Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கங்கண 1
கங்கணர் 1
கங்காளர் 1
கங்காளரை 1
கங்குல் 19
கங்குல்-தான் 1
கங்குலிடை 2
கங்குலில் 2
கங்குலின் 2
கங்குலும் 1
கங்கை 58
கங்கை-தன்னை 1
கங்கையின் 1
கங்கையினில் 1
கங்கையும் 1
கங்கையே 1
கச்சி 6
கச்சில் 1
கச்சு 1
கச்சூர் 1
கசிந்தனரே 1
கசிந்து 3
கசிவால் 1
கசிவுற்று 1
கஞ்ச 1
கஞ்சனூர் 2
கஞ்சாற்றின் 1
கஞ்சாறர் 2
கஞ்சாறு 1
கஞ்சாறூர் 1
கஞ்சுகத்தின் 1
கஞ்சுகிகள் 1
கட்ட 2
கட்டளை 1
கட்டி 17
கட்டிக்கொண்டு 1
கட்டிய 2
கட்டியின் 1
கட்டில் 1
கட்டு 7
கட்டும் 4
கட்டுரைப்பாம் 3
கட்டுவிட்டு 1
கட 7
கடக்க 2
கடக்கின்றார் 1
கடக்கும் 1
கடங்கள் 1
கடத்திடை 1
கடத்து 1
கடந்த 5
கடந்தவர் 2
கடந்தவனும் 1
கடந்தார் 4
கடந்து 60
கடந்துள்ளார் 1
கடந்தே 1
கடப்பவர்-தம் 1
கடப்பாட்டில் 3
கடப்பாட்டினார் 1
கடப்பாடு 1
கடம்பூர் 1
கடம்பையும் 1
கடமை 3
கடமைகள் 1
கடமையும் 1
கடல் 104
கடல்-தன்னினும் 1
கடல்-பால் 2
கடல்கள் 4
கடலாம் 1
கடலிடை 4
கடலிடை-நின்று 1
கடலில் 6
கடலின் 5
கடலினுள் 1
கடலினை 1
கடலுக்கு 1
கடலும் 5
கடலுமாம் 1
கடலுள் 3
கடலே 1
கடலை 5
கடவன் 1
கடவுள் 7
கடவுளர் 2
கடவுளர்-தம் 1
கடவுளருக்கு 1
கடவுளும் 1
கடவூர் 3
கடவூரில் 1
கடவேனுக்கு 1
கடன் 24
கடன்கள் 4
கடனாற்றும் 1
கடனே 1
கடாவுவாரும் 1
கடி 31
கடிக்குளம் 1
கடிசேர்ந்த 1
கடிதாய் 1
கடிதில் 3
கடிதினில் 2
கடிது 31
கடிந்தவர்-தாம் 1
கடிந்து 9
கடிப்ப 1
கடிய 1
கடியாரும் 1
கடியும் 1
கடிவார் 1
கடு 7
கடுக்கையும் 1
கடுக 1
கடுகி 1
கடுகிய 1
கடுகியது 1
கடுகியதே 1
கடுத்த 3
கடுப்பில் 1
கடும் 10
கடும்_கை_வரை 1
கடை 30
கடை-கண் 1
கடை-நின்று 1
கடை_நாள் 1
கடைக்கால் 1
கடைகளின் 1
கடைசி 1
கடைசியர் 2
கடைசியர்கள் 2
கடைஞர் 3
கடைந்த 1
கடைந்து 2
கடைப்பிடித்துக்கொண்டு 1
கடையர் 1
கடையவன்-தன் 1
கடையார் 1
கடையால் 1
கடையானேன் 1
கடையில் 3
கடையின் 1
கடையுகத்தில் 1
கடையும் 1
கண் 327
கண்_நுதல் 10
கண்_நுதலார் 14
கண்_நுதலார்-தமை 1
கண்_நுதலாரை 3
கண்_நுதலான் 5
கண்_நுதலில் 1
கண்_நுதலை 4
கண்_நுதலோன் 1
கண்_நுதற்கு 3
கண்_மழை 1
கண்கள் 19
கண்களால் 4
கண்களின் 1
கண்களும் 1
கண்களே 1
கண்களோ 1
கண்சிறந்தார் 1
