கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சே 8
சே_இழை 4
சே_இழைக்கு 1
சேக்கை 2
சேடி 1
சேண் 4
சேதா 1
சேதியம் 1
சேய் 2
சேர் 5
சேர்குவை 1
சேர்த்திய 1
சேர்த்து-மின் 1
சேர்தலும் 1
சேர்ந்த 1
சேர்ந்ததில் 1
சேர்ந்தது 2
சேர்ந்தனன் 1
சேர்ந்து 7
சேர்ந்து-ஆங்கு 1
சேரலன் 1
சேரன் 1
சேரா 2
சேவடி 1
சேவல் 3
சேவற்கு 1
சேறல் 1
சேறலும் 4
சேறு 1
சேனையொடு 2
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சே (8)
தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை – மணி:9/50
திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி:10/49
சிறந்த கொள்கை சே_இழை கேளாய் – மணி:10/89
தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும் – மணி:11/75
செல்லல் செல்லல் சே அரி நெடுங்கண் – மணி:21/27
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி:22/56
சே அரி நெடும் கண் சித்திராபதி மகள் – மணி:22/177
பங்கய சே அடி விளக்கி பான்மையின் – மணி:28/115
சே_இழை (4)
தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை – மணி:9/50
திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி:10/49
சிறந்த கொள்கை சே_இழை கேளாய் – மணி:10/89
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி:22/56
சே_இழைக்கு (1)
தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும் – மணி:11/75
சேக்கை (2)
புற்று அடங்கு அரவின் செற்ற சேக்கை
அவலம் கவலை கையாறு அழுங்கல் – மணி:4/117,118
தூ மென் சேக்கை துயில் கண் விழிப்ப – மணி:7/112
சேடி (1)
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி
காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன் – மணி:17/21,22
சேண் (4)
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடு சினை – மணி:3/106
கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை – மணி:16/103
தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின் – மணி:17/31
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் – மணி:28/62
சேதா (1)
குவளை மேய்ந்த குட கண் சேதா
முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப – மணி:5/130,131
சேதியம் (1)
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக – மணி:28/175
சேய் (2)
சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப – மணி:9/30
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி – மணி:19/118
சேர் (5)
வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த – மணி:7/48
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் – மணி:14/24
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும் – மணி:19/78
வளை சேர் செம் கை மணிமேகலையே – மணி:20/84
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் – மணி:27/123
சேர்குவை (1)
செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை
அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர் – மணி:21/154,155
சேர்த்திய (1)
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் – மணி:26/90
சேர்த்து-மின் (1)
மதலை மாடமும் வாயிலும் சேர்த்து-மின்
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா – மணி:1/53,54
சேர்தலும் (1)
சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று – மணி:5/82
சேர்ந்த (1)
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை – மணி:19/67
சேர்ந்ததில் (1)
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி – மணி:16/125
சேர்ந்தது (2)
தாமரை தண் மதி சேர்ந்தது போல – மணி:3/12
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய் – மணி:28/102
சேர்ந்தனன் (1)
பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன் – மணி:16/40
சேர்ந்து (7)
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் – மணி:4/14,15
மாதர் நின் கண் போது என சேர்ந்து
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி:4/19,20
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்து என்ன – மணி:9/6
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி – மணி:10/17
பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன் – மணி:16/57
தீது கூற அவள்-தன்னொடும் சேர்ந்து
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு – மணி:21/79,80
இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ – மணி:27/122
சேர்ந்து-ஆங்கு (1)
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து-ஆங்கு
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து – மணி:9/7,8
சேரலன் (1)
குட கோ சேரலன் குட்டுவர் பெருந்தகை – மணி:28/103
சேரன் (1)
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்
வில் திறல் வெய்யோன்-தன் புகழ் விளங்க – மணி:26/90,91
சேரா (2)
சென்று அவன் உள்ளம் சேரா முன்னர் – மணி:4/123
அஞ்சனம் சேரா செம் கயல் நெடும் கணும் – மணி:18/161
சேவடி (1)
செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல் – மணி:3/159
சேவல் (3)
கம்புள் சேவல் கனை குரல் முழவா – மணி:4/12
அன்ன சேவல் அயர்ந்து விளையாடிய – மணி:5/123
அன்ன சேவல் அரசன் ஆக – மணி:8/30
சேவற்கு (1)
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப – மணி:5/128
சேறல் (1)
கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை – மணி:16/103
சேறலும் (4)
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும்
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி:15/35,36
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால் – மணி:21/87
அந்தரம் சேறலும் அயல் உரு கோடலும் – மணி:23/98
நல் அறச்சாலை நண்ணினர் சேறலும்
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி – மணி:28/238,239
சேறு (1)
பை சேறு மெழுகா பசும் பொன் மண்டபத்து – மணி:19/115
சேனையொடு (2)
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள் – மணி:8/59
தலை தார் சேனையொடு மலைத்து தலைவந்தோர் – மணி:19/123