி:30/4,5
வணங்கிய (1)
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் – மணி:0/92
வணங்கினள் (2)
மாதவன்-தன்னை வணங்கினள் உரைத்தலும் – மணி:12/30
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என் – மணி:23/147
வணங்கினேன் (1)
தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன்
மணிமேகலை என் வான் பதி படர்கேன் – மணி:17/73,74
வணங்கினை (1)
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி – மணி:10/86
வணங்கு (1)
நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு என – மணி:0/21
வணங்குதல் (1)
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு – மணி:11/71
வணங்கும் (1)
நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு என – மணி:0/21
வணங்குவோள் (1)
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் – மணி:10/16
வணங்குழி (1)
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி
சாது சக்கரன் மீ விசும்பு திரிவோன் – மணி:10/23,24
வணங்குறு (1)
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் – மணி:12/26
வணம் (3)
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:2/60
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:10/57
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி – மணி:21/156
வத்தவன் (1)
வடி தேர் தானை வத்தவன் தன்னை – மணி:15/62
வதிந்து (1)
தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர் – மணி:13/108
வதியவும் (1)
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும்
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் – மணி:7/59,60
வந்த (8)
மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும் – மணி:7/30
இதனொடு வந்த செற்றம் என்னை – மணி:13/55
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ – மணி:13/68
ஈங்கு நீ வந்த காரணம் என் என – மணி:16/72
வந்த பிறவியும் மா முனி அருளால் – மணி:25/71
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் – மணி:25/173
வந்த வழியே இவை சென்று அடங்கி – மணி:27/224
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் – மணி:28/90
வந்தது (5)
வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது – மணி:4/113
எழு நாள் வந்தது என் மகள் வாராள் – மணி:11/129
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் – மணி:20/25
வானம் போ_வழி வந்தது கேளாய் – மணி:20/115
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என – மணி:28/203
வந்ததும் (1)
போனதும் இன்றி வந்ததும் இன்றி – மணி:30/41
வந்தமை (1)
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு – மணி:22/123
வந்தருளி (1)
போதி மூலம் பொருந்தி வந்தருளி
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து – மணி:26/47,48
வந்தனள் (1)
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி – மணி:25/20
வந்தனன் (5)
வங்கம்-தன்னொடும் வந்தனன் தோன்றும் – மணி:16/42
தானே தமியன் வந்தனன் அளியன் – மணி:16/58
ஈங்கு இவன் வந்தனன் இவள்-பால் என்றே – மணி:20/103
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என – மணி:22/192
விஞ்ஞை மகள்-பால் இவன் வந்தனன் என – மணி:22/200
வந்தனை (2)
யாங்கனம் வந்தனை என் மகள் என்றே – மணி:5/41
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை
அ நாள் நின்னை அயர்த்து போயினர் – மணி:25/161,162
வந்தனை-செய்து (1)
வல முறை மு முறை வந்தனை-செய்து அ – மணி:17/85
வந்தித்து (2)
வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி – மணி:28/186
மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு – மணி:28/213
வந்தீர் (2)
வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன் – மணி:3/92
ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன் – மணி:10/59
வந்தீரோ (1)
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ என – மணி:12/52
வந்து (40)
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும் – மணி:0/43
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி-தன்னுள் – மணி:1/18
மணிமேகலை-தனை வந்து புறம் சுற்றி – மணி:3/148
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன – மணி:3/154
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம் – மணி:5/95
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி:5/106,107
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் – மணி:5/141
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம் – மணி:6/2
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது – மணி:6/152
வந்து தோன்றும் மட கொடி நல்லாள் – மணி:7/25
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி:7/84
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி – மணி:9/55
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம் – மணி:10/5
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி – மணி:10/28
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய – மணி:11/7
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை – மணி:11/89
வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து – மணி:11/131
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர – மணி:13/12
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் – மணி:15/12
மது மலர் குழலாள் வந்து தோன்றி – மணி:15/68
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி – மணி:16/125
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே – மணி:17/70
மணிமேகலை தான் வந்து தோன்ற – மணி:18/150
வந்து வீழ் அருவியும் மலர் பூம் பந்தரும் – மணி:19/103