கண்ட 57
கண்டகர் 1
கண்டகன் 1
கண்டத்தவர் 1
கண்டத்தார் 5
கண்டத்தார்-தமை 1
கண்டத்தான் 1
கண்டத்திடை 1
கண்டத்தினில் 1
கண்டத்து 8
கண்டத்தும் 1
கண்டதன் 1
கண்டது 1
கண்டம் 5
கண்டம்-தன்னை 1
கண்டமை 1
கண்டர் 28
கண்டர்-தம் 9
கண்டர்-பால் 1
கண்டர்க்கு 1
கண்டரை 2
கண்டரோ 1
கண்டல் 1
கண்டவர் 8
கண்டவர்க்கு 1
கண்டவர்கள் 4
கண்டவாற்றால் 1
கண்டவாறு 1
கண்டன் 2
கண்டன 1
கண்டனம் 3
கண்டனர் 5
கண்டனரே 1
கண்டார் 34
கண்டார்க்கு 1
கண்டார்கள் 2
கண்டாரை 1
கண்டால் 6
கண்டாள் 1
கண்டான் 4
கண்டிகை 6
கண்டியூர் 4
கண்டிலர் 6
கண்டிலரால் 1
கண்டிலன் 1
கண்டிலேன் 1
கண்டீர் 1
கண்டு 223
கண்டுபிடித்து 1
கண்டும் 7
கண்டே 6
கண்டேன் 9
கண்டேனுக்கு 1
கண்டை 2
கண்டோம் 6
கண்டோர் 4
கண்ணப்ப 2
கண்ணப்பர் 6
கண்ணர் 2
கண்ணனும் 1
கண்ணார் 3
கண்ணார்-பால் 1
கண்ணாரும் 2
கண்ணால் 2
கண்ணாலும் 1
கண்ணாள் 1
கண்ணாளா 1
கண்ணி 16
கண்ணி-தன்னோடு 1
கண்ணிக்கு 1
கண்ணிகளும் 1
கண்ணிடை 1
கண்ணிணை 1
கண்ணிய 2
கண்ணியர் 1
கண்ணியார் 1
கண்ணியார்-தம் 1
கண்ணியானை 1
கண்ணியை 1
கண்ணில் 13
கண்ணின் 6
கண்ணினாய் 1
கண்ணினார் 2
கண்ணினார்கள் 1
கண்ணினாரும் 2
கண்ணினால் 3
கண்ணினுக்கு 2
கண்ணீர் 28
கண்ணீரின் 1
கண்ணும் 5
கண்ணுற்றது 1
கண்ணுற்றார் 3
கண்ணுற்று 1
கண்ணுற 3
கண்ணை 1
கண்படாது 1
கண்புடை 1
கண்வரி 1
கண 16
கணங்கள் 7
கணங்களுக்கு 1
கணத்தவருடன் 1
கணத்தார் 1
கணத்தின் 1
கணத்தினில் 1
கணநாதர் 3
கணநாதனார் 1
கணபங்க 1
கணபதீச்சரத்தார் 1
கணபதீச்சரத்தின் 2
கணபதீச்சரத்தின்-கண் 2
கணபதீச்சரத்து 2
கணபதீச்சரம் 2
கணம் 7
கணம்புல்லர் 2
கணமங்கலம் 1
கணமே 1
கணவர் 5
கணவர்-தம் 1
கணவர்-தமக்கு 1
கணவரும் 2
கணவரை 1
கணவரோடு 1
கண்அவன் 1
கணவன் 6
கணவன்-தன்-பால் 1
கணவனார் 6
கணவனார்-தம்மை 1
கணவனார்க்கு 3
கணவனாரும் 1
கணவனாரை 2
கணவனுக்கு 1
கணவனுடன் 1
கணவனை 1
கணவாய் 1
கணார் 1
கணாரும் 1
கணால் 1
கணிக்கின்ற-காலை 1
கணிகைமாராம் 1
கணித்து 1
கணித 2
கணிப்போர் 1
கணை 8
கணைக்கால் 1
கணைத்து 1
கணையினில் 1
கத்தியால் 1
கதம்பம் 1
கதலி 22
கதலிகளும் 1
கதலியுடன் 1
கதவம் 9
கதவு 2
கதற 1
கதறி 4
கதறினார் 1
கதறுவன 1
கதி 7
கதிக்கு 1
கதியில் 1
கதியும் 1
கதியே 1
கதிர் 77
கதிர்கள் 1
