Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்கர் 15
செக்கு 1
செகுக்க 1
செகுத்தனர் 1
செகுத்து 1
செங்கணார் 1
செங்கணான் 1
செங்கதிரவன் 1
செங்கதிரோன் 1
செங்கமல 16
செங்கமலத்து 1
செங்கமலம் 2
செங்கழுநீர் 1
செங்களம் 1
செங்காட்டக்குடி 1
செங்காட்டங்குடி 2
செங்காட்டங்குடி-நின்றும் 1
செங்காட்டங்குடியில் 2
செங்காட்டங்குடியின் 1
செங்காட்டம் 2
செங்கீரை 2
செங்கீரையும் 1
செங்குவளை 2
செங்குன்றூர் 4
செங்கையாளர் 1
செங்கோல் 12
செங்கோலார் 1
செங்கோலின் 1
செச்சை 1
செஞ்சாலி 3
செடி 1
செண்டாடு 1
செண்டு 3
செண்டும் 3
செந்தமிழ் 42
செந்தமிழ்_தொடை 1
செந்தமிழ்_தொடையால் 1
செந்தமிழ்_மாலை 9
செந்தமிழ்_மாலைகள் 3
செந்தமிழ்_மாலையில் 1
செந்தமிழ்_மாலையும் 1
செந்தமிழால் 1
செந்தமிழின் 6
செந்தாமரை 7
செந்தாமரையின் 1
செந்தாமரையினில் 1
செந்தினை 2
செந்துருத்தி 1
செந்நாய் 1
செந்நாவின் 1
செந்நிலை 1
செந்நின்று 3
செந்நீர் 2
செந்நெல் 14
செந்நெல்லும் 1
செந்நெலின் 6
செந்நெறி 1
செப்ப 37
செப்ப_அரிய 8
செப்ப_அரும் 16
செப்பமாட்டார் 1
செப்பல் 2
செப்பலுற்ற 1
செப்பல்உற்றேன் 1
செப்பற்கு 2
செப்பி 10
செப்பிய 7
செப்பியது 1
செப்பியே 1
செப்பிவிட்டார் 1
செப்பினார் 2
செப்பினால் 1
செப்பினானே 1
செப்பு 2
செப்பு_அரும் 1
செப்புகின்றார் 2
செப்புகின்றான் 2
செப்புதலும் 2
செப்புதற்கு 1
செப்பும் 4
செப்புவது 1
செப்புவாம் 1
செப்புவார் 6
செப்புவார்கள் 1
செப்புவான் 2
செம் 251
செம்_சடை_அண்ணல் 1
செம்பழனத்து 1
செம்பியர் 4
செம்பியர்-தம் 1
செம்பியன் 3
செம்பியனார் 1
செம்பொருளாக 1
செம்பொருளால் 1
செம்பொன் 59
செம்பொன்னின் 1
செம்பொன்னும் 2
செம்பொனின் 3
செம்பொனும் 1
செம்மரும் 1
செம்மல் 2
செம்மலர் 1
செம்மலார் 5
செம்மலார்-தாம் 1
செம்மாந்து 1
செம்மை 22
செம்மையால் 2
செம்மையின் 1
செம்மையினால் 1
செம்மையே 1
செம்மையோர் 1
செய் 163
செய்-மின் 1
செய்க 3
செய்கிறார் 1
செய்கின்ற 2
செய்கின்றார் 7
செய்கின்றான் 2
செய்குவனாகில் 1
செய்கேன் 12
செய்கை 46
செய்கை-தன்னை 1
செய்கை-தான் 1
செய்கையர் 1
செய்கையார் 1
செய்கையால் 2
செய்கையில் 6
செய்கையின் 1
செய்கையினார் 1
செய்கையினால் 1
செய்கையும் 4
செய்கையை 1
செய்கோம் 3
செய்த 115
செய்ததற்கு 1
செய்ததன் 1
செய்தது 11
செய்தபடி 1
செய்தல் 4
செய்தலினால் 1
செய்தவர் 2
செய்தவராம் 1
செய்தவருக்கு 1
செய்தவரும் 1
செய்தவனை 1
செய்தவாறு 3
செய்தற்கு 1
செய்தன 1
செய்தனம் 2
செய்தனர் 3
செய்தனரால் 1
செய்தனவே 1
செய்தனள் 1
செய்தனன் 1
செய்தாம் 1
செய்தாய் 1
செய்தாய்-ஆல் 1
செய்தார் 54
செய்தார்-தம்மை 1
செய்தார்-தமை 1
செய்தார்க்கு 2
செய்தார்கள் 3
செய்தாரோ 1
செய்தால் 7
செய்தாலும் 1
செய்தாள் 2
செய்தான் 7
செய்தி 1
செய்திட 3
செய்திடல் 1
செய்திடவும் 1
செய்திடினும் 1
செய்திருந்தார் 1
செய்திலர்-கொல் 1
செய்தீர் 9
செய்து 223
செய்தும் 1
செய்தே 15
செய்தேன் 5
செய்தேன்-கொல் 1
செய்தோம் 3
செய்பவர் 3
செய்பவராய் 1
செய்பவன் 1
செய்ய 186
செய்யப்பெறாது 1
செய்யல் 2
செய்யவார் 1
செய்யவும் 5
செய்யனே 1
செய்யா 3
செய்யாது 7
செய்யாதே 2
செய்யார் 4
செய்யாள் 2
செய்யான் 1
செய்யின் 1
செய்யினுள் 1
செய்யீர் 1
செய்யும் 44
செய்யுள் 2
செய்யுள்களான் 1
செய்யுளாய் 1
செய்யேன் 3
செய்வ 1
செய்வகை 1
செய்வதற்கு 7
செய்வதற்கே 1
செய்வதனுக்கு 4
செய்வதனை 1
செய்வது 30
செய்வதோ 2
செய்வன் 4
செய்வனவும் 1
செய்வாம் 1
செய்வாய் 2
செய்வார் 57
செய்வார்க்கு 1
செய்வாராய் 4
செய்வான் 10
செய்வானும் 1
செய்வி 1
செய்விக்க 2
செய்விக்கும் 1
செய்வித்த 2
செய்வித்தல் 1
செய்வித்தார் 5
செய்வித்து 8
செய்வித்தே 2
செய்விப்பதற்கு 1
செய்விப்பது 2
செய்விப்பார் 2
செய்விப்பார்-ஆல் 1
செய்விப்பான் 1
செய்விப்போம் 2
செய்வினை 4
செய்வினையேற்கு 1
செய்வீர் 6
செய்வேன் 1
செய்வோம் 2
செய 36
செயத்தகும் 1
செயப்பெற்றால் 1
செயப்பெற்றேன் 1
செயல் 97
செயல்-தன்னை 2
செயல்-தாமே 1
செயலாம் 1
செயலால் 2
செயலாலே 1
செயலில் 2
செயலின் 8
செயலினால் 1
செயலினை 2
செயலும் 1
செயலே 4
செயலை 3
செயலோ 1
செயற்கு 2
செயற்கு_அரும் 1
செயாது 2
செயாய் 1
செயிர்த்து 8
செயினும் 1
செயும் 15
செரு 7
செரு_களத்து 1
செருக்களத்தும் 1
செருக்கால் 1
செருக்கின் 2
செருக்கும் 1
செருகி 1
செருகும் 2
செருத்துணையார் 2
செருத்துணையாராம் 1
செருந்தி 4
செருப்பர் 1
செருப்பால் 1
செருப்பு 5
செருப்பு_அடி 1
செருவில் 1
செருவிலிபுத்தூர் 1
செல் 12
செல்க 1
செல்கிறார் 1
செல்கின்ற 3
செல்கின்றார் 12
செல்கை 1
செல்பவர் 2
செல்பவர்-தம்மை 1
செல்பவர்-தாம் 1
செல்ல 67
செல்லப்பட்டே 1
செல்லல் 2
செல்லவும் 1
செல்லா 4
செல்லாது 1
செல்லாமே 1
செல்லார் 2
செல்லில் 1
செல்லின் 1
செல்லு 1
செல்லும் 35
செல்லுமா 1
செல்லுவன 1
செல்வ 51
செல்வ_குடி 1
செல்வங்கள் 1
செல்வத்தார் 1
செல்வத்தின் 4
செல்வத்து 6
செல்வத்துக்கு 1
செல்வத்தை 1
செல்வத்தொடும் 1
செல்வதற்கு 1
செல்வது 5
செல்வம் 36
செல்வமும் 2
செல்வர் 16
செல்வர்-தாம் 1
செல்வர்-தாமே 1
செல்வரே 1
செல்வன் 3
செல்வன 2
செல்வனவும் 1
செல்வனார் 1
செல்வார் 45
செல்வான் 1
செல்வி 1
செல்வுழி 1
செல்வேன் 1
செல 26
செலவிட்டார் 3
செலவிட்டான் 1
செலவிட்டு 2
செலவிடுத்தார் 1
செலவு 5
செலாது 2
செலாவகை 1
செலுத்த 1
செலுத்தி 1
செலுத்தும் 1
செலும் 4
செவ் 6
செவ்வழி 1
செவ்வாய் 1
செவ்வாறு 2
செவ்வி 14
செவ்விது 1
செவ்விய 16
செவ்வியில் 1
செவ்வே 2
செவ்வேள் 1
செவி 13
செவிமடுத்து 1
செவியன் 1
செவியன 1
செவியால் 1
செவியில் 1
செவியின் 4
செவியினில் 1
செவியும் 2
செவியுற 1
செவியை 1
செவிலி 1
செழியர் 4
செழியன் 1
செழியனும் 1
செழு 37
செழும் 94
செற்ற 17
செற்றத்தால் 1
செற்றத்தான் 1
செற்றம் 12
செற்றவர் 6
செற்றவர்-தம் 1
செற்றவர்-தம்மை 1
செற்றவர்க்கு 1
செற்றவனை 1
செற்றனர் 1
செற்றார் 6
செற்றார்-தம் 1
செற்றார்க்கு 1
செற்றானை 1
செற்றிட 1
செற்று 4
செற 1
செறற்கு 1
செறற்கு_அரும் 1
செறி 30
செறிகை 1
செறித்த 1
செறிந்த 8
செறிந்தவர்-தம்மை 1
செறிந்தவர்-பால் 1
செறிந்து 4
செறிய 6
செறியும் 5
செறிவித்த 1
செறிவில் 1
செறிவு 3
செறிவு_இல் 1
செறிவுற 1
செறிவுறு 1
செறு 3
செறுத்து 1
செறுவதற்கு 1
சென்ற 23
சென்றது 3
சென்றதே 4
சென்றவர் 1
சென்றவர்-தமை 1
சென்றவர்கள் 1
சென்றவரும் 1
சென்றவன் 1
சென்றன-ஆல் 2
சென்றனர் 4
சென்றனன் 1
சென்றார் 50
சென்றால் 4
சென்றாள் 1
சென்றான் 8
சென்றிலனும் 1
சென்று 404
சென்றுஉற 1
சென்றே 4
சென்றோர்க்கு 1
சென்றோர்கள் 1
சென்னி 54
சென்னி_மதியம்_வைத்தவர்-தம் 1
சென்னியர் 4
சென்னியரை 1
சென்னியனை 1
சென்னியார் 2
சென்னியார்-தம் 2
சென்னியால் 5
சென்னியில் 10
சென்னியிலும் 1
சென்னியின் 3
சென்னியினும் 1
சென்னியுற 1

செக்கர் (15)

செக்கர் வெண் பிறை சடையவர் அடிமை திறத்தின் மிக்கவர் மறை சிலம்பு அடியார் – 2.தில்லை:3 2/2
செக்கர் சடையார் விடையார் திரு ஆலவாயுள் – 4.மும்மை:1 15/1
பொன் புரையும் செக்கர் நிற பொழுது தோன்றும் புனிற்றி மதி கண்டு உருகி பொழிந்த நீரால் – 4.மும்மை:5 92/2
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி – 5.திருநின்ற:1 252/3
செக்கர் சடையார் திருவோத்தூர் தேவர் பிரானார்-தம் கோயில் – 5.திருநின்ற:1 316/1
உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர்
மய அந்தி மதி சடையார் முன் தாழ்ந்து மா தவம் இ வையம் எல்லாம் – 6.வம்பறா:1 461/2,3
செக்கர் முடி சடை மவுலி வெண்நீற்றார்-தம் திரு மேனி ஒரு பாகம் பசுமை ஆக – 6.வம்பறா:1 485/2
செக்கர் வார் சடை அண்ணலை பணிந்து இசை செந்தமிழ்_தொடை பாடி – 6.வம்பறா:1 537/2
செக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு – 6.வம்பறா:1 964/2
செக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 1122/4
செக்கர் சடை முடியார்-தம் திரு பாதம் தொழுது எழுவார் – 6.வம்பறா:1 1163/4
அந்தி செக்கர் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 183/4
செம் பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்தி – 7.வார்கொண்ட:3 31/1
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின் – 8.பொய்:2 40/3
செக்கர் நெடும் சடை கூத்தர் திரு உள்ளம் செய்தலினால் – 12.மன்னிய:4 8/2

மேல்


செக்கு (1)

செக்கு நிறை எள் ஆட்டி பதம் அறிந்து திலதயிலம் – 8.பொய்:6 11/1

மேல்


செகுக்க (1)

இன் உயிர் செகுக்க கண்டும் எம்பிரான் அன்பர் என்றே – 2.தில்லை:5 24/1

மேல்


செகுத்தனர் (1)

சீறி ஆவி செகுத்தனர் – 8.பொய்:2 22/4

மேல்


செகுத்து (1)

முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி – 3.இலை:1 45/4

மேல்


செங்கணார் (1)

முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார்
அந்தம்_இல் சீர் சோணாட்டில் அகல் நாடு-தொறும் அணியார் – 12.மன்னிய:4 14/2,3

மேல்


செங்கணான் (1)

வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான்
தளம் கொள் பிறப்பும் சிறப்பித்து தமிழ் சொல்_மாலை சாத்தினார் – 6.வம்பறா:2 63/3,4

மேல்


செங்கதிரவன் (1)

செங்கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர்புராணம் என்பாம் – 0.பாயிரம்:1 10/4

மேல்


செங்கதிரோன் (1)

துன்னு செங்கதிரோன் வழி தோன்றினான் – 1.திருமலை:3 13/2

மேல்


செங்கமல (16)

தேம அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அம் கயல்கள் செங்கமல தண் – 1.திருமலை:5 92/1
அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங்கமல வயல் கயல்கள் – 4.மும்மை:2 6/1
நிகழும் மலர் செங்கமல நிரை இதழின் அக வயினில் – 5.திருநின்ற:1 17/3
செங்கமல மலர் கரத்து திரு தாளத்துடன் நடந்து செல்லும் போது – 6.வம்பறா:1 106/1
செங்கமல பொதி அவிழ சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறா – 6.வம்பறா:1 310/2
அலர்ந்த செங்கமல கரம் குவித்து உடன் அணைவார் – 6.வம்பறா:1 380/2
செந்நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச்சாத்தமங்கை மூதூர் – 6.வம்பறா:1 459/3
செங்கமல திரு மடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார் – 6.வம்பறா:1 877/4
தண் நறும் பூம் செங்கமல தார் அணிந்த தமிழ் விரகர் – 6.வம்பறா:1 881/4
செங்கமல மலர் வாவி திருக்கேதாரம் தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி – 6.வம்பறா:1 1026/4
கைவினை மறையோர் செய்ய கடி கொள் செங்கமல தாதின் – 6.வம்பறா:1 1216/2
தென்மதுரை மாறனார் செங்கமல கழல் வணங்கி – 9.கறை:3 10/2
முருகுறு செங்கமல மது மலர் துதைந்த மொய் அளிகள் – 10.கடல்:2 2/1
செங்கமல மலர் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள் – 11.பத்தராய்:1 5/4
செங்கமல திரு மடந்தை கன்னிநாடாள் தென்னர் குல பழி தீர்த்த தெய்வ பாவை – 12.மன்னிய:2 1/2
காலை மலர் செங்கமல கண் கழற்று அறிவார் உடன் கூட – 13.வெள்ளானை:1 1/3

மேல்


செங்கமலத்து (1)

தென்னற்கு உயிரோடு நீறு அளித்து செங்கமலத்து
அன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் அன்பு அருளி – 6.வம்பறா:1 944/1,2

மேல்


செங்கமலம் (2)

விரை நெகிழ்ந்த செங்கமலம் என் பொய்கையுள் மேவி – 4.மும்மை:3 5/4
வண்டு ஓங்கும் செங்கமலம் என எடுத்து மனம் உருக – 5.திருநின்ற:1 336/1

மேல்


செங்கழுநீர் (1)

சால் எல்லாம் தரளம் நிரை தடம் எல்லாம் செங்கழுநீர்
மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை – 5.திருநின்ற:1 4/3,4

மேல்


செங்களம் (1)

திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் – 3.இலை:2 24/1

மேல்


செங்காட்டக்குடி (1)

திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டக்குடி ஆகும் – 7.வார்கொண்ட:3 1/4

மேல்


செங்காட்டங்குடி (2)

திரு மலி நெய் ஆடல் விழா செங்காட்டங்குடி எடுப்ப – 7.வார்கொண்ட:3 18/4
தெருள் பொழி வண் தமிழ்நாட்டு செங்காட்டங்குடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:3 35/4

மேல்


செங்காட்டங்குடி-நின்றும் (1)

திரு மருவு செங்காட்டங்குடி-நின்றும் சிறுத்தொண்டர் ஓடி சென்று அங்கு – 6.வம்பறா:1 468/3

மேல்


செங்காட்டங்குடியில் (2)

சிறுத்தொண்டர் உடன் கூட செங்காட்டங்குடியில் எழுந்தருளி சீர்த்தி – 6.வம்பறா:1 469/1
சொற்ற புகழ் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங்குடியில் எழுந்தருள வேண்டி – 6.வம்பறா:1 484/2

மேல்


செங்காட்டங்குடியின் (1)

மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங்காட்டங்குடியின் மன்னி – 6.வம்பறா:1 486/1

மேல்


செங்காட்டம் (2)

சீர் தரு செங்காட்டம் குடி நீடும் திருநள்ளாறு – 5.திருநின்ற:1 240/1
சிறப்பு உடை திரு செங்காட்டம் குடியினில் செம்மை வாய்ந்த – 7.வார்கொண்ட:2 6/3

மேல்


செங்கீரை (2)

நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த – 3.இலை:6 16/1
திரு முக மண்டலம் அசைய செங்கீரை ஆடினார் – 6.வம்பறா:1 45/4

மேல்


செங்கீரையும் (1)

செந்நெல் இன்னமுதோடு செங்கீரையும்
மன்னு பைம் துணர் மாவடுவும் கொணர்ந்து – 3.இலை:6 6/2,3

மேல்


செங்குவளை (2)

செங்குவளை பறித்து அணிவார் கரும் குழல் மேல் சிறை வண்டை – 1.திருமலை:2 14/1
நாள் அலர்ந்து செங்குவளை பைம் கமலம் நண்பகல் தரும் பாடலம் அன்றி – 4.மும்மை:5 79/3

மேல்


செங்குன்றூர் (4)

சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர் – 2.தில்லை:6 2/4
கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாட செங்குன்றூர் – 6.வம்பறா:1 324/4
வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார் – 6.வம்பறா:1 327/4
அந்நாளில் கொடி மாட செங்குன்றூர் அமர்ந்து இருந்த – 6.வம்பறா:1 333/1

மேல்


செங்கையாளர் (1)

செங்கையாளர் ஐயாறும் திகழ்வது – 1.திருமலை:1 35/4

மேல்


செங்கோல் (12)

மன் உயிர் காக்கும் செங்கோல் மனுவின் பொன் கோயில் வாயில் – 1.திருமலை:3 27/3
செவ்விது என் செங்கோல் என்னும் தெருமரும் தெளியும் தேறான் – 1.திருமலை:3 32/4
வையம் புரக்கும் தனி செங்கோல் வளவர் பொன்னி திருநாட்டு – 5.திருநின்ற:7 1/1
செம்பியன் செங்கோல் என்ன தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 847/4
செங்கோல் அரசன் அருள் உரிமை சேனாபதி ஆம் கோட்புலியார் – 6.வம்பறா:2 37/1
அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான் – 7.வார்கொண்ட:3 9/4
சீரின் மலிந்த திரு நகரம்-அதனில் செங்கோல் பொறையன் எனும் – 7.வார்கொண்ட:4 10/2
செய்தி முறைமையால் உரிமை செங்கோல் அரசு புரிவதற்கு – 7.வார்கொண்ட:4 12/2
தென் நாடு சிவம் பெருக செங்கோல் உய்த்து அறம் அளித்து – 9.கறை:3 2/2
தேவர் பெருமான் சைவ நெறி விளங்க செங்கோல் முறை புரியும் – 9.கறை:5 6/3
தேவி புதல்வர் பெற்று இறக்க செங்கோல் சோழன் சுபதேவன் – 12.மன்னிய:4 11/1
திக்கு அனைத்தும் தனி செங்கோல் முறை நிறுத்தி தேர் வேந்தர் – 12.மன்னிய:4 15/3

மேல்


செங்கோலார் (1)

ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார் – 8.பொய்:8 1/4

மேல்


செங்கோலின் (1)

திரு மலர்த்தும் பேர் உலகும் செங்கோலின் முறை நிற்ப – 8.பொய்:2 9/3

மேல்


செச்சை (1)

திரள் பெற சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு – 6.வம்பறா:1 1102/2

மேல்


செஞ்சாலி (3)

வண்ண வார் கதிர் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை – 3.இலை:6 11/2
செஞ்சாலி வயல் மருத திருவாரூர் சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 123/4
தெரியும் வண்ணம் செஞ்சாலி செழும் போனகமும் கறி அமுதும் – 7.வார்கொண்ட:3 73/2

மேல்


செடி (1)

செடி தலை சிலை கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் – 3.இலை:3 75/4

மேல்


செண்டாடு (1)

அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர் – 6.வம்பறா:2 197/2

மேல்


செண்டு (3)

சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டு கை ஏந்தி – 4.மும்மை:5 82/3
வித்தக கரி மேல் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளது-ஆல் – 4.மும்மை:5 82/4
செண்டு ஆடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்று பெரும் சிறப்பும் – 7.வார்கொண்ட:4 155/1

மேல்


செண்டும் (3)

செம் கையினில் பொன் செண்டும் திரு முடியில் சுழியம் உடன் – 7.வார்கொண்ட:4 112/3
நிலை செண்டும் பரி செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி – 7.வார்கொண்ட:4 126/1
நிலை செண்டும் பரி செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி – 7.வார்கொண்ட:4 126/1

மேல்


செந்தமிழ் (42)

திருக்கோலக்கா இறைஞ்சி செந்தமிழ்_மாலைகள் பாடி – 1.திருமலை:5 114/4
தம் பரிவால் திருத்தாண்டக செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார் – 5.திருநின்ற:1 143/4
பரிவுறு செந்தமிழ் பாட்டு பல பாடி பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 144/4
பிரியாத பெரிய திரு தாண்டக செந்தமிழ் பாடி பிறங்கு சோதி – 5.திருநின்ற:1 175/2
பரிவுறு செந்தமிழ்_மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி – 5.திருநின்ற:1 187/2
பாவுறு செந்தமிழ்_மாலை பாடி போற்றி பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே – 5.திருநின்ற:1 190/3
பாவலர் செந்தமிழ்_தொடையால் பள்ளி தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் – 5.திருநின்ற:1 191/3
அ மொழி மாலை செந்தமிழ் கேளா அணி சண்பை – 5.திருநின்ற:1 236/1
பா இயல் மாலை செந்தமிழ் பாடி பரிவோடு – 5.திருநின்ற:1 239/2
செய்யா நின்றே எல்லா செந்தமிழ்_மாலையும் பாடி – 5.திருநின்ற:1 325/2
பாடிய செந்தமிழ்_மாலை பகர்ந்து பணி செய்து போற்றி – 5.திருநின்ற:1 386/3
செய் தவத்தோர் தாண்டக செந்தமிழ் பாடி புறத்து அணைவார் – 5.திருநின்ற:1 404/3
தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 412/1
சில பகல் கடந்து சென்று செந்தமிழ் திரு நாடு எய்தி – 5.திருநின்ற:4 43/1
பொங்கு செந்தமிழ் திருப்பதிகத்தொடை புனைந்தார் – 5.திருநின்ற:6 32/4
புதிய செந்தமிழ் பழ மறை மொழிந்த பூசுரனார் – 5.திருநின்ற:6 33/4
திருமுல்லைவாயில் எய்தி செந்தமிழ்_மாலை சாத்தி – 6.வம்பறா:1 127/2
செந்தமிழ்_மாலையில் சிறப்பித்து ஏத்தினார் – 6.வம்பறா:1 239/4
திறம் புரி நீர்மையில் பதிக செந்தமிழ்
நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய – 6.வம்பறா:1 241/2,3
அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ்
சொல் தொடை பாடி அங்கு அகன்று சூழ் மதில் – 6.வம்பறா:1 251/2,3
வம்பலர் செந்தமிழ்_மாலை பாடி நின்று – 6.வம்பறா:1 253/3
சிரபுர_சிறுவர் கைதொழுது செந்தமிழ்
உரை இசை பாடி அ மருங்கின் உள்ளவாம் – 6.வம்பறா:1 255/2,3
செந்தமிழ் ஞானசம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சுதற்காக – 6.வம்பறா:1 268/3
செந்தமிழ்_மாலை விகற்ப செய்யுள்களான் மொழி மாற்றும் – 6.வம்பறா:1 276/1
பதம் நிறை செந்தமிழ் பாடி சடை முடியார் பயில் பதியும் பணிந்து பாடி – 6.வம்பறா:1 308/3
பண்ணுறு செந்தமிழ்_மாலை பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால் – 6.வம்பறா:1 345/4
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு – 6.வம்பறா:1 356/2
பரவுறு செந்தமிழ் பதிகம் பாடி அமர்ந்த அ பதியில் – 6.வம்பறா:1 415/1
என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார் – 6.வம்பறா:1 424/4
செய்ய இன் இசை செந்தமிழ்_மாலைகள் மொழிந்து – 6.வம்பறா:1 433/3
புணர் இசை செந்தமிழ் கொண்டு போற்றி பொன் மதில் ஆரூர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 498/4
செக்கர் வார் சடை அண்ணலை பணிந்து இசை செந்தமிழ்_தொடை பாடி – 6.வம்பறா:1 537/2
செந்தமிழ் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருள – 6.வம்பறா:1 547/2
மருவிய செந்தமிழ் பதிக மால் போற்றும்படி பாடி – 6.வம்பறா:1 624/2
செந்தமிழ் மாருதம் எதிர்கொண்டு எம்மருங்கும் சேவிப்ப – 6.வம்பறா:1 649/4
இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 786/1
செப்ப_அரிய புகழ் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்_மாலைகள் சாத்தி சிவனார் மன்னும் – 6.வம்பறா:1 891/3
பா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள் – 6.வம்பறா:1 968/3
பாவலர் செந்தமிழ் பாடி பன்முறையும் பணிந்து எழுவார் – 6.வம்பறா:1 1118/4
பாவலர் செந்தமிழ்_மாலை திருப்பதிகம் பாடி போய் – 6.வம்பறா:2 148/2
உருக்கு ஆர்வ செந்தமிழ்_மாலை சாத்தி சில நாள் உறைந்து போய் – 7.வார்கொண்ட:4 85/2
செந்தமிழ் பாணனாரும் திருவருள் பெற்று சேர்ந்தார் – 12.மன்னிய:5 6/4

மேல்


செந்தமிழ்_தொடை (1)

செக்கர் வார் சடை அண்ணலை பணிந்து இசை செந்தமிழ்_தொடை பாடி – 6.வம்பறா:1 537/2

மேல்


செந்தமிழ்_தொடையால் (1)

பாவலர் செந்தமிழ்_தொடையால் பள்ளி தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் – 5.திருநின்ற:1 191/3

மேல்


செந்தமிழ்_மாலை (9)

பரிவுறு செந்தமிழ்_மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி – 5.திருநின்ற:1 187/2
பாவுறு செந்தமிழ்_மாலை பாடி போற்றி பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே – 5.திருநின்ற:1 190/3
பாடிய செந்தமிழ்_மாலை பகர்ந்து பணி செய்து போற்றி – 5.திருநின்ற:1 386/3
திருமுல்லைவாயில் எய்தி செந்தமிழ்_மாலை சாத்தி – 6.வம்பறா:1 127/2
வம்பலர் செந்தமிழ்_மாலை பாடி நின்று – 6.வம்பறா:1 253/3
செந்தமிழ்_மாலை விகற்ப செய்யுள்களான் மொழி மாற்றும் – 6.வம்பறா:1 276/1
பண்ணுறு செந்தமிழ்_மாலை பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால் – 6.வம்பறா:1 345/4
பாவலர் செந்தமிழ்_மாலை திருப்பதிகம் பாடி போய் – 6.வம்பறா:2 148/2
உருக்கு ஆர்வ செந்தமிழ்_மாலை சாத்தி சில நாள் உறைந்து போய் – 7.வார்கொண்ட:4 85/2

மேல்


செந்தமிழ்_மாலைகள் (3)

திருக்கோலக்கா இறைஞ்சி செந்தமிழ்_மாலைகள் பாடி – 1.திருமலை:5 114/4
செய்ய இன் இசை செந்தமிழ்_மாலைகள் மொழிந்து – 6.வம்பறா:1 433/3
செப்ப_அரிய புகழ் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்_மாலைகள் சாத்தி சிவனார் மன்னும் – 6.வம்பறா:1 891/3

மேல்


செந்தமிழ்_மாலையில் (1)

செந்தமிழ்_மாலையில் சிறப்பித்து ஏத்தினார் – 6.வம்பறா:1 239/4

மேல்


செந்தமிழ்_மாலையும் (1)

செய்யா நின்றே எல்லா செந்தமிழ்_மாலையும் பாடி – 5.திருநின்ற:1 325/2

மேல்


செந்தமிழால் (1)

பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழ போதும் என்று – 6.வம்பறா:2 96/2

மேல்


செந்தமிழின் (6)

பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வள பதிக தொடை பாடிய பான்மையினால் – 5.திருநின்ற:1 74/2
தே மாலை செந்தமிழின் செழும் திருத்தாண்டகம் பாடி – 5.திருநின்ற:1 93/3
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 301/4
அரு ஞான செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்து – 6.வம்பறா:1 411/3
செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி – 6.வம்பறா:1 1154/4
விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் – 8.பொய்:8 5/4

மேல்


செந்தாமரை (7)

நடந்த செந்தாமரை அடி நாறும்-ஆல் – 1.திருமலை:3 6/4
அன்பர் சிந்தை அலர்ந்த செந்தாமரை
நன் பெரும் பரம ஆனந்த நன் மது – 1.திருமலை:5 191/2,3
செந்நெல் ஆர் வயல் கட்ட செந்தாமரை
முன்னர் நந்து உமிழ் முத்தம் சொரிந்திட – 3.இலை:6 2/1,2
செந்தாமரை மேலன நித்திலம் சேர்ந்த கோவை – 4.மும்மை:1 6/4
தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரை தவிசின் – 4.மும்மை:5 26/1
தளம் பொலியும் புனல் செந்தாமரை செவ்வி தட மலரால் – 6.வம்பறா:1 5/2
நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி – 6.வம்பறா:1 606/2

மேல்


செந்தாமரையின் (1)

தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது – 6.வம்பறா:1 113/1

மேல்


செந்தாமரையினில் (1)

மன்னிய வதனம் செந்தாமரையினில் கரிய வண்டு – 6.வம்பறா:1 1095/3

மேல்


செந்தினை (2)

செந்தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து – 3.இலை:3 35/1
தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலை சீறூர் – 4.மும்மை:5 9/1

மேல்


செந்துருத்தி (1)

சிறந்த திருத்தொண்டருடன் எழுந்தருளி செந்துருத்தி
அறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக்குன்றினை அணைந்தார் – 6.வம்பறா:1 1129/3,4

மேல்


செந்நாய் (1)

கொடு வரி குருளை செந்நாய் கொடும் செவி சாபம் ஆன – 3.இலை:3 26/2

மேல்


செந்நாவின் (1)

செந்நாவின் முனைப்பாடி திரு நாடர் சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 97/3

மேல்


செந்நிலை (1)

திண் சிலை குனிய நின்றார் செந்நிலை காண செய்தீர் – 3.இலை:4 30/2

மேல்


செந்நின்று (3)

உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலைய செந்நின்று
கிளர் ஒலி கிண்கிணி எடுப்ப கீழ்மை நெறி சமயங்கள் – 6.வம்பறா:1 50/2,3
சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று – 6.வம்பறா:1 1052/4
சீத மலர் தாமரை அடி கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று
வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தி தொழுது விளம்புவார் – 6.வம்பறா:2 240/3,4

மேல்


செந்நீர் (2)

செந்நீர் வாய்மை திருநாவுக்கரசும் புகலி சிவ கன்றும் – 7.வார்கொண்ட:4 86/2
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர்
மடுத்த கடல் மீளவும் தாம் வடி வேல் வாங்கிட பெருக – 9.கறை:3 4/3,4

மேல்


செந்நெல் (14)

அரி தரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார் – 1.திருமலை:2 23/1
சேடு கொண்ட ஒளி தேர் நிரை-தோறும் செந்நெல் அன்ன மலை சாலைகள்-தோறும் – 1.திருமலை:5 101/3
செல்லல் நீங்க பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர் முளை வாரி கொடு வந்தால் – 2.தில்லை:4 13/1,2
செந்நெல் ஆர் வயல் கட்ட செந்தாமரை – 3.இலை:6 2/1
செந்நெல் இன்னமுதோடு செங்கீரையும் – 3.இலை:6 6/2
அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை – 3.இலை:6 14/2
மருங்கு வளர் கதிர் செந்நெல் வய புரவி முகம் காட்ட – 5.திருநின்ற:1 6/2
செந்நெல் ஆர் வயல் தீம் கரும்பின் அயல் – 5.திருநின்ற:2 1/2
கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி – 6.வம்பறா:1 153/1
செந்நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச்சாத்தமங்கை மூதூர் – 6.வம்பறா:1 459/3
செம்பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண் பரப்பின் – 6.வம்பறா:1 1185/1
செந்நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திரு மடங்கள் – 8.பொய்:6 3/4
செந்நெல் மலை குவடு ஆக செய்து வரும் திருப்பணியே – 10.கடல்:5 2/3
ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல்
வாய்ந்த கூடு அவை கட்டி வழி கொள்வார் மொழிகின்றார் – 10.கடல்:5 3/3,4