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து – மணி:20/28
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து – மணி:20/90
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை – மணி:20/123
ஆங்கு அ வினை வந்து அணுகும்-காலை – மணி:21/67
ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது – மணி:21/71
பரசுராமன் நின்-பால் வந்து அணுகான் – மணி:22/34
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு – மணி:24/144
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி – மணி:25/163
கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப – மணி:25/184
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க – மணி:25/203
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும் – மணி:26/32
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய – மணி:28/23
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ – மணி:28/133
வந்து தோன்றினள் மா மழை போல் என – மணி:28/183
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி – மணி:28/227
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா – மணி:29/19
வந்தேன் (6)
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் – மணி:7/18
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி:10/69
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு – மணி:11/26
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து – மணி:14/34
தென் திசை பொதியில் காணிய வந்தேன்
கடுவரல் அருவி கடும் புனல் கொழித்த – மணி:17/24,25
விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர் – மணி:18/61
வந்தோர் (4)
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர் – மணி:14/44
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி – மணி:14/73
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் – மணி:23/135
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர்
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் – மணி:25/166,167
வந்தோர்க்கு (1)
இரந்து ஊண் வாழ்க்கை என்-பால் வந்தோர்க்கு
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் – மணி:25/142,143
வந்தோன் (1)
இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் – மணி:10/31
வம் (1)
வம் என கூஉய் மகிழ் துணையொடு தன் – மணி:19/98
வம்-மின் (1)
வருந்தினன் அளியன் வம்-மின் மாக்காள் – மணி:16/75
வம்ப (3)
வம்ப மாக்கள் கம்பலை மூதூர் – மணி:3/126
வட்டும் சூதும் வம்ப கோட்டியும் – மணி:14/63
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர் – மணி:19/132
வம்பலன்-தன்னொடு (1)
வம்பலன்-தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி:20/88
வயங்கு (1)
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் – மணி:4/15
வயந்தமாலை (1)
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள் – மணி:4/81
வயந்தமாலைக்கு (2)
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும் – மணி:2/37
வயந்தமாலைக்கு மாதவி உரைத்த – மணி:3/1
வயந்தமாலையான் (1)
வயந்தமாலையான் மாதவிக்கு உரைத்ததும் – மணி:0/36
வயந்தமாலையும் (2)
வயந்தமாலையும் மாதவி துறவிக்கு – மணி:2/10
மையல் நெஞ்சமொடு வயந்தமாலையும்
கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் – மணி:2/74,75
வயந்தமாலையை (1)
வயந்தமாலையை வருக என கூஉய் – மணி:2/8
வயவரும் (1)
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த – மணி:19/122
வயனங்கோட்டில் (1)
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் – மணி:13/15
வயாவொடும் (1)
உயாவு துணையாக வயாவொடும் போகி – மணி:20/93
வயிரமாய் (1)
மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம் – மணி:27/135
வயிற்றில் (2)
நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில்
காலை ஞாயிற்று கதிர் போல் தோன்றிய – மணி:9/44,45
நீலபதி-தன் வயிற்றில் தோன்றிய – மணி:23/67
வயிற்று (10)
காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று
ஆனைத்தீ கெடுத்து அம்பலம் அடைந்ததும் – மணி:0/65,66
புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன் – மணி:5/47
அலத்தக சீறடி அமுதபதி வயிற்று
இலக்குமி என்னும் பெயர் பெற்று பிறந்தேன் – மணி:9/40,41
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி – மணி:11/135
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி:14/104
ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து – மணி:15/10
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப – மணி:15/19
சாயையின் வாங்கி தன் வயிற்று இடூஉம் – மணி:20/119
அ மலை மிசை போய் அவள் வயிற்று அடங்கினள் – மணி:20/121
அ பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆ வயிற்று
இ பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ – மணி:25/23,24
வயிற்றுள் (1)
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய – மணி:24/56
வயிறு (11)
கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு – மணி:4/31
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி – மணி:11/110
வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும் – மணி:14/6
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்கு-ஆங்கு – மணி:17/12
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் – மணி:17/19
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு – மணி:17/57
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட – மணி:23/113
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் – மணி:24/63
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் – மணி:24/68
மாரி நடுநாள் வயிறு காய் பசியால் – மணி:25/140
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய் – மணி:25/177
வர்த்தித்தல் (1)
ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம் – மணி:29/256
வர (5)
தணியா துன்பம் தலைத்தலை மேல் வர
சித்திராபதி-தான் செல்லல் உற்று இரங்கி – மணி:2/5,6
பெறு முறை மரபின் அறிவு வர காட்டி – மணி:6/198
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க – மணி:12/32,33
கல்லா கயவன் கார் இருள் தான் வர
நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன் – மணி:23/94,95
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர
தேவியும் ஆயமும் சித்திராபதியும் – மணி:24/88,89
வரம் (3)
தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை – மணி:6/168
வரம் தரற்கு உரியோர்-தமை முன் நிறுத்தி – மணி:6/184
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் – மணி:28/38
வரம்பு (1)
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி:27/112
வரம்பு_இல் (1)
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி:27/112
வரவு (4)
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி:6/205
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் – மணி:8/10
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது – மணி:11/17
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி:13/76
வரி (3)
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து – மணி:3/8
வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி:4/65
வரி குயில் பாட மா மயில் ஆடும் – மணி:19/59
வரிக்கோலத்து (1)
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி – மணி:3/122,123
வரிசையின் (2)
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும் – மணி:27/139,140
பண்புறு வரிசையின் பாற்பட்டு பிறந்தோர் – மணி:27/154
வரிந்த (1)
முரிந்து கடை நெரிய வரிந்த சிலை புருவமும் – மணி:18/162
வரினும் (1)
மாதவி மகளொடு வல் இருள் வரினும்
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி:6/35,36
வரு (11)
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி:9/54
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி:13/77
இந்திர கோடணை விழவு அணி வரு நாள் – மணி:17/69
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி:21/48
மீண்டு வரு பிறப்பின் மீளினும் மீளும் – மணி:21/69
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும் – மணி:21/119
மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம் – மணி:21/141
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி – மணி:22/111
வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய் – மணி:27/199
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின் – மணி:29/93
கன்ம கூட்டத்தொடு வரு பிறப்பிடை – மணி:30/151
வருக (7)
வயந்தமாலையை வருக என கூஉய் – மணி:2/8
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி – மணி:13/113
யாவரும் வருக ஏற்போர்-தாம் என – மணி:17/96
வருக வருக மட_கொடி-தான் என்று – மணி:19/139
வருக வருக மட_கொடி-தான் என்று – மணி:19/139
கலம் செய் கம்மியர் வருக என கூஉய் – மணி:25/124
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என – மணி:28/219
வருண (2)
வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று – மணி:5/87
நால் வேறு வருண பால் வேறு காட்டி – மணி:6/56
வருணம் (1)
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் – மணி:19/87
வருத்தத்து (1)
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி – மணி:3/2
வருத்தமொடு (1)
நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் – மணி:13/72
வருத்தியது (1)
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் – மணி:15/39
வருத்துதல் (1)
வாங்குநர் கை_அகம் வருத்துதல் அல்லது – மணி:11/49
வருத்தும் (1)
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு – மணி:17/57
வருதலும் (1)
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என – மணி:24/73
வருந்த (6)
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த
மா நகர் வீதி மருங்கில் போகி – மணி:7/127,128
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் – மணி:14/23
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து – மணி:17/5
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும் – மணி:19/46
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் – மணி:21/140
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் – மணி:24/97
வருந்தாது (3)
புழுக்கறை பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும் – மணி:3/95,96
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப – மணி:23/62
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் – மணி:25/206
வருந்தி (10)
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி
பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய் – மணி:2/15,16
மையல் உற்ற மகன் பின் வருந்தி
கையறு துன்பம் கண்டு நிற்குநரும் – மணி:3/114,115
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி
மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என – மணி:4/23,24
பொதி அறை பட்டோர் போன்று உளம் வருந்தி
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும் – மணி:4/105,106
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி
அமளி துஞ்சும் ஐம்படை தாலி – மணி:7/55,56
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர் – மணி:14/44
பொதி அறை பட்டோர் போன்று மெய் வருந்தி
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றே – மணி:19/8,9
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் – மணி:23/135
நெஞ்சு நடுக்கு உற கேட்டு மெய் வருந்தி
மாதவி மகள்-தனை வான் சிறை நீக்க – மணி:24/4,5
வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி – மணி:24/86
வருந்திய (1)
பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு – மணி:17/93
வருந்தினன் (1)
வருந்தினன் அளியன் வம்-மின் மாக்காள் – மணி:16/75
வருந்து (3)
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி – மணி:14/85
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி – மணி:18/90
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி – மணி:21/73
வருந்துதல் (1)
வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது – மணி:14/14
வரும் (8)
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு – மணி:0/6
ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம் – மணி:3/27
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும்
அஞ்சல் என்று உரைத்தது அ உரை கேட்டு – மணி:7/108,109
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ – மணி:13/93
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் – மணி:17/40
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும் – மணி:17/72
கருவொடு வரும் என கணி எடுத்து உரைத்தனன் – மணி:24/59
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் – மணி:24/152
வருமே (1)
வருமே ஏனை வழிமுறை தோற்றம் – மணி:30/114
வருவதன் (1)
மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம் – மணி:25/49
வருவது (3)
பற்றின் வருவது முன்னது பின்னது – மணி:2/66
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை – மணி:11/47
வருவது கேளாய் மட கொடி நல்லாய் – மணி:21/146
வருவன (1)
மாதர் நின்னால் வருவன இ ஊர் – மணி:12/104
வருவாய் (1)
ஆங்கு வருவாய் அரச நீ என்று அ – மணி:25/27
வருவேன் (2)
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு – மணி:4/74
தென்-கண் குமரி ஆடிய வருவேன்
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் – மணி:13/83,84
வருவோர் (1)
வருவோர் பெயர்வோர் மாறா சும்மையும் – மணி:6/69
வருவோள் (2)
தென் திசை குமரி ஆடி வருவோள்
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை – மணி:13/7,8
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல் – மணி:22/146
வருவோன் (6)
பெரு விழா காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் தமனிய பூணினன் – மணி:3/35,36
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்
நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி – மணி:4/50,51
வடமொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு – மணி:5/40
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
வெம் கதிர் அமயத்து வியன் பொழில் அக-வயின் – மணி:10/26,27
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் – மணி:13/16
தானே தமியன் வருவோன் தன்முன் – மணி:14/72
வருவோன்-தன்னை (1)
மண்ணா மேனியன் வருவோன்-தன்னை
வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன் – மணி:3/91,92
வரூஉ (1)
காலை தோன்ற வேலையின் வரூஉ
நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து – மணி:21/54,55
வரூஉம் (5)
தாமரை செம் கண் பரப்பினன் வரூஉம்
அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை – மணி:4/94,95
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல – மணி:14/71
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் – மணி:17/35
தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம்
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் – மணி:22/40,41
ஆங்கு அ புதல்வன் வரூஉம் அல்லது – மணி:24/60
வரை (7)
பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி – மணி:0/3
நீல மால் வரை நிலனொடு படர்ந்து என – மணி:4/43
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் – மணி:5/108
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி:5/109
தண்ணென் சாவக தவள மால் வரை
மண்முகன் என்னும் மா முனி இட-வயின் – மணி:15/3,4
விந்த மால் வரை மீமிசை போகார் – மணி:20/117
சிமையம் ஓங்கிய இமைய மால் வரை
தெய்வ கல்லும் தன் திரு முடி மிசை – மணி:26/88,89
வரைந்த (2)
வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின் – மணி:4/57
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் – மணி:22/17
வரைப்பில் (1)
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில்
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த – மணி:28/24,25
வரைப்பு (1)
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் – மணி:27/137
வரையாள் (1)
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி – மணி:23/107
வல் (11)
மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க – மணி:1/21
மாதவி மகளொடு வல் இருள் வரினும் – மணி:6/35
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு – மணி:7/47
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் – மணி:8/23
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – மணி:14/3
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி:14/84
மாதவன்-தன்னால் வல் வினை உருப்ப – மணி:15/83
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க – மணி:18/166
வாளின் தப்பிய வல் வினை அன்றே – மணி:21/60
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது – மணி:21/66
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி:23/83
வல்லாங்கு (1)