கதிர்த்த 1
கதிரவன் 4
கதிரவனும் 1
கதிரவனை 1
கதிரும் 1
கதிரே 1
கதிரோன் 4
கதும்என் 1
கதும்என 6
கதுவ 2
கதுவி 1
கதுவு 1
கதை 4
கந்த 9
கந்தத்தின் 1
கந்தத்துள் 1
கந்தம் 6
கந்தமாம் 1
கந்தரம் 1
கந்தருவர் 3
கந்தவார் 1
கந்தியர் 1
கந்து 2
கந்துகம் 1
கந்துடி 1
கந்தை 7
கந்தையினை 1
கந்தையுடன் 2
கந்தையே 1
கப்பணம் 1
கபாடம் 2
கபால 3
கபாலத்தார் 1
கபாலம் 1
கபாலீச்சரத்து 3
கபாலீச்சரம் 1
கம்பம் 2
கம்பமும் 1
கம்பர் 6
கம்பரை 1
கம்பலை 2
கம்பலைகள் 1
கம்பலைத்து 1
கம்பவாணர் 1
கம்பித்திடுவார் 1
கம்பியா 1
கம்பியாதவனை 1
கம்பை 5
கம்மியர் 1
கமண்டலம் 1
கமரிடை 1
கமரில் 3
கமரே 1
கமல 25
கமலங்கள் 2
கமலங்களில் 1
கமலத்தின் 1
கமலத்து 3
கமலம் 15
கமலமும் 1
கமலவதி 2
கமலவதி-தன்-பால் 1
கமலினி 2
கமலினியாருடன் 1
கமழ் 26
கமழ்ந்த 1
கமழ்ந்து 1
கமழ 2
கமழும் 8
கமுக 1
கமுகின் 6
கமுகு 12
கமுகும் 1
கமுகொடு 3
கய 1
கயம் 1
கயமுனி 1
கயமொடு 1
கயல் 29
கயல்_விழியினாரும் 1
கயல்கள் 4
கயல்களின் 1
கயலும் 1
கயவாய் 1
கயிரவம் 1
கயிலாய 1
கயிலை 33
கயிலையில் 7
கயிலையின் 1
கயிலையினில் 3
கயிலையை 1
கயிறு 5
கயிறும் 2
கர்ப்பூர 3
கர்ப்பூரம் 2
கர 10
கரக்க 2
கரக்கு 1
கரக 7
கரகம் 4
கரங்கள் 10
கரங்களால் 2
கரங்களினால் 1
கரங்களுக்கும் 1
கரங்களும் 1
கரட 1
கரடி 2
கரடிகளொடு 1
கரண்டம் 1
கரணங்கள் 2
கரணங்களும் 2
கரணத்தானும் 1
கரணத்து 1
கரணம் 3
கரணம்-தானும் 1
கரணமோ 1
கரத்தவர் 1
கரத்தார் 10
கரத்தாரை 1
கரத்தால் 1
கரத்தில் 1
கரத்தினிடை 1
கரத்தினில் 1
கரத்து 4
கரத்தொடு 1
கரத்தோடும் 1
கரதலத்தில் 1
கரந்த 6
கரந்தது 2
கரந்தரும் 1
கரந்தவர் 1
கரந்தவர்-தம் 1
கரந்தவர்-தாம் 1
கரந்தார் 4
கரந்தான் 1
கரந்திட 2
கரந்து 8
கரந்தோன் 1
கரப்ப 2
கரப்பிக்க 1
கரப்பு 1
கரப்பு_இல் 1
கரம் 21
கரவு 6
கரவு_இல் 3
கரவு_இல்லவர்-பால் 1
கரி 22
கரிகளொடு 1
கரிகால் 1
கரிகை 1
கரிய 8
கரியிடை 1
கரியின் 3
கரியினை 2
கரியும் 1
கரியொடு 1
கரு 32
கருகாவூர் 3
கருகி 1
கருகிய 2
கருகு 2
கருங்கலே 1
கருங்குவளை 1
கருணை 59
கருணை-கொல் 1
கருணையராய் 1
கருணையால் 1
கருணையின் 4
கருணையினால் 10
கருணையினை 1
கருணையுடன் 1
கருணையும் 1
கருணையே 4
கருணையை 1
கருத்தாