கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வை 2
வைக்கும் 1
வைகி 1
வைகிய 1
வைகு 1
வைசேடிக 1
வைசேடிகண் 1
வைசேடிகம் 1
வைசேடிகன் 1
வைத்த 4
வைத்தலும் 2
வைத்தனன் 1
வைத்திலேன் 1
வைத்து 5
வைத்து-ஆங்கு 1
வைத்தேன் 2
வைத்தோர் 2
வைதன்மிய 9
வைதன்மியம் 1
வைதிக 1
வைப்பது 1
வையம் 1
வையாததும் 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வை (2)
வை வாள் உழந்த மணி பூண் அகலத்து – மணி:8/42
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின் – மணி:21/23
வைக்கும் (1)
கூட வைக்கும் கொட்பினள் ஆகி – மணி:21/77
வைகி (1)
நடவை மாக்களும் நகையொடு வைகி
வட்டும் சூதும் வம்ப கோட்டியும் – மணி:14/62,63
வைகிய (1)
வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி:4/65
வைகு (1)
வம்பலன்-தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி:20/88
வைசேடிக (1)
வைசேடிக நின் வழக்கு உரை என்ன – மணி:27/241
வைசேடிகண் (1)
பகர் வைசேடிகண் பௌத்தனை குறித்து – மணி:29/182
வைசேடிகம் (1)
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் – மணி:27/79,80
வைசேடிகன் (1)
அநித்த வாதியா உள்ள வைசேடிகன்
அநித்தியத்தை நித்தியம் என நுவறல் – மணி:29/165,166
வைத்த (4)
என் மேல் வைத்த உள்ளத்தான் என – மணி:4/80
தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த
அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின் – மணி:7/13,14
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும் – மணி:16/29
ஈங்கு இ முதியாள் இட-வயின் வைத்த
தெய்வ பாத்திரம் செவ்விதின் வாங்கி – மணி:21/150,151
வைத்தலும் (2)
தம் அனை-தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்
பார்ப்பான்-தன்னொடு கண் இழந்து இருந்த இ – மணி:6/131,132
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும்
வேக வெம் திறல் நாக நாட்டு அரசர் – மணி:9/57,58
வைத்தனன் (1)
ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி:0/98
வைத்திலேன் (1)
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன – மணி:29/44,45
வைத்து (5)
அணி_இழை-தன்னை வைத்து அகன்றது-தான் என் – மணி:6/214
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி – மணி:7/2
தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின் – மணி:17/31
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் – மணி:22/72
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என – மணி:28/219
வைத்து-ஆங்கு (1)
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்து-ஆங்கு
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும் – மணி:15/52,53
வைத்தேன் (2)
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்
பண்டை பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு – மணி:7/22,23
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன் – மணி:10/14
வைத்தோர் (2)
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும் – மணி:3/70,71
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் – மணி:25/167
வைதன்மிய (9)
வைதன்மிய திட்டாந்தம் ஆகும் – மணி:29/67
வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம் – மணி:29/140
என்ன வைதன்மிய திட்டாந்த – மணி:29/334
வைதன்மிய திட்டாந்தத்து – மணி:29/402
வைதன்மிய திட்டாந்தமாக – மணி:29/419
வைதன்மிய திட்டாந்தத்தினின்று – மணி:29/425
வைதன்மிய திட்டாந்தம் காட்டல் – மணி:29/432
வைதன்மிய திட்டாந்தமாக காட்டப்பட்ட – மணி:29/436
வைதன்மிய திட்டாந்தம் காட்டில் – மணி:29/445
வைதன்மியம் (1)
சாதன்மியம் வைதன்மியம் என – மணி:29/137
வைதிக (1)
வைதிக மார்க்கத்து அளவை வாதியை – மணி:27/3
வைப்பது (1)
மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று – மணி:23/58
வையம் (1)
வையம் காவலன் தன்-பால் சென்று – மணி:28/177
வையாததும் (1)
செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி – மணி:28/88,89