வல்லாங்கு செய்து மணிமேகலை-தன் – மணி:23/44
வல்லி (1)
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய – மணி:18/25,26
வல்லியும் (1)
பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் – மணி:1/47
வல்லுந-கொல்லோ (1)
வல்லுந-கொல்லோ மடந்தை-தன் நடை – மணி:3/153
வல (1)
வல முறை மு முறை வந்தனை-செய்து அ – மணி:17/85
வலம் (19)
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி – மணி:5/97
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் – மணி:10/16
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி:10/69
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு – மணி:11/26
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி:11/57
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு – மணி:11/126
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் – மணி:12/91
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி – மணி:12/112
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி:13/57
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு – மணி:16/132
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு – மணி:24/162
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது – மணி:25/25
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி – மணி:25/33
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி:25/35
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு – மணி:25/67
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு – மணி:25/134
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி – மணி:25/183
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் – மணி:28/108
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு – மணி:28/170
வலம்-செய்து (3)
கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும் – மணி:11/56
தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து
பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் – மணி:25/131,132
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட – மணி:25/182
வலம்புரி (1)
வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப – மணி:7/113
வலமுறை (1)
இடமுறை மும் முறை வலமுறை வாரா – மணி:9/5
வலி (2)
துறையும் மன்றமும் தொல் வலி மரனும் – மணி:6/136
வலி கெழு தட கை மாவண்கிள்ளி – மணி:19/127
வலித்த (1)
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் – மணி:7/77
வலித்து (1)
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் வலித்து
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் – மணி:21/124,125
வலை (3)
செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து – மணி:18/106
கல்வி பாகரின் காப்பு வலை ஓட்டி – மணி:18/165
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் – மணி:21/189
வலையிடை (1)
வலையிடை பட்ட மானே போன்று ஆங்கு – மணி:13/32
வழக்கு (13)
மெய் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் – மணி:1/11
சுடர் வழக்கு அற்று தடுமாறு-காலை ஓர் – மணி:10/10
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் – மணி:27/60
இல் வழக்கு என்பது முயல்_கோடு ஒப்பன – மணி:27/71
மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற – மணி:27/106
வைசேடிக நின் வழக்கு உரை என்ன – மணி:27/241
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி – மணி:30/34
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி:30/208
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி:30/208
உள்ளது சார்ந்த உள் வழக்கு ஆகும் – மணி:30/209
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி:30/211
இல்லது சார்ந்த உண்மை வழக்கு ஆகும் – மணி:30/213
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி:30/215
வழக்கும் (8)
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ – மணி:4/109,110
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின் – மணி:30/191
உண்மை வழக்கும் இன்மை வழக்கும் – மணி:30/194
உண்மை வழக்கும் இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் – மணி:30/194,195
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும்
இல்லது சார்ந்த இன்மை வழக்கும் – மணி:30/195,196
இல்லது சார்ந்த இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் – மணி:30/196,197
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும்
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என – மணி:30/197,198
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என – மணி:30/198
வழங்கா (1)
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு – மணி:26/20
வழங்கி (1)
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி
கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின் – மணி:16/7,8
வழங்கு (7)
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி:6/49
கடி வழங்கு வாயிலில் கடும் துயர் எய்தி – மணி:6/142
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் – மணி:7/68
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த – மணி:10/8
செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று – மணி:12/61
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி:12/62
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி:14/84
வழங்குதல் (2)
நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல்
இயல்பு மிகுத்துரை ஈறு உடைத்து என்றும் – மணி:30/201,202
எல்லையை திங்கள் என்று வழங்குதல்
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி:30/207,208
வழாது (1)
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த – மணி:16/32,33
வழாஅள் (1)
குவளை செம் கணும் குறிப்பொடு வழாஅள்
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி:20/76,77
வழி (16)
ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது – மணி:4/40
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி
வீதி மருங்கு இயன்ற பூ அணை பள்ளி – மணி:4/53,54
கன்று நினை குரல மன்று வழி படர – மணி:5/132
சார்ங்கலன் என்போன் தனி வழி சென்றோன் – மணி:6/106
இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி – மணி:8/55
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து-ஆங்கு – மணி:12/59,60
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல – மணி:12/68
பெரும் குள மருங்கில் சுருங்கை சிறு வழி
இரும் பெரு நீத்தம் புகுவது போல – மணி:12/79,80
வானம் போ_வழி வந்தது கேளாய் – மணி:20/115
மகனை முறை-செய்த மன்னவன் வழி ஓர் – மணி:22/210
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு – மணி:26/38
வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய் – மணி:27/199
அவ்வவ் பூத வழி அவை பிறக்கும் – மணி:27/271
அரைசற்கு ஏது அ வழி நிகழ்தலின் – மணி:28/111
நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை – மணி:28/123
பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு – மணி:30/223
வழிப்படூஉம் (2)
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சை பாத்திரத்து – மணி:11/116
திறத்து வழிப்படூஉம் செய்கை போல – மணி:17/4
வழிபடல் (1)
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் – மணி:22/3
வழிமுறை (1)
வருமே ஏனை வழிமுறை தோற்றம் – மணி:30/114
வழியில் (1)
பனி பகை வானவன் வழியில் தோன்றிய – மணி:25/180
வழியே (1)
வந்த வழியே இவை சென்று அடங்கி – மணி:27/224
வழு (4)
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் – மணி:7/130
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து – மணி:9/8
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த – மணி:11/128
வழு அறு மரனும் மண்ணும் கல்லும் – மணி:21/115
வழு_அறு (1)
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த – மணி:11/128
வழுநீர் (1)
கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன – மணி:20/47
வழுவா (1)
வழுவா சீலம் வாய்மையின் கொண்ட – மணி:29/20
வழுவாய் (1)
வழுவாய் உண்டு என மயங்குவோள் முன்னர் – மணி:11/130
வழுவொடு (1)
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து – மணி:6/109
வழூஉக்கொள (1)
ஆயிரம்_கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள
மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும் – மணி:24/9,10
வழூஉம் (1)
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம்
பின்_முறை அல்லது என் முறை இல்லை – மணி:22/72,73
வள்ளை (1)
வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி:20/53
வள (1)
இள வள ஞாயிறு தோன்றியது என்ன – மணி:10/11
வளம் (21)
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன் – மணி:0/96
பாராவார பல் வளம் பழுநிய – மணி:3/28
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன் – மணி:5/34
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி:11/83
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி – மணி:11/90
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க என – மணி:14/52
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது – மணி:14/56
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் – மணி:15/11
வானம் வாய்க்க மண் வளம் பெருகுக – மணி:19/149
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து – மணி:21/147
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி:21/157
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் – மணி:22/45
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம் – மணி:24/173
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி:25/102
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது – மணி:25/108
மணிபல்லவம் வளம் கொள்வதற்கு எழுந்த – மணி:25/120
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் – மணி:28/53
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி:28/157
மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய – மணி:28/167
பெருகியது என்ன பெரு வளம் சுரப்ப – மணி:28/232
வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி:28/233
வளம்படும் (2)
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும்
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா – மணி:12/89,90
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும்
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம் – மணி:12/91,92
வளர் (4)
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல் – மணி:4/97
கழை வளர் கான் யாற்று பழ வினை பயத்தான் – மணி:20/23
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து – மணி:23/45
கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர் – மணி:28/5
வளர்க்க (1)
பதியோர் அறியா பான்மையின் வளர்க்க
ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான் – மணி:23/109,110
வளர்ப்ப (1)
பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப
அரைசு ஆள் செல்வம் அவன்-பால் உண்மையின் – மணி:15/43,44
வளவிய (1)
வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா – மணி:22/136
வளனும் (1)
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – மணி:1/71
வளி (5)
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் – மணி:12/91
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ – மணி:16/13
வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி – மணி:24/86
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே – மணி:27/234
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை – மணி:27/247
வளை (15)
பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில் – மணி:0/63
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும் – மணி:0/82
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் – மணி:3/119
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ – மணி:4/110
வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த – மணி:7/48
மெல் வளை வாராய் விட்டு அகன்றனையோ – மணி:8/24
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழ – மணி:18/39
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும் – மணி:18/131
வளை சேர் செம் கை மணிமேகலையே – மணி:20/84
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி:23/134
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால் – மணி:24/91
இணை வளை நல்லாள் இராசமாதேவி – மணி:24/94
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரொடு – மணி:28/44
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் – மணி:28/72
ஆய் வளை நல்லாள்-தன்னுழை சென்று – மணி:28/187
வளைந்த (1)
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி – மணி:14/31
வளைப்புண்ட (1)
இருள் வளைப்புண்ட மருள் படு பூம் பொழில் – மணி:4/2
வளையாளோடு (1)
எல் வளையாளோடு அரிபுரம் எய்தி – மணி:26/22
வளையோர்-தம்முடன் (1)
நகர நம்பியர் வளையோர்-தம்முடன்
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த – மணி:19/24,25
வளையோள் (2)
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி:10/79
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி:26/68
வளைவணன் (1)
வாகை வேலோன் வளைவணன் தேவி – மணி:24/55
வளைஇய (1)
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து – மணி:6/192
வற்பம் (1)
வற்பம் ஆகி உறு நிலம் தாழ்ந்து – மணி:27/120
வற்பமும் (1)
மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம் – மணி:27/135
வறம் (9)
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் – மணி:7/9
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை – மணி:7/10
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க – மணி:10/9
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:14/13
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:14/13
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:25/144
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:25/144
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது – மணி:28/200
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது – மணி:28/200
வறன் (1)
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி:21/157
வறனோடு (1)
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும் – மணி:15/53
வறிதா (2)
பொன்நகர் வறிதா போதுவர் என்பது – மணி:1/41
பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது – மணி:28/168
வறிதாய் (1)
அறிவு வறிதாய் உயிர் நிரை காலத்து – மணி:30/7
வறிது (2)
வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப – மணி:7/113
தக்கண மதுரை தான் வறிது ஆக – மணி:22/121
வறிய (1)
நிலை இல வறிய துன்பம் என நோக்க – மணி:30/30
வறும் (1)
வறும் பூ துறக்கும் வண்டு போல்குவம் – மணி:18/20
வன்மை (1)
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் – மணி:27/253,254
வன்னி (1)
மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும் – மணி:6/87
வன (7)
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை – மணி:2/52
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி:3/120
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல் – மணி:4/97
எதிர்எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை – மணி:5/115
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மணி:6/116
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம் – மணி:18/69
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை – மணி:20/31
வனத்தே (1)
தங்காது இ பதி தருமத வனத்தே
வந்து தோன்றினள் மா மழை போல் என – மணி:28/182,183
வனப்பின் (1)
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின்
பை சேறு மெழுகா பசும் பொன் மண்டபத்து – மணி:19/114,115
வனப்பினர் (1)
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர்
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு – மணி:22/85,86
வனப்பு (4)
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து – மணி:3/8
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் – மணி:6/179
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன – மணி:22/128
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள் – மணி:25/7
வனம் (4)
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி:3/80
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம் – மணி:4/66
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும் – மணி:6/19
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி:6/21
வனமும் (2)
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணி:3/54,55
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய – மணி:3/56,57
வனையா (1)
மார்பிடை முந்நூல் வனையா முன்னர் – மணி:13/23