மேல்


செந்நெல்லும் (1)

செந்நெல்லும் பொன் அன்ன செழும் பருப்பும் தீம் கரும்பின் – 6.வம்பறா:2 11/1

மேல்


செந்நெலின் (6)

நல்ல செந்நெலின் பெற்றன நாயனார்க்கு – 3.இலை:6 9/3
செந்நெலின் அரிசி சிந்த செவியுற வடுவின் ஓசை – 3.இலை:6 23/2
சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி – 4.மும்மை:5 24/2
ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழை கரும்பு – 4.மும்மை:5 27/1
காய்த்த செந்நெலின் காடு சூழ் காவிரி நாட்டு – 5.திருநின்ற:6 1/2
காம்பினில் திகழ் கரும்பொடு செந்நெலின் கழனி அம்பணை நீங்கி – 6.வம்பறா:1 538/3

மேல்


செந்நெறி (1)

செந்நெறி விளக்குகின்றார் திருமறைக்காடு சேர்ந்த – 6.வம்பறா:1 605/3

மேல்


செப்ப (37)

சென்று உம்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் என செப்ப – 1.திருமலை:5 147/4
செப்ப_அரும் நிலைமை எண்ணி திருக்கோவலூரில் சேர்வான் – 2.தில்லை:5 6/4
செப்ப வரும் குடி விளங்க திரு அவதாரம் செய்தார் – 3.இலை:5 7/2
சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்ப
குன்று அனைய புயத்து ஏயர்கோனாரும் மிக விரும்பி – 3.இலை:5 18/1,2
செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும் – 3.இலை:7 8/3
செப்ப தகு சீர் குடி செய் தவம் செய்ய வந்தார் – 4.மும்மை:1 8/2
செய்வார் பெரியோய் என சேவடி தாழ்ந்து செப்ப – 4.மும்மை:1 40/4
செப்ப_அரிய திரு எல்லை வலம்கொண்டு செல்கின்றார் – 4.மும்மை:4 25/4
செற்றவனை இனி கடியும் திறம் எவ்வாறு என செப்ப
உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் – 5.திருநின்ற:1 108/2,3
செப்ப_அரிய பெருமையினார் திருநாரையூர் பணிந்து பாடி செல்வார் – 5.திருநின்ற:1 179/4
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகள் ஊர் திங்களூர் – 5.திருநின்ற:1 200/4
செப்ப_அரும் கயிலை சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் – 5.திருநின்ற:1 360/2
செப்ப_அரும் சீர் குல சிறையார் திண்மை – 5.திருநின்ற:2 2/3
செப்ப_அரும் கன்னி-தன்னை திரு மலி வதுவை செய்தான் – 5.திருநின்ற:4 35/4
செப்ப_அரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலங்காடாம் – 5.திருநின்ற:4 62/3
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகளார் செய்து அமைத்தார் – 5.திருநின்ற:5 7/3
சீத நல் நீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் என செப்ப
காதலால் மனையார்-தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார் – 5.திருநின்ற:7 25/3,4
செப்ப_அரும் பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி – 6.வம்பறா:1 126/2
செப்ப_அரும் சீர் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி – 6.வம்பறா:1 290/2
செப்ப_அரும் சீர் திருப்பாண்டி கொடுமுடி சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 337/4
செப்ப_அரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 399/2
செப்ப_அரும் பெருமை குலச்சிறையார் தம் செவி நிறை அமுது என தேக்க – 6.வம்பறா:1 654/3
தெற்று என தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப – 6.வம்பறா:1 761/4
செப்ப_அரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் – 6.வம்பறா:1 779/3
செப்ப_அரிய புகழ் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்_மாலைகள் சாத்தி சிவனார் மன்னும் – 6.வம்பறா:1 891/3
செப்ப_அரிய புகழ் புகலி பிள்ளையார் செல்கின்றார் – 6.வம்பறா:1 929/4
செப்ப_அரிய புகழ் திருநாவுக்கரசர் செப்புவார் – 6.வம்பறா:1 935/2
செப்ப_அரிய புகழ் பாலி திரு நதியின் தென் கரை போய் – 6.வம்பறா:1 1002/2
திரு மதில் புறவாய்-தனில் கொணர்க என்று செப்ப – 6.வம்பறா:1 1080/4
செப்ப_அரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்தொடும் சென்றே – 6.வம்பறா:1 1164/3
செப்ப_அரும் பதியில் சேரார் திரு முதுகுன்றை நோக்கி – 6.வம்பறா:2 101/1
செப்ப_அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் – 6.வம்பறா:2 151/2
திங்கள் முடியார் திரு முன் போதுவீர் என செப்ப
சங்கிலியார் கனவு உரைப்ப கேட்ட தாதியர் மொழிவார் – 6.வம்பறா:2 257/3,4
தெள்ளு தீம் தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப – 6.வம்பறா:2 409/4
செப்ப_அரும் சீர் சிறுத்தொண்டர்-தமை காண சேர்ந்தனம் யாம் – 7.வார்கொண்ட:3 40/3
செப்ப_அரும் சீர் மனையாரை விற்பதற்கு தேடுவார் – 8.பொய்:6 12/4
சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் என செப்ப
குன்ற_வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி – 13.வெள்ளானை:1 44/2,3

மேல்


செப்ப_அரிய (8)

செப்ப_அரிய திரு எல்லை வலம்கொண்டு செல்கின்றார் – 4.மும்மை:4 25/4
செப்ப_அரிய பெருமையினார் திருநாரையூர் பணிந்து பாடி செல்வார் – 5.திருநின்ற:1 179/4
செப்ப_அரிய புகழ் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்_மாலைகள் சாத்தி சிவனார் மன்னும் – 6.வம்பறா:1 891/3
செப்ப_அரிய புகழ் புகலி பிள்ளையார் செல்கின்றார் – 6.வம்பறா:1 929/4
செப்ப_அரிய புகழ் திருநாவுக்கரசர் செப்புவார் – 6.வம்பறா:1 935/2
செப்ப_அரிய புகழ் பாலி திரு நதியின் தென் கரை போய் – 6.வம்பறா:1 1002/2
செப்ப_அரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்தொடும் சென்றே – 6.வம்பறா:1 1164/3
செப்ப_அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் – 6.வம்பறா:2 151/2

மேல்


செப்ப_அரும் (16)

செப்ப_அரும் நிலைமை எண்ணி திருக்கோவலூரில் சேர்வான் – 2.தில்லை:5 6/4
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகள் ஊர் திங்களூர் – 5.திருநின்ற:1 200/4
செப்ப_அரும் கயிலை சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் – 5.திருநின்ற:1 360/2
செப்ப_அரும் சீர் குல சிறையார் திண்மை – 5.திருநின்ற:2 2/3
செப்ப_அரும் கன்னி-தன்னை திரு மலி வதுவை செய்தான் – 5.திருநின்ற:4 35/4
செப்ப_அரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலங்காடாம் – 5.திருநின்ற:4 62/3
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகளார் செய்து அமைத்தார் – 5.திருநின்ற:5 7/3
செப்ப_அரும் பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி – 6.வம்பறா:1 126/2
செப்ப_அரும் சீர் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி – 6.வம்பறா:1 290/2
செப்ப_அரும் சீர் திருப்பாண்டி கொடுமுடி சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 337/4
செப்ப_அரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 399/2
செப்ப_அரும் பெருமை குலச்சிறையார் தம் செவி நிறை அமுது என தேக்க – 6.வம்பறா:1 654/3
செப்ப_அரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் – 6.வம்பறா:1 779/3
செப்ப_அரும் பதியில் சேரார் திரு முதுகுன்றை நோக்கி – 6.வம்பறா:2 101/1
செப்ப_அரும் சீர் சிறுத்தொண்டர்-தமை காண சேர்ந்தனம் யாம் – 7.வார்கொண்ட:3 40/3
செப்ப_அரும் சீர் மனையாரை விற்பதற்கு தேடுவார் – 8.பொய்:6 12/4

மேல்


செப்பமாட்டார் (1)

திருந்திய மனைவியாரை தீண்டாமை செப்பமாட்டார்
பொருந்திய வகையால் மூழ்கி தருகின்றேன் போதும் என்று – 2.தில்லை:2 36/2,3

மேல்


செப்பல் (2)

செயல் இயல் பகையார் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:2 44/4
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:5 24/4

மேல்


செப்பலுற்ற (1)

செப்பலுற்ற பொருளின் சிறப்பினால் – 0.பாயிரம்:1 7/1

மேல்


செப்பல்உற்றேன் (1)

திருநீலகண்டபாணர் திறம் இனி செப்பல்உற்றேன் – 12.மன்னிய:4 18/4

மேல்


செப்பற்கு (2)

செப்பற்கு அரிய பெரும் சீர்த்தி சிவனார் செய்ய கழல் பற்றி – 2.தில்லை:6 4/2
செப்பற்கு அரிது ஆய சிறப்பு எதிர்செய்து போக்கி – 3.இலை:3 67/2

மேல்


செப்பி (10)

செம் திரு அனைய கன்னி மண திறம் செப்பி விட்டார் – 1.திருமலை:5 7/4
சிலை மறவர் உரை செய்ய நாகன்-தானும் திண்ணனை முன் கொண்டுவர செப்பி விட்டு – 3.இலை:3 47/1
சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள் செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள் – 6.வம்பறா:1 913/1
தேக்கும் திரு வாயால் செப்பி அருள்செய்தார் – 6.வம்பறா:1 941/4
சிந்தும் அங்கம் அங்கு உடைய பூம்பாவை பேர் செப்பி – 6.வம்பறா:1 1086/4
சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பி
பார் குலவும் திருமணத்தின் பான்மையினை தொடங்குவார் – 6.வம்பறா:1 1168/3,4
தரு முறை கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்-தன் – 6.வம்பறா:1 1235/3
செப்பி அவர் கச்சூர் மனை-தோறும் சென்று இரப்பார் – 6.வம்பறா:2 177/4
செய்த விதி போல் இது நிகழ சிறந்தார்க்கு உள்ளபடி செப்பி
நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன்படுவார் – 6.வம்பறா:2 216/3,4
தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரை செப்பி – 7.வார்கொண்ட:1 18/4

மேல்


செப்பிய (7)

தீமை என அது நீக்கி செப்பிய ஆகம விதியால் – 3.இலை:3 152/3
செப்பிய வண் தமிழ்-தன்னால் சிவன் அஞ்சு_எழுத்தும் துதிப்பார் – 5.திருநின்ற:1 125/4
செப்பிய வண் தமிழ்_மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார் – 6.வம்பறா:1 495/4
தென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார் – 6.வம்பறா:1 794/1
செப்பிய அ கந்தத்தின் விளைவு இன்று ஆகி திரிவு இல்லா முத்தியில் சென்றிலனும் ஆனான் – 6.வம்பறா:1 920/3
சே ஏந்தும் வெல் கொடியான் அடி சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே – 11.பத்தராய்:7 1/4
செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை என்றார் – 12.மன்னிய:1 12/3

மேல்


செப்பியது (1)

செப்பியது இ கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார் – 6.வம்பறா:1 449/4

மேல்


செப்பியே (1)

செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார் – 6.வம்பறா:1 354/3

மேல்


செப்பிவிட்டார் (1)

திண்ணிய சூலை தீர்க்க வரும் திறம் செப்பிவிட்டார் – 6.வம்பறா:2 395/4

மேல்


செப்பினார் (2)

செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார் – 3.இலை:1 27/4
செய்வினை தீண்டா திருநீலகண்டம் என செப்பினார் – 6.வம்பறா:1 335/4

மேல்


செப்பினால் (1)

மாடு தள்ளும் மரக்கல செப்பினால் – 9.கறை:4 2/4

மேல்


செப்பினானே (1)

திரு மலி தோளினானை மீள் என செப்பினானே – 2.தில்லை:3 26/4

மேல்


செப்பு (2)

செப்பு_அரும் துயரம் நீடி செயிர்த்து முன் சிவதா என்பார் – 3.இலை:1 15/4
செப்பு ஊதியம் கை கொண்டார் திருநாவுக்கரசர் பாதம் – 5.திருநின்ற:5 43/4

மேல்


செப்பு_அரும் (1)

செப்பு_அரும் துயரம் நீடி செயிர்த்து முன் சிவதா என்பார் – 3.இலை:1 15/4

மேல்


செப்புகின்றார் (2)

திரு மறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக்கரசருக்கு செப்புகின்றார் – 6.வம்பறா:1 580/4
தேசு பெருகும் திருத்தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள் – 6.வம்பறா:4 7/2

மேல்


செப்புகின்றான் (2)

தெருள் பெறு சவையோர் கேட்ப வாசகம் செப்புகின்றான் – 1.திருமலை:5 58/4
சிந்தை பரம் கொள நின்ற திண்ணனார்க்கு திரு தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் – 3.இலை:3 54/4

மேல்


செப்புதலும் (2)

செப்புதலும் அது கேட்டு திரு மடத்தை சென்று எய்த – 6.வம்பறா:1 878/1
செல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும்
புல்கு நூல் மார்பரும் போய் போற்ற மனம் புரிந்தார் – 6.வம்பறா:1 945/3,4

மேல்


செப்புதற்கு (1)

தெருள் இல் நீர் இது செப்புதற்கு ஆம் எனின் – 0.பாயிரம்:1 9/2

மேல்


செப்பும் (4)

திருமறை முனிவரே நீர் எங்கு உளீர் செப்பும் என்றார் – 1.திருமலை:5 46/4
செப்பும் ஒலி வளர் பூக செழும் சோலை புறம் சூழ – 6.வம்பறா:1 3/2
செப்பும் நெறி வழிவந்தார் சிவபாதஇருதயர் என்று – 6.வம்பறா:1 15/3
திரு மறை நம்பர் தாம் முன்பு அருள்செய்த அதனை செப்பும்
ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார்-பால் ஒக்க – 6.வம்பறா:1 592/1,2

மேல்


செப்புவது (1)

தேசு உடைய பாடல் பெறும் தவத்தினாரை செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான் – 12.மன்னிய:2 2/2

மேல்


செப்புவாம் (1)

சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம் – 9.கறை:2 5/4

மேல்


செப்புவார் (6)

திரு உடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின் – 2.தில்லை:2 35/1
தீங்கு-தன்னை கேள் என்று புகுந்த பரிசு செப்புவார் – 4.மும்மை:6 41/4
தெவ்விடத்து செயல் புரியும் காவலற்கு செப்புவார் – 5.திருநின்ற:1 106/4
செப்புவார் யான் திருப்பைஞ்ஞீலிக்கு போவது என்று உரைப்ப – 5.திருநின்ற:1 308/3
செப்ப_அரிய புகழ் திருநாவுக்கரசர் செப்புவார்
ஒப்பு_அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள் – 6.வம்பறா:1 935/2,3
சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூற செப்புவார் – 6.வம்பறா:2 176/4

மேல்


செப்புவார்கள் (1)

திரு மறையோர் தலைவர் தாம் அருளி செய்ய திரு மடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள்
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு – 6.வம்பறா:1 568/1,2

மேல்


செப்புவான் (2)

தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் – 5.திருநின்ற:1 56/4
செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார் – 6.வம்பறா:1 635/4

மேல்


செம் (251)

மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ் – 1.திருமலை:1 8/3
செம் கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும் – 1.திருமலை:2 30/4
பண் தரு விபஞ்சி எங்கும் பாத செம் பஞ்சி எங்கும் – 1.திருமலை:2 32/1
வன்னி ஆறு மதி பொதி செம் சடை – 1.திருமலை:3 1/3
செம் கண் மாதர் தெருவில் தெளித்த செம் – 1.திருமலை:3 7/1
செம் கண் மாதர் தெருவில் தெளித்த செம்
குங்குமத்தின் குழம்பை அவர் குழல் – 1.திருமலை:3 7/1,2
செம் கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு – 1.திருமலை:5 1/4
செம் திரு அனைய கன்னி மண திறம் செப்பி விட்டார் – 1.திருமலை:5 7/4
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி தன் தூய செம் கை – 1.திருமலை:5 16/3
செம் கயல் பாய் தடம் புடைசூழ் திருநாவலூர் ஆளி – 1.திருமலை:5 87/2
செம் கண்அவன் வழி பட்ட திரு மாணி குழி அணைந்தார் – 1.திருமலை:5 90/4
கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சி குவித்த செம் கை தலை மேல் கொண்டு புக்கார் – 1.திருமலை:5 103/4
மின் ஆர் செம் சடை அண்ணல் விரும்பு திரு புகலூரை – 1.திருமலை:5 117/1
செம் கயல் கண் முற்றுழையார் தெற்றி-தொறும் நடம் பயில – 1.திருமலை:5 122/2
ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செம் கைகளோடும் – 1.திருமலை:5 124/3
நல் பெரும் பான்மை கூட்ட நகை பொதிந்து இலங்கு செம் வாய் – 1.திருமலை:5 139/3
மின் நேர் செம் சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ – 1.திருமலை:5 144/3
இன் தொண்டை செம் கனி வாய் இளம்_கொடி-தான் யார் என்ன – 1.திருமலை:5 147/2
செம் வாய் வெண் நகை கொடியை தேடுவார் ஆயினார் – 1.திருமலை:5 151/4
இலவ இதழ் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள் – 1.திருமலை:5 174/4
மாலை தாழ் குழல் மா மலையாள் செம் கை – 1.திருமலை:5 192/3
அம் தளிர் செம் கை பற்றி அலை புனலில் மூழ்காதே – 2.தில்லை:2 30/2
மாடு அலை குருதி பொங்க மடிந்த செம் களத்தின்-நின்றும் – 2.தில்லை:3 24/1
அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் என குவித்த செம் கை – 2.தில்லை:5 11/3
நிறைத்த செம் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால் – 2.தில்லை:5 16/3
செம் சேவடியாய் சிவதா சிவதா – 3.இலை:1 18/4
செம் கண் வாள் அரியில் கூடி கிடைத்தனர் சீற்றம் மிக்கார் – 3.இலை:1 22/4
செம் கையால் உடைவாள் வாங்கி கொடுத்தனர் தீர்வு நேர்வார் – 3.இலை:1 42/4
தேன் ஆரும் தண் பூம் கொன்றை செம் சடையவர் பொன் தாளில் – 3.இலை:1 57/1
செம் கண் விழி கனல் சிந்திய சீறு பொறி செலவு ஒத்தன – 3.இலை:2 17/4
மின் நின்ற செம் சடையார் தாமே வெளி நின்றார் – 3.இலை:2 40/4
மூண்டு எழு சினத்து செம் கண் முளவு முள் அரிந்து கோத்த – 3.இலை:3 20/3
செம் கண் வய கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற – 3.இலை:3 56/1
செம் கை தலத்தால் தடவி சிறு நாண் எறிந்தார் – 3.இலை:3 63/4
செம் சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர் – 3.இலை:3 76/4
செம் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா – 3.இலை:3 80/2
வேடர் தம் கரிய செம் கண் வில்லியார் விசையில் குத்த – 3.இலை:3 92/1
செம் கண் ஏறு உடையார் வைகும் திருமலை சாரல் சோலை – 3.இலை:3 95/4
சிலை மிசை பொலிந்த செம் கை திண்ணனார் சேர்த்த கல்லை – 3.இலை:3 124/3
செம் தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும் – 3.இலை:3 131/1
இனத்திடை பிரிந்த செம் கண் ஏறு என வெரு கொண்டு எய்தி – 3.இலை:3 176/2
நின்ற செம் குருதி கண்டார் நிலத்தின்-நின்று ஏற பாய்ந்தார் – 3.இலை:3 179/1
உலப்பு_இல் செம் குருதி பாய கண்டனர் உலகில் வேடர் – 3.இலை:3 180/3
செம் கண் வெள் விடையின் பாகர் திண்ணனார்-தம்மை ஆண்ட – 3.இலை:3 183/1
வயல் எலாம் விளை செம் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம் – 3.இலை:4 2/1
செம் கயல் பாய்ந்து வாச கமலமும் தீம்_பால் நாறும் – 3.இலை:4 4/2
ஆறு செம் சடை மேல் வைத்த அங்கணர் பூசைக்கான – 3.இலை:4 11/1
செம் கண் வெள் ஏற்றின் பாகன் திருப்பனந்தாளில் மேவும் – 3.இலை:4 23/1
மேல் ஆறு செம் சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது – 3.இலை:5 1/1
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை – 3.இலை:5 15/3
திரு_மகட்கு மேல் விளங்கும் செம் மணியின் தீபம் எனும் – 3.இலை:5 16/1
மின்னும் செம் சடை வேதியர்க்கு ஆம் என்று – 3.இலை:6 6/1
சேவடியில் தொடு தோலும் செம் கையினில் வெண் கோலும் – 3.இலை:7 18/1
சுந்தர செம் கனி வாயும் துளைவாயும் தொடக்கு உண்ண – 3.இலை:7 27/4
செம் வாயின் மிசை வைத்த திரு குழல் வாசனை உருக்க – 3.இலை:7 36/4
செம் நின்ற மன பெரியோர் திரு குழல் வாசனை கேட்க – 3.இலை:7 40/2
தீது கொள் வினைக்கு வாரோம் செம் சடை கூத்தர்-தம்மை – 3.இலை:7 42/1
பந்து ஆடிய மங்கையர் பங்கய செம் கை தாங்கும் – 4.மும்மை:1 6/2
அந்தி பிறை செம் சடை மேல் அணி ஆலவாயில் – 4.மும்மை:1 10/1
பொழுதும் புலர்வு உற்றது செம் கதிர் மீது மோத – 4.மும்மை:1 26/4
செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால் – 4.மும்மை:1 31/1
செம் கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்க – 4.மும்மை:2 13/3
செம் கண் மால் விடையார் செழும் பொன் மலை_வல்லி – 4.மும்மை:3 3/3
குறி அளக்க உளைக்கும் செம் குடுமி வாரண சேக்கை – 4.மும்மை:4 9/2
பல்கும் செம் தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும் – 4.மும்மை:4 23/2
செம் தீ மேல் எழும் பொழுது செம் மலர் மேல் வந்து எழுந்த – 4.மும்மை:4 33/1
செம் தீ மேல் எழும் பொழுது செம் மலர் மேல் வந்து எழுந்த – 4.மும்மை:4 33/1
தா_இல் செம் மணி அருவி ஆறு இழிவன சாரல் – 4.மும்மை:5 6/1
செம் கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும் – 4.மும்மை:5 12/3
செம் கண் மால் தொழும் சிவன் மகிழ் திருமுல்லைவாயில் – 4.மும்மை:5 18/4
அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும் – 4.மும்மை:5 31/1
அஞ்சு_எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம் மலர் கை குவித்து அருளி – 4.மும்மை:5 57/2
சிலை தனி திரு நுதல் திரு முலைக்கும் செம் தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே – 4.மும்மை:5 64/3
தீங்கு நெறி அடையாத தடையும் ஆகி செம் நெறி-கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம் – 4.மும்மை:5 88/3
கிளர் ஒளி செம் கனக மயம்-தான் ஆய் மாடு கீழ் நிலையோர் நீல சோபனம் பூண – 4.மும்மை:5 91/1
தூ மணி பொன் புனை நாள துருத்தி வீசும் சுடர் விடு செம் குங்கும நீர் துவலை தோய்ந்த – 4.மும்மை:5 95/3
காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கரு முகில்கள் செம் முகில்கள் ஆகி காட்டும் – 4.மும்மை:5 95/4
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம் பஞ்சின் சுவட்டு கோலம் – 4.மும்மை:5 97/3
வந்து எழுந்து பிடித்தது அணி வளை தழும்பர் மலர் செம் கை – 4.மும்மை:5 125/4
செம் கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கி சிவ ஆலயமும் – 4.மும்மை:6 32/3
செம் கண் விடையார் திரு மலர் கை தீண்டப்பெற்ற சிறுவனார் – 4.மும்மை:6 55/1
வரு மேனி செம் கண் வரால் மடி முட்டி பால் சொரியும் – 5.திருநின்ற:1 8/3
மின் ஆர் செம்_சடை_அண்ணல் மெய் அடிமை விருப்பு உடையார் – 5.திருநின்ற:1 22/3
செம் மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் – 5.திருநின்ற:1 31/4
செம் நெறியின் வைகும் திலகவதியார் தாமும் – 5.திருநின்ற:1 41/2
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவள – 5.திருநின்ற:1 43/1
திரை கெடில வீரட்டானத்து இருந்த செம் கனக – 5.திருநின்ற:1 69/1
செம் நின்ற பரம்பொருள் ஆனவர்-தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர் – 5.திருநின்ற:1 71/3
செம் சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் – 5.திருநின்ற:1 104/3
செம் சடை நீள் முடி கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் – 5.திருநின்ற:1 116/2
தணிவு_இல் பெருகு ஒளி தாமங்கள் நாற்றி செம் சாந்து நீவி – 5.திருநின்ற:1 138/3
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிக செம் சொல் – 5.திருநின்ற:1 140/3
மேய செம் வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே – 5.திருநின்ற:1 140/4
மிண்டு ஆய செம் கை அமண் கையர் தீங்கு விளைக்க செற்றம் – 5.திருநின்ற:1 141/2
செம் சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லை திரு நகர் எல்லை-பால் – 5.திருநின்ற:1 161/3
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை – 5.திருநின்ற:1 176/1
கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழுமலத்தின் இருந்த செம் கண் – 5.திருநின்ற:1 177/1
செம் பவள வாய் பிள்ளை திருநாவுக்கரசர் என சிறந்த சீர்த்தி – 5.திருநின்ற:1 183/2
தெருள் கலை ஞான கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே – 5.திருநின்ற:1 185/4
செம் கண் மால் அறிவு_அரியார் திருவாரூர் தொழ நினைந்தார் – 5.திருநின்ற:1 214/4
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்க செம்
தாமரை ஓடை சண்பையர் நாதன் தான் ஏக – 5.திருநின்ற:1 237/1,2
மின் ஆர் செம் சடை அண்ணல் மேவும் பதி எனை பலவும் – 5.திருநின்ற:1 245/2
வரும் சீர் செம் சடை கரந்தார் திருவம்பர் வணங்கினார் – 5.திருநின்ற:1 246/4
செம் குமுத மலர் வாவி திருக்கடவூர் அணைந்து அருளி – 5.திருநின்ற:1 247/1
சென்று உள் புகுந்து திருவீழிமிழலை அமர்ந்த செம் கனக – 5.திருநின்ற:1 252/1
செறிவு_இல் அறிவுற்று எழுந்து அவனும் செம் கை தலை மேல் குவித்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 297/4
செம் கண் விடையார் திருவானைக்காவின் மருங்கு சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 301/4
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கி செம் சொல்_மாலை பல பாடி – 5.திருநின்ற:1 302/1
செம் கண் விடையார் திருவண்ணாமலையை தொழுது வலம்கொண்டு – 5.திருநின்ற:1 312/1
நெருக்க செம் சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார் – 5.திருநின்ற:1 329/2
வருக்கை செம் சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டிடை போய் – 5.திருநின்ற:1 329/3
சென்னி உற பணிந்து எழுந்து செம் கண் விடை தனி பாகர் – 5.திருநின்ற:1 344/3
செம் கண் மால் விடை அண்ணல் மேவும் திரு பருப்பதம் எய்தினார் – 5.திருநின்ற:1 348/4
செம் கதிர் கனல் போலும் அ திசை திண்மை மெய் தவர் நண்ணினார் – 5.திருநின்ற:1 356/4
சிந்தை செய்திட செம் கண் மால் விடை எதிர்நிற்ப – 5.திருநின்ற:1 378/2
திருப்பூந்துருத்தி அமர்ந்த செம் சடையானை ஆன் ஏற்று – 5.திருநின்ற:1 388/1
திருஆலவாய் அமர்ந்த செம் சுடரை செழும் பொருள் நூல் – 5.திருநின்ற:1 406/1
செம் கண் விடையார் மன்னும் திருக்கானப்பேர் முதலாம் – 5.திருநின்ற:1 410/3
இலகு செம் சடையார்க்கு அடியார் எனில் – 5.திருநின்ற:2 5/3
செம் சொல் தமிழ்_மாலைகள் மொழிய தேவர் பெருமான் அருளாலே – 5.திருநின்ற:3 8/2
செம் சொல் நான்_மறை திருநீலநக்கர்-தாம் இரவு – 5.திருநின்ற:6 17/3
ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று – 5.திருநின்ற:6 31/1
மணல் வெண் பரப்பின் இடைஇடையே வளர்த்த செம் தீ மானும்-ஆல் – 5.திருநின்ற:7 3/4
வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செம் தீ என தகுவார் – 5.திருநின்ற:7 5/1
தாமரை செம் கைகளினால் சப்பாணி கொட்டினார் – 6.வம்பறா:1 46/4
வண்ண மலர் செம் கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப – 6.வம்பறா:1 62/2
செம் மேனி வெண் நீற்றார் திருத்தோணி சிகரம் பார்த்து – 6.வம்பறா:1 63/3
மெய் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழு பொருளை வேணி மீது – 6.வம்பறா:1 102/1
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செம் கை – 6.வம்பறா:1 122/4
செம் கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இ திருந்து உலகினிற்கு எல்லாம் – 6.வம்பறா:1 148/1
பொங்கு செம் முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை – 6.வம்பறா:1 148/4
இலகு செம் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட – 6.வம்பறா:1 149/3
மங்கை செம் கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று – 6.வம்பறா:1 154/2
சிந்தை ஆர்வமும் பெருகிட சென்னியில் சிறிய செம் கை ஏற – 6.வம்பறா:1 159/3
செம் மாலை வேணி திரு உச்சி மேவி உறை – 6.வம்பறா:1 167/3
செம் கையொடும் சென்று திரு வாயில் உள் புக்கார் – 6.வம்பறா:1 172/4
செம் கை யாழ் திருநீலகண்ட பெரும்பாணருடன் சேர – 6.வம்பறா:1 177/3
செம் கண் ஏற்றவர் திரு முது குன்றினை தொழுது சென்று அணைகின்றார் – 6.வம்பறா:1 180/4
சிந்தை ஆர் அமுது ஆகிய செம் சடை – 6.வம்பறா:1 190/3
செம் கைகள் சென்னி மேல் குவித்து சென்று புக்கு – 6.வம்பறா:1 247/3
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர் செம் சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டு – 6.வம்பறா:1 256/3
செம் சடை வேதியர் மன்னும் திருமங்கலக்குடி சேர்ந்தார் – 6.வம்பறா:1 293/4
செம் கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன்குடி சேர்ந்தார் – 6.வம்பறா:1 294/4
செம் கை மான் மறியார் தம் திருமழபாடி புறத்து சேர செல்வார் – 6.வம்பறா:1 306/1
பணி வளர் செம் சடை பாச்சின் மேய பரம்பொருள் ஆயினாரை பணிந்து – 6.வம்பறா:1 318/2
செம் கண் குறவரை தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும் – 6.வம்பறா:1 323/1
செம் மணி வாரி அருவி தூங்கும் சிராப்பள்ளி மேய செழும் சுடரை – 6.வம்பறா:1 344/1
அண்ணல் கோ செம் கண் அரசன் செய்த அடிமையும் அம் சொல் தொடையில் வைத்து – 6.வம்பறா:1 345/3
நீறு அணி செம் பவள பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 348/4
அடும் பணி செம் சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றி – 6.வம்பறா:1 349/3
சென்று திகழ் திருக்காட்டுப்பள்ளி செம் சடை நம்பர்-தம் கோயில் எய்தி – 6.வம்பறா:1 350/1
செம் கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திரு கண்டியூர் தொழ சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 351/4
திரு ஆறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செம் தீயின் – 6.வம்பறா:1 390/1
செம் கண் நெடுமால் பணியும் சிவபுரத்து சென்று அடைந்து – 6.வம்பறா:1 404/2
திரு நாசேச்சரத்து அமர்ந்த செம் கனக தனி குன்றை – 6.வம்பறா:1 411/1
காடு கொண்ட செம் சடை முடி கடவுளர் கருது – 6.வம்பறா:1 441/3
செம் கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திருநள்ளாறு – 6.வம்பறா:1 454/4
சேண் அளவு பட ஓங்கும் திருக்கடைக்காப்பு சாத்தி செம் கண் நாக – 6.வம்பறா:1 457/2
செய வந்த அந்தணனார் செம் கை மேல் குவித்து எழுந்து திரு முன் நின்றார் – 6.வம்பறா:1 461/4
செம் கண் அருவிகள் பொழிய திரு முன்பு பணிந்து எழுந்து செம் கை கூப்பி – 6.வம்பறா:1 470/2
செம் கண் அருவிகள் பொழிய திரு முன்பு பணிந்து எழுந்து செம் கை கூப்பி – 6.வம்பறா:1 470/2
திருமருகல் நகரின்-கண் எழுந்தருளி திங்களுடன் செம் கண் பாம்பு – 6.வம்பறா:1 472/1
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் – 6.வம்பறா:1 476/1
செம் தறுகண் வெள் எயிற்று கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்ய தாளா – 6.வம்பறா:1 477/2
வான் உயர் செம் கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் – 6.வம்பறா:1 499/1
செம் கை நிறை மலர் கொண்டு தூவி திரு இருக்கு குறள் பாடி ஏத்தி – 6.வம்பறா:1 500/3
செம் சொல் வண் தமிழ் திருப்பதிகத்து இசை எடுத்து – 6.வம்பறா:1 512/1
செம் கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்து – 6.வம்பறா:1 513/2
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செம் கை கூப்பி – 6.வம்பறா:1 518/3
செம் சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 558/1
கோயில் உள் புகுவார் உச்சி குவித்த செம் கைகளோடும் – 6.வம்பறா:1 584/1
செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி – 6.வம்பறா:1 666/3
தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செம் தீ – 6.வம்பறா:1 697/3
தேன் நக்க மலர் கொன்றை செம் சடையார் சீர் தொடுக்கும் – 6.வம்பறா:1 728/3
செம் மணி பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில் – 6.வம்பறா:1 742/2
செம் கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த – 6.வம்பறா:1 781/1
கையில் ஏட்டினை கதுவு செம் தீயினில் இடுவார் – 6.வம்பறா:1 787/2
மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செம் தீயின் – 6.வம்பறா:1 789/1
தரு புனல் கொண்டு செம் தீ தணிப்பித்தான் சமணர் அங்கு – 6.வம்பறா:1 791/3
சேறு அணிந்த வயல் பழன கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்து அருளும் செல்வர் செம் கண் – 6.வம்பறா:1 885/3
செம் கண் மால் வழிபட்ட கோயில் நண்ணி திரு முன்பு தாழ்ந்து எழுந்து தென்னனோடும் – 6.வம்பறா:1 888/1
பங்கய செம் கை குவித்து பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த – 6.வம்பறா:1 888/4
சேதுவின்-கண் செம் கண் மால் பூசை செய்த சிவபெருமான்-தனை பாடி பணிந்து போந்து – 6.வம்பறா:1 889/1
மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செம் கண் மழ_விடையார்-தமை போற்றி வணங்கி பாடி – 6.வம்பறா:1 890/2
செம் கண் விடையார் திருப்பழனம் சேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 950/1
செம் கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலி செம்மலார் – 6.வம்பறா:1 973/2
பல முறையும் பணிந்து எழுந்து பங்கய செம் கை முகிழ்ப்ப – 6.வம்பறா:1 995/1
செம் கண் விடை உகைத்தவரை திருப்பதிகம் பாடினார் – 6.வம்பறா:1 1004/4
சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி – 6.வம்பறா:1 1022/3
வெள்ள செம் சடை கற்றை நெற்றி செம் கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கி – 6.வம்பறா:1 1023/2
வெள்ள செம் சடை கற்றை நெற்றி செம் கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கி – 6.வம்பறா:1 1023/2
செவ்வி நாள்_முகை கவர் பொழுதினில் மலர் செம் கை – 6.வம்பறா:1 1057/2
செம் கை சென்னி மேல் குவிந்திட திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1077/4
கோல் தொடி செம் கை தோற்றிட குடம் உடைந்து எழுவாள் – 6.வம்பறா:1 1090/3
செம் கண் விடை கொடியார் தம் இடை சுரத்தை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 1125/4
திருக்கழுக்குன்று அமர்ந்த செம் கனக தனி குன்றை – 6.வம்பறா:1 1131/1
குலம் நிறைந்த திரு வாயில் குவித்த மலர் செம் கையோடு – 6.வம்பறா:1 1138/2
பொன் புரி செம் சடை கூத்தர் அருள் பெற்று போந்து அருளி – 6.வம்பறா:1 1144/3
செம் கனல் ஆகுதி புகையும் தெய்வ விரை மணம் பெருக – 6.வம்பறா:1 1177/4
செம் சுடர் கதிர் பேரணி அணிந்தன திசைகள் – 6.வம்பறா:1 1190/4
புகை விடும் வேள்வி செம் தீ இல்லுடன் கொண்டு போவார் – 6.வம்பறா:1 1202/2
முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செம் கை பற்ற – 6.வம்பறா:1 1222/1
நல் தவ கன்னியார் கை ஞானசம்பந்தர் செம் கை – 6.வம்பறா:1 1236/1
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த – 6.வம்பறா:1 1240/2
தம் திரு கையை பற்றும் தாமரை செம் கையாளர் – 6.வம்பறா:1 1242/2
நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல் அடி செம்
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு – 6.வம்பறா:2 2/3,4
செம் கண் நுதலார் மேவு திரு வலிவலத்தை சேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 43/2
வெற்றி விடையார் அருளாலே வேம் மண்கல்லே விரி சுடர் செம்
பொன் திண் கல் ஆயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி – 6.வம்பறா:2 50/3,4
தடம் கொள் செம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு சாரும் நாள் – 6.வம்பறா:2 59/4
மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 76/1
நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்_மாலை – 6.வம்பறா:2 105/3
பங்கய கண் செம் கனிவாய் பரவையார் அடி வணங்கி – 6.வம்பறா:2 126/2
மின் ஆர் செம் சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கி – 6.வம்பறா:2 166/2
சிந்தித்திட வந்து அருள்செய் கழல் பணிந்து செம் சொல் தொடை புனைந்தே – 6.வம்பறா:2 183/3
செம் கண் விடையார்-தமை பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்த தமிழ் – 6.வம்பறா:2 192/2
செம் சடையார் அவர்-மாட்டு திருவிளையாட்டினை மகிழ்ந்தோ – 6.வம்பறா:2 250/2
மின் ஒளிர் செம் சடையானை வேத முதல் ஆனானை – 6.வம்பறா:2 273/1
பங்கய செம் கை தளிரால் பனி மலர் கொண்டு அருச்சித்து – 6.வம்பறா:2 287/1
செம் கயல் கண் மலை_வல்லி பணிந்த சேவடி நினைந்து – 6.வம்பறா:2 287/2
செம் கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு – 6.வம்பறா:2 293/4
செம் தண் பவள சிவ கொழுந்தின் அருளை பருகி திளைக்கின்றார் – 6.வம்பறா:2 311/4
தண் தளிர் செம் கை பற்றிக்கொண்டு மாளிகை உள் சேர்ந்தார் – 6.வம்பறா:2 380/4
பார் அணி விளக்கும் செம் சொல் பதிக மாலைகளும் சாத்தி – 6.வம்பறா:2 382/3
செம் கண் மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினோடும் – 6.வம்பறா:2 408/4
செம் கண் விடையார் திரு கோயில் குட-பால் தீர்த்த குளத்தின் பாங்கு – 6.வம்பறா:4 4/1
உரு நாட்டும் செயல் காமன் ஒழிய விழி பொழி செம் தீ – 7.வார்கொண்ட:3 1/1
சீத மதி அரவினுடன் செம் சடை மேல் செறிவித்த – 7.வார்கொண்ட:3 15/1
விரி சுடர் செம் பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர் – 7.வார்கொண்ட:3 28/3
அ அனல் செம் மண்டலமும் உடன் அணைந்தது என அழகை – 7.வார்கொண்ட:3 29/2
செம் பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்தி – 7.வார்கொண்ட:3 31/1
பருவ மழை செம் கை பற்றி கொண்டு பரமர் தாள் பணிய – 7.வார்கொண்ட:4 67/3
செல்வ திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த – 7.வார்கொண்ட:4 80/1
கொழுந்து வளர் செம் கடை குழகர் கோடி கோயில் குறுகினார் – 7.வார்கொண்ட:4 88/4
திரு ஆலவாய் அமர்ந்த செம் சடையார் கோயில் வலம் – 7.வார்கொண்ட:4 93/1
செம் சடையார் திருவாப்பனூர் திருவேடகம் முதலாம் – 7.வார்கொண்ட:4 101/1
செம் கையினில் பொன் செண்டும் திரு முடியில் சுழியம் உடன் – 7.வார்கொண்ட:4 112/3
செம் சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான் – 7.வார்கொண்ட:4 138/1
நீர் ஊரும் செம் சடையார் அருளினால் நீங்க அவர் – 7.வார்கொண்ட:4 168/2
பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம் – 8.பொய்:2 10/1
செம் மார்க்கம் தலை நின்று செம் தீ முன் வளர்ப்பித்து – 8.பொய்:2 38/3
செம் மார்க்கம் தலை நின்று செம் தீ முன் வளர்ப்பித்து – 8.பொய்:2 38/3
மன்னி நீடிய செம் கதிரவன் வழி மரபின் – 8.பொய்:4 1/1
ஓங்கு செம் சுடர் உதித்து என உலகு எலாம் வியப்ப – 8.பொய்:4 16/2
சென்னி ஆற்றினர் செம் நெறி ஆற்றினர் – 8.பொய்:7 5/4
உற்ற அன்பின் செம் நெறியால் உமையாள் கணவன் திருவருளால் – 9.கறை:5 5/2
மட்டு அவிழ் குழலாள் செம் கை வளையொடும் துணித்தார் அன்றே – 10.கடல்:1 10/4
ஒருதனி தேவி செம் கை உடைவாளால் துணித்த போது – 10.கடல்:1 11/1
செம் கண் விடையார் திரு முன்றில் விழுந்த திருப்பள்ளி தாமம் – 10.கடல்:3 7/1
மின் ஆர் செம் சடையார்க்கு மெய் அடிமை தொழில் செய்து – 10.கடல்:4 6/3
நீண்ட செம் சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கி – 12.மன்னிய:1 18/1
வரும் நீர்மை உடைய செம் கண் சோழர்-தம் மலர் தாள் வாழ்த்தி – 12.மன்னிய:4 18/2

மேல்


செம்_சடை_அண்ணல் (1)

மின் ஆர் செம்_சடை_அண்ணல் மெய் அடிமை விருப்பு உடையார் – 5.திருநின்ற:1 22/3

மேல்


செம்பழனத்து (1)

செம்பழனத்து இறை கோயில் திருத்தொண்டு செய்து இருந்தார் – 5.திருநின்ற:1 212/4

மேல்


செம்பியர் (4)

திலகம் ஒப்பது செம்பியர் வாழ் பதி – 1.திருமலை:3 12/2
சீரில் நீடிய செம்பியர் பொன்னி நல் நாட்டு – 2.தில்லை:7 1/1
செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும் – 6.வம்பறா:1 658/1
தேவர் பிரான் திருத்தொண்டில் கோச்செங்கண் செம்பியர் கோன் – 12.மன்னிய:4 17/1

மேல்


செம்பியர்-தம் (1)

தில்லை வாழ் அந்தணர்-தம்மை வேண்ட அவரும் செம்பியர்-தம்
தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோம் முடி என்று – 7.வார்கொண்ட:6 4/2,3

மேல்


செம்பியன் (3)

செம்பியன் பெருமை உன்னி திருப்பணி நோக்கி சென்றார் – 3.இலை:1 54/4
செம்பியன் செங்கோல் என்ன தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 847/4
தென்னவன்-தானும் எங்கள் செம்பியன் மகளார்-தாமும் – 6.வம்பறா:1 864/1

மேல்


செம்பியனார் (1)

செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரருடன் – 7.வார்கொண்ட:4 95/1

மேல்


செம்பொருளாக (1)

தீதுறு பிறவி பாசம் தீர்த்தல் செம்பொருளாக கொண்டு – 6.வம்பறா:1 1245/2

மேல்


செம்பொருளால் (1)

செம்பொருளால் திருத்தொண்டத்தொகை ஆன திருப்பதிகம் – 1.திருமலை:5 202/2

மேல்


செம்பொன் (59)

செம்பொன் வார் கரை எண்_இல் சிவ ஆலயத்து – 1.திருமலை:2 7/2
செம்பொன் நாண் அரையில் மின்ன தெருவில் தேர் உருட்டு நாளில் – 1.திருமலை:5 4/4
பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு – 1.திருமலை:5 104/1
தேன் அலர் கொன்றையார்-தம் திருச்சிலை செம்பொன் மேரு – 3.இலை:3 32/2
தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம்பொன் வள்ளத்தில் – 4.மும்மை:2 11/2
தீண்டில் யாவையும் செம்பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிது-ஆல் – 4.மும்மை:5 84/3
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் – 4.மும்மை:5 102/2
அம்பிகை செம்பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த – 5.திருநின்ற:1 183/1
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திரு செம்பொன் பள்ளி பாடி – 5.திருநின்ற:1 190/1
சேர்வு ஆகும் திரு வாயில் தீம் தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே – 5.திருநின்ற:1 225/2
நாவுக்கரசர் ஞானபோனகர்க்கு செம்பொன் ஆயிரமும் – 5.திருநின்ற:1 293/3
குதி கொண்டு இழிந்த சடை கம்பர் செம்பொன் கோயில் குறுகினார் – 5.திருநின்ற:1 321/3
வருவார் செம்பொன் மலை_வல்லி தழுவ குழைந்த மணி மேனி – 5.திருநின்ற:1 322/3
செய்யாள் கோனும் நான்_முகனும் அறியா செம்பொன் தாள் இணை கீழ் – 5.திருநின்ற:3 5/3
பங்கய செம்பொன் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார்-தம்மை – 5.திருநின்ற:4 59/2
செம்பொன் புற்றின் மாணிக்க செழும் சோதியை நேர் தொழும் சீலம் – 5.திருநின்ற:7 7/1
செம்பொன் முதலான பல தான வினை செய்வார் – 6.வம்பறா:1 38/1
செய்ய சடை வானவர்-தம் அஞ்சு_எழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் – 6.வம்பறா:1 103/2
வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரை – 6.வம்பறா:1 258/3
திரு உள்ள பரிவுடனே செம்பொன் மலை_வல்லியார் – 6.வம்பறா:1 398/3
கைத்தல படை வீரர் செம்பொன் பள்ளி கருதி – 6.வம்பறா:1 440/2
செம்பொன் மா மதில் கோயிலை வலம்கொண்டு திரு முன்பு பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 530/2
செம்பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி திருமலிவெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 574/4
பிள்ளையார் செம்பொன் மணி பீடத்தில் இருந்த பொழுது – 6.வம்பறா:1 755/1
செம்பொன் நேர் சடையார்-தம் கொள்ளம்பூதூர்-தனை சேர அக்கரையில் சேர்ந்த பின்பு – 6.வம்பறா:1 899/2
செம்பொன் மலை_கொடி தழுவ குழைந்து அருளும் திரு மேனி – 6.வம்பறா:1 994/1
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத்தொண்டர் குழாம் அடைய ஈண்டி – 6.வம்பறா:1 1018/2
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் – 6.வம்பறா:1 1023/3,4
பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன்
அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி – 6.வம்பறா:1 1105/1,2
மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும் – 6.வம்பறா:1 1107/3
அடர் புனை செம்பொன் பாண்டில் அணி துகில் சதுக்கம் மல்க – 6.வம்பறா:1 1219/2
செம்பொன் செய் வாசி சூட்டு திரு மணி புனை பூண் செல்வ – 6.வம்பறா:1 1223/1
தூ மலர் செம்பொன் சுண்ணம் தொகு நவ மணியும் வீச – 6.வம்பறா:1 1224/2
ஆங்கு முன் இட்ட செம்பொன் அணி மணி பீடம்-தன்னில் – 6.வம்பறா:1 1228/1
கங்கையின் கொழுந்து செம்பொன் இம வரை கலந்தது என்ன – 6.வம்பறா:1 1230/2
அங்கு அவர் செம்பொன் மாடத்து ஆதி பூமியின் உள் புக்கார் – 6.வம்பறா:1 1230/3
செம்பொன் நேர் சடையாரை பிற பதியும் தொழுது போய் – 6.வம்பறா:2 22/3
செம்பொன் புற்று இடம் கொண்டு வீற்றிருந்த செழும் தேனை – 6.வம்பறா:2 30/2
சென்று குறுகி பூங்கோயில் பெருமான் செம்பொன் கழல் பணிந்து – 6.வம்பறா:2 44/4
அளவு_இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர் – 6.வம்பறா:2 54/2
செம்பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில் – 6.வம்பறா:2 94/1
மாற்றுறு செம்பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள – 6.வம்பறா:2 131/2
ஓட்டு அறு செம்பொன் ஒக்க ஒரு மாவும் குறையாமல் – 6.வம்பறா:2 137/3
புனித நறும் தொடை புனைந்து திரு செம்பொன் பள்ளி முதல் – 6.வம்பறா:2 149/2
செல்வம் மல்கு திரு பனம்காட்டூரில் செம்பொன் செழும் சுடரை – 6.வம்பறா:2 194/1
வம்பு அலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி – 6.வம்பறா:2 375/3
அண்ட வாணர் மறை பாட ஆடும் செம்பொன் கழல் மனத்து – 6.வம்பறா:4 1/2
செம்பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடை கற்றை – 6.வம்பறா:5 2/1
செம்பொன் மழையாம் என பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி – 7.வார்கொண்ட:4 25/3
திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற – 7.வார்கொண்ட:4 52/3
செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின் – 7.வார்கொண்ட:4 57/3
சேய நீர்மை அடைந்தாராய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார் – 7.வார்கொண்ட:4 78/4
திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலை சிலையாரை – 7.வார்கொண்ட:4 111/1
செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல்-பால் செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 129/4
செம்பொன் முந்நூல் மணி மார்பர் சேரர் பெருமான் எதிர்வணங்கி – 7.வார்கொண்ட:4 137/2
செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்த – 7.வார்கொண்ட:4 151/1
சேர்ந்து அயர்ந்து உரிமை தேவி புலம்பிட செம்பொன் புற்றுள் – 10.கடல்:1 7/3
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொன் திரு முடி மேல் – 12.மன்னிய:4 3/2
வடிவு நம்பி ஆரூரர் செம்பொன் மேனி வனப்பு ஆக – 13.வெள்ளானை:1 2/2

மேல்


செம்பொன்னின் (1)

திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும் – 12.மன்னிய:4 16/1

மேல்


செம்பொன்னும் (2)

செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கு எவையும் – 5.திருநின்ற:1 417/1
செம்பொன்னும் நவமணியும் செழும் துகிலும் முதலான – 5.திருநின்ற:4 15/2

மேல்


செம்பொனின் (3)

செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப்பட்டே – 1.திருமலை:3 23/2
மாடு செம்பொனின் மாளிகை வலம்கொண்டு வான்உற வளர் திங்கள் – 6.வம்பறா:1 158/2
செம்பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண் பரப்பின் – 6.வம்பறா:1 1185/1

மேல்


செம்பொனும் (1)

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் – 1.திருமலை:4 8/2

மேல்


செம்மரும் (1)

செம்மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார் – 3.இலை:7 20/4

மேல்


செம்மல் (2)

தேம அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அம் கயல்கள் செங்கமல தண் – 1.திருமலை:5 92/1
செம்மல் வெண் கயிலை பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால் – 5.திருநின்ற:1 350/2

மேல்


செம்மலர் (1)

செம்மலர் மேல் அயனொடு மால் முதல் தேவர் வந்து புனை – 3.இலை:3 160/3

மேல்


செம்மலார் (5)

திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒருநாள் – 4.மும்மை:6 16/4
சென்று அணைந்து அருளினார் சிரபுர செம்மலார் – 6.வம்பறா:1 366/4
செம்மலார் திருவாவடுதுறையினை சேர்ந்தார் – 6.வம்பறா:1 417/4
செம் கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலி செம்மலார்
துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டை திருநாட்டில் – 6.வம்பறா:1 973/2,3
திகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1184/4

மேல்


செம்மலார்-தாம் (1)

திருமணம் புணர எய்தும் சிரபுர செம்மலார்-தாம்
இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர்-தம் கோயில் புக்கார் – 6.வம்பறா:1 1207/3,4

மேல்


செம்மாந்து (1)

செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் என தெளிந்து – 1.திருமலை:5 88/1

மேல்


செம்மை (22)

அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம் – 3.இலை:4 23/2
செம்மை பொருளும் தருவார் திரு ஆலவாயில் – 4.மும்மை:1 7/3
சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய் – 4.மும்மை:4 12/2
செம்மை வெண் நீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார் – 4.மும்மை:6 2/1
செம்மை நெறியே உறு மனத்தில் திருமஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே – 4.மும்மை:6 31/2
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளி செய்தார் – 5.திருநின்ற:4 58/3,4
அப்பரிசு அருளப்பெற்ற அம்மையும் செம்மை வேத – 5.திருநின்ற:4 62/1
செம்மை புரி திருநாவுக்கரசர் திரு பெயர் எழுத – 5.திருநின்ற:5 14/3
செம்மை பெற எடுத்த திரு தோடுடைய செவியன் எனும் – 6.வம்பறா:1 76/1
செம்மை நித்தில ஆன சிறப்பு அருள் – 6.வம்பறா:1 213/3
தீங்கு தீர் மா மறை செம்மை அந்தணர் – 6.வம்பறா:1 250/3
திரு புகலூர் திருத்தொண்டரோடும் செம்மை முருகனார் மெய் மகிழ்ந்த – 6.வம்பறா:1 489/1
செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என்-கொல் என்று – 6.வம்பறா:1 557/3
செம்மை நெறி வழுவாத பதியின் மாடு ஓர் செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார் – 6.வம்பறா:1 1008/4
செம்மை மறையோர் திரு கலையநல்லூர் இறைவர் சேவடி கீழ் – 6.வம்பறா:2 67/1
செம்மை நெறி சேர் திருநாவலூர் ஒற்றியூர் சேர்ந்து – 6.வம்பறா:2 314/1
செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர்கொண்டு போற்ற – 6.வம்பறா:2 400/1
தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாராய் செம்மை புரி – 6.வம்பறா:4 3/2
சிறப்பு உடை திரு செங்காட்டம் குடியினில் செம்மை வாய்ந்த – 7.வார்கொண்ட:2 6/3
செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடைகொடுத்தான் – 7.வார்கொண்ட:3 10/4
செம்மை கற்பில் திருவெண்காட்டு அம்மை-தம்மை கலம் திருத்தி – 7.வார்கொண்ட:3 78/2
செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம் – 8.பொய்:4 20/4

மேல்


செம்மையால் (2)

செம்மையால் தணிந்த சிந்தை தெய்வ வேதியர்கள் ஆனார் – 2.தில்லை:1 8/1
சிலம்பு அலம்பு சேவடியவர் பயிலுறும் செம்மையால் திருத்தொண்டு – 6.வம்பறா:1 157/2

மேல்


செம்மையின் (1)

செற்றம் நீக்கிய செம்மையின் மெய் மனு – 1.திருமலை:3 15/3

மேல்


செம்மையினால் (1)

செம்மையினால் பழையனூர் திருவாலவனம் பணிந்தார் – 5.திருநின்ற:1 341/4

மேல்


செம்மையே (1)

செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார் – 6.வம்பறா:1 1035/4

மேல்


செம்மையோர் (1)

சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர் – 5.திருநின்ற:1 359/4

மேல்


செய் (163)

மா நடம் செய் வரதர் பொன் தாள் தொழ – 0.பாயிரம்:1 2/4
வென்ற பேர் ஒளியார் செய் விழு தவம் – 1.திருமலை:1 20/2
ஓதையார் செய் உழுநர் ஒழுக்கமும் – 1.திருமலை:2 11/3
மங்கல வினைகள் எங்கும் மணம் செய் கம்பலைகள் எங்கும் – 1.திருமலை:2 30/1
மங்கையார் அவதாரம் செய் மாளிகை – 1.திருமலை:3 5/4
என் மகன் செய் பாதகத்துக்கு இரும் தவங்கள் செய இசைந்தே – 1.திருமலை:3 37/1
கை திருத்தொண்டு செய் கடப்பாட்டினார் – 1.திருமலை:4 5/3
வருமுறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து – 1.திருமலை:5 6/2
காலை செய் வினைகள் முற்றி கணித நூல் புலவர் சொன்ன – 1.திருமலை:5 14/1
என்று உரை செய் அந்தணனை எண்_இல் மறையோரும் – 1.திருமலை:5 34/1
செய் தவ பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திரு களிற்றுப்படி மருங்கு – 1.திருமலை:5 105/4
போது அலர் வாவி மாடு செய் குன்றின் புடை ஓர் தெற்றி – 1.திருமலை:5 183/2
பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன – 1.திருமலை:5 194/2
திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம் – 2.தில்லை:1 10/4
புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய்
தவம் நின்று தடுத்தது என்ன தகைந்து தான் தரித்தது என்று – 2.தில்லை:2 4/2,3
சிந்தை செய்து அருளிற்று எங்கள் செய் தவம் என்று நிற்ப – 2.தில்லை:2 20/2
யாது நான் இனி செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர்-தம் எதிர் நோக்கி – 2.தில்லை:3 10/2
என்று அவர் அருளி செய்ய யானே முன் செய் குற்றேவல் – 2.தில்லை:3 11/1
வேண்டிய திசைகள்-தோறும் வேறுவேறு அமர் செய் போழ்தில் – 2.தில்லை:3 22/2
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல் குலம் செய் தவத்தினால் – 2.தில்லை:4 1/3
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார் – 2.தில்லை:5 2/4
சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு – 2.தில்லை:5 21/1
விரை செய் நறும் பூம் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவி – 2.தில்லை:6 1/1
திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும் – 2.தில்லை:6 1/3
தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார் – 2.தில்லை:7 4/3
திரை செய் நீர் உலகின் மன்னர் யார் உளார் தீங்கு செய்தார் – 3.இலை:1 36/3
ஆனாத செய் தொழிலாம் ஆசிரிய தன்மை வளம் – 3.இலை:2 7/2
நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில் – 3.இலை:2 18/4
இரு படை-தனினும் எதிர்ந்தவர் எதிர்எதிர் அமர் செய் பறந்தலை – 3.இலை:2 19/4
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி – 3.இலை:2 23/3
ஆன அ திங்கள் செல்ல அளவு_இல் செய் தவத்தினாலே – 3.இலை:3 13/3
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சின வில் வேடர் – 3.இலை:3 34/4
செய் வரை போல் புயம் இரண்டும் செறிய புல்லி செழும் புலித்தோல் இருக்கையின் முன் சேர வைத்தான் – 3.இலை:3 52/4
செம் கண் வய கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற – 3.இலை:3 56/1
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவு_இலா இன்பம் ஆன – 3.இலை:3 102/1
ஊறு செய் காலம் சிந்தித்து உரு மிக தெரியா போதின் – 3.இலை:3 133/3
செய் வண்ண திறம் மொழிவேன் தீ_வினையின் திறம் ஒழிவேன் – 3.இலை:3 141/4
பொன் செய் தாழ் வரையில் கொண்டு வருவன் நான் என்று போனார் – 3.இலை:3 175/4
தங்கள் நாயகர்க்கு தாம் முன் செய் பணி தவாமை உய்த்தார் – 3.இலை:4 7/4
நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அ பெண் அமுதம் – 3.இலை:5 14/4
செய் கடன் முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில் – 3.இலை:6 12/4
படி மிசை கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி – 3.இலை:6 20/2
தெய்வ தமிழும் தரும் செவ்வி மணம் செய் ஈரம் – 4.மும்மை:1 3/4
செப்ப தகு சீர் குடி செய் தவம் செய்ய வந்தார் – 4.மும்மை:1 8/2
செய் வண்ணம் ஒழிந்திட தேய்ந்த புண் ஊறு தீர்ந்து – 4.மும்மை:1 23/2
செய் வேறு வினை திறம் சிந்தனை செய்து தேர்வார் – 4.மும்மை:1 27/4
வாழ்வுற்று உலகம் செய் தவத்தினின் வள்ளலாரை – 4.மும்மை:1 34/2
கலகம் செய் அமண் செயல் ஆயின கட்டு நீங்கி – 4.மும்மை:1 45/2
கறை விளங்கிய கண்டர்-பால் காதல் செய் முறைமை – 4.மும்மை:5 5/1
குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி – 4.மும்மை:5 10/1
நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல் – 4.மும்மை:5 10/4
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ – 4.மும்மை:5 14/4
நாதர் தாம் அருள்புரிந்தது நல்_வினை பயன் செய்
மாதர் தோன்றிய மரபு உடை மறையவர் வல்லம் – 4.மும்மை:5 30/2,3
காம்பின் நேர் வரும் தோளியர் கழி கயல் விலை செய்
தேம் பொதிந்த சில் மழலை மென் மொழிய செவ்வழி யாழ் – 4.மும்மை:5 38/3,4
மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கி – 4.மும்மை:5 47/2
தேவ தேவனும் அது திருவுள்ளம் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால் – 4.மும்மை:5 53/1
நிரந்த காதல் செய் உள்ளத்தள் ஆகி நீடு நன்மைகள் யாவையும் பெருக – 4.மும்மை:5 61/2
ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அ வரம்-கொலோ அகிலம் ஈன்று அளித்த – 4.மும்மை:5 66/3
வேறு செய் வினை திருவடி பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும் – 4.மும்மை:5 69/3
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீ_வினையும் – 4.மும்மை:5 70/3
நிகர்_இல் சராசரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலின் ஆல் நிறை தவம் செய் இமய பாவை – 4.மும்மை:5 93/2
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் – 4.மும்மை:5 100/3
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் – 4.மும்மை:5 100/3
செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று – 4.மும்மை:5 118/2
ஓங்கு சபையோர் அவனை பார்த்து ஊர் ஆன் நிரை மேய்த்து உன் மகன் செய்
தீங்கு-தன்னை கேள் என்று புகுந்த பரிசு செப்புவார் – 4.மும்மை:6 41/3,4
வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறை சிறுவர் – 4.மும்மை:6 59/1
பெரு வானம் அடைந்தவர்க்கு செய் கடன்கள் பெருக்கினார் – 5.திருநின்ற:1 30/2
செய் தவ மா தவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் – 5.திருநின்ற:1 61/4
மாற வரும் திருப்பள்ளி எழுச்சியினில் மா தவம் செய்
சீறடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு – 5.திருநின்ற:1 68/2,3
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்கு – 5.திருநின்ற:1 267/2
காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடு வினை செய்
மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த – 5.திருநின்ற:1 287/2,3
மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கல் சுரம் முந்தினார் – 5.திருநின்ற:1 353/4
செய் தவத்தோர் தாண்டக செந்தமிழ் பாடி புறத்து அணைவார் – 5.திருநின்ற:1 404/3
சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார் – 5.திருநின்ற:1 422/4
சென்னி_மதியம்_வைத்தவர்-தம் அடியார்க்கு ஆன செய் பணிகள் – 5.திருநின்ற:3 2/2
கடன் அமைத்து அவர்-தம் நாமம் காதல் செய் மகவை இட்டான் – 5.திருநின்ற:4 38/4
காமரு கழனி வீழ்த்து காதல் செய் சுற்றத்தாரும் – 5.திருநின்ற:4 42/3
திருப்பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:5 4/2
காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார் – 5.திருநின்ற:6 5/4
தொலைவு_இல் செய் தவ தொண்டனார் சுருதியே முதலாம் – 5.திருநின்ற:6 11/1
காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழு நீர் செய் – 5.திருநின்ற:7 2/4
கனை வான முகில் கூந்தல் கதிர் செய் வட_மீன் கற்பின் – 6.வம்பறா:1 10/3
இ புவி வாழ தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் – 6.வம்பறா:1 15/4
வண் தமிழ் செய் தவம் நிரம்ப மா தவத்தோர் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 23/4
தெய்வ மணம் நாற அரும் செய் தொழில் விளைப்பார் – 6.வம்பறா:1 39/4
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர் – 6.வம்பறா:1 40/1
தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார் – 6.வம்பறா:1 41/4
திங்கள் சேர் சடையார் தம் திருவருட்கு செய் தவத்தின் – 6.வம்பறா:1 53/2
மின் செய் பொலம் கிண்கிணி கால் கொட்டி அவர் மீளாமை – 6.வம்பறா:1 57/3
மா தவம் செய் தாதையார் வந்து எடுத்து தோளின் மேல் வைத்துக்கொள்ள – 6.வம்பறா:1 113/3
செய் பொழில் குருகாவூரும் திருமுல்லைவாயில் உள்ளிட்டு – 6.வம்பறா:1 129/2
செய் தவ திரு முனிவரும் தேவரும் திசை எலாம் நெருங்க புக்கு – 6.வம்பறா:1 181/3
சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர் – 6.வம்பறா:1 186/4
நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி – 6.வம்பறா:1 234/3
புறம் பயத்து இறைவரை வணங்கி போற்றி செய்
திறம் புரி நீர்மையில் பதிக செந்தமிழ் – 6.வம்பறா:1 241/1,2
செய் தலை பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர் – 6.வம்பறா:1 242/4
செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்திடை போய் – 6.வம்பறா:1 296/2
கன்னி இள மட பிணையாம் காமரு கோமள கொழுந்தின் கதிர் செய் மேனி – 6.வம்பறா:1 311/2
விண்ணவர் போற்றி செய் ஆனைக்காவில் வெண் நாவல் மேவிய மெய்ப்பொருளை – 6.வம்பறா:1 345/1
கதிர் செய் வெண் முகில் குழாம் புடைசூழ்ந்து என கலந்தார் – 6.வம்பறா:1 379/4
சென்று முன் உற திருவம்பர் அணைந்தனர் செய் தவ குழாத்தோடும் – 6.வம்பறா:1 528/4
வேதங்கள் எண்_இல் கோடி மிடைந்து செய் பணியை மிக்க – 6.வம்பறா:1 591/1
செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டிநாட்டு – 6.வம்பறா:1 599/2
தென்னவன்-தானும் முன் செய் தீ_வினை பயத்தினாலே – 6.வம்பறா:1 600/1
விரை செய் மலர் தாள் போற்றி புகலி வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே – 6.வம்பறா:1 616/4
ஒள் இதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில் – 6.வம்பறா:1 632/2
தரை செய் தவ பயன் விளங்க சைவ நெறி தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 653/2
உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப – 6.வம்பறா:1 687/2
தொழுது நின்ற அமண் குண்டர் செய் தீங்கினை சொன்ன – 6.வம்பறா:1 702/2
கரு முருட்டு அமண் கையர் செய் தீங்கு இது கடைக்கால் – 6.வம்பறா:1 709/3
வரை செய் பொன் புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 710/4
செழும் தரள சிவிகையின் மேல் தென்னாடு செய் தவத்தால் – 6.வம்பறா:1 735/3
நோக்கி வண் தமிழ் செய் மாலை பதிகம் தான் நுவலல் உற்றார் – 6.வம்பறா:1 738/4
செய் தவ பயன் வந்து எய்தும் செவ்வி முன்னுறுதலாலே – 6.வம்பறா:1 749/2
தென் தமிழ்நாடு செய்த செய் தவ கொழுந்து போல்வார் – 6.வம்பறா:1 750/2
செய் தவத்தால் சிவபாதஇருதயர் தாம் பெற்று எடுத்த – 6.வம்பறா:1 873/1
விரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர் – 6.வம்பறா:1 1059/2
திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து_இலது-ஆல் – 6.வம்பறா:1 1061/4
வாழி மா தவர் வணிகர் செய் திறம் சொல கேட்டே – 6.வம்பறா:1 1075/3
அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி – 6.வம்பறா:1 1105/2
விரை செய் மலர் கொன்றையினார் மேவு பதி பல வணங்கி – 6.வம்பறா:1 1135/3
திரை செய் நெடும் கடல் உடுத்த திரு தில்லைநகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1135/4
திருமணம் செய் கலியாண திரு நாளும் திகழ் சிறப்பின் – 6.வம்பறா:1 1169/1
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர் – 6.வம்பறா:1 1181/2
சீர் மறை தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர் – 6.வம்பறா:1 1187/2
தம் சிவ திருமணம் செய தவம் செய் நாள் என்று – 6.வம்பறா:1 1190/2
காலை செய் வினை முற்றிய கவுணியர் பெருமான் – 6.வம்பறா:1 1196/2
செம்பொன் செய் வாசி சூட்டு திரு மணி புனை பூண் செல்வ – 6.வம்பறா:1 1223/1
அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார் – 6.வம்பறா:1 1223/4
அருமையான் முன் செய் மெய்ம்மை அரும் தவ மனைவியாரும் – 6.வம்பறா:1 1232/2
வந்து முன் எய்தி தான் முன் செய் மா தவத்தின் நன்மை – 6.வம்பறா:1 1233/1
அங்கு நாதர் செய் அருள் அது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே – 6.வம்பறா:2 277/1
பொன் செய் மணி பூண் பரவை-பால் போகின்றோம் என்று அருள்செய்தார் – 6.வம்பறா:2 329/4
ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய்
துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் என துணிந்து – 6.வம்பறா:2 338/3,4
மன்றல் செய் மதுர சீதம் சீகரம் கொண்டு மந்த – 6.வம்பறா:2 376/3
செய் வினை அலங்காரத்து சிறப்பு அணி பலவும் செய்து – 6.வம்பறா:2 378/3
ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன – 6.வம்பறா:2 390/2
செய் வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் – 7.வார்கொண்ட:1 5/1
புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார் – 7.வார்கொண்ட:3 50/4
திருகு சின வெம் களி யானை சேரர் குலமும் உலகும் செய்
பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக்கோதையர் – 7.வார்கொண்ட:4 5/3,4
திரு மா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால் – 7.வார்கொண்ட:4 6/1
விரவு கதிர் செய் நவ மணி பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றி – 7.வார்கொண்ட:4 27/3
தங்கும் பொதி செய் தாளின் மேல் சமைய ஏற்றி கொணரும் என – 7.வார்கொண்ட:4 33/4
பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 45/2
சேரர் பெருமான் எழுந்தருளி அமுது செய்ய செய் தவத்தால் – 7.வார்கொண்ட:4 74/1
சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலை பாரீர் என தொழுவார் – 7.வார்கொண்ட:4 148/4
மாடு விரை பூம் தரு மணம் செய் ஆராமங்கள் வைகுவித்து – 7.வார்கொண்ட:4 154/3
கண்டு ஆரா விருப்பு எய்த காவலனார் காதல் செய் நாள் – 7.வார்கொண்ட:4 155/4
செய் கொண்ட சாலியும் சூழ் திருவாரூர் சென்று அணைந்தார் – 7.வார்கொண்ட:4 172/4
அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுத திரு நடம் செய்
தம்பிரானார் புவியில் மகிழ கோயில் எல்லாம் தனித்தனியே – 7.வார்கொண்ட:6 7/1,2
பற்றி பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்று ஓர் பற்று இல்லார் – 8.பொய்:5 2/4
அ குலத்தின் செய் தவத்தால் அவனி மிசை அவதரித்தார் – 8.பொய்:6 6/1
செய் தவத்து கணம்புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் – 8.பொய்:8 8/4
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர் – 9.கறை:3 4/3
திரை செய் கடல் உலகின்-கண் திருநீற்றின் நெறி விளங்க – 9.கறை:3 9/1
உரை செய் பெரும் புகழ் விளக்கி ஓங்கு நெடுமாறனார் – 9.கறை:3 9/2
மெய்யருள் உடைய தொண்டர் செய் வினை விளம்பல் உற்றாம் – 10.கடல்:1 13/4
எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய் தொழில் முட்ட – 10.கடல்:2 6/3
யாதானும் இ உடம்பால் செய் வினைகள் ஏறு உயர்த்தார் – 11.பத்தராய்:1 4/1
நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே – 12.மன்னிய:1 6/2
இரை செய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திரு முன்பு வர பெற்றேன் – 13.வெள்ளானை:1 46/3
விரை செய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று – 13.வெள்ளானை:1 46/4
தலத்து வந்து முன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும் – 13.வெள்ளானை:1 50/1

மேல்


செய்-மின் (1)

பொன் பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்-மின் என்றான் – 5.திருநின்ற:4 47/4

மேல்


செய்க (3)

அருகு அணைந்தார்-தமை நோக்கி அவ்வண்ணம் செய்க என – 5.திருநின்ற:1 96/1
கொல் நுனை கழுவில் ஏற முறை செய்க என்று கூற – 6.வம்பறா:1 853/4
சென்று கிடைத்து இ இரவே செய்க என அருள்செய்தார் – 6.வம்பறா:2 245/4

மேல்


செய்கிறார் (1)

அரசர் அருளி செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை – 6.வம்பறா:1 616/1

மேல்


செய்கின்ற (2)

பொற்புடன் நடம் செய்கின்ற பூம் கழல் போற்றி போற்றி – 2.தில்லை:1 2/4
இ நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு – 5.திருநின்ற:1 147/1

மேல்


செய்கின்றார் (7)

திண்ணமாக மன்னனுக்கு கனவில் அருளி செய்கின்றார் – 5.திருநின்ற:1 296/4
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார் – 5.திருநின்ற:4 48/4
நீற்று கோல வேதியரும் நேர் நின்று அருளி செய்கின்றார் – 6.வம்பறா:2 238/4
முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளி செய்கின்றார் – 6.வம்பறா:4 12/4
முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார் – 7.வார்கொண்ட:3 11/4
செய்யாள் பிரியா சேரமான் பெருமாள் அருளி செய்கின்றார்
மையார் கண்டர் மருவு திருவையாறு இறைஞ்ச மனம் உருகி – 7.வார்கொண்ட:4 132/2,3
மானை தரித்த திரு கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார்
ஞான சார்வாம் வெண் நாவல் உடனே கூட நலம் சிறக்க – 12.மன்னிய:4 13/2,3

மேல்


செய்கின்றான் (2)

வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார் – 4.மும்மை:6 42/4
உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான் – 6.வம்பறா:1 914/4

மேல்


செய்குவனாகில் (1)

வையம் முறை செய்குவனாகில் வயங்கு நீறே – 4.மும்மை:1 41/1

மேல்


செய்கேன் (12)

செற்ற என் செய்கேன் என்று தேரில்-நின்று இழிந்து வீழ்ந்தான் – 1.திருமலை:3 24/4
உளத்தினும் களவு இலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன – 2.தில்லை:2 27/2
பொய் இல் சீர் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன – 2.தில்லை:2 28/2
யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக – 2.தில்லை:5 17/3
இவர்-தமை பிரிய ஒண்ணாது என் செய்கேன் இனி யான் சால – 3.இலை:3 111/3
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் – 3.இலை:3 174/4
இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார் – 4.மும்மை:5 122/4
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இ இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை – 6.வம்பறா:1 475/2
இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து – 6.வம்பறா:2 13/2
எளிவருவீரும் ஆனால் என் செய்கேன் இசையாது என்றார் – 6.வம்பறா:2 366/4
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன – 7.வார்கொண்ட:4 158/2
எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார் – 12.மன்னிய:1 5/2

மேல்


செய்கை (46)

மண_வினைக்கு அமைந்த செய்கை மாதினை பயந்தோர் செய்ய – 1.திருமலை:5 12/1
அரு_மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை
பெரு முனி வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு யானும் என்-பால் – 1.திருமலை:5 59/1,2
அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம் – 1.திருமலை:5 168/4
வையகம் போற்றும் செய்கை மனை_அறம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:2 2/3
பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார் – 2.தில்லை:2 38/4
திறல் உடை செய்கை செய்து சிவலோகம் அதனை எய்தி – 2.தில்லை:2 43/3
செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக – 2.தில்லை:3 28/1
செயற்கு_அரும் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான் – 2.தில்லை:3 29/3
விரவிய செய்கை எல்லாம் விளம்புவார் விதியினாலே – 2.தில்லை:5 22/2
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார் – 3.இலை:1 1/2
அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவாறு என் கெட்டேன் என்று எதிர் கடிதில் சென்று – 3.இலை:1 46/2,3
எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள் – 3.இலை:2 5/2
மற்று அவர் தம் செய்கை வடி வாள் ஒளி காண – 3.இலை:2 29/1
சேடரின் மிக்க செய்கை திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று – 3.இலை:3 29/2
அன்று இரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர் – 3.இலை:3 39/4
திண்ணனார் திருக்காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை
எண்ணிய இவை-கொலாம் என்று இது கடைப்பிடித்துக்கொண்டு அ – 3.இலை:3 110/2,3
வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கை
சடங்கு உடை இடங்கள்-தோறும் எழுவன சாமம் பாடல் – 3.இலை:4 3/3,4
தா_இல் செய்கை தவிர்ந்திலர் தாயனார் – 3.இலை:6 8/4
நன்று நீ புரிந்த செய்கை நல்_நுதல் உடனே கூட – 3.இலை:6 21/2
மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவாறு வழுத்தல்உற்றேன் – 3.இலை:6 23/4
திகழும் மரபின் ஓதுவிக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார் – 4.மும்மை:6 14/4
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும் – 5.திருநின்ற:6 14/3
தா_இல் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்ப – 5.திருநின்ற:6 35/2
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார் – 6.வம்பறா:1 57/4
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை
தம்தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர் – 6.வம்பறா:1 111/2,3
சீல மெய் தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை – 6.வம்பறா:1 523/2
மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம் – 6.வம்பறா:1 722/1
தரு தன்மையது ஆதல் சண்டீசர்-தம் செய்கை தக்கோர் – 6.வம்பறா:1 839/3
மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை – 6.வம்பறா:1 854/4
நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும் – 6.வம்பறா:1 866/3
நின்ற உரு வேதனையே குறிப்பு செய்கை நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும் – 6.வம்பறா:1 916/3
தென் நாட்டு அமண் மாசு அறுத்தார்-தம் செய்கை கண்டு திகைத்த அமணர் – 6.வம்பறா:1 982/1
திங்கள் புனை முடியார்-தம் தானம்-தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல – 6.வம்பறா:1 1026/2
தேற்றம்_இல் சமண் சாக்கிய திண்ணர் இ செய்கை
ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது – 6.வம்பறா:1 1090/1,2
எங்கு உள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று – 6.வம்பறா:1 1094/3
வரும் தகைமை கலிக்காமனார் செய்கை வழுத்துவேன் – 6.வம்பறா:1 1256/4
அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவர்-ஆல் – 6.வம்பறா:2 217/1
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள – 6.வம்பறா:2 246/4
சென்று மொழிவார் திருவொற்றியூரில் நிகழ்ந்த செய்கை எலாம் – 6.வம்பறா:2 317/2
ஏதம் இல் பெருமை செய்கை ஏயர்-தம் பெருமான் பக்கல் – 6.வம்பறா:2 390/1
உள் நிலாவும் புகழ் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம் – 6.வம்பறா:4 26/4
நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை – 7.வார்கொண்ட:1 14/3
முடியாது உமக்கு செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள – 7.வார்கொண்ட:3 46/4
ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடி போதுக்கு ஆக்கி – 12.மன்னிய:3 3/1
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு_எழுத்துக்கு ஆக்கி – 12.மன்னிய:3 3/2
தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆக – 12.மன்னிய:3 3/3

மேல்


செய்கை-தன்னை (1)

கணவர்-தம் செய்கை-தன்னை கரந்து காவலரை நம்பி – 6.வம்பறா:2 399/1

மேல்


செய்கை-தான் (1)

தடுத்த செய்கை-தான் முடிந்திட தம் கழல் சார்பு தந்து அளிக்கின்றார் – 13.வெள்ளானை:1 30/4

மேல்


செய்கையர் (1)

ஆய செய்கையர் ஆயவர் ஆறு அணி – 5.திருநின்ற:2 9/1

மேல்


செய்கையார் (1)

செறிவுற பணிந்து ஏத்திய செய்கையார் – 5.திருநின்ற:2 4/4

மேல்


செய்கையால் (2)

பதைத்த செய்கையால் மனைவியார் முன் செய பந்தம் – 5.திருநின்ற:6 13/1
அனைய செய்கையால் எதிர்கொளும் பதிகள் ஆனவற்றின் – 6.வம்பறா:1 235/1

மேல்


செய்கையில் (6)

இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து – 2.தில்லை:7 42/4
ஆய செய்கையில் அமரும் நாள் ஆதிரை நாளில் – 5.திருநின்ற:6 7/1
உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும் – 6.வம்பறா:1 1036/2
புரை_இல் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திட போனார் – 6.வம்பறா:1 1064/4
ஆய செய்கையில் நாள் பல கழிந்த பின் அரசர்கள் முதல் சேரர் – 13.வெள்ளானை:1 28/1
அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை – 13.வெள்ளானை:1 29/3

மேல்


செய்கையின் (1)

வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டிஅடிகள்-தாம் – 6.வம்பறா:4 11/1

மேல்


செய்கையினார் (1)

தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 1133/4

மேல்


செய்கையினால் (1)

சேடு உயர் பொன் கதவு திருக்காப்பு நீங்கா செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து – 6.வம்பறா:1 582/2

மேல்


செய்கையும் (4)

சீத நீர் முடி சேர்ப்பவர் செய்கையும்
ஓதையார் செய் உழுநர் ஒழுக்கமும் – 1.திருமலை:2 11/2,3
செற்றம் மீக்கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர் – 6.வம்பறா:1 687/3
செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று – 6.வம்பறா:1 799/2
கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாற – 8.பொய்:6 10/2

மேல்


செய்கையை (1)

என்று மா முனி வன் தொண்டர் செய்கையை
அன்று சொன்னபடியால் அடியவர் – 1.திருமலை:1 37/1,2

மேல்


செய்கோம் (3)

கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினர் கணவனாரை – 2.தில்லை:4 20/4
ஆ ஆ நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய் – 5.திருநின்ற:1 54/3
உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப – 6.வம்பறா:1 687/2

மேல்


செய்த (115)

மா தவம் செய்த தென் திசை வாழ்ந்திட – 1.திருமலை:1 25/1
மங்கலம் பொலிய செய்த மண_வினை ஓலை ஏந்தி – 1.திருமலை:5 10/1
பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி – 1.திருமலை:5 112/1
ஈர இளம் தளிர் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம் – 1.திருமலை:5 173/2
ஐயா நீர் அருளி செய்த வண்ணம் யான் செய்வதற்கு – 2.தில்லை:2 28/1
செயல் இயல் பகையார் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:2 44/4
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு என்னா – 2.தில்லை:3 8/1
செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக – 2.தில்லை:3 28/1
செயற்கு_அரும் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான் – 2.தில்லை:3 29/3
ஈரம் மென் மதுர பதம் பரிவு எய்த முன்னுரை செய்த பின் – 2.தில்லை:4 3/4
மண்டு காதலின் ஆதனத்திடைவைத்து அருச்சனை செய்த பின் – 2.தில்லை:4 4/2
சீலம் ஆர் பூசை செய்த திருத்தொண்டர்-தம்மை நோக்கி – 2.தில்லை:4 25/4
அ திறம் அறிந்தார் எல்லாம் அரசனை தீங்கு செய்த
பொய் தவன்-தன்னை கொல்வோம் என புடைசூழ்ந்தபோது – 2.தில்லை:5 18/1,2
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:5 24/4
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர் – 2.தில்லை:6 9/4
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன – 3.இலை:1 21/2
அங்கணர் அடியார்-தம்மை செய்த இ அபராதத்துக்கு – 3.இலை:1 42/1
ஆளுடை தொண்டர் செய்த ஆண்மையும் தம்மை கொல்ல – 3.இலை:1 56/1
ஏனாதிநாதர் செய்த திரு தொழில் இயம்பல்உற்றேன் – 3.இலை:1 57/4
நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம் – 3.இலை:2 42/4
சிலையினை காப்பு கட்டும் திண் புலி நரம்பில் செய்த
நலம் மிகு காப்பு நல் நாண் நாகனார் பயந்த நாகர் – 3.இலை:3 33/1,2
பொன் தட வரையின் பாங்கர் புரிவுறு கடன் முன் செய்த
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும் – 3.இலை:3 41/1,2
செம் சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர் – 3.இலை:3 76/4
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற – 3.இலை:3 179/3
இருள் செய்த கரும் கூந்தல் அடியில் அரிந்து எதிர்நின்ற – 3.இலை:5 30/3
மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர் கரத்தினிடை நீட்ட – 3.இலை:5 30/4
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த
புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார் – 3.இலை:6 11/3,4
சென்று அணைந்த ஆனாயர் செய்த விரை தாமம் என – 3.இலை:7 21/1
பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கு அருளி – 4.மும்மை:2 13/2
நெய்தல் எய்த முன் செய்த அ நிறை தவம் சிறிதோ – 4.மும்மை:5 40/4
மறையோர் மொழிய கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது – 4.மும்மை:6 43/1
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் – 5.திருநின்ற:1 63/2
மெய்ம்மை பணி செய்த விருப்பு-அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் – 5.திருநின்ற:1 78/1
அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த
உடை மறை பிள்ளையார் திரு வார்த்தை அடியார்கள் உரைப்ப கேட்டார் – 5.திருநின்ற:1 177/3,4
உரவ கதவம் திரு காப்பு செய்த அந்நாள் முதல் இந்நாள் – 5.திருநின்ற:1 265/3
தொல்லை வேதம் திரு காப்பு செய்த வாயில் தொடர் அகற்ற – 5.திருநின்ற:1 266/1
கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலி கவுணியரை – 5.திருநின்ற:1 271/3
மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த
தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார் – 5.திருநின்ற:1 287/3,4
குண்டர் செய்த வஞ்சனையை குறித்து வேந்தன் குலவு பெரும் – 5.திருநின்ற:1 298/3
செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார் – 5.திருநின்ற:4 28/1
சிந்தையில் அச்சம் எய்தி செழு மணம் பின்பு செய்த
பைம்_தொடி-தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடு – 5.திருநின்ற:4 44/2,3
போத மா முனிவர் செய்த திருத்தொண்டு புகலல்உற்றேன் – 5.திருநின்ற:4 66/4
மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார் – 5.திருநின்ற:6 14/1
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணைய – 5.திருநின்ற:6 28/1
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார் – 6.வம்பறா:1 76/4
மண் உலகு செய்த தவ பயனாய் உள்ள வள்ளலார் அ பதிகள் வணங்கி ஏகி – 6.வம்பறா:1 256/1
அ வினைக்கு இ வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த
வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால் – 6.வம்பறா:1 335/1,2
அண்ணல் கோ செம் கண் அரசன் செய்த அடிமையும் அம் சொல் தொடையில் வைத்து – 6.வம்பறா:1 345/3
செய்த சங்கரர் திரு சக்கரப்பள்ளி முன்பு – 6.வம்பறா:1 361/3
பெருமை உடை பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளி செய்த
அருமை உடை பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளி செய்தார் – 6.வம்பறா:1 444/3,4
ஆக்கிய இ கருவியினை தாரும் என வாங்கி கொண்டு அவனி செய்த
பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார் – 6.வம்பறா:1 450/3,4
அரசர் அருளி செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட – 6.வம்பறா:1 496/1
திருவின் ஆர்ந்த கோச்செங்கணான் அ நகர் செய்த கோயிலை சேர்ந்து – 6.வம்பறா:1 532/2
என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு_இல் சிவஞான பிள்ளையாரும் – 6.வம்பறா:1 553/1
படியின் மறை அருச்சித்து காப்பு செய்த பைம்பொன் மணி திரு வாயில் பாங்கு வந்தார் – 6.வம்பறா:1 579/4
மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார் – 6.வம்பறா:1 586/4
வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு_இலா பெருமையோரை – 6.வம்பறா:1 589/3
மா தவம் சுருதி செய்த மா மறைக்காட்டில் விட்டார் – 6.வம்பறா:1 607/4
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 614/1
சிரபுரத்து பிள்ளையார் அருளி செய்த திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு – 6.வம்பறா:1 617/1
மண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும் – 6.வம்பறா:1 650/3
யானும் என் பதியும் செய்த தவம் என்-கொல் என்றார் – 6.வம்பறா:1 672/4
தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீ தொழில் சரிய – 6.வம்பறா:1 699/1
என் பொருட்டு அவர் செய்த தீங்காயினும் இறையோன் – 6.வம்பறா:1 703/1
இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில் – 6.வம்பறா:1 708/1
ஆண்டு கொண்டவர்-பால் கங்குல் அமணர்-தாம் செய்த தீங்கு – 6.வம்பறா:1 717/3
அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து – 6.வம்பறா:1 719/3
பாய் உடை பாதகத்தோர் திரு மட பாங்கு செய்த
தீ_வினை தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான் – 6.வம்பறா:1 724/1,2
கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே – 6.வம்பறா:1 729/1
வெம் சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே – 6.வம்பறா:1 732/1
வஞ்சகர் மற்று அவர் செய்த தீ தொழில் போய் மன்னவன்-பால் – 6.வம்பறா:1 732/3
தென் தமிழ்நாடு செய்த செய் தவ கொழுந்து போல்வார் – 6.வம்பறா:1 750/2
பெற்றியால் அருளி செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம் – 6.வம்பறா:1 761/1
தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர் – 6.வம்பறா:1 838/3
தகவு இலா சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே – 6.வம்பறா:1 854/3
ஆன புகழ் திருநாவுக்கரசர்-பால் அவம் செய்த
மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும் – 6.வம்பறா:1 874/1,2
திண்ணிய பொன் சிலை தட கை இராமன் செய்த திரு இராமேசுரத்தை சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 887/4
சேதுவின்-கண் செம் கண் மால் பூசை செய்த சிவபெருமான்-தனை பாடி பணிந்து போந்து – 6.வம்பறா:1 889/1
சால மிக தளர்வாரை தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளி செய்த பின்பு – 6.வம்பறா:1 895/1
தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சை ஆகி – 6.வம்பறா:1 903/1
உரிய அர்ச்சனை உலப்பு_இல செய்த அ நலத்தால் – 6.வம்பறா:1 1040/2
பண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட – 6.வம்பறா:2 17/3
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூம் குழல் பரவை – 6.வம்பறா:2 132/1
மின் செய்த நூல் மார்பின் வேதியர்-தாம் முதுகுன்றில் – 6.வம்பறா:2 132/3
பொன் செய்த மேனியினீர் என பதிகம் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 132/4
செய்த விதி போல் இது நிகழ சிறந்தார்க்கு உள்ளபடி செப்பி – 6.வம்பறா:2 216/3
ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளி செய்த பொழுதின்-கண் – 6.வம்பறா:2 240/1
மின் செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் என – 6.வம்பறா:2 246/2
முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி – 6.வம்பறா:2 246/3
தன்னை அகல புக்கார் தாம் செய்த சபதத்தால் – 6.வம்பறா:2 274/3
முன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம் நோக்கி – 6.வம்பறா:2 329/2
நாதரும் அதனை கேட்டு நங்கை நீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்து கொள்ளாது எய்திய வெகுளி நீக்கி – 6.வம்பறா:2 344/1,2
துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளி செய்த
வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் நாங்கள் – 6.வம்பறா:2 353/2,3
அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த
இரும் தவ பயனாம் என்ன எய்திய நீரோ என்பார் – 6.வம்பறா:2 365/3,4
இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடி செய்த
திருவருள் கருணை வெள்ள திறத்தினை போற்றி சிந்தை – 6.வம்பறா:2 381/1,2
பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான் – 6.வம்பறா:4 20/4
ஏழும் உவப்ப புரிந்து இன்புற செய்த பேற்றால் – 6.வம்பறா:6 2/3
மன்னனார் அருளி செய்த மறை திரு ஆக்கூர் அ ஊர் – 7.வார்கொண்ட:2 1/4
விறல் சிறுத்தொண்டர் செய்த திரு தொழில் விளம்பல் உற்றேன் – 7.வார்கொண்ட:2 6/4
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனை – 7.வார்கொண்ட:3 70/2
கூடும் பரிசால் முன்பு அருளி செய்த நாவலூர் கோவை – 7.வார்கொண்ட:4 60/2
திருமா நெடும் தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார் – 7.வார்கொண்ட:4 152/2
சேரர் உடனே திருவமுது செய்த பின்பு கை கோட்டி – 7.வார்கொண்ட:4 153/1
தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார் – 8.பொய்:1 3/2
மெய்யினால் செய்த வீர திருத்தொண்டர் – 8.பொய்:7 6/2
கண்டு இறைஞ்சி திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த
வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார் – 8.பொய்:8 4/3,4
காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம் – 9.கறை:1 9/4
அடுத்த திருத்தொண்டு உலகு அறிய செய்த அடல் ஏறு அனையவர்-தாம் – 10.கடல்:3 6/1
அந்நாளில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே – 10.கடல்:5 6/3
காதார் வெண் திரு குழையான் அருளி செய்த கற்பம் அநுகற்பம் உபகற்பம்-தான் ஆம் – 11.பத்தராய்:6 1/2
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னை பிறவியினில் செய்த தவம் பெரிய ஆமே – 11.பத்தராய்:7 2/4
நன்று என மனத்தினாலே நல்ல ஆலயம் தான் செய்த
நின்ற ஊர் பூசலார்-தம் நினைவினை உரைக்கல்உற்றார் – 12.மன்னிய:1 1/3,4
நின்ற ஊர் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த
நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு – 12.மன்னிய:1 10/1,2
மிக்க திருப்பணி செய்த சிலம்பி குல வேந்து மகிழ் – 12.மன்னிய:4 8/3
சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அ திரு உலா புறம் அன்று – 13.வெள்ளானை:1 52/1

மேல்


செய்ததற்கு (1)

திருஞானசம்பந்தர் திருவுள்ளம் செய்ததற்கு
தரு வாய்மை மறையவரும் தாதையரும் தாங்க_அரிய – 6.வம்பறா:1 1160/1,2

மேல்


செய்ததன் (1)

தெருள் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்ப செய்ததன் பின் – 5.திருநின்ற:1 20/2

மேல்


செய்தது (11)

சென்னியில் வைத்தனை என்ன திசை அறியா வகை செய்தது
என்னுடைய மூப்பு காண் என்று அருள அதற்கு இசைந்து – 1.திருமலை:5 86/2,3
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார் என்று – 2.தில்லை:5 21/3
அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர் – 2.தில்லை:7 10/4
செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார் – 2.தில்லை:7 20/4
அன்று இது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான் – 3.இலை:3 109/4
தூய மா தவம் செய்தது தொண்டை நல் நாடு – 4.மும்மை:5 1/4
புதைத்து மற்று இது செய்தது என் பொறி இலாய் என்ன – 5.திருநின்ற:6 13/3
செற்றவர் அன்பர்-தம்-பால் செய்தது ஈங்கு அரசன் பாங்கு – 6.வம்பறா:1 718/3
தாம் கனவில் எழுந்தருளி தமக்கு அருளி செய்தது எலாம் – 6.வம்பறா:2 254/2
அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பை – 7.வார்கொண்ட:3 27/1
செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை என்றார் – 12.மன்னிய:1 12/3

மேல்


செய்தபடி (1)

நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார் – 5.திருநின்ற:7 20/4

மேல்


செய்தல் (4)

அறை கழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன – 1.திருமலை:5 45/3
பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க – 1.திருமலை:5 63/2
அவ்வாறு செய்தல் அழகு இது என அமைந்து – 3.இலை:2 32/2
அடுப்பது சிவன்-பால் அன்பர்க்காம் பணி செய்தல் என்றே – 12.மன்னிய:1 4/1

மேல்


செய்தலினால் (1)

செக்கர் நெடும் சடை கூத்தர் திரு உள்ளம் செய்தலினால்
மிக்க திருப்பணி செய்த சிலம்பி குல வேந்து மகிழ் – 12.மன்னிய:4 8/2,3

மேல்


செய்தவர் (2)

ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி – 3.இலை:5 28/1
செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி – 5.திருநின்ற:5 22/1

மேல்


செய்தவராம் (1)

செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம் – 10.கடல்:2 11/4

மேல்


செய்தவருக்கு (1)

நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் – 6.வம்பறா:5 2/2,3

மேல்


செய்தவரும் (1)

செந்தமிழ் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருள – 6.வம்பறா:1 547/2

மேல்


செய்தவனை (1)

ஆங்கு அவன் தான் உரைத்த மொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கி – 6.வம்பறா:1 917/1

மேல்


செய்தவாறு (3)

செய்தவாறு என சிறப்பு உரைத்து அருளி அ செழும் பதி இடம் கொண்ட – 6.வம்பறா:1 179/2
எங்கு உள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று – 6.வம்பறா:1 1094/3
அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது என – 6.வம்பறா:2 262/3

மேல்


செய்தற்கு (1)

வரு முறை மரபு உளோரும் வழி தொண்டு செய்தற்கு ஓலை – 1.திருமலை:5 59/3

மேல்


செய்தன (1)

எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என – 7.வார்கொண்ட:4 151/4

மேல்


செய்தனம் (2)

இன் அ வகை நம் அடியார் அறியும்படியே உரை செய்தனம் என்று அருளி – 1.திருமலை:5 179/2
எல்லை_இல் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 675/4

மேல்


செய்தனர் (3)

தெய்வ நிந்தையும் செய்தனர் என சொல தெளிந்தார் – 5.திருநின்ற:1 83/4
சென்னி ஆற்றர் திருவுளம் செய்தனர் – 6.வம்பறா:1 194/4
ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர் – 6.வம்பறா:1 840/4

மேல்


செய்தனரால் (1)

வேண்டும் என பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் – 5.திருநின்ற:1 46/4

மேல்


செய்தனவே (1)

தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும்-கால் – 4.மும்மை:6 59/4

மேல்


செய்தனள் (1)

பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன்_மலை_வல்லி – 4.மும்மை:5 56/4

மேல்


செய்தனன் (1)

வருணனும் செய்தனன் முன்பு மா தவம் – 5.திருநின்ற:1 130/4

மேல்


செய்தாம் (1)

பொருள் செய்தாம் என பெற்றேன் என கொண்டு பூம்_கொடி-தன் – 3.இலை:5 30/2

மேல்


செய்தாய் (1)

என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள் – 3.இலை:3 117/1

மேல்


செய்தாய்-ஆல் (1)

ஏட நீ என் செய்தாய்-ஆல் இ திறம் இயம்புகின்றாய் – 2.தில்லை:3 18/1

மேல்


செய்தார் (54)

தீது அகன்று உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார் – 1.திருமலை:5 3/4
தாம குழலாள் பரவை வதுவை தகு நீர்மையினால் நிகழ செய்தார் – 1.திருமலை:5 180/4
இனையது ஒன்று யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால் – 2.தில்லை:3 13/2
புரவலர் மன்றுள் ஆடும் பூம் கழல் சிந்தை செய்தார் – 2.தில்லை:5 22/4
அளவு_இல் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான் – 3.இலை:1 28/3
விரை செய்தார் மாலையோய் நின் விறல் களிற்று எதிரே நிற்கும் – 3.இலை:1 36/2
திரை செய் நீர் உலகின் மன்னர் யார் உளார் தீங்கு செய்தார்
பரசு முன் கொண்டு நின்ற இவர் என பணிந்து சொன்னார் – 3.இலை:1 36/3,4
கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினை காப்பு செய்தார் – 3.இலை:3 32/4
மச்சு இது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற – 3.இலை:3 108/3
இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார் – 3.இலை:3 136/4
மேவ நேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார்
தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து – 3.இலை:3 137/1,2
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யார் இது செய்தார் என்னா – 3.இலை:3 171/3
மீளி வெம் மறவர் செய்தார் உளர்-கொலோ விலங்கின் சாதி – 3.இலை:3 172/2
முன் செய்தார் தம்மை காணேன் மொய் கழல் வேடர் என்றும் – 3.இலை:3 175/2
செப்ப வரும் குடி விளங்க திரு அவதாரம் செய்தார்
மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை – 3.இலை:5 7/2,3
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்
தூய சுடர் திருநீறு விரும்பு தொழும்பு உள்ளார் – 3.இலை:7 9/1,2
அந்தணர்கள் அதிசயத்தார் அரு முனிவர் துதி செய்தார்
வந்து அணைந்த திருத்தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து – 4.மும்மை:4 36/1,2
மீது செல்வது போல் வர கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார் – 4.மும்மை:5 62/4
வென்றி விளங்க வந்து உதயம் செய்தார் விசாரசருமனார் – 4.மும்மை:6 12/4
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் – 5.திருநின்ற:1 18/4
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் – 5.திருநின்ற:1 44/4
சேண் திகழ் வீதிகள் பொலிய திரு மலி மங்கலம் செய்தார் – 5.திருநின்ற:1 218/4
அரு நாமத்து அஞ்சு_எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார் – 5.திருநின்ற:1 234/4
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் – 5.திருநின்ற:1 236/4
பண்ணார் பதிக தமிழ் பாடி பணிந்து பரவி பணி செய்தார் – 5.திருநின்ற:1 313/4
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் – 5.திருநின்ற:1 389/4
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளி செய்தார் – 5.திருநின்ற:4 58/4
யாவர் இ தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே – 5.திருநின்ற:5 35/2
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் – 6.வம்பறா:1 26/4
சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார் – 6.வம்பறா:1 30/4
தரு முறை நெறி அ கோயில் சார்ந்தமை அருளி செய்தார் – 6.வம்பறா:1 119/4
உய்ய வந்தவர் செழும் தமிழ் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார் – 6.வம்பறா:1 179/4
அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 266/4
அருமை உடை பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளி செய்தார் – 6.வம்பறா:1 444/4
ஆற்றும் விருந்து அவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார் – 6.வம்பறா:1 462/4
பூதி சாதனர் பரவும் புனித இயல் இசை பதிகம் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 464/4
இன் இயல்புற முன் கூடி இருவரும் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 596/4
சொற்றனர் என்று போற்றி தொழுது விண்ணப்பம் செய்தார் – 6.வம்பறா:1 610/4
சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேர செய்தார் – 6.வம்பறா:1 697/4
மருப்பு உடை கழுக்கோல் செய்தார் மந்திரியார்-தாம் என்பார் – 6.வம்பறா:1 806/4
முன்னமே பிள்ளையார்-பால் அனுசிதம் முற்ற செய்தார்
கொல் நுனை கழுவில் ஏற முறை செய்க என்று கூற – 6.வம்பறா:1 853/3,4
வாழி அ பதிகள் எல்லாம் மங்கலம் பொலிய செய்தார் – 6.வம்பறா:1 871/4
பூணினாய் களிற்று உரிவை போர்த்த முக்கண் புனிதனே என பணிந்து போற்றி செய்தார் – 6.வம்பறா:1 900/4
அருள் கருணை திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசை பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 1012/4
வண் புகழ் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார் – 6.வம்பறா:1 1069/4
மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார் – 6.வம்பறா:1 1183/4
விதி முறை வலம்கொண்டு எய்தி மேவும் நல் வினைகள் செய்தார் – 6.வம்பறா:1 1229/4
ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளி செய்தார் – 6.வம்பறா:2 344/4
ஆதலால் அவரை காணவேண்டும் என்று அருளி செய்தார் – 6.வம்பறா:2 402/4
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார் – 7.வார்கொண்ட:3 64/4
முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால் – 7.வார்கொண்ட:4 13/4
உம்பர் போற்ற தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார் – 7.வார்கொண்ட:4 25/4
இந்த வெவ் வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை – 10.கடல்:1 8/4
நெடிது நாள் கூட கோயில் நிரம்பிட நினைவால் செய்தார் – 12.மன்னிய:1 7/4

மேல்


செய்தார்-தம்மை (1)

திண் திறல் மன்னன் அந்த திருப்பணி செய்தார்-தம்மை
கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும் – 12.மன்னிய:1 11/2,3

மேல்


செய்தார்-தமை (1)

என்னுடைய நாயகனே இது செய்தார்-தமை காணேன் – 3.இலை:3 155/3

மேல்


செய்தார்க்கு (2)

கொந்து அலர் தார் மைந்தனை முன் கோ வதை செய்தார்க்கு மறை – 1.திருமலை:3 34/3
எம்பிரானே நீர் அருளி செய்தார்க்கு உரியேன் யான் இமையோர் – 6.வம்பறா:2 241/1

மேல்


செய்தார்கள் (3)

அங்கு அவர்-பால் சிவனடியாருடன் அமுது செய்தார்கள் – 5.திருநின்ற:1 247/4
களி மகிழ் சுற்றம் போற்ற கலியாணம் செய்தார்கள் – 5.திருநின்ற:4 11/4
வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள் – 6.வம்பறா:1 1156/4

மேல்


செய்தாரோ (1)

போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ
நாயனார் தம்மை கண்டால் நல்_நுதல் மறுக்குமோ தான் – 6.வம்பறா:2 348/1,2

மேல்


செய்தால் (7)

என் நெறி நன்று-ஆல் என்னும் என் செய்தால் தீரும் என்னும் – 1.திருமலை:3 33/2
என் செய்தால் தீருமோ-தான் எம்பிரான் திறத்து தீங்கு – 3.இலை:3 175/1
அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து – 6.வம்பறா:1 693/3
என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு – 6.வம்பறா:2 246/1
அம் கயல்_விழியினாரும் அதனை நீர் அருளி செய்தால்
இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையவாம் என்று சொல்லி – 6.வம்பறா:2 341/3,4
என் நினைந்து அணைந்து என்-பால் இன்னது என்று அருளி செய்தால்
பின்னை அது இயலும் ஆகில் ஆம் என பிரானார்-தாமும் – 6.வம்பறா:2 342/1,2
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவுற்று எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:3 80/3

மேல்


செய்தாலும் (1)

இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே – 7.வார்கொண்ட:1 10/3

மேல்


செய்தாள் (2)

எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி – 4.மும்மை:5 60/4
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லை பயன் பெறுவாள் – 4.மும்மை:6 11/3

மேல்


செய்தான் (7)

காமுறு மனத்தான் போல கதிரவன் உதயம் செய்தான் – 1.திருமலை:5 13/4
பெற்றியால் தவம் முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் – 3.இலை:3 8/1
அன்று இது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான் – 3.இலை:3 109/4
செப்ப_அரும் கன்னி-தன்னை திரு மலி வதுவை செய்தான் – 5.திருநின்ற:4 35/4
இ உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால் – 5.திருநின்ற:5 33/3
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் – 5.திருநின்ற:5 37/4
ஒன்றிய அகம் அந்த விவேக முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் – 6.வம்பறா:1 916/4

மேல்


செய்தி (1)

செய்தி முறைமையால் உரிமை செங்கோல் அரசு புரிவதற்கு – 7.வார்கொண்ட:4 12/2

மேல்


செய்திட (3)

பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி – 2.தில்லை:7 5/3
அ வினை செய்திட போகும் அவருடன் போயர் உகந்த – 5.திருநின்ற:1 124/1
சிந்தை செய்திட செம் கண் மால் விடை எதிர்நிற்ப – 5.திருநின்ற:1 378/2

மேல்


செய்திடல் (1)

அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய உன்-பால் – 4.மும்மை:1 22/1

மேல்


செய்திடவும் (1)

காதலவர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும்
பேதம் இலா ஓர் உணர்வில் பெரியவரை பெயர்விக்க – 5.திருநின்ற:1 424/2,3

மேல்


செய்திடினும் (1)

கொணரும் விறகினை குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து – 6.வம்பறா:1 922/3

மேல்


செய்திருந்தார் (1)

சார்வுறு மாலைகள் சாத்தி தகும் தொண்டு செய்திருந்தார் – 5.திருநின்ற:1 326/4

மேல்


செய்திலர்-கொல் (1)

ஆட்கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர்-கொல் என்னா – 3.இலை:6 17/1

மேல்


செய்தீர் (9)

திண் சிலை குனிய நின்றார் செந்நிலை காண செய்தீர்
மண் பகிர்ந்தவனும் காணா மலர் அடி இரண்டும் யாரே – 3.இலை:4 30/2,3
இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார் – 4.மும்மை:5 120/4
வெயில் கொள் வெம் சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி – 5.திருநின்ற:1 365/4
இப்பரிசு நீர் அருளி செய்தீர் ஆகில் இது செய்வேன் என பதிகம் எடுத்து பாட – 6.வம்பறா:1 581/4
அன்று நீர் ஆண்டுகொண்ட அதனுக்கு தகவே செய்தீர்
இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்தருளி என்றார் – 6.வம்பறா:2 351/3,4
ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால் – 6.வம்பறா:2 355/1
பந்தமும் வீடும் நீர் அருள்செய்யும்படி செய்தீர்
எந்தை பிரானே என் இனி என்-பால் இடர் என்றார் – 6.வம்பறா:2 373/3,4
உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்ன – 6.வம்பறா:2 393/3
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் என தளர – 6.வம்பறா:3 18/2

மேல்


செய்து (223)

நங்கள் நாதனாம் நந்தி தவம் செய்து
பொங்கு நீடு அருள் எய்திய பொற்பது – 1.திருமலை:1 35/1,2
கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகாநிற்கும் – 1.திருமலை:5 42/1
வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி – 1.திருமலை:5 47/3
சென்று தொழுது துதித்து வாழ்ந்து திரு மாளிகை வலம் செய்து போந்தார் – 1.திருமலை:5 129/3
வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கி இன்று – 1.திருமலை:5 153/3
வந்து மால் செய்து மான் எனவே விழித்து – 1.திருமலை:5 154/3
வெந்த காமன் வெளியே உரு செய்து
வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே – 1.திருமலை:5 164/2,3
மங்கல தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும் – 2.தில்லை:1 4/2
புண்ணிய தொண்டர் ஆம் என்று போற்றி செய்து
எண்ணிய வகையினால் எதிர்கொண்டு ஏத்தினார் – 2.தில்லை:2 13/3,4
நிறை பெரு விருப்போடு செய்து நின்ற பின் – 2.தில்லை:2 14/4
வந்த பின் தொண்டனாரும் எதிர் வழிபாடு செய்து
சிந்தை செய்து அருளிற்று எங்கள் செய் தவம் என்று நிற்ப – 2.தில்லை:2 20/1,2
சிந்தை செய்து அருளிற்று எங்கள் செய் தவம் என்று நிற்ப – 2.தில்லை:2 20/2
பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய் – 2.தில்லை:2 26/2
திறல் உடை செய்கை செய்து சிவலோகம் அதனை எய்தி – 2.தில்லை:2 43/3
சிந்தை அன்பொடு சென்று எதிர்வணங்கி சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து
முந்தை எம் பெரும் தவத்தினால் எங்கே முனிவர் இங்கு எழுந்தருளியது என்றார் – 2.தில்லை:3 5/3,4
எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று – 2.தில்லை:4 24/2
நன்று நான்_மறை பெரும் தவர் அமுது செய்து அருள – 2.தில்லை:7 12/2
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 12/4
சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்து வைத்தார் – 2.தில்லை:7 16/4
துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர்தொழுதார் – 2.தில்லை:7 45/2
படியால் அடிமை பணி செய்து ஒழுகும் – 3.இலை:1 19/2
பரவுதல் செய்து நாளும் பராய் கடன் நெறியில் நிற்பார் – 3.இலை:3 10/4
பேர் அணங்கு ஆடல் செய்து பெரு விழா எடுத்த பின்றை – 3.இலை:3 11/4
புரை_இல் தொல் முறைமைக்கு ஏற்ப பொருந்துவ போற்றி செய்து
விரை இளம் தளிரும் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த – 3.இலை:3 18/2,3
குடி செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து – 3.இலை:3 24/4
பல் பெரும் கிளைஞர் போற்ற பராய் கடன் பலவும் செய்து
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன் – 3.இலை:3 31/3,4
நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து
தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய் – 3.இலை:3 55/1,2
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொள பின்பு செய்து – 3.இலை:3 57/4
கடி கொள பரந்த காடு காவல் செய்து அமைத்த பின் – 3.இலை:3 75/3
உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து – 3.இலை:3 98/1
அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார் – 3.இலை:3 125/4
சார்வு_அரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர்-தாமும் – 3.இலை:3 128/1
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவகோசரியார் – 3.இலை:3 135/4
தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து
போவதே இ வண்ணம் புகுத நீர் திரு உள்ளம் – 3.இலை:3 137/2,3
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர் திங்கள் – 3.இலை:3 140/2
துயிலிடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து – 3.இலை:3 143/3
வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின் – 3.இலை:3 146/1
ஒப்பு_அரிய பூசனை செய்து அ நெறியில் ஒழுகுவார் – 3.இலை:3 151/2
ஆம் முறையில் அர்ச்சனை செய்து அ நெறியில் ஒழுகுவார்-ஆல் – 3.இலை:3 152/4
ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து
நின்ற வெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகர்_இல் அன்பர் – 3.இலை:4 31/2,3
திருப்பணி பலவும் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார் – 3.இலை:4 34/4
அனையவர் தண்ணீர் வார்க்க அமுது செய்து அன்பனாரும் – 3.இலை:6 13/2
அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அ பேறு – 3.இலை:6 16/2
முந்தை தம் முறைமை பணி முட்டலர் செய்து வந்தார் – 4.மும்மை:1 16/2
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன – 4.மும்மை:1 22/4
செய் வேறு வினை திறம் சிந்தனை செய்து தேர்வார் – 4.மும்மை:1 27/4
செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால் – 4.மும்மை:1 31/1
மெய் திருத்தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த – 4.மும்மை:4 20/2
இவ்வண்ணம் இரவு_பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய – 4.மும்மை:4 26/1
மாசு உடம்பு விட தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து – 4.மும்மை:4 37/1
தேவ தேவனும் அது திருவுள்ளம் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால் – 4.மும்மை:5 53/1
பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன்_மலை_வல்லி – 4.மும்மை:5 56/4
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால் – 4.மும்மை:5 71/2
வரும் அ நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார் – 4.மும்மை:6 37/4
நாளும் மிகும் பணி செய்து அங்கு உறைந்து அடையும் நல் நாளில் – 5.திருநின்ற:1 45/1
திருகு கரும் தாள் கொளுவி சேமங்கள் செய்து அமைத்தார் – 5.திருநின்ற:1 96/4
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து – 5.திருநின்ற:1 102/2
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து
மதி செய்வது இனி கொடிய வல் விடம் ஊட்டுவது என்று – 5.திருநின்ற:1 102/2,3
அ விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப – 5.திருநின்ற:1 106/1
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி – 5.திருநின்ற:1 118/3
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
பாங்காக திருத்தொண்டு செய்து பயின்று அமரும் நாள் – 5.திருநின்ற:1 154/2
கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகி – 5.திருநின்ற:1 170/3
பெருத்து எழு காதலோடும் பெரும் திருத்தொண்டு செய்து
விருப்புறு மேனி கண்ணீர் வெண் நீற்று வண்டல் ஆட – 5.திருநின்ற:1 171/3,4
மேவிய பணிகள் செய்து விளங்கும் நாள் வேட்களத்து – 5.திருநின்ற:1 172/1
அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திரு மடத்தில் எழுந்தருளி அமுது செய்து
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் – 5.திருநின்ற:1 187/3,4
ஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திரு தாண்டகம் முன் அருளி செய்து
மேவு திருக்குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறுவேறு – 5.திருநின்ற:1 191/1,2
முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார் – 5.திருநின்ற:1 193/4
மேவுற்ற திருப்பணிகள் மேவுற நாளும் செய்து
பாவுற்ற தமிழ்_மாலை பாடி பணிந்து ஏத்தி – 5.திருநின்ற:1 197/2,3
தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லும் நாள் – 5.திருநின்ற:1 197/4
பெருகு ஆர்வ திருத்தொண்டு செய்து பெரும் திருநல்லூர் – 5.திருநின்ற:1 198/3
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்று அவர்-தம் – 5.திருநின்ற:1 204/1
தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள – 5.திருநின்ற:1 205/3
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் – 5.திருநின்ற:1 209/4
செம்பழனத்து இறை கோயில் திருத்தொண்டு செய்து இருந்தார் – 5.திருநின்ற:1 212/4
ஈண்டு மணி கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு – 5.திருநின்ற:1 223/3
பார் வாழ திரு வீதி பணி செய்து பணிந்து ஏத்தி பரவி செல்வார் – 5.திருநின்ற:1 225/4
ஆன திறமும் போற்றி அணி வீதி பணி செய்து அங்கு அமரும் நாளில் – 5.திருநின்ற:1 227/4
ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார் – 5.திருநின்ற:1 239/4
எண்_இல் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் – 5.திருநின்ற:1 258/4
அரவ சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து
உரவ கதவம் திரு காப்பு செய்த அந்நாள் முதல் இந்நாள் – 5.திருநின்ற:1 265/2,3
உள் நீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே – 5.திருநின்ற:1 268/1
திண் பொன் கதவம் திருக்காப்பு செய்து எடுத்த திரு பாட்டில் – 5.திருநின்ற:1 272/4
நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து
சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றி துதி செய்து – 5.திருநின்ற:1 282/2,3
சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றி துதி செய்து
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அ நகரில் உடன் உறைந்தார் – 5.திருநின்ற:1 282/3,4
ஆதி முதல்வர்-தமை பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் – 5.திருநின்ற:1 284/1
குறிகள் அறிய செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான் – 5.திருநின்ற:1 297/2
பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி – 5.திருநின்ற:1 303/2
எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய – 5.திருநின்ற:1 307/3
தண்ணீர் அமுது செய்து அருளி தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் – 5.திருநின்ற:1 307/4
தண்ணீர் அமுது செய்து அருளி தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் – 5.திருநின்ற:1 307/4
கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார் – 5.திருநின்ற:1 310/4
தக்க மொழி மாலைகள் சாத்தி சார்ந்து பணி செய்து ஒழுகுவார் – 5.திருநின்ற:1 316/4
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து
தாணுவினை அ மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால் – 5.திருநின்ற:1 347/1,2
பாடிய செந்தமிழ்_மாலை பகர்ந்து பணி செய்து போற்றி – 5.திருநின்ற:1 386/3
தொழுது உருகி இன்புற்று துதி செய்து அங்கு உடன் இருந்தார் – 5.திருநின்ற:1 398/4
உரன் உடைய திருநாவுக்கரசர் உரை செய்து அருள – 5.திருநின்ற:1 401/3
பெரு வாய்மை தமிழ் பாடி பேணு திருப்பணி செய்து
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 406/3,4
நாவரசர் திருத்தொண்டு நலம் பெருக செய்து அமர்ந்தார் – 5.திருநின்ற:1 409/4
வழு_இல் திருப்பணி செய்து மனம் கசிவுற்று எப்பொழுதும் – 5.திருநின்ற:1 411/2
கை கலந்த திருத்தொண்டு செய்து பெரும் காதல் உடன் – 5.திருநின்ற:1 413/3
தெளி தரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்து – 5.திருநின்ற:4 11/2
முடிவு_இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் – 5.திருநின்ற:5 3/4
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகளார் செய்து அமைத்தார் – 5.திருநின்ற:5 7/3
நன்று அருளி செய்து இலீர் நாண் இல் அமண் பதகர் உடன் – 5.திருநின்ற:5 13/2
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருள தங்கள் – 5.திருநின்ற:5 23/2
படியில் சீர் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் – 5.திருநின்ற:5 30/3
அறிவு_அரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்கு – 5.திருநின்ற:5 37/3
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற – 5.திருநின்ற:5 38/2
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே – 5.திருநின்ற:5 41/4
மா தவ மறையோர் செல்வ மனையிடை அமுது செய்து
காதல் நண்பு அளித்து பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை – 5.திருநின்ற:5 42/1,2
சீல மெய் திருத்தொண்டரோடு அமுது செய்து அருளி – 5.திருநின்ற:6 29/1
சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார் – 5.திருநின்ற:7 13/1
பரவி அமுது செய்து அருளி பள்ளிகொண்டு புலர் காலை – 5.திருநின்ற:7 16/3
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார் – 5.திருநின்ற:7 17/3
பண்டு போல பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுக – 5.திருநின்ற:7 18/1
நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார் – 5.திருநின்ற:7 20/4
அங்கு இதனை வேட்டு அமுது செய்து பள்ளிகொள்வீர் என அவர்க்கு – 5.திருநின்ற:7 24/2
ஆன பரிசு காண்பாய் என்று அருளி செய்து அங்கு எதிர் அகன்றார் – 5.திருநின்ற:7 27/4
நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழ செய்து நிலவுவார் – 5.திருநின்ற:7 30/4
வேறுவேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால் – 5.திருநின்ற:7 31/2
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழ செய்து
நன்மை பெருகும் நமிநந்திஅடிகள் நயம் ஆர் திரு வீதி – 5.திருநின்ற:7 32/1,2
அரு_மறை குழைத்த அமுது செய்து அருளுவாரை – 6.வம்பறா:1 42/2
திரு முலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார் – 6.வம்பறா:1 42/4
சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன் பின் – 6.வம்பறா:1 60/2
ஈறு_இல் பெரும் தவம் முன் செய்து தாதை என பெற்றார் – 6.வம்பறா:1 85/1
நின்று துதி செய்து அவர் தாள் நீள் முடி-கண் மேல் ஏந்தி நிரந்த போது – 6.வம்பறா:1 94/2
தங்கு திரு மலி வீதி சண்பை நகர் வலம் செய்து சாரும்-காலை – 6.வம்பறா:1 97/4
திருக்கோலக்கா எய்தி தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று – 6.வம்பறா:1 101/3
குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வர கண்டு – 6.வம்பறா:1 150/2
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி – 6.வம்பறா:1 150/4
எண்_இல் சீர் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் – 6.வம்பறா:1 237/2
வந்தனை செய்து கோதனத்தை மன்னிய – 6.வம்பறா:1 239/3
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளி செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த – 6.வம்பறா:1 266/1
ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து
நீடு மன களிப்பினொடும் எதிர்கொள்ள நித்தில யானத்து நீங்கி – 6.வம்பறா:1 300/3,4
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள் புக்கு முன்பு தாழ்ந்து – 6.வம்பறா:1 309/2
ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளி செய்து
தூய பதிக திருக்கடைக்காப்பு தொடுத்து அணிய – 6.வம்பறா:1 336/1,2
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்ப கண்_நுதலாரை முன் போற்றி செய்து
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 350/3,4
புனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலி கவுணியனார் – 6.வம்பறா:1 353/3
நீடு திருநீலநக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மை – 6.வம்பறா:1 463/1
தளர்ந்து அழியும் இவனுக்கா தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன்-தனையே சார்ந்து போந்தேன் – 6.வம்பறா:1 480/4
சிற்று இடை பொன் தொடி பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழ சிந்தை செய்து
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அ ஊர் குறுக வந்தார் – 6.வம்பறா:1 492/3,4
கன்னி மா மதில் திருக்கடவூர் தொழ காதல் செய்து அருளி போய் – 6.வம்பறா:1 533/2
பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழா திருத்தொண்டர் சூழ – 6.வம்பறா:1 561/2
அரு_மறைகள் திரு காப்பு செய்து வைத்த அ கதவம் திறந்திட அ மறைகள் ஓதும் – 6.வம்பறா:1 580/1
ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார் – 6.வம்பறா:1 591/2
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்தருள அமைந்த போது – 6.வம்பறா:1 617/2
உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணி சின்னம் எலாம் – 6.வம்பறா:1 653/3
செல்வம் மல்கிய திரு ஆலவாயினில் பணி செய்து
அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 675/1,2
வந்த அந்தணன்-தன்னை நாம் வலிது செய்து போக்கும் – 6.வம்பறா:1 688/1
சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார் – 6.வம்பறா:1 773/4
மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும் – 6.வம்பறா:1 874/2
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்கு புடை வலம்கொண்டு உள் அணைவார் போல் செய்து
பங்கய செம் கை குவித்து பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த – 6.வம்பறா:1 888/3,4
ஒப்பு_அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 891/4
ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் – 6.வம்பறா:1 917/3,4
இவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும் – 6.வம்பறா:1 936/2
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அ மலை மீது – 6.வம்பறா:1 971/1
தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல்_மாலைகளால் துதி செய்து
முழுதும் ஆனார் அருள் பெற்று போந்து வைகி முதல்வர் தம்மை – 6.வம்பறா:1 977/1,2
பொழுது-தோறும் புக்கு இறைஞ்சி போற்றி செய்து அங்கு அமர்வார் முன் – 6.வம்பறா:1 977/3
பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் என புகல – 6.வம்பறா:1 978/4
ஆடும் அவர் அருள்செய்தபடியை எல்லாம் அருளி செய்து அகம் மலர பாடி ஏத்தி – 6.வம்பறா:1 1011/3
ஈறு_இலாத பூசனைகள் யாவையும் மிக செய்து
மாறு_இலா மறையவர்க்கு வேண்டின எல்லாம் அளித்து – 6.வம்பறா:1 1042/2,3
இன்னவாறு அணி செய்து பல் குறை அறுப்ப ஏவி – 6.வம்பறா:1 1072/1
திரு வளர் ஞான தலைவர் திருமணம் செய்து அருளுதற்கு – 6.வம்பறா:1 1155/3
திருமணம் செய்து அருளுதற்கு திரு உள்ளம் செய்யும் என – 6.வம்பறா:1 1158/4
நகர் வலம் செய்து புகுந்த பின் நவ மணி அணைந்த – 6.வம்பறா:1 1184/1
பொற்புறும் சடங்கு முன்னர் பரிவுடன் செய்து அ வேலை – 6.வம்பறா:1 1222/4
காதலியை கைப்பற்றி கொண்டு வலம் செய்து அருளி – 6.வம்பறா:1 1253/1
அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து
நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று – 6.வம்பறா:2 7/2,3
போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளி செய்து
தேவர்-தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார் – 6.வம்பறா:2 16/3,4
சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து – 6.வம்பறா:2 86/2
கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து
மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர் – 6.வம்பறா:2 144/2,3
சென்று திருத்தொண்டருடன் திரு அமுது செய்து அருளி – 6.வம்பறா:2 160/4
தார் புனையும் மண்டபத்து தம்முடைய பணி செய்து
கார் புனையும் மணிகண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி – 6.வம்பறா:2 263/2,3
இம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மண_வினை செய்து
உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும் – 6.வம்பறா:2 265/2,3
கண் நிறைந்த பெரும் சிறப்பில் கலியாணம் செய்து அளித்தார் – 6.வம்பறா:2 266/4
வடி வேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம் எல்லாம் – 6.வம்பறா:2 327/2
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே – 6.வம்பறா:2 351/2
என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூர – 6.வம்பறா:2 370/2
செய் வினை அலங்காரத்து சிறப்பு அணி பலவும் செய்து
நெய் வளர் விளக்கு தூபம் நிறை குடம் நிரைத்து பின்னும் – 6.வம்பறா:2 378/3,4
ஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து – 6.வம்பறா:2 388/4
அண்ணலார் அருளி செய்து நீங்க ஆரூரர் தாமும் – 6.வம்பறா:2 395/1
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற – 6.வம்பறா:3 13/3
பழுது தீர்ப்பார் திருத்தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து
தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப்பெறாது – 6.வம்பறா:4 12/1,2
மிண்டு செய்து பணி விலக்க வெகுண்டான் அவன்-பால் நீ மேவி – 6.வம்பறா:4 14/2
ஏயுமாறு நாள்-தோறும் இனைய பணி செய்து இன்புற்றார் – 6.வம்பறா:5 4/4
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் – 6.வம்பறா:5 10/4
நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிட செய்து ஞாலத்து – 7.வார்கொண்ட:2 5/2
அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான் – 7.வார்கொண்ட:3 9/4
உள் நிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழு_இன்றி – 7.வார்கொண்ட:3 16/2
வந்து வளர் மூ ஆண்டில் மயிர் வினை மங்கலம் செய்து
தந்தையாரும் பயந்த தாயாரும் தனி சிறுவர் – 7.வார்கொண்ட:3 22/1,2
எஞ்சல் இல்லா கோலம் செய்து எடுத்து கணவர் கை கொடுத்தார் – 7.வார்கொண்ட:3 60/4
ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார் – 7.வார்கொண்ட:3 71/4
தாம் அங்கு அருளி செய்ய தரியார் தலைவர் அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:3 80/2
நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து
மலரும் முகையும் கொணர்ந்து திரு மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து – 7.வார்கொண்ட:4 8/3,4
பெருமை பிறங்க செய்து அமைத்து பேணும் விருப்பில் திரு பாட்டும் – 7.வார்கொண்ட:4 9/3
ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சி புறம் போந்து அரசு அளித்தல் – 7.வார்கொண்ட:4 15/1
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து
இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ் – 7.வார்கொண்ட:4 16/2,3
சென்னி மிசை அஞ்சலி செய்து போற்ற சின மால் களிறு ஏறி – 7.வார்கொண்ட:4 20/2
சீர் கொள் நிதியும் எண்_இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல் – 7.வார்கொண்ட:4 34/3
ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:4 75/1
ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்து பரவையார் – 7.வார்கொண்ட:4 76/1
தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார்-தமை விடுத்தார் – 7.வார்கொண்ட:4 105/4
எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளி – 7.வார்கொண்ட:4 128/3
ஒரு மா மதி வெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார் – 7.வார்கொண்ட:4 152/4
நாயனார்க்கு நல் திருப்பணி ஆயின நாளும் அன்பொடு செய்து
மேய அ திருத்தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்கு – 7.வார்கொண்ட:5 2/2,3
என்று அருளி செய்து அருளி இதற்கு இசையும்படி துணிவார் – 8.பொய்:2 37/1
விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து
துளக்கு_இல் சிந்தை உடன் தொண்டர்-தம்மை அமுது செய்வித்தார் – 8.பொய்:5 9/1,2
களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார் – 8.பொய்:6 10/4
பல் நெடும் பெரு நாள் பரிவால் செய்து
சென்னி ஆற்றினர் செம் நெறி ஆற்றினர் – 8.பொய்:7 5/3,4
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலை திரு விளக்கு – 9.கறை:1 8/1
அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு – 9.கறை:3 1/2
திகழ நெடு நாள் செய்து சிவபெருமான் அடி நிழல் கீழ் – 9.கறை:4 9/3
ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்-பால் – 9.கறை:4 10/2
மற்று இ நிலைமை பல் நெடு நாள் வையம் நிகழ செய்து வழி – 9.கறை:5 5/1
மான நிலவு திருப்பணிகள் செய்து காலங்களின் வணங்கி – 10.கடல்:3 3/3
உடுத்த உலகில் நிகழ செய்து உய்ய செய்ய பொன் மன்றுள் – 10.கடல்:3 6/3
மின் ஆர் செம் சடையார்க்கு மெய் அடிமை தொழில் செய்து
பொன் நாட்டின் அமரர் தொழ புனிதர் அடி நிழல் சேர்ந்தார் – 10.கடல்:4 6/3,4
செந்நெல் மலை குவடு ஆக செய்து வரும் திருப்பணியே – 10.கடல்:5 2/3
பல் நெடும் நாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள் – 10.கடல்:5 2/4
தூபியும் நட்டு மிக்க சுதையும் நல் வினையும் செய்து
கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி – 12.மன்னிய:1 8/1,2
இவ்வாறு அருளி செய்து அருளி இவர்கள் புதல்வன்-தனை கொடிய – 13.வெள்ளானை:1 10/1
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து
பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர் – 13.வெள்ளானை:1 26/3,4

மேல்


செய்தும் (1)

நம்பி நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள – 6.வம்பறா:2 249/3

மேல்


செய்தே (15)

வியந்து பார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பம் செய்தே
உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையர் ஆனார் – 1.திருமலை:5 20/3,4
ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார் – 2.தில்லை:2 5/3
திரு மலி துழனி பொங்க செழும் களி மகிழ்ச்சி செய்தே
அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார் – 3.இலை:3 19/3,4
அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின் – 3.இலை:3 25/1
விளங்கு பெரும் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே
உளம் கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக்குறுந்தொகைகள் – 5.திருநின்ற:1 337/1,2
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கி திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கரசர் – 5.திருநின்ற:1 385/3,4
நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா – 5.திருநின்ற:6 6/2,3
இன்ன பரிசு திருப்பணிகள் பலவும் செய்தே ஏழ்_உலகும் – 5.திருநின்ற:7 21/1
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம் புகுந்து – 5.திருநின்ற:7 25/1
இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்கு – 6.வம்பறா:1 480/2
கீழ் உற பறித்து போக்கி கிளர் ஒளி தூய்மை செய்தே
வாழி அ பதிகள் எல்லாம் மங்கலம் பொலிய செய்தார் – 6.வம்பறா:1 871/3,4
தங்கு நாள் ஏயர்கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே
செம் கண் மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினோடும் – 6.வம்பறா:2 408/3,4
ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே
ஆசு_இல் புகழ் மன்னவன்-பால் அணுக்கராய் அவற்கு ஆக – 7.வார்கொண்ட:3 5/1,2
வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிட செய்தே
அனைய அ திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மை – 7.வார்கொண்ட:5 4/2,3
செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே
எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன் தமிழ் வெண்பா மொழிந்தார் – 8.பொய்:8 6/3,4

மேல்


செய்தேன் (5)

செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் என தெளிந்து – 1.திருமலை:5 88/1
என் உரை செய்தேன் ஆக இகல் விறன்மிண்டர் பொன் தாள் – 2.தில்லை:5 24/3
ஒப்பு_அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள் – 6.வம்பறா:1 935/3
தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணி மேல் – 6.வம்பறா:1 1256/2
இ தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கி – 10.கடல்:2 8/3

மேல்


செய்தேன்-கொல் (1)

முடிவு_இல் தவம் செய்தேன்-கொல் முன்பு ஒழியும் கருணை புரி – 5.திருநின்ற:5 10/3

மேல்


செய்தோம் (3)

செழும் புவனங்களில் ஏற செய்தோம் என்று அருள்செய்தார் – 3.இலை:5 32/4
முன்னுற இரு-கால் செய்தோம் மு-காலில் ஒரு-கால் வெற்றி – 6.வம்பறா:1 794/3
எல்லை இல்லா தவம் முன்பு என் செய்தோம் இவரை தொழ என்பார் – 7.வார்கொண்ட:4 148/2

மேல்


செய்பவர் (3)

சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி – 4.மும்மை:5 24/2
மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர் – 4.மும்மை:6 12/3
நல்ல நந்தவன பணி செய்பவர் நறும் துணர் மலர் கொய்வோர் – 7.வார்கொண்ட:5 3/1

மேல்


செய்பவராய் (1)

மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே – 5.திருநின்ற:1 77/2

மேல்


செய்பவன் (1)

காதல் செய்பவன் போல கரும் கடல் – 6.வம்பறா:1 209/3

மேல்


செய்ய (186)

எண்_இல் மா தவம் செய்ய வந்து எய்திய – 1.திருமலை:1 2/3
செய்ய கோல் அபயன் திரு மனத்து ஓங்கும் திரு கயிலாய நீள் சிலம்பு – 1.திருமலை:1 12/4
செய்ய நீள் சடை மா முனி செல்வுழி – 1.திருமலை:1 18/3
செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன் – 1.திருமலை:1 28/2
செய்ய பூ_மகட்கு நல் செவிலி போன்றது – 1.திருமலை:2 3/2
செய்ய பொன் குன்றும் வேறு நவமணி சிலம்பும் என்ன – 1.திருமலை:2 25/2
மண_வினைக்கு அமைந்த செய்கை மாதினை பயந்தோர் செய்ய
துணர் மலர் கோதை தாம சுரும்பு அணை தோளினானை – 1.திருமலை:5 12/1,2
ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று – 1.திருமலை:5 71/4
அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண் மிசை வீழ்ந்து இறைஞ்சி – 1.திருமலை:5 125/3
தாம் கோலி எம்மருங்கும் தடை செய்ய மடவரலும் – 1.திருமலை:5 146/2
நாதனார் அருளி செய்ய நம்பிஆரூரர் நான் இங்கு – 1.திருமலை:5 197/1
பொற்புற மெய்யுறாமல் பொருந்துவ போற்றி செய்ய
இல் புறம் பொழியாது அங்கண் இருவரும் வேறு வைகி – 2.தில்லை:2 8/2,3
என்று அவர் அருளி செய்ய யானே முன் செய் குற்றேவல் – 2.தில்லை:3 11/1
ஒன்று இது-தன்னை என்னை உடையவர் அருளி செய்ய
நின்றது பிழை ஆம் என்று நினைந்து வேறு இடத்து புக்கு – 2.தில்லை:3 11/2,3
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துஉளார் – 2.தில்லை:4 4/4
பத்திரம் வாங்கி தான் முன் நினைந்த அ பரிசே செய்ய
மெய் தவ வேடமே மெய்ப்பொருள் என தொழுது வென்றார் – 2.தில்லை:5 15/3,4
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார் என்று – 2.தில்லை:5 21/3
செப்பற்கு அரிய பெரும் சீர்த்தி சிவனார் செய்ய கழல் பற்றி – 2.தில்லை:6 4/2
செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடி சிகையும் – 2.தில்லை:7 7/1
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய
அணியும் கோவணம் நேர் தர அமையும் என்று அருள – 2.தில்லை:7 29/3,4
அரசன் ஆங்கு அருளி செய்ய அருகு சென்று அணைந்து பாகர் – 3.இலை:1 36/1
மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர்-தாமும் – 3.இலை:1 41/1
ஓங்கிய உதவி செய்ய பெற்றனன் இவர்-பால் என்றே – 3.இலை:1 44/3
கள மணி களத்து செய்ய கண்_நுதல் அருளால் வாக்கு – 3.இலை:1 47/3
சிலை மறவர் உரை செய்ய நாகன்-தானும் திண்ணனை முன் கொண்டுவர செப்பி விட்டு – 3.இலை:3 47/1
சென்று மீளுமாறு போல்வ செய்ய நாவின் வாயவாய் – 3.இலை:3 69/3
நன்றும் இ வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன் – 3.இலை:3 94/2
இவர்-தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை – 3.இலை:3 111/2
நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே – 3.இலை:3 112/3
முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒரு-பால் மொய்ப்ப – 3.இலை:3 129/2
மொய்த்த பல் சகுனம் எல்லாம் முறைமுறை தீங்கு செய்ய
இ தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரம் காட்டும் – 3.இலை:3 168/2,3
காலனை காய்ந்த செய்ய காலனார் கலயனாராம் – 3.இலை:4 17/1
மழு உடை செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று – 3.இலை:4 25/1
தொண்டனார் தமக்கு அருளி சூழ்ந்து இமையோர் துதி செய்ய
இண்டை வார் சடை முடியார் எழுந்தருளி போயினார் – 3.இலை:5 34/1,2
வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என் – 3.இலை:6 18/3
என்று அவர் போற்றி செய்ய இடப_வாகனராய் தோன்றி – 3.இலை:6 21/1
பெரியவர் அமுது செய்ய பெற்றிலேன் என்று மாவின் – 3.இலை:6 22/2
முன்னிலை கமரே ஆக முதல்வனார் அமுது செய்ய
செந்நெலின் அரிசி சிந்த செவியுற வடுவின் ஓசை – 3.இலை:6 23/1,2
வேயும் படு தோளியர் பண்படும் இன் சொல் செய்ய
வாயும் படும் நீள் கரை மண் பொரும் தண் பொருந்தம் – 4.மும்மை:1 2/2,3
செப்ப தகு சீர் குடி செய் தவம் செய்ய வந்தார் – 4.மும்மை:1 8/2
எக்கர்க்கு உடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி – 4.மும்மை:1 15/4
எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்ய
தள்ளும் செயல் இல்லார் சந்தன காப்பு தேடி – 4.மும்மை:1 17/1,2
திங்கள் தங்கிய புரி சடையார்க்கு திருந்து பூசனை விரும்பினள் செய்ய
எங்கும் நாடவும் திருவிளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழிய – 4.மும்மை:5 56/2,3
வேத காரணர் ஆய ஏகம்பர் விரை மலர் செய்ய தாமரை கழல் கீழ் – 4.மும்மை:5 67/3
முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம் – 4.மும்மை:5 76/2
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு ஆகமங்கள் அவரவர்க்கு அருளி – 4.மும்மை:5 76/3
சென்று வேடன் முன் கண்டு உரை செய்ய திருந்து காதம் நான்கு உட்பட வகுத்து – 4.மும்மை:5 85/3
நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்தும் நீறு தரும் – 4.மும்மை:6 21/3
துங்க அமரர் துதி செய்ய சூழ்ந்த ஒளியில் தோன்றினார் – 4.மும்மை:6 55/4
சொல்லார் மறைகள் துதி செய்ய சூழ் பல்லியங்கள் எழ சைவ – 4.மும்மை:6 57/3
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் – 5.திருநின்ற:1 1/4
செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப – 5.திருநின்ற:1 9/2
துன்று திருப்பணிகள் செய்ய தொடங்கினார் – 5.திருநின்ற:1 43/4
ஆண்ட அரசருள் செய்ய கேட்ட வரும் அடி வணங்கி – 5.திருநின்ற:1 94/1
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து – 5.திருநின்ற:1 224/1
செய்ய சடையார்-தமை சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று – 5.திருநின்ற:1 253/3
செய்ய சடையார் திருவீழிமிழலை உடையார் அருள்செய்வார் – 5.திருநின்ற:1 256/4
தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார் – 5.திருநின்ற:1 290/4
செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில் – 5.திருநின்ற:1 294/1
கந்தம் மலரும் கடி கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி – 5.திருநின்ற:1 295/2
செய்ய ஐயர் திருவோத்தூர் ஏத்தி போந்து செழும் புவனம் – 5.திருநின்ற:1 317/1
தீய ஆய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சு கால் – 5.திருநின்ற:1 355/2
செய்ய வேணியர் அருள் இதுவோ என தெளிந்து – 5.திருநின்ற:1 383/3
அ நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் – 5.திருநின்ற:1 416/1
கற்பக பூம் தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய
உற்பலம் மென் முகிழ் விரல் வட்டணையோடும் கை பெயர – 5.திருநின்ற:1 420/1,2
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் – 5.திருநின்ற:3 3/3
பொற்பு உடை செய்ய பாத புண்டரீகங்கள் போற்றும் – 5.திருநின்ற:4 52/3
அரசு அறிய உரை செய்ய அப்பூதிஅடிகள் தாம் – 5.திருநின்ற:5 17/1
அரும் தவர் அமுது செய்ய தாழ்க்க யான் அறையேன் என்று – 5.திருநின்ற:5 26/3
கடிது வந்து அமுது செய்ய காலம் தாழ்கின்றது என்றே – 5.திருநின்ற:5 30/1
அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் – 5.திருநின்ற:5 31/1
சே உகைத்தவர் ஆட்கொண்ட திருநாவுக்கரசர் செய்ய
பூ அடி வணங்க கண்டு புனித நீறு அளித்தார் அன்றே – 5.திருநின்ற:5 36/3,4
மைந்தரும் மறையோர்-தாமும் மருங்கு இருந்து அமுது செய்ய
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்க – 5.திருநின்ற:5 41/1,2
செய்ய கமல தடம் பணையும் செழும் நீர் தடமும் புடை உடைத்தாய் – 5.திருநின்ற:7 1/2
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது பட செய்ய
துணர் மென் கமலம் இடைஇடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன – 5.திருநின்ற:7 3/1,2
சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை – 5.திருநின்ற:7 5/3
பரந்த விளை வயல் செய்ய பங்கயம் ஆம் பொங்கு எரியில் – 6.வம்பறா:1 7/1
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார் – 6.வம்பறா:1 38/2
ஆறு உலவு செய்ய சடை ஐயர் அருளாலே – 6.வம்பறா:1 43/1
வேத காரணர் ஆய வெண் பிறை சேர் செய்ய சடை – 6.வம்பறா:1 79/1
மா மறைகள் திரண்ட பெரும் திருத்தோணி மன்னி வீற்றிருந்தார் செய்ய
கா மரு சேவடி கமலம் கருத்தில்உற இடையறா காதல் கொண்டு – 6.வம்பறா:1 99/2,3
செய்ய சடை வானவர்-தம் அஞ்சு_எழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் – 6.வம்பறா:1 103/2
சேண் உயர் மாடம் ஓங்கும் திரு பதி அதனில் செய்ய
வேணியார்-தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 128/3,4
கலந்த அன்பர்-தம் சிந்தையில் திகழ் திரு வீதி கண் களி செய்ய
பலன் கொள் மைந்தனார் எழு நிலை கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி – 6.வம்பறா:1 157/3,4
செய்ய சடையார் திருவேட்களம் சென்று – 6.வம்பறா:1 166/1
செய்ய பொன் புனை வெண் தரளத்து அணி சிறக்க – 6.வம்பறா:1 221/1
தொல்லை மறை விதி சடங்கு மறையோர் செய்ய தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற – 6.வம்பறா:1 263/4
அத்தகைமை பிள்ளையார் அருளி செய்ய அந்தணர்கள் அருள் தலை மேல் கொண்டு தாழ்ந்து – 6.வம்பறா:1 267/1
துன்று கதிர் பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய
நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல்_மாலை நிகழ பாடி – 6.வம்பறா:1 309/3,4
மரு ஆரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள் – 6.வம்பறா:1 390/3
செய்ய இன் இசை செந்தமிழ்_மாலைகள் மொழிந்து – 6.வம்பறா:1 433/3
செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்-பால் – 6.வம்பறா:1 451/2
செம் தறுகண் வெள் எயிற்று கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்ய தாளா – 6.வம்பறா:1 477/2
அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும் – 6.வம்பறா:1 477/4
நெக்குருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய
மிக்க தமிழ்_தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடி போந்து – 6.வம்பறா:1 490/2,3
சுற்று மாளிகை வலம்கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கி முன் போற்றி உய்ந்து எதிர்நின்று – 6.வம்பறா:1 534/2,3
வேணுபுரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத்தொடும் உணர்ந்தார் – 6.வம்பறா:1 555/4
ஆனாத வடிவு ஆகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 563/3
வம்பு உலா மலர் இதழி வீழிநாதர் மணி கோயில் வலம் செய்ய புகுந்த வேலி – 6.வம்பறா:1 565/3
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாள் கூறு திரு அமுது செய்ய கண்டு – 6.வம்பறா:1 567/1
திரு மறையோர் தலைவர் தாம் அருளி செய்ய திரு மடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் – 6.வம்பறா:1 568/1
அரு விலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்ய தொண்டர் அளவு இறந்து பொங்கி – 6.வம்பறா:1 571/1
அன்று அரசு அருளி செய்ய அரு_மறை பிள்ளையாரும் – 6.வம்பறா:1 587/1
நாதம் கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்ய
பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார் – 6.வம்பறா:1 591/3,4
போது அவிழ் சோலை வேலி புகலி காவலனார் செய்ய
பாதங்கள் பணி-மின் என்று பரிசன மாக்கள் தன்மை – 6.வம்பறா:1 607/2,3
அகம் மலர்ந்து அவர்கள்-தம்மை அழையும் என்று அருளி செய்ய
நகை முக செவ்வி நோக்கி நல் தவ மாந்தர் கூவ – 6.வம்பறா:1 611/2,3
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது என பகர்ந்து பரமர் செய்ய
விரை செய் மலர் தாள் போற்றி புகலி வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே – 6.வம்பறா:1 616/3,4
வந்தவாறு அமணர் தம்மில் மாறுகொண்டு ஊறு செய்ய
முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டு – 6.வம்பறா:1 634/2,3
தென்னவன் பெருந்தேவியார் சிவ கன்றின் செய்ய
பொன் அடி கமலங்களில் பொருந்த முன் விழுந்தார் – 6.வம்பறா:1 671/1,2
ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்ய
போவது என்று அவரை போக்கி பொய் பொருளாக கொண்டான் – 6.வம்பறா:1 689/1,2
செய்ய மேனியர் திரு மகனார் உறை மடத்தில் – 6.வம்பறா:1 707/1
ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை – 6.வம்பறா:1 727/2
ஆண்தகையாரும் ஈண்டு அழையும் என்று அருளி செய்ய
மீண்டு போந்து அழைக்க புக்கார் விரையுறும் விருப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 727/3,4
நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்ய
தீ கனல் மேனியானே திருவுளமே என்று எண்_இல் – 6.வம்பறா:1 738/1,2
செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்து – 6.வம்பறா:1 771/2
செய்ய தாமரை அக இதழினும் மிக சிவந்த – 6.வம்பறா:1 785/1
பால் நறும் குதலை செய்ய பவள வாய் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 802/3
மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே – 6.வம்பறா:1 858/4
மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க – 6.வம்பறா:1 860/1
பங்கய செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று – 6.வம்பறா:1 861/2
நல் நெறி அமைச்சனாரும் ஞானசம்பந்தர் செய்ய
பொன் அடி கமலம் போற்றி உடன் புக புனிதர் கோயில் – 6.வம்பறா:1 864/2,3
ஒப்பு_இல் புகழ் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய
எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்தருள – 6.வம்பறா:1 878/3,4
சென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில் திருக்கேதீச்சரத்து அண்ணல் செய்ய பாதம் – 6.வம்பறா:1 890/3
பொற்பு உடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்த செய்ய
உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் – 6.வம்பறா:1 915/2,3
ஏதமாம் இ அறிவால் உரைத்த நூலும் என்ற அவனுக்கு ஏற்குமாறு அருளி செய்ய
வாதம் மாறு ஒன்று இன்றி தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளி புகலி மன்னர் – 6.வம்பறா:1 924/2,3
அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பை திரு மறையோர் சேவடி கீழ் சென்று தாழ்ந்தார் – 6.வம்பறா:1 925/3,4
செய்ய சடையார் கோயில் திரு வாயில் முன்னாக – 6.வம்பறா:1 940/2
ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளி செய்ய
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து – 6.வம்பறா:1 1009/2,3
தேவர்கள்-தம் பெருமானை திருக்காளத்தி மலையின் மிசை வீற்றிருந்த செய்ய தேனை – 6.வம்பறா:1 1025/2
மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள்-தன் – 6.வம்பறா:1 1098/1
ஒண் நிற கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ – 6.வம்பறா:1 1098/4
கைவினை மறையோர் செய்ய கடி கொள் செங்கமல தாதின் – 6.வம்பறா:1 1216/2
அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப்பெற்ற – 6.வம்பறா:1 1221/3
மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய – 6.வம்பறா:1 1239/4
செய்ய சடையார் திருப்பனையூர் புறத்து திரு கூத்தொடும் காட்சி – 6.வம்பறா:2 53/1
செய்ய சடையார் திரு ஆனைக்காவில் அணைந்து திருத்தொண்டர் – 6.வம்பறா:2 75/1
நாடகம் செய்ய தாளை நண்ணுற உள் நிறைந்து – 6.வம்பறா:2 113/3
தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று – 6.வம்பறா:2 120/2
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என – 6.வம்பறா:2 132/2
செய்ய கமல சேவடி கீழ் திருந்து காதலுடன் வீழ்ந்தார் – 6.வம்பறா:2 188/4
சுற்றம் அணைந்து துதி செய்ய தொழுது தம்பிரான் அன்பர் – 6.வம்பறா:2 202/3
யாங்கள் உமக்கு பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி – 6.வம்பறா:2 221/1
நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்ய
சீத மலர் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு-பால் சென்று இருந்து – 6.வம்பறா:2 222/3,4
வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய
நின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்கு – 6.வம்பறா:2 245/1,2
செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார் – 6.வம்பறா:2 253/3
ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர் – 6.வம்பறா:2 255/4
அம்பிகா வல்லவர் செய்ய அடி தாமரையின் கீழ் விழுந்தார் – 6.வம்பறா:2 325/4
சென்று தம் பிரானை தாழ்ந்து திரு முகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே – 6.வம்பறா:2 351/1,2
அண்ணலார் அருளி செய்ய கேட்ட ஆரூரர்-தாமும் – 6.வம்பறா:2 353/1
செய்ய தாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார் – 6.வம்பறா:2 363/4
ஒளி வளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது – 6.வம்பறா:2 366/2
பாரிடை நடந்து செய்ய பாத தாமரைகள் நோவ – 6.வம்பறா:2 385/2
வேதனை மேல்மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து – 6.வம்பறா:2 390/3
சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி போற்றி செய்ய
எம்-தமை ஆளும் ஏயர் காவலர்-தம்-பால் ஈசர் – 6.வம்பறா:2 391/1,2
ஐயனே இன்று அமணர்கள்-தாம் என்னை அவமானம் செய்ய
நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு என வீழ்ந்தார் – 6.வம்பறா:4 11/3,4
செம்பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடை கற்றை – 6.வம்பறா:5 2/1
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்ய கண்டு உண்ணும் – 6.வம்பறா:5 3/3
இ நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய
முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில் – 7.வார்கொண்ட:1 13/1,2
வேத காரணர் அடியார் வேண்டிய மெய் பணி செய்ய
தீது_இல் குடி பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும் – 7.வார்கொண்ட:3 12/1,2
சீர் பெருக செய்ய வளர் திரு மகனார் சீறடியில் – 7.வார்கொண்ட:3 20/3
அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும் என – 7.வார்கொண்ட:3 46/1
இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்ய பெறில் என்று – 7.வார்கொண்ட:3 52/2
பெரிய பயிரவ தொண்டர் அமுது செய்ய பெறுவதற்கு இங்கு – 7.வார்கொண்ட:3 55/2
இன்று தாழாது அமுது செய்ய பெற்று இங்கு அவர்-தம் மலர்ந்த முகம் – 7.வார்கொண்ட:3 57/2
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்ய
தனி மா மகனை தாதையார் கருவி கொண்டு தலை அரிவார் – 7.வார்கொண்ட:3 63/3,4
ஏங்கி கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார் – 7.வார்கொண்ட:3 76/4
தாம் அங்கு அருளி செய்ய தரியார் தலைவர் அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:3 80/2
செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம் – 7.வார்கொண்ட:3 81/3
செய்ய மேனி கரும் குஞ்சி செழும் அஞ்சுகத்து பயிரவர் யாம் – 7.வார்கொண்ட:3 84/1
செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின் – 7.வார்கொண்ட:4 57/3
சேரர் பெருமான் எழுந்தருளி அமுது செய்ய செய் தவத்தால் – 7.வார்கொண்ட:4 74/1
பாரின் மலி சீர் வன் தொண்டர் அருளி செய்ய பரிகலங்கள் – 7.வார்கொண்ட:4 74/3
செய்ய பாத திரு நிழல் சேர்ந்தனர் – 8.பொய்:7 6/4
செய்ய சடையார் சைவ திரு நெறியால் அரசு அளிப்பார் – 8.பொய்:8 1/3
மன்னவரும் பணி செய்ய வட நூல் தென் தமிழ் முதலாம் – 8.பொய்:8 3/1
பன்னு கலை பணி செய்ய பார் அளிப்பார் அரசாட்சி – 8.பொய்:8 3/2
திருச்சிற்றம்பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை – 8.பொய்:8 5/2
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது என பிறங்க – 9.கறை:3 6/4
கடி மதில் மூன்றும் செற்ற கங்கை வார் சடையார் செய்ய
அடி மலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மை – 10.கடல்:1 1/2,3
திருவருள் சிறப்பினாலே செய்ய சேவடியின் நீழல் – 10.கடல்:1 12/3
வையகம் நிகழ காதல் மா தேவி-தனது செய்ய
கையினை தடிந்த சிங்கர் கழல் இணை தொழுது போற்றி – 10.கடல்:1 13/1,2
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த – 10.கடல்:3 2/2
படியில் வீழ்த்தி மணி மூக்கை பற்றி பரமர் செய்ய சடை – 10.கடல்:3 5/2
உடுத்த உலகில் நிகழ செய்து உய்ய செய்ய பொன் மன்றுள் – 10.கடல்:3 6/3
திரு நாடு போல் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி – 12.மன்னிய:2 3/2
கரு நீல மிடற்றார் செய்ய கழல் அடி நீழல் சேர – 12.மன்னிய:4 18/1

மேல்


செய்யப்பெறாது (1)

தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப்பெறாது
அழுது கங்குல் அவர் துயில கனவில் அகிலலோகங்கள் – 6.வம்பறா:4 12/2,3

மேல்


செய்யல் (2)

இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்ன கேட்டு – 6.வம்பறா:2 18/2
ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளி செய்தார் – 6.வம்பறா:2 344/4

மேல்


செய்யவார் (1)

செய்யவார் சடையார் மன்னும் திரு ஆலவாயுள் புக்கார் – 6.வம்பறா:1 737/4

மேல்


செய்யவும் (5)

அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம் – 4.மும்மை:1 16/1
தீது நீங்க நீர் செய்யவும் திரு கழுமலத்து – 6.வம்பறா:1 429/3
வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகும்-ஆல் – 6.வம்பறா:1 429/4
திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல்மேல் – 6.வம்பறா:1 713/2
மருந்தும் எண்_இல மாறு_இல செய்யவும் வலிந்து – 6.வம்பறா:1 1061/1

மேல்


செய்யனே (1)

செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம் – 6.வம்பறா:1 704/2

மேல்


செய்யா (3)

சேயவன் திரு பேரம்பலம் செய்யா
தூய பொன் அணி சோழன் நீடு ஊழி பார் – 0.பாயிரம்:1 8/2,3
நண்ணல் செய்யா நடு இருள் யாமத்து – 2.தில்லை:4 16/4
செய்யா நின்றே எல்லா செந்தமிழ்_மாலையும் பாடி – 5.திருநின்ற:1 325/2

மேல்


செய்யாது (7)

அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்ப – 1.திருமலை:3 43/3
ஆதி தேவர் எழுந்தருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது
ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்தபடியே வழிபட்டு – 5.திருநின்ற:7 28/1,2
ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு – 6.வம்பறா:1 796/3
இத்தகைய செயற்கு இவரை தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று – 6.வம்பறா:1 907/3
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்து பின்னும் – 6.வம்பறா:2 398/4
தேடற்கு அரியாய் திருவருள் முன் செய்யாது ஒழிந்தது என் என்றார் – 7.வார்கொண்ட:4 43/4
செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர் – 8.பொய்:5 7/2

மேல்


செய்யாதே (2)

எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே
அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு-தம்மை பணிவதற்கு – 5.திருநின்ற:1 296/2,3
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே என தேடி – 7.வார்கொண்ட:3 84/2

மேல்


செய்யார் (4)

செய்யார் நிராயுதரை கொன்றார் எனும் தீமை – 3.இலை:2 39/2
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார்
கை வரு கற்பு உடை நெறியால் கணவன் உரை காவாமை – 5.திருநின்ற:4 27/2,3
காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும் – 6.வம்பறா:1 720/1
சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4

மேல்


செய்யாள் (2)

செய்யாள் கோனும் நான்_முகனும் அறியா செம்பொன் தாள் இணை கீழ் – 5.திருநின்ற:3 5/3
செய்யாள் பிரியா சேரமான் பெருமாள் அருளி செய்கின்றார் – 7.வார்கொண்ட:4 132/2

மேல்


செய்யான் (1)

மேயபடி உரை செய்யான் விழ கண்டு கெட்டு ஒழிந்தோம் – 5.திருநின்ற:1 206/3

மேல்


செய்யின் (1)

நங்கை நீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்ன – 6.வம்பறா:2 341/2

மேல்


செய்யினுள் (1)

இழுது செய்யினுள் இந்திர தெய்வதம் – 1.திருமலை:2 12/2

மேல்


செய்யீர் (1)

மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார் – 6.வம்பறா:2 355/4

மேல்


செய்யும் (44)

மாது_ஒரு_பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும்
வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு – 1.திருமலை:5 3/1,2
பொது கடிந்து உரிமை செய்யும் பூம் குழல் சேடிமாரில் – 1.திருமலை:5 131/3
பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில் – 2.தில்லை:3 3/4
பொருப்பினில் வந்து அவன் செய்யும் பூசனைக்கு முன்பு என் மேல் – 3.இலை:3 158/1
செய்யும் மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில் – 3.இலை:3 161/3
தீது_இலா சேனை செய்யும் திருப்பணி நேர்படாமை – 3.இலை:4 26/2
மன்றிடை ஆடல் செய்யும் மலர் கழல் வாழ்த்தி வைகி – 3.இலை:4 31/4
செய் கடன் முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில் – 3.இலை:6 12/4
மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும்
காவல் புரி வல் ஆயர் கன்று உடை ஆன் நிரை சூழ – 3.இலை:7 18/2,3
சிந்தைக்கு இனிது ஆய திருப்பணி செய்யும் நாளில் – 4.மும்மை:1 10/4
செய்யும் அபிடேகமும் ஆக செழும் கலன்கள் – 4.மும்மை:1 41/2
நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில் – 4.மும்மை:5 62/1
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்த பேர் உலகம் – 4.மும்மை:5 72/3
தன் நிலத்து-நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனு எழும் தரணி – 4.மும்மை:5 77/3
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் – 4.மும்மை:5 100/3
மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ – 4.மும்மை:6 21/4
கை திருத்தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார் – 5.திருநின்ற:1 169/4
காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான்ஆறும் – 5.திருநின்ற:1 315/1
கொண்ட வேட பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும்
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி – 5.திருநின்ற:1 320/2,3
பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ – 5.திருநின்ற:5 34/1
செய்யும் என்று திருத்தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே – 5.திருநின்ற:7 10/3
திங்கள் முடியார் பூசனைகள் முடித்து செய்யும் கடன் முறையால் – 5.திருநின்ற:7 24/1
நீர் மருவி தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி – 6.வம்பறா:1 72/2
சிந்தை செய்யும் திருப்பதிகத்து இசை – 6.வம்பறா:1 214/3
மற்று இனி சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார் – 6.வம்பறா:1 695/4
ஞானசம்பந்தர் தம்-பால் நன்மை அல்லாது செய்யும்
ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார் – 6.வம்பறா:1 696/3,4
மந்திர செயல் வாய்த்து இல மற்று இனி செய்யும்
புந்தியாவது இங்கு இது என பொதி தழல் கொடு புக்கு – 6.வம்பறா:1 700/1,2
காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள் – 6.வம்பறா:1 720/1,2
செய்யும் மதி மாயைகளால் தீராமை தீ பிணியால் – 6.வம்பறா:1 733/2
வென்றி வேல் அமைச்சனார் தாம் வேறு இனி செய்யும் இ வாது – 6.வம்பறா:1 797/3
திங்கள்-தோறும் முன் செய்யும் அ திருவளர் சிறப்பின் – 6.வம்பறா:1 1045/1
நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும்
பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளி புறம் போந்து – 6.வம்பறா:1 1145/1,2
திருமணம் செய்து அருளுதற்கு திரு உள்ளம் செய்யும் என – 6.வம்பறா:1 1158/4
பண்டு கயிலை திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம் – 6.வம்பறா:2 223/1
அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே – 6.வம்பறா:2 251/3
எம்பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும்
கொம்பு அனையாள் பால் என் கொடு வந்தீர் குறை என்ன – 6.வம்பறா:2 372/1,2
பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே – 6.வம்பறா:2 393/2
செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடைகொடுத்தான் – 7.வார்கொண்ட:3 10/4
எண்ணாது அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு-அதனை – 7.வார்கொண்ட:3 47/1
கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளி செய்யும் கடிது அமைக்க – 7.வார்கொண்ட:3 47/2
யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளி செய்யும் என – 7.வார்கொண்ட:3 51/1
இறையும் தாழாது எழுந்தருளி அமுது செய்யும் என்று இறைஞ்ச – 7.வார்கொண்ட:3 69/1
முன்பு தமக்கு பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய் – 8.பொய்:5 6/1
திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும்
பெருமானை அடி வணங்கி பேர் அன்பு தலை சிறப்ப – 12.மன்னிய:4 16/1,2

மேல்


செய்யுள் (2)

சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கு ஏறு சங்கம் – 4.மும்மை:1 5/4
செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் – 8.பொய்:1 1/1

மேல்


செய்யுள்களான் (1)

செந்தமிழ்_மாலை விகற்ப செய்யுள்களான் மொழி மாற்றும் – 6.வம்பறா:1 276/1

மேல்


செய்யுளாய் (1)

எடுக்கும் மா கதை இன் தமிழ் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கு அருள்செய்திட – 0.பாயிரம்:1 3/1,2

மேல்


செய்யேன் (3)

மற்ற அது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன்
முற்ற இது சொல்லுக என எல்லை முடிவு இல்லான் – 1.திருமலை:5 36/3,4
போவதும் செய்யேன் என்றான் புண்ணிய பொருளாய் நின்றான் – 2.தில்லை:2 26/4
ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடையபிள்ளையார் – 5.திருநின்ற:1 288/4

மேல்


செய்வ (1)

கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை – 3.இலை:7 3/4

மேல்


செய்வகை (1)

செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க – 4.மும்மை:1 30/2

மேல்


செய்வதற்கு (7)

ஐயா நீர் அருளி செய்த வண்ணம் யான் செய்வதற்கு
பொய் இல் சீர் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன – 2.தில்லை:2 28/1,2
செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக – 2.தில்லை:3 28/1
தீண்டில் யாவையும் செம்பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிது-ஆல் – 4.மும்மை:5 84/3
செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு
முயல்வுற்று அதுவே திருவிளையாட்டு ஆக முந்நூல் அணி மார்பர் – 4.மும்மை:6 39/1,2
துளங்குதல் இன்றி தொண்டர் அமுது செய்வதற்கு சூழ்வார் – 5.திருநின்ற:5 28/4
மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார் – 6.வம்பறா:2 264/4
விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து – 8.பொய்:5 9/1

மேல்


செய்வதற்கே (1)

விருப்பினொடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும் – 4.மும்மை:4 16/2,3

மேல்


செய்வதனுக்கு (4)

அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார் – 5.திருநின்ற:4 19/4
மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு
ஆவது ஆகிய காலம் வந்து அணையுற அணைந்து – 6.வம்பறா:1 422/1,2
மங்கை அவள்-தனை பிரியா வகை சபதம் செய்வதனுக்கு
அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில் விட – 6.வம்பறா:2 248/2,3
ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையார்க்கு இறையவனார் – 7.வார்கொண்ட:4 75/4

மேல்


செய்வதனை (1)

செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார் – 6.வம்பறா:2 275/1

மேல்


செய்வது (30)

காதல் செய்வது ஓர் காட்சி மலிந்தவே – 1.திருமலை:2 11/4
துன்னிய யாவையும் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது – 2.தில்லை:2 16/2,3
செல்வம் மேவிய நாளில் இ செயல் செய்வது அன்றியும் மெய்யினால் – 2.தில்லை:4 6/1
தீரவே பசித்தார் செய்வது என் என்று – 2.தில்லை:4 10/4
சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார் – 2.தில்லை:7 3/1
ஒழிந்திட காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள – 3.இலை:3 171/2
செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் – 5.திருநின்ற:1 82/4
சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் – 5.திருநின்ற:1 84/1
கரை_இல் தவத்தீர் இதனுக்கு என் செய்வது என கனன்றான் – 5.திருநின்ற:1 88/4
வல் அமணர்-தமை நோக்கி மற்று அவனை செய்வது இனி – 5.திருநின்ற:1 95/2
மதி செய்வது இனி கொடிய வல் விடம் ஊட்டுவது என்று – 5.திருநின்ற:1 102/3
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனி செய்வது என் என்றான் – 5.திருநின்ற:1 120/4
சொல்லும் இனி செய்வது என்ன சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் – 5.திருநின்ற:1 122/3
மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே – 5.திருநின்ற:5 19/1
சிந்தை மகிழ்ந்து நமிநந்திஅடிகள் செய்வது அறிந்திலர்-ஆல் – 5.திருநின்ற:7 12/4
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்ன – 6.வம்பறா:1 616/2
ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணி – 6.வம்பறா:1 696/2
என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா என – 6.வம்பறா:1 777/1
செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல் – 6.வம்பறா:1 792/1
வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார் – 6.வம்பறா:1 795/4
ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார் – 6.வம்பறா:1 797/4
ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார் – 6.வம்பறா:1 797/4
திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன் யான் – 6.வம்பறா:2 233/3
பேற்றுக்கு என் யான் செய்வது என பெரிய கருணை பொழிந்து அனைய – 6.வம்பறா:2 238/3
கொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும் – 6.வம்பறா:2 258/4
முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து – 6.வம்பறா:2 327/4
ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார் – 6.வம்பறா:2 396/4
மருவ இனியார்-பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால் – 7.வார்கொண்ட:4 67/2
செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்து என் – 13.வெள்ளானை:1 17/1
ஏவல் என்ற பின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிர் ஏற்றார் – 13.வெள்ளானை:1 33/4

மேல்


செய்வதோ (2)

மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று – 6.வம்பறா:1 318/3
பழுது செய்வதோ பாவிகாள் என பரிந்து அருளி – 6.வம்பறா:1 702/4

மேல்


செய்வன் (4)

செயத்தகும் பணி செய்வன் இ கோவணம் அன்றி – 2.தில்லை:7 28/1
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் – 5.திருநின்ற:1 59/2
நன்று நீர் அருள்செய்ததே செய்வன் என்று அருள்செய்து நயப்புற்ற – 6.வம்பறா:1 528/2
என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு – 6.வம்பறா:2 246/1

மேல்


செய்வனவும் (1)

செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று – 4.மும்மை:4 15/2

மேல்


செய்வாம் (1)

வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம் – 1.திருமலை:4 11/4

மேல்


செய்வாய் (2)

மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று – 4.மும்மை:5 53/3
கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என – 6.வம்பறா:1 206/3

மேல்


செய்வார் (57)

பரிவுற தடிந்த பன் மீன் படர் நெடும் குன்று செய்வார்
சுரி வளை சொரிந்த முத்தின் சுடர் பெரும் பொருப்பு உயர்ப்பார் – 1.திருமலை:2 23/2,3
அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளி செய்வார் – 1.திருமலை:5 69/4
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளி செய்வார்
முன்பு எனை பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே – 1.திருமலை:5 73/1,2
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளி செய்வார் – 1.திருமலை:5 195/4
அங்கணர் கோயில் உள்ளா அகம் படி தொண்டு செய்வார் – 2.தில்லை:1 4/4
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார் – 2.தில்லை:5 1/4
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார் – 2.தில்லை:5 2/4
எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார் – 2.தில்லை:7 21/3
அருள் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார் – 3.இலை:1 6/4
மின் செய்வார் பகழி புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடி – 3.இலை:3 175/3
தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார் – 3.இலை:4 15/4
திங்கள் குடை கீழ் உரிமை செயல் சூழ்ந்து செய்வார் – 4.மும்மை:1 37/4
செய்வார் பெரியோய் என சேவடி தாழ்ந்து செப்ப – 4.மும்மை:1 40/4
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால் – 4.மும்மை:4 13/2
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் – 5.திருநின்ற:1 92/4
பாடிய புனித வாக்கின் பணிகளும் பயில செய்வார் – 5.திருநின்ற:1 170/4
புரியா நின்றவர்-தம்மை பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார் – 5.திருநின்ற:1 175/4
பூ வயலத்தவர் பரவ பல நாள் தங்கி புரிவுறு கை தொண்டு போற்றி செய்வார் – 5.திருநின்ற:1 191/4
தணியா காதலுடன் சென்று வணங்கி தக்க பணி செய்வார்
அணி ஆர் தொண்டை திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் – 5.திருநின்ற:1 314/3,4
தங்கி திருத்தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்று – 5.திருநின்ற:1 389/3
அம்மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என் செய்வார்
மெய்ம்மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர்-தான் – 5.திருநின்ற:4 25/1,2
அற்புத திருஅந்தாதி அப்பொழுது அருளி செய்வார்
பொற்பு உடை செய்ய பாத புண்டரீகங்கள் போற்றும் – 5.திருநின்ற:4 52/2,3
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையில் நின்று ஏற – 5.திருநின்ற:5 16/2
விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார் – 5.திருநின்ற:5 40/4
நாதர்-தம் பாதம் சேர்ந்து நல் தமிழ் பதிகம் செய்வார் – 5.திருநின்ற:5 42/4
அரும் திரு மக பெற அணைந்த அணி செய்வார் – 6.வம்பறா:1 34/4
சாதக முறை பல சடங்கு வினை செய்வார் – 6.வம்பறா:1 35/4
காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார் – 6.வம்பறா:1 36/4
உள் நிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார்
வெண் முளைய பாலிகைகள் வேதி-தொறும் வைப்பார் – 6.வம்பறா:1 37/2,3
செம்பொன் முதலான பல தான வினை செய்வார்
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார் – 6.வம்பறா:1 38/1,2
நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார் – 6.வம்பறா:1 38/4
நீராடி தரு பிடித்து நியமங்கள் பல செய்வார்
சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன் பின் – 6.வம்பறா:1 60/1,2
பொங்கு மணி விளக்கு எடுத்து பூரணகும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார்
அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெரு விருப்பும் அன்பும் பொங்க – 6.வம்பறா:1 97/2,3
தெள்ளு புனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும் கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செய்வார் – 6.வம்பறா:1 257/4
செப்பியது இ கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார் – 6.வம்பறா:1 449/4
ஆதி ஆம் மறை பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளி செய்வார்
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்-தம் பெரும் சீர் நிகழ வைத்து – 6.வம்பறா:1 464/2,3
கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில் அணைந்து அருளி செய்வார் – 6.வம்பறா:1 563/4
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார் – 6.வம்பறா:1 687/4
தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செம் தீ – 6.வம்பறா:1 697/3
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்பட தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார் – 6.வம்பறா:1 960/4
மா இரு ஞாலம் உய்ய வழியினை அருளி செய்வார் – 6.வம்பறா:1 1247/4
தொண்டு செய்வார் திரு தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார் – 6.வம்பறா:2 225/3
கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளி செய்வார்
நங்கை நீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்ன – 6.வம்பறா:2 341/1,2
அ மொழி விளம்பும் நம்பிக்கு ஐயர் தாம் அருளி செய்வார்
நம்மை நீ சொல்ல நாம் போய் பரவை-தன் இல்லம் நண்ணி – 6.வம்பறா:2 352/1,2
துளி வளர் கண்ணீர் வார தொழுது விண்ணப்பம் செய்வார்
ஒளி வளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது – 6.வம்பறா:2 366/1,2
வன் தொண்டர்-தம்-பால் சென்று வள்ளலார் அருளி செய்வார்
இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை – 6.வம்பறா:2 394/1,2
நாதன் அடியார் கருணையினால் அருளி செய்வார் நான் என்று – 7.வார்கொண்ட:3 45/2
பெரிய பயிரவ கோல பெருமான் அருளி செய்வார் யாம் – 7.வார்கொண்ட:3 48/2
அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார்
பெரிய பயிரவ தொண்டர் அமுது செய்ய பெறுவதற்கு இங்கு – 7.வார்கொண்ட:3 55/1,2
முகத்தில் வாட்டம் மிக பெருக பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார்
இகத்தும் பரத்தும் இனி யாரை காணேன் யானும் திருநீறு – 7.வார்கொண்ட:3 77/2,3
செய்வார் கன்னி தமிழ்நாட்டு திரு மா மதுரை முதலான – 7.வார்கொண்ட:4 81/3
தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் – 8.பொய்:6 9/4
அரும் சிலம்பு அணி சேவடிக்கு ஆள் செய்வார் – 8.பொய்:7 2/4
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார் – 9.கறை:4 8/4
தவல்_அரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய் தொண்டு செய்வார்
சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்தி – 10.கடல்:1 3/2,3
தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார் – 10.கடல்:2 4/4
காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கரு குழியில் – 11.பத்தராய்:1 4/3

மேல்


செய்வார்க்கு (1)

அரந்தை செய்வார்க்கு அழுங்கி தம் ஆருயிர் – 1.திருமலை:5 161/1

மேல்


செய்வாராய் (4)

தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வாராய்
காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்து கருணையினால் – 5.திருநின்ற:1 35/2,3
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் – 5.திருநின்ற:3 2/4
உம்பர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய்
நம்பி நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள – 6.வம்பறா:2 249/2,3
தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாராய் செம்மை புரி – 6.வம்பறா:4 3/2

மேல்


செய்வான் (10)

முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயலகில்லேன் – 3.இலை:3 45/2
வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான் – 4.மும்மை:1 14/4
கொள்ளும் துறையும் அடைத்தான் கொடுங்கோன்மை செய்வான்
தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து – 4.மும்மை:1 17/3,4
சொல் நாம தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் – 5.திருநின்ற:1 147/4
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான்
படு திரை பரவை மீது படர் கலம் கொண்டு போகி – 5.திருநின்ற:4 32/1,2
நம் பெருமாட்டிக்கு அங்கு நாயகன் அருளி செய்வான் – 5.திருநின்ற:4 57/4
கவிகை வெண் மதி குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்ப – 6.வம்பறா:1 232/2
அற்றம் உறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி – 6.வம்பறா:2 243/4
ஏயும் என்று இதனை செய்வான் தொண்டனாம் என்னே பாவம் – 6.வம்பறா:2 384/2
மாடு எலாம் சிவனுக்கு ஆக பெரும் செல்வம் வகுத்தல் செய்வான்
நாட மால் அறியாதாரை தாபிக்கும் அந்நாள் முன் நாள் – 12.மன்னிய:1 9/2,3

மேல்


செய்வானும் (1)

செய் வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் – 7.வார்கொண்ட:1 5/1

மேல்


செய்வி (1)

தாரின் மலி பூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி என – 7.வார்கொண்ட:4 74/2

மேல்


செய்விக்க (2)

முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும் – 3.இலை:6 14/1
மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார் – 7.வார்கொண்ட:3 14/3

மேல்


செய்விக்கும் (1)

தேசம் உய்ய வந்தவரை திரு அமுது செய்விக்கும்
நேசமுற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் – 5.திருநின்ற:5 21/3,4

மேல்


செய்வித்த (2)

அன்ன இ மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர் – 3.இலை:3 126/1
வெம் சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைகள் எல்லாம் – 5.திருநின்ற:1 137/1

மேல்


செய்வித்தல் (1)

அண்ணலார் அடியார்-தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல் விழா பொலிவு கண்டு ஆர்தல் – 6.வம்பறா:1 1087/2,3

மேல்


செய்வித்தார் (5)

திகழும் மரபின் ஓதுவிக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார் – 4.மும்மை:6 14/4
அல்லல் தீர்ப்பவர் அடியார்-தமை அமுது செய்வித்தார் – 5.திருநின்ற:4 20/4
வள்ளலாரை தம் மனையிடை அமுது செய்வித்தார் – 5.திருநின்ற:6 27/4
திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார் – 7.வார்கொண்ட:4 124/4
துளக்கு_இல் சிந்தை உடன் தொண்டர்-தம்மை அமுது செய்வித்தார்
அளப்பு_இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று – 8.பொய்:5 9/2,3

மேல்


செய்வித்து (8)

அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்து
கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி – 2.தில்லை:7 3/2,3
இ பரிசு திரு அமுது செய்வித்து தம்முடைய – 3.இலை:3 151/1
இணை_இல் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்து
புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு – 6.வம்பறா:1 273/2,3
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு-தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார் – 6.வம்பறா:1 570/4
தம் கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சி தலைசிறந்த – 6.வம்பறா:2 37/3
அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார் – 6.வம்பறா:5 8/4
ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே – 6.வம்பறா:5 11/2
மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள் – 7.வார்கொண்ட:4 76/2

மேல்


செய்வித்தே (2)

மேய அடியார்-தமை போற்றி விருப்பால் அமுது செய்வித்தே
ஆய பொருளும் அவர் வேண்டும்படியால் உதவி அன்பு மிக – 6.வம்பறா:5 4/2,3
தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே
ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார் – 8.பொய்:5 3/3,4

மேல்


செய்விப்பதற்கு (1)

கோது_இல் அன்பர்-தமை அமுது செய்விப்பதற்கு குல பதியில் – 7.வார்கொண்ட:3 45/3

மேல்


செய்விப்பது (2)

அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா – 5.திருநின்ற:6 6/3
அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட – 10.கடல்:2 8/2

மேல்


செய்விப்பார் (2)

புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார் – 3.இலை:6 11/4
அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு – 7.வார்கொண்ட:3 39/1

மேல்


செய்விப்பார்-ஆல் (1)

அன்ன என்றும் அமுது செய்விப்பார்-ஆல் – 3.இலை:6 6/4

மேல்


செய்விப்பான் (1)

வந்த மகனை கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார் – 7.வார்கொண்ட:3 83/1

மேல்


செய்விப்போம் (2)

இணை_இலாதாரை ஈண்டு அமுது செய்விப்போம் என்ன – 2.தில்லை:4 23/2
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று – 5.திருநின்ற:5 29/3

மேல்


செய்வினை (4)

வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி – 6.வம்பறா:1 208/2
செய்வினை தீண்டா திருநீலகண்டம் என செப்பினார் – 6.வம்பறா:1 335/4
தொடர்ந்த செய்வினை தனித்தனி தொழிலராய் சூழ்வார் – 6.வம்பறா:1 1060/4
வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர் – 6.வம்பறா:1 1063/2

மேல்


செய்வினையேற்கு (1)

தீது செய்வினையேற்கு என் செயல் என்று – 2.தில்லை:4 12/4

மேல்


செய்வீர் (6)

பற்று அறுப்பார்-தமை பணிந்து பணி செய்வீர் என பணித்தார் – 5.திருநின்ற:1 65/4
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன – 5.திருநின்ற:5 40/3
சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்ன – 6.வம்பறா:1 726/3
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார் – 6.வம்பறா:2 354/4
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் – 6.வம்பறா:4 9/4
எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன – 6.வம்பறா:4 17/2

மேல்


செய்வேன் (1)

இப்பரிசு நீர் அருளி செய்தீர் ஆகில் இது செய்வேன் என பதிகம் எடுத்து பாட – 6.வம்பறா:1 581/4

மேல்


செய்வோம் (2)

எம்பெருமான் அருள்செய்த பணி செய்வோம் என்று ஏத்தி – 4.மும்மை:4 29/3
நன்று அது செய்வோம் என்று அங்கு அருள்செய நணுக வந்து – 6.வம்பறா:1 797/2

மேல்


செய (36)

என் மகன் செய் பாதகத்துக்கு இரும் தவங்கள் செய இசைந்தே – 1.திருமலை:3 37/1
வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார் – 1.திருமலை:5 41/4
ஈறு_இலாத இ பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும் – 4.மும்மை:5 69/2
பாங்கு உடைய பால் அடிசில் அமுது செய பண்ணினார் – 5.திருநின்ற:1 103/4
பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று – 5.திருநின்ற:1 163/3
கொற்றவரை அமுது செய குறை கொள்வார் இறைகொள்ள – 5.திருநின்ற:1 202/3
ஆண்ட அரசு அமுது செய திரு அமுதாம் படி அமைத்து – 5.திருநின்ற:1 203/4
தூயவர் இங்கு அமுது செய தொடங்கார் என்று அது ஒளித்தார் – 5.திருநின்ற:1 206/4
எம்பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச – 5.திருநின்ற:1 207/2
நேசமுற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் – 5.திருநின்ற:5 21/4
துணை மலர் கழல் தொழுது பூசனை செய தொடங்கி – 5.திருநின்ற:6 9/2
பதைத்த செய்கையால் மனைவியார் முன் செய பந்தம் – 5.திருநின்ற:6 13/1
ஒப்பு_இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் – 6.வம்பறா:1 176/4
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும் – 6.வம்பறா:1 280/3
செய வந்த அந்தணனார் செம் கை மேல் குவித்து எழுந்து திரு முன் நின்றார் – 6.வம்பறா:1 461/4
உரை செய பதைத்து ஒரு தனி தேவியார் புகுத – 6.வம்பறா:1 710/2
வெற்றி தரும் பிள்ளையார் தமக்கு சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க – 6.வம்பறா:1 910/3
எவ்வாறு செய தகுவது என்று எதிரே இறைஞ்சினார் – 6.வம்பறா:1 936/4
இந்த மலை காளனோடு அத்தி-தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும் – 6.வம்பறா:1 1020/2
ஏலுமா செய யாவரும் வியப்பு எய்தும் நாளில் – 6.வம்பறா:1 1068/4
தம் சிவ திருமணம் செய தவம் செய் நாள் என்று – 6.வம்பறா:1 1190/2
சொற்ற வண்ணம் செய துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள் – 6.வம்பறா:2 219/3
எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார் – 6.வம்பறா:2 359/4
அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே – 6.வம்பறா:3 8/2
காதல் உடன் அடியார்கள் அமுது செய கடை பந்தி – 6.வம்பறா:5 10/3
என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார் – 7.வார்கொண்ட:1 11/4
எண்_இல் பெரும் சீர் அடியார் இடைவிடாது அமுது செய
நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின்-கண் – 7.வார்கொண்ட:3 16/3,4
உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கு ஓர் சிறுவனுமாய் – 7.வார்கொண்ட:3 54/2
உடைய நாதர் அமுது செய உரைத்தபடியே அமைவதற்கு – 7.வார்கொண்ட:3 67/1
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு – 7.வார்கொண்ட:3 68/2
புரசை களிற்று சேரலன் ஆர் புடைசூழ்ந்து அவரோடு அமுது செய
பரவை பிறந்த திரு அனைய பரவையார் வந்து அறிவித்தார் – 7.வார்கொண்ட:4 73/3,4
மங்கலமாம் பூசனைகள் பரவையார் செய மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 125/1
ஆன அன்பர்-தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய
மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் – 8.பொய்:5 3/1,2
மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர்-தமை எல்லாம் – 8.பொய்:5 4/2
தொன்மை முறையே அமுது செய தொடங்குவிப்பார் அவர்-தம்மை – 8.பொய்:5 4/3
மேல் நிறை நிழல் செய வெண்குடை வீசிய கவரி மருங்கு உற – 13.வெள்ளானை:1 25/3

மேல்


செயத்தகும் (1)

செயத்தகும் பணி செய்வன் இ கோவணம் அன்றி – 2.தில்லை:7 28/1

மேல்


செயப்பெற்றால் (1)

ஏல அருளி செயப்பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்து – 7.வார்கொண்ட:3 49/3

மேல்


செயப்பெற்றேன் (1)

நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப்பெற்றேன் என்று – 5.திருநின்ற:5 24/1

மேல்


செயல் (97)

அங்கு அவன் செயல் எல்லாம் அறைந்தனன் – 1.திருமலை:1 29/4
என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இ ஆன் – 1.திருமலை:3 42/1
தண் அளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாது – 1.திருமலை:3 45/1
பாலையோ அவை முன் காட்ட பணி செயல் பாலை என்ற – 1.திருமலை:5 43/2
இரண்டும் ஒத்து இருந்தது என்னே இனி செயல் இல்லை என்றார் – 1.திருமலை:5 62/4
செயல் இயல் பகையார் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:2 44/4
செல்வம் மேவிய நாளில் இ செயல் செய்வது அன்றியும் மெய்யினால் – 2.தில்லை:4 6/1
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயன் ஆன அ – 2.தில்லை:4 8/1
தீது செய்வினையேற்கு என் செயல் என்று – 2.தில்லை:4 12/4
கொண்டு எழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் – 3.இலை:2 24/3
ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே – 3.இலை:2 30/3
தண்டை செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க – 3.இலை:3 59/4
பழுது புகுந்தது அது தீர பவித்திரமாம் செயல் புரிந்து – 3.இலை:3 139/1
முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார் – 3.இலை:3 149/4
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும் – 3.இலை:3 157/3
உனக்கு அவன்-தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால் – 3.இலை:3 163/1
இற்றையின் நிலைமைக்கு என்னோ இனி செயல் என்று பார்ப்பார் – 3.இலை:3 177/3
செயல் எலாம் தொழில்கள் ஆறே செழும் திரு கடவூர் என்றும் – 3.இலை:4 2/4
மங்கலமாம் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார் – 3.இலை:5 19/1
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன் – 3.இலை:5 27/2
சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர்-பால் கேட்டருளி – 3.இலை:5 35/2
வினை செயல் முடித்து செல்ல மேவு நாள் ஒருநாள் மிக்க – 3.இலை:6 13/3
எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்ய – 4.மும்மை:1 17/1
தள்ளும் செயல் இல்லார் சந்தன காப்பு தேடி – 4.மும்மை:1 17/2
புன்மை செயல் வல் அமண் குண்டரின் போது போக்கும் – 4.மும்மை:1 18/1
தாழும் செயல் இன்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும் – 4.மும்மை:1 28/1
தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கி – 4.மும்மை:1 33/3
திங்கள் குடை கீழ் உரிமை செயல் சூழ்ந்து செய்வார் – 4.மும்மை:1 37/4
உன்னும் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள் – 4.மும்மை:1 38/4
ஒன்றும் அரசாள் உரிமை செயல் ஆன உய்த்தார் – 4.மும்மை:1 42/4
கலகம் செய் அமண் செயல் ஆயின கட்டு நீங்கி – 4.மும்மை:1 45/2
செயல் உடைப்புற திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம் – 4.மும்மை:3 10/4
வயல் வளமும் செயல் படு பைம் துடவையிடை வரும் வளமும் – 4.மும்மை:4 5/1
செறி வலி திண் கடைஞர் வினை செயல் புரிவை கறை யாம – 4.மும்மை:4 9/1
தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார் – 4.மும்மை:5 124/4
செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு – 4.மும்மை:6 39/1
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் – 5.திருநின்ற:1 52/3
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது – 5.திருநின்ற:1 53/1
எல்லாரும் கைவிட்டார் இது செயல் என் முன் பிறந்த – 5.திருநின்ற:1 57/2
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெரும் திடர் ஏறிட நின் – 5.திருநின்ற:1 72/3
தெவ்விடத்து செயல் புரியும் காவலற்கு செப்புவார் – 5.திருநின்ற:1 106/4
பூ பாலர் செயல் மேற்கொள் புலை தொழிலோன் அவர்-தம் மேல் – 5.திருநின்ற:1 109/3
தம் செயல் பொங்க தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் – 5.திருநின்ற:1 137/4
அங்கு நிகழ்ந்த அ செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்து – 5.திருநின்ற:1 274/1
அ வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்க – 5.திருநின்ற:1 286/3
தப்புற செயல் இன்றி அ நெறி தங்கினார் தமிழ் ஆளியார் – 5.திருநின்ற:1 360/4
இ தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய – 5.திருநின்ற:1 422/1
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் – 5.திருநின்ற:1 424/4
செல்வ மிகு தந்தையார் திரு பெருகும் செயல் புரிய – 5.திருநின்ற:4 4/2
தெளி தரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்து – 5.திருநின்ற:4 11/2
பூ பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார் – 5.திருநின்ற:4 21/4
கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வுறு நாள் – 6.வம்பறா:1 21/4
வண் தமிழ் செய் தவம் நிரம்ப மா தவத்தோர் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 23/4
சிந்தையால் அளவு படா இசை பெருமை செயல் அளவில் எய்துமோ நீர் – 6.வம்பறா:1 452/1
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் – 6.வம்பறா:1 475/4
நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற – 6.வம்பறா:1 614/4
உற்ற செயல் பாண்டிமாதேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை – 6.வம்பறா:1 615/3
யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள் – 6.வம்பறா:1 641/4
மந்திர செயல் வாய்த்து இல மற்று இனி செய்யும் – 6.வம்பறா:1 700/1
மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து – 6.வம்பறா:1 714/2
ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும் – 6.வம்பறா:1 736/1
வேறு ஒரு செயல் இலாதார் வெருவுற்று நடுங்கி தம்-பால் – 6.வம்பறா:1 817/1
சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார் – 6.வம்பறா:1 1038/4
சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 1076/2
யாவர் இ செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்ப – 6.வம்பறா:2 8/2
ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற – 6.வம்பறா:2 12/1
செவ்விய பொன் மலை வளத்தார் திருவருளின் செயல் போற்றி – 6.வம்பறா:2 15/3
யாவரால் எடுக்கல் ஆகும் இ செயல் அவர்க்கு சொல்ல – 6.வம்பறா:2 16/2
மற்று செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார்-தாம் – 6.வம்பறா:2 219/2
நம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதே – 6.வம்பறா:2 258/3
திருநாவலூராளி தம்முடைய செயல் முற்றி – 6.வம்பறா:2 262/1
கார் புனையும் மணிகண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி – 6.வம்பறா:2 263/3
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு – 6.வம்பறா:2 318/2
பின்னை இல்லை செயல் என்று பெருமான் அடிகள்-தமை நினைந்தார் – 6.வம்பறா:2 323/4
சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார் – 6.வம்பறா:3 22/4
நீடோடு களி உவகை நிலைமை வர செயல் அறியார் – 7.வார்கொண்ட:1 9/3
தம் செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே – 7.வார்கொண்ட:2 5/4
உரு நாட்டும் செயல் காமன் ஒழிய விழி பொழி செம் தீ – 7.வார்கொண்ட:3 1/1
மெய்ம்மை புரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்து – 7.வார்கொண்ட:3 10/3
பின்பு கணவர் முகம் நோக்கி பெருகும் தவத்தோர் செயல் வினவ – 7.வார்கொண்ட:3 53/4
போதம் மருவி பொய் அடிமை இல்லா புலவர் செயல் புகல்வாம் – 7.வார்கொண்ட:6 8/4
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த – 8.பொய்:1 3/3
திறை கொணர்ந்த அரசர்க்கு செயல் உரிமை தொழில் அருளி – 8.பொய்:2 14/1
ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில் – 8.பொய்:3 5/1
புண்ணிய மெய் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே – 8.பொய்:6 8/2
உள் நிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினை செயல் ஓவி – 8.பொய்:6 8/3
திரு விளக்கு திரி இட்டு அங்கு அகல் பரப்பி செயல் நிரம்ப – 8.பொய்:6 15/1
தேவர் பிரான் திரு விளக்கு செயல் முட்ட மிடறு அரிந்து – 8.பொய்:6 17/1
ஆய செயல் மாண்டதன் பின் அயல் அவர்-பால் இரப்பு அஞ்சி – 9.கறை:1 5/1
எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய் தொழில் முட்ட – 10.கடல்:2 6/3
செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம் – 10.கடல்:2 11/4
கொந்து அணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம் – 10.கடல்:4 7/4
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல்உற்றேன் – 11.பத்தராய்:5 3/4
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா – 12.மன்னிய:3 1/1
உற ஆர்த்து எடுத்து தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி – 12.மன்னிய:4 10/2
இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும் – 13.வெள்ளானை:1 21/2
சேரர் தம்பிரான் தோழர்-தம் செயல் அறிந்து அப்போதே – 13.வெள்ளானை:1 35/1

மேல்


செயல்-தன்னை (2)

நன்று அவன்-தன் செயல்-தன்னை நாம் உரைப்ப கேள் என்று – 3.இலை:3 156/4
பொய் வல் அமணர் செயல்-தன்னை பொறுக்ககில்லோம் என கேட்டே – 5.திருநின்ற:1 286/2

மேல்


செயல்-தாமே (1)

கை மாற்றும் செயல்-தாமே கடனாற்றும் கருத்து உடையார் – 8.பொய்:2 38/2

மேல்


செயலாம் (1)

முந்தை செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில் – 4.மும்மை:1 39/3

மேல்


செயலால் (2)

செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் – 1.திருமலை:5 77/2
ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்கு பெயர் ஆக – 12.மன்னிய:4 3/1

மேல்


செயலாலே (1)

மழ விடை மேல் எழுந்தருளி வந்த ஒரு செயலாலே
கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:1 17/1,2

மேல்


செயலில் (2)

கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் – 5.திருநின்ற:1 112/3
ஒருநாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடை கீளும் கோவணமும் நெய்து நல்கும் – 12.மன்னிய:2 3/3

மேல்


செயலின் (8)

மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை – 1.திருமலை:5 8/3
ஆடு உறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார்-தம்மில் – 2.தில்லை:3 24/2
சிந்தை நீங்கா செயலின் உவந்திட – 3.இலை:6 7/2
அந்த செயலின் நிலை நின்று அடியார் உவப்ப – 4.மும்மை:1 10/3
தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில் – 5.திருநின்ற:1 176/4
தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்-தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார் – 6.வம்பறா:1 911/4
இன்ன செயலின் ஒழுகு நாள் அடியார் மிகவும் எழுந்தருள – 6.வம்பறா:5 5/1
ஆய செயலின் அதிசயத்தை கண்டு அக்கரையில் ஐயாறு – 7.வார்கொண்ட:4 140/1

மேல்


செயலினால் (1)

மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரி செயலினால்
இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே – 7.வார்கொண்ட:1 10/2,3

மேல்


செயலினை (2)

மெய்ப்பொருள் சேதி வேந்தன் செயலினை விளம்பல்உற்றேன் – 2.தில்லை:4 27/4
மேய வந்த அ செயலினை விளம்புவான் உற்றேன் – 6.வம்பறா:2 8/4

மேல்


செயலும் (1)

ஒன்றும் செயலும் பங்குனி உத்திரம் ஆம் திரு நாள் உயர் சிறப்பும் – 5.திருநின்ற:7 20/3

மேல்


செயலே (4)

நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற – 6.வம்பறா:1 614/4
சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றி தெய்வ நிகழ் தன்மை – 6.வம்பறா:2 209/1
நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன்படுவார் – 6.வம்பறா:2 216/4
படம் புனை வேடம் தவிரார் பசுபதியார்-தம் செயலே
அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மா தவர்-தாம் – 7.வார்கொண்ட:1 12/3,4

மேல்


செயலை (3)

அனைய நினைவு_அரியோன் செயலை அடியாரை கேட்டு மகிழ்ந்த தன்மை – 6.வம்பறா:1 353/2
சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர் – 6.வம்பறா:1 747/2
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று – 12.மன்னிய:1 10/3

மேல்


செயலோ (1)

மன்று உளீர் செயலோ வந்து வலிய ஆட்கொண்டது என்றார் – 1.திருமலை:5 68/4

மேல்


செயற்கு (2)

செயற்கு_அரும் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான் – 2.தில்லை:3 29/3
இத்தகைய செயற்கு இவரை தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று – 6.வம்பறா:1 907/3

மேல்


செயற்கு_அரும் (1)

செயற்கு_அரும் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான் – 2.தில்லை:3 29/3

மேல்


செயாது (2)

செவ்விய உண்மை திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர் – 1.திருமலை:3 40/2
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது
இருந்ததற்கு தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க – 5.திருநின்ற:1 209/1,2

மேல்


செயாய் (1)

எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய் – 1.திருமலை:5 166/4

மேல்


செயிர்த்து (8)

செவ் வண்ண கமலம் போல் முகம் புலர்ந்து செயிர்த்து உரைப்பான் – 1.திருமலை:3 39/4
சென்னியால் வணங்கி நின்ற தொண்டரை செயிர்த்து நோக்கி – 2.தில்லை:2 24/1
செப்பு_அரும் துயரம் நீடி செயிர்த்து முன் சிவதா என்பார் – 3.இலை:1 15/4
தெம் முனையில் ஏனாதிநாதர் செயிர்த்து எழுந்தார் – 3.இலை:2 25/4
மாலா மறையோன் மிக செயிர்த்து வைத்த திருமஞ்சன குட பால் – 4.மும்மை:6 50/3
சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் கொல்வான் – 6.வம்பறா:1 686/4
செற்றம் மிகு உள்ளத்து புத்தநந்தி செயிர்த்து எழுந்து தேரர் குழாம் சூழ சென்று – 6.வம்பறா:1 906/3
சென்று அவர் தாம் வரும் வழியில் இரு-பாலும் செயிர்த்து எழுந்து – 7.வார்கொண்ட:4 166/4

மேல்


செயினும் (1)

வேறு செய் வினை திருவடி பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும்
பேறு மா தவ பயன் கொடுத்து அருளப்பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள் – 4.மும்மை:5 69/3,4

மேல்


செயும் (15)

துதி செயும் நாயன்மார் தூய சொல் மலர் – 0.பாயிரம்:1 4/2
அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும்படியால் அருளி – 1.திருமலை:5 178/4
மெய் அடியார்கட்கு ஆன பணி செயும் விருப்பில் நின்றார் – 2.தில்லை:2 2/2
எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர் – 2.தில்லை:2 15/1
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று – 2.தில்லை:3 9/2
துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார் – 3.இலை:5 8/4
பரிவுறு செந்தமிழ் பாட்டு பல பாடி பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 144/4
பொங்கிய அன்பொடு திளைத்து போற்றி இசைத்து பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 214/2
பணியார் வேணி சிவபெருமான் பாதம் போற்றி பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 314/1
தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி – 6.வம்பறா:1 928/3
மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர் அன்பால் – 6.வம்பறா:1 1035/2
கருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று – 6.வம்பறா:1 1131/3
அணைந்து அருளும் அ வேலை அமுது செயும் பொழுதாக – 6.வம்பறா:2 175/1
வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே – 7.வார்கொண்ட:3 75/3
நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார் – 13.வெள்ளானை:1 49/4

மேல்


செரு (7)

சென்றவன் முன் சொன்ன செரு_களத்து போர் குறிப்ப – 3.இலை:2 14/3
சிந்த செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால் – 4.மும்மை:1 12/3
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக – 6.வம்பறா:1 1097/3
செரு நாகத்து உரி புனைந்தார் செழும் கோயில் உள் அணைந்தார் – 6.வம்பறா:2 169/4
சேய புல தெவ்வர் எதிர் நெல்வேலி செரு களத்து – 9.கறை:3 3/2
புது மலர் மோந்த போதில் செரு துணை புனித தொண்டர் – 10.கடல்:1 6/1
பாரில் நிகழ்ந்த செரு துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார் – 10.கடல்:3 2/4

மேல்


செரு_களத்து (1)

சென்றவன் முன் சொன்ன செரு_களத்து போர் குறிப்ப – 3.இலை:2 14/3

மேல்


செருக்களத்தும் (1)

தீ உமிழும் படை வழங்கும் செருக்களத்தும் உருக்கும் உடல் – 9.கறை:3 6/1

மேல்


செருக்கால் (1)

சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரக செருக்கால் சுலவும் ஒலி – 7.வார்கொண்ட:4 2/2

மேல்


செருக்கின் (2)

வீரர்-தம் செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லை – 3.இலை:1 32/3
வெருளும் கருவி நான்கு நிறை வீர செருக்கின் மேலானார் – 7.வார்கொண்ட:6 2/4

மேல்


செருக்கும் (1)

படு மணியும் பரி செருக்கும் ஒலி கிளர பயில் புரவி – 8.பொய்:2 5/1

மேல்


செருகி (1)

தேசு உடைய சிகழிகையில் செறி கண்ணி தொடை செருகி
பாசிலை மென் கொடியின் வடம் பயில நறுவிலி புனைந்து – 3.இலை:7 15/2,3

மேல்


செருகும் (2)

செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார் – 6.வம்பறா:2 322/4
அருகு திரு முடி செருகும் அந்தி இளம் பிறை-தன்னை – 7.வார்கொண்ட:3 28/1

மேல்


செருத்துணையார் (2)

செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம் – 10.கடல்:2 11/4
துங்க மணி மூக்கு அரிந்த செருத்துணையார் தூய கழல் இறைஞ்சி – 10.கடல்:3 7/3

மேல்


செருத்துணையாராம் (1)

அ நிலை அணைய வந்து செருத்துணையாராம் அன்பர் – 10.கடல்:1 9/1

மேல்


செருந்தி (4)

நாளி கேரம் செருந்தி நறு மலர் நரந்தம் எங்கும் – 1.திருமலை:2 28/1
வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம் – 1.திருமலை:5 94/1
சேய நீள் விழி பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேர் அள தளவர்கள் அளப்பன உப்பு – 4.மும்மை:5 34/2,3
கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை – 8.பொய்:6 4/2

மேல்


செருப்பர் (1)

தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர் – 3.இலை:3 68/1

மேல்


செருப்பால் (1)

வளைத்த பொன் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர்-தன்னை – 3.இலை:3 123/3

மேல்


செருப்பு (5)

சேர தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்ப – 3.இலை:3 62/2
செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின் – 3.இலை:3 138/3
செருப்பு_அடி அ இளம் பருவ சேயடியின் சிறப்பு உடைத்து-ஆல் – 3.இலை:3 158/4
கானவர்-தம் குலம் உலகு போற்ற வந்த கண்ணப்பர் திரு பாத செருப்பு தோய – 6.வம்பறா:1 1017/1
வில் வேடர் செருப்பு அடியும் திரு முடியில் மேவிற்று-ஆல் – 7.வார்கொண்ட:1 14/2

மேல்


செருப்பு_அடி (1)

செருப்பு_அடி அ இளம் பருவ சேயடியின் சிறப்பு உடைத்து-ஆல் – 3.இலை:3 158/4

மேல்


செருவில் (1)

சென்று தும்பை துறை முடித்தும் செருவில் வாகை திறம் கெழுமி – 7.வார்கொண்ட:6 3/2

மேல்


செருவிலிபுத்தூர் (1)

செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார் – 10.கடல்:4 1/1

மேல்


செல் (12)

செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில் – 5.திருநின்ற:1 294/1
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரி கரை பணிந்து – 5.திருநின்ற:1 343/2
செல் கதி காட்டிட போற்றும் திருஅங்கமாலையும் உள்ளிட்டு – 5.திருநின்ற:1 390/3
செல் கதி பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தர கண்டு – 6.வம்பறா:1 147/2
ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் – 6.வம்பறா:1 191/2
சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான் – 6.வம்பறா:1 769/4
சென்றது இ வழி-தான் என்று செல் வழி துணையாய் செல்ல – 6.வம்பறா:2 102/4
செப்ப_அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் – 6.வம்பறா:2 151/2
தெள் நீர் முடியார் திருவொற்றியூரில் சேர்ந்து செல் கதியும் – 6.வம்பறா:2 218/2
செல் வேத முதல்வர் அமர் திரு இராமேச்சரத்து – 7.வார்கொண்ட:4 108/4
மரு ஆர்வ தொண்டருடன் வழி கொண்டு செல் பொழுதில் – 7.வார்கொண்ட:4 157/2
தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம் – 11.பத்தராய்:5 2/1

மேல்


செல்க (1)

தீண்டி இட பேறு உடையன் ஆதலாலும் தீ பிணி பையவே செல்க என்றார் – 6.வம்பறா:1 705/4

மேல்


செல்கிறார் (1)

தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின் மருங்குற செல்கிறார் – 6.வம்பறா:1 538/4

மேல்


செல்கின்ற (3)

செல்கின்ற போழ்து அந்த திரு எல்லை பணிந்து எழுந்து – 4.மும்மை:4 23/1
திரு முருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின்-கண் – 7.வார்கொண்ட:4 165/1
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும் – 13.வெள்ளானை:1 39/1

மேல்


செல்கின்றார் (12)

மின் இடையாள் உடன் கூடி விளையாடி செல்கின்றார் – 1.திருமலை:5 182/4
சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திரு முன்பு – 3.இலை:3 136/2
அடுத்த இசை அமுது அளித்து செல்கின்றார் அங்கு ஒருநாள் – 3.இலை:7 14/4
செப்ப_அரிய திரு எல்லை வலம்கொண்டு செல்கின்றார் – 4.மும்மை:4 25/4
பண் ஆர்ந்த தமிழ் பாடி பரவியே செல்கின்றார் – 6.வம்பறா:1 623/4
செப்ப_அரிய புகழ் புகலி பிள்ளையார் செல்கின்றார் – 6.வம்பறா:1 929/4
தொண்டு செய்வார் திரு தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார்
புண்டரீக தடம் நிகழ் பூம் திரு மண்டபத்தின் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 225/3,4
வென்றி விடையார் இடம் பலவும் மேவி பணிந்து செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 51/4
செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல்-பால் செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 129/4
சீர் ஊரும் திரு முருகன் பூண்டி வழி செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 164/4
கனவிடை ஆகிலும் வழுவா கடன் ஆற்றி செல்கின்றார் – 8.பொய்:3 3/4
வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனை மேல் செல்கின்றார்
பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாக – 10.கடல்:5 3/1,2

மேல்


செல்கை (1)

முன் செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும் – 6.வம்பறா:1 57/2

மேல்


செல்பவர் (2)

வேறு செல்பவர் வெய்துற பிள்ளையார் – 6.வம்பறா:1 191/3
சீத முத்து அணி சிவிகை-நின்று இழிந்து எதிர் செல்பவர் திரு தோணி – 6.வம்பறா:1 952/2

மேல்


செல்பவர்-தம்மை (1)

கதி கொள் வாசியில் செல்பவர்-தம்மை தம் கண் புலப்படும் எல்லை – 13.வெள்ளானை:1 37/2

மேல்


செல்பவர்-தாம் (1)

பலவும் ஈசர்-தம் திரு பதி பணிந்து செல்பவர்-தாம்
அலை புனல் திருவழுந்தூர் மாட கோயில் அடைந்தார் – 6.வம்பறா:1 434/3,4

மேல்


செல்ல (67)

பன் மலர் கொய்து செல்ல பனி மலர் – 1.திருமலை:1 26/3
பெரும் குடை மிடைந்து செல்ல பிணங்கு பூம் கொடிகள் ஆட – 1.திருமலை:5 23/2
எல்லை_இல் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல
நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல் ஊரை நண்ணி – 1.திருமலை:5 50/3,4
பெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்ல
திருவருள் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார் – 1.திருமலை:5 65/3,4
பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றி செல்ல
மிக்க பூம் பிடகை கொள்வோர் விரை அடைப்பையோர் சூழ – 1.திருமலை:5 187/2,3
அளவு_இல் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல
வளம் மலி இளமை நீங்கி வடிவு உறு மூப்பு வந்து – 2.தில்லை:2 9/2,3
எல்லை_இலான் முன் செல்ல இரும் தொண்டர் அவர்-தாமும் – 2.தில்லை:2 31/3
ஊர்ந்தவர் படிமேல் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி – 2.தில்லை:3 20/3
சுற்று நீர் வயல் செல்ல தொடங்குவார் – 2.தில்லை:4 14/4
மீது கொண்டு எழு விமானம் அது ஆகி மேல் செல்ல
கோது_இல் அன்பரும் குடும்பமும் குறைவு அற கொடுத்த – 2.தில்லை:7 48/2,3
சென்று ஒரு தெருவின் முட்டி சிவகாமியார் முன் செல்ல
வன் தனி தண்டில் தூங்கும் மலர் கொள் பூ கூடை-தன்னை – 3.இலை:1 13/2,3
மெய்ப்பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார் – 3.இலை:1 15/2
ஆன அ திங்கள் செல்ல அளவு_இல் செய் தவத்தினாலே – 3.இலை:3 13/3
ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடி தளர்வு நீங்கி – 3.இலை:3 20/1
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் – 3.இலை:3 27/4
திண் திறல் மறவர் ஆர்ப்பு சேண் விசும்பு இடித்து செல்ல
கொண்ட சீர் விழவு பொங்க குறிச்சியை வலம்கொண்டார்கள் – 3.இலை:3 38/3,4
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும் – 3.இலை:3 77/2
உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து – 3.இலை:3 98/1
வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும் – 3.இலை:3 105/3
பொங்கு குங்குலிய தூபம் பொலிவுற போற்றி செல்ல
அங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும் – 3.இலை:4 7/2,3
இ நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல
நல் நிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும் – 3.இலை:4 8/1,2
கங்குலும் பகலும் தீரா கவலைஉற்று அழுங்கி செல்ல – 3.இலை:4 23/4
வினை செயல் முடித்து செல்ல மேவு நாள் ஒருநாள் மிக்க – 3.இலை:6 13/3
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்ல
புண்ணியனார் எழுந்தருளி பொன் பொதுவினிடை புக்கார் – 3.இலை:7 41/3,4
மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்ல
தூது கொள்பவராம் நம்மை தொழும்பு கொண்டு உரிமை கொள்வார் – 3.இலை:7 42/3,4
தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்ல சென்று எய்தி – 4.மும்மை:4 35/1
செல்ல அவையும் கனைத்து முலை தீண்ட செழும் பால் பொழிந்தன-ஆல் – 4.மும்மை:6 34/4
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவி செல்ல
அவ்வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம் பவள – 5.திருநின்ற:1 142/2,3
திங்களூர்-தனில்-நின்றும் திருமறையோர் பின் செல்ல
பைம் கண் விடை தனி பாகர் திருப்பழன பதி புகுந்து – 5.திருநின்ற:1 210/1,2
வையம் எங்கும் வற்கடம் ஆய் செல்ல உலகோர் வருத்தமுற – 5.திருநின்ற:1 256/1
மை கொள் கண்டர்-தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால் – 5.திருநின்ற:1 358/4
கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்து குறைந்து அடைவார் – 5.திருநின்ற:3 3/2
தொலைவு_இல் சீர் கணவனார்க்கு சொல்லி முன் செல்ல விட்டார் – 5.திருநின்ற:4 43/4
கன்றினை முன் புக்கு எடுத்து பியலின் மேல் கொண்டு களிகூர்ந்து செல்ல – 6.வம்பறா:1 94/4
தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்ல
செம் கை யாழ் திருநீலகண்ட பெரும்பாணருடன் சேர – 6.வம்பறா:1 177/2,3
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல
அந்தி நாள் மதி அணிந்தவர் கோயில் உள் அடைந்தார் – 6.வம்பறா:1 225/3,4
அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கரசர் – 6.வம்பறா:1 274/1
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல – 6.வம்பறா:1 488/1
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார் – 6.வம்பறா:1 490/4
சீர் பட்ட எல்லை இனிது செல்ல திரு தோணி மேவிய செல்வர்-தாமே – 6.வம்பறா:1 554/3
நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்ல கண்டு நீள் நிலத்திடை தாழ்ந்து – 6.வம்பறா:1 655/3
ஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல
ஆன போது அயர்வு-தன்னை அகன்றிட அமணர் ஆகும் – 6.வம்பறா:1 721/2,3
பின் வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழத்து செல்ல
பொன் அணி மாட வீதி ஊடு எழுந்தருளி புக்கார் – 6.வம்பறா:1 745/2,3
கோது_இல் புகழ் பாண்டிமாதேவியார் மெய் குலச்சிறையார் குறை அறுத்து போற்றி செல்ல
நாதர்-தமை நாள்-தோறும் வணங்கி ஏத்தி நளிர் வேலை கரையில் நயந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 889/3,4
மதி நிலவு குலவேந்தன் போற்றி செல்ல மந்திரியார் மதி மணமேற்குடியில் வந்தார் – 6.வம்பறா:1 892/4
உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் செல செல்ல உந்துதலால் ஊடு சென்று – 6.வம்பறா:1 899/1
மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக – 6.வம்பறா:1 1016/1
அரும் தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடை பிள்ளையார் அயன் மால் தேடும் – 6.வம்பறா:1 1021/3
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன் – 6.வம்பறா:1 1023/3
சாதகத்தொடு சடங்குகள் தச தினம் செல்ல
காதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார் – 6.வம்பறா:1 1043/3,4
பெரு மகிழ்ச்சியுடன் செல்ல பெரும் தவத்தால் பெற்றவரும் – 6.வம்பறா:1 1155/1
சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல
வாழி மா மறை முழங்கிட வளம் பதி வணங்கி – 6.வம்பறா:1 1197/2,3
பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலிய செல்ல – 6.வம்பறா:1 1205/4
சீர் அணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின் – 6.வம்பறா:1 1220/1
மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்ல
கங்கையின் கொழுந்து செம்பொன் இம வரை கலந்தது என்ன – 6.வம்பறா:1 1230/1,2
சென்றது இ வழி-தான் என்று செல் வழி துணையாய் செல்ல – 6.வம்பறா:2 102/4
தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான் – 6.வம்பறா:2 215/3
முல்லை முகை வெண் நகை பரவை முகில் சேர் மாடத்திடை செல்ல
நில்லாது ஈண்ட எழுந்தருளி நீக்கும் புலவி என தொழுதார் – 6.வம்பறா:2 330/3,4
அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்ல
பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார் – 6.வம்பறா:2 358/1,2
செறிவுறு தேவர் யோகர் முனிவர்கள் சூழ்ந்து செல்ல
மறு_இல் சீர் பரவையார்-தம் மாளிகை புகுந்தார் வந்து – 6.வம்பறா:2 361/3,4
பொன் புரி முந்நூல் மார்பினர் செல்ல பொலி வீதி – 6.வம்பறா:2 370/3
பாலன பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல – 6.வம்பறா:2 377/4
நன்று கழுவி கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை – 7.வார்கொண்ட:3 62/3
நீடு திருப்பூவணத்து அணித்து ஆக நேர் செல்ல
மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அ பதி காட்ட – 7.வார்கொண்ட:4 98/1,2
விரவு காதல் மீக்கூர மேவும் நாள்கள் பல செல்ல
கரவு_இல் ஈகை கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 127/1,2
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியா பேறு – 11.பத்தராய்:7 2/3
கொம்பு அனார்-பால் ஒரு தூது செல்ல ஏவி கொண்டு அருளும் – 12.மன்னிய:6 1/2

மேல்


செல்லப்பட்டே (1)

செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப்பட்டே
உம்பரின் அடைய கண்டு அங்கு உருகு தாய் அலமந்து ஓடி – 1.திருமலை:3 23/2,3

மேல்


செல்லல் (2)

செல்லல் நீங்க பகல் வித்திய செந்நெல் – 2.தில்லை:4 13/1
சேடர் பயில் திரு பதியை தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார் – 6.வம்பறா:1 1011/4

மேல்


செல்லவும் (1)

சேடு கொண்ட கை_விளி சிறந்த ஓசை செல்லவும்
காடு கொண்டு எழுந்த வேடு கைவளைந்து சென்றதே – 3.இலை:3 72/3,4

மேல்


செல்லா (4)

தெய்வ மணி புற்றுஉளாரை பாடி திளைத்து மகிழ்வொடும் செல்லா நின்றார் – 1.திருமலை:5 130/4
நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும்-காலை – 6.வம்பறா:1 602/4
சிறகு அடித்து பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்தருளி செல்லா நின்றார் – 6.வம்பறா:1 1015/4
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப – 7.வார்கொண்ட:4 133/2

மேல்


செல்லாது (1)

செல்லாது அருகந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான் – 4.மும்மை:1 13/4

மேல்


செல்லாமே (1)

அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்கு – 1.திருமலை:5 79/2

மேல்


செல்லார் (2)

சார்ந்து அவர்-தம் முன் செல்லார் தையலை கொண்டு பெற்றம் – 2.தில்லை:3 20/2
பொன் பூம் தவிசின் மிசை இனி இரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார் – 6.வம்பறா:2 315/2

மேல்


செல்லில் (1)

ஈனர்கள் எல்லைக்கு இட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில்
ஞானம் ஈசன்-பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 843/3,4

மேல்


செல்லின் (1)

செழும் தண் பதியினிடை அப்பால் செல்லின் செல்லும் பொழுது என்ன – 5.திருநின்ற:7 9/2

மேல்


செல்லு (1)

செல்லு முறை பெறுவதற்கு திரு செவியை சிறப்பித்து – 6.வம்பறா:1 75/4

மேல்


செல்லும் (35)

செல்லும் மா மறையோன்-தன் பின் திரி முக காந்தம் சேர்ந்த – 1.திருமலை:5 50/1
தருமமே பொருளா கொண்டு தத்துவ நெறியில் செல்லும்
அரு_மறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார் – 2.தில்லை:1 5/2,3
இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை – 2.தில்லை:3 26/1
நீள் நிலை மலையை ஏறி நேர்பட செல்லும் போதில் – 3.இலை:3 103/4
அன்பு கொண்டு உய்ப்ப செல்லும் அவர் திரு முகலி ஆற்றின் – 3.இலை:3 114/3
செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை – 4.மும்மை:1 21/2
திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லா தேவரையும் அணித்து ஆக கொண்டு செல்லும் – 4.மும்மை:5 99/4
தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறு_தொழிலின் – 4.மும்மை:6 2/3
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம்-தன்னில் – 5.திருநின்ற:1 188/2
தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லும் நாள் – 5.திருநின்ற:1 197/4
திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திரு முலையில் – 5.திருநின்ற:1 271/2
சீர் ஆர் பதியின்-நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 278/1
நீரார் சடையார் எழுந்தருள நெடிது பின்பு செல்லும் அவர் – 5.திருநின்ற:1 278/3
கலம் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும்
புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி – 5.திருநின்ற:4 33/1,2
அ அரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும்
செவ்விய நெறியது ஆக திரு தில்லை மன்று உள் ஆடும் – 5.திருநின்ற:5 44/2,3
செழும் தண் பதியினிடை அப்பால் செல்லின் செல்லும் பொழுது என்ன – 5.திருநின்ற:7 9/2
செங்கமல மலர் கரத்து திரு தாளத்துடன் நடந்து செல்லும் போது – 6.வம்பறா:1 106/1
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திரு பிரமபுரம் சார செல்லும் போது – 6.வம்பறா:1 256/4
சிரபுரத்து பிள்ளையார் செல்லும் போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் பின்னே – 6.வம்பறா:1 261/3
அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள் எலாம் அ இயல்பினில் செல்வார் – 6.வம்பறா:1 528/3
தெரிய உரைத்து அருள்செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார் – 6.வம்பறா:1 559/4
தென்னனும் தேவியாரும் உடன் செல திரண்டு செல்லும்
புன் நெறி அமணர் வேறு ஓர் புடை வர புகலி வேந்தர் – 6.வம்பறா:1 811/2,3
நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்து செல்லும்
பார் கெழு புகழின் மிக்க பண்பு உடை வைகை ஆறு – 6.வம்பறா:1 812/3,4
காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு – 6.வம்பறா:1 816/1
ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 848/1
ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டி – 6.வம்பறா:1 849/1
காற்று என விசையில் செல்லும் கடும் பரி ஏறிக்கொண்டு – 6.வம்பறா:1 849/2
சீர் நிலவு திருத்தெளிச்சேரியினை சேர்ந்து சிவபெருமான்-தனை பரவி செல்லும் போது – 6.வம்பறா:1 904/1
தங்கு மனத்தோடு தாள் பரவி செல்லும் நாள் – 6.வம்பறா:1 946/4
மற்று இவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி – 6.வம்பறா:1 1205/1
அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும்
பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலிய செல்ல – 6.வம்பறா:1 1205/3,4
பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால் – 6.வம்பறா:2 316/3
காரிகை-தன்-பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவ – 6.வம்பறா:2 385/1
செறிவு உண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும் – 9.கறை:5 7/1
செற்றார்-தம் புரம் எரித்த சிலையார் செல்வ திரு முருகன் பூண்டியினில் செல்லும் போதில் – 11.பத்தராய்:7 2/1

மேல்


செல்லுமா (1)

சீர் கெழு கணவன்-தன்-பால் விரைவுற செல்லுமா போல் – 6.வம்பறா:1 812/2

மேல்


செல்லுவன (1)

யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன
மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற – 7.வார்கொண்ட:4 48/1,2

மேல்


செல்வ (51)

செல்வ வீதி செழு மணி தேர் ஒலி – 1.திருமலை:3 3/2
செல்வ நான்கு_மறையோய் நாங்கள் தீங்கு உற ஒட்டோம் என்றார் – 1.திருமலை:5 57/3
மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி மன்னிய திருப்பதி-அதனில் – 1.திருமலை:5 110/2
சென்று உம்பர்களும் பணியும் செல்வ திருவாரூர் வாழ் பெருமான் அடிகள் – 1.திருமலை:5 178/3
சீர் மன்னு செல்வ_குடி மல்கு சிறப்பின் ஓங்கும் – 4.மும்மை:1 1/1
சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வ சேய்ஞலூர் – 4.மும்மை:6 1/4
காவலர் செல்வ திரு கெடிலத்தை கடந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 136/4
செல்வ குடி நிறை நல் வைப்பிடை வளர் சிவமே நிலவிய திரு வீதி – 5.திருநின்ற:1 162/4
சேர்ந்தார் செல்வ திருமறைக்காடு எல்லை_இல்லா சீர்த்தியினார் – 5.திருநின்ற:1 263/4
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண் – 5.திருநின்ற:1 276/1
நலம் கொள் செல்வ திருப்பராய்த்துறையும் தொழுவான் நண்ணினார் – 5.திருநின்ற:1 302/4
திரு வாயிலினை பணிந்து எழுந்து செல்வ திரு முன்றிலை அணைந்து – 5.திருநின்ற:1 322/1
செல்வ மிகு தந்தையார் திரு பெருகும் செயல் புரிய – 5.திருநின்ற:4 4/2
தன் நிகர் கடந்த செல்வ தனதத்தன் மகளார் தாமும் – 5.திருநின்ற:4 39/3
மா தவ மறையோர் செல்வ மனையிடை அமுது செய்து – 5.திருநின்ற:5 42/1
செல்வ திரு முன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம் – 6.வம்பறா:1 165/1
பிள்ளையார் எழுந்தருள கேட்ட செல்வ பிரமபுரத்து அரு_மறையோர் பெருகு காதல் – 6.வம்பறா:1 257/1
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும் திருத்தோணி மிசையாரை சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 263/1
செல்வ கருவூர் திருவானிலை கோயில் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 339/1
சீரணி நீடு திருக்கயிலை செல்வ திருவாரூர் மேய பண்பும் – 6.வம்பறா:1 346/2
தே மருவு மலர் சோலை திரு குடமூக்கினில் செல்வ
மா மறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருள – 6.வம்பறா:1 406/1,2
செல்வ வேதியர் தொண்டரொடு எதிர்கொள சென்று – 6.வம்பறா:1 438/2
தெள்ளாற்று வேணியர்-தம் திரு வளர் கோபுரம் இறைஞ்சி செல்வ கோயில் – 6.வம்பறா:1 455/3
நிறை செல்வ திருச்சாத்தமங்கையினில் நீலநக்கர்-தாமும் சைவ – 6.வம்பறா:1 460/1
மண் பயில் சீர்த்தி செல்வ மா மறை காட்டு வைகி – 6.வம்பறா:1 598/2
திரு உயிர்த்து அருளும் செல்வ பாண்டிமாதேவியாரும் – 6.வம்பறா:1 603/2
அரு_மறை பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ
பெரு மடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள் – 6.வம்பறா:1 609/2,3
நீடு உயர் செல்வ கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு – 6.வம்பறா:1 664/3
அறம் பெரும் செல்வ காமகோட்டம் அணைந்து இறைஞ்சினார் – 6.வம்பறா:1 998/4
செல்வ மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள்செய்வார் – 6.வம்பறா:1 1146/4
செம்பொன் செய் வாசி சூட்டு திரு மணி புனை பூண் செல்வ
பைம்பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை – 6.வம்பறா:1 1223/1,2
சிவன் அமர்ந்து அருளும் செல்வ திரு பெருமணத்துள் எய்தி – 6.வம்பறா:1 1244/1
தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 32/1
நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 45/2
செல்வ மலி திருவாரூர் தேவரொடு முனிவர்களும் – 6.வம்பறா:2 124/1
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிர – 6.வம்பறா:2 185/3
திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 336/3
பேணும் செல்வ திருவாரூர் பெருமான் அடிகள் திரு அடிக்கே – 6.வம்பறா:4 2/2
பூ ஆர் சடில திரு முடியார் மகிழ்ந்த செல்வ பூங்கோயில் – 6.வம்பறா:4 3/1
சீர் ஆர் தவத்து சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்தி – 7.வார்கொண்ட:3 42/2
செல்வ திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த – 7.வார்கொண்ட:4 80/1
செற்றார் மன்னிய செல்வ திருநெல்வேலியை அணைந்தார் – 7.வார்கொண்ட:4 107/4
செல்வ நெறி பயன் அறிந்து திருவொற்றியூர் அமர்ந்த – 8.பொய்:6 7/2
திரு மலி செல்வ துழனி தேய்ந்து அழிந்த பின்னையும் தம் – 8.பொய்:6 9/1
சேறு நறு வாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர் – 9.கறை:5 1/4
கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வ குல பதியாம் – 10.கடல்:3 1/2
சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வ திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்று உள் – 11.பத்தராய்:6 3/3
செற்றார்-தம் புரம் எரித்த சிலையார் செல்வ திரு முருகன் பூண்டியினில் செல்லும் போதில் – 11.பத்தராய்:7 2/1
ஆண்தகை வளவர் கோமான் உலகு உய்ய அளித்த செல்வ
பாண்டிமாதேவியார்-தம் பாதங்கள் பரவல் உற்றேன் – 12.மன்னிய:1 18/3,4
ஒழியா பெருமை சடையனார் உரிமை செல்வ திருமனையார் – 12.மன்னிய:7 1/1
சென்னி மிசை வைத்தவர் செல்வ திருப்புக்கொளியூர் சென்று அடைந்தார் – 13.வெள்ளானை:1 4/4

மேல்


செல்வ_குடி (1)

சீர் மன்னு செல்வ_குடி மல்கு சிறப்பின் ஓங்கும் – 4.மும்மை:1 1/1

மேல்


செல்வங்கள் (1)

மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்து – 12.மன்னிய:4 15/2

மேல்


செல்வத்தார் (1)

எ பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார்
ஒப்பு_இல் பெரும் குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் – 9.கறை:1 2/2,3

மேல்


செல்வத்தின் (4)

வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார் – 2.தில்லை:7 3/4
மாறு_இல் பெரும் செல்வத்தின் வளம் பெருக மற்றது எலாம் – 3.இலை:5 9/1
இருநிதி பெரும் செல்வத்தின் எல்லை_இல் வளத்தார் – 6.வம்பறா:1 1034/4
மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலி – 6.வம்பறா:1 1054/3

மேல்


செல்வத்து (6)

அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார் – 2.தில்லை:3 2/1
மன்னிய பெரும் செல்வத்து வளம் மலி சிறப்பை நோக்கி – 3.இலை:4 20/2
மிக்க செல்வத்து வேளாண் தலைமையார் – 3.இலை:6 4/4
மண் நிறைந்த பெரும் செல்வத்து திருவொற்றியூர் மன்னும் – 6.வம்பறா:2 266/1
மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார் – 8.பொய்:6 6/2
நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள் – 13.வெள்ளானை:1 5/2

மேல்


செல்வத்துக்கு (1)

எதிர்_இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று – 7.வார்கொண்ட:4 28/2

மேல்


செல்வத்தை (1)

செல்வத்தை கண்டு நின்று திரு மனையாரை நோக்கி – 3.இலை:4 19/2

மேல்


செல்வத்தொடும் (1)

சொற்ற வண்ணம் செய துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள் – 6.வம்பறா:2 219/3

மேல்


செல்வதற்கு (1)

வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப – 6.வம்பறா:1 143/2

மேல்


செல்வது (5)

நீடு செல்வது தான் ஒன்று தருகின்றேன் எனவும் கொள்ளாது – 2.தில்லை:2 25/3
மீது செல்வது போல் வர கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார் – 4.மும்மை:5 62/4
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல – 5.திருநின்ற:1 84/3
தேர் அணி வீதியூடு செல்வது வருவது ஆகி – 6.வம்பறா:2 385/3
சேனை வீரர் புடை பரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த – 7.வார்கொண்ட:4 48/3

மேல்


செல்வம் (36)

உறுவது நீற்றின் செல்வம் என கொளும் உள்ளம் மிக்கார் – 2.தில்லை:1 6/3
நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண் – 2.தில்லை:4 5/3
செல்வம் மேவிய நாளில் இ செயல் செய்வது அன்றியும் மெய்யினால் – 2.தில்லை:4 6/1
மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள்-தொறும் மாறி வந்து – 2.தில்லை:4 6/3
பெற்ற செல்வம் என பெரிது உள் மகிழ்ந்து – 2.தில்லை:4 14/2
மன் பெரும் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட – 3.இலை:4 14/4
தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார் – 3.இலை:4 15/4
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடி – 3.இலை:4 22/2
வந்த செல்வம் அறியாமை மாற்றினார் – 3.இலை:6 7/4
மேவு செல்வம் களிறு உண் விளங்கனி – 3.இலை:6 8/1
செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள் – 4.மும்மை:5 29/4
மை தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்
இ தகைமைத்து என்று என் மொழிகேன் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 235/2,3
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசை திரு வாயில் – 6.வம்பறா:1 156/1
செல்வம் பிரிவு அறியா தில்லை வாழ் அந்தணரும் – 6.வம்பறா:1 171/1
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர் பாங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 488/4
செப்பிய வண் தமிழ்_மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார் – 6.வம்பறா:1 495/4
செல்வம் மல்கிய திரு ஆலவாயினில் பணி செய்து – 6.வம்பறா:1 675/1
பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம்
மன்னிய மூதூர் மறுகில் வந்து அருள கண்டு – 6.வம்பறா:1 801/2,3
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 962/1
செல்வம் மல்கிய சிரபுர தலைவர் சேவடி கீழ் – 6.வம்பறா:1 1038/1
செல்வம் மலி திரு புகலி செழும் திரு வீதிகள் எல்லாம் – 6.வம்பறா:1 1170/1
சித்த நிலை திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி – 6.வம்பறா:2 121/2
செல்வம் மல்கு திரு பனம்காட்டூரில் செம்பொன் செழும் சுடரை – 6.வம்பறா:2 194/1
மன்னும் செல்வம் தக வகுத்து தந்தையார் வந்து அடி வணங்கி – 6.வம்பறா:2 220/4
மிக்க செல்வம் மனைகள்-தொறும் விளையும் இன்பம் விளங்குவன – 7.வார்கொண்ட:4 3/1
நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள்புரிவார் – 7.வார்கொண்ட:4 26/4
விரவு பேர் அலங்கார விழு செல்வம் மிக பெருக – 7.வார்கொண்ட:4 123/2
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார் – 7.வார்கொண்ட:4 148/3
சின விடையார் கோயில்-தொறும் திரு செல்வம் பெருக்கு நெறி – 8.பொய்:3 3/1
மீன் விலை பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம்
தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும் – 8.பொய்:4 13/1,2
உள் நிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினை செயல் ஓவி – 8.பொய்:6 8/3
தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று – 9.கறை:1 3/1
செல்வம் மல்கு திருமயிலாபுரி – 9.கறை:4 1/4
நிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊர் ஆம் – 12.மன்னிய:1 2/4
மாடு எலாம் சிவனுக்கு ஆக பெரும் செல்வம் வகுத்தல் செய்வான் – 12.மன்னிய:1 9/2
எந்தை பெருமான் திருவாரூர் செல்வம் வினவி இன்புற்றார் – 13.வெள்ளானை:1 20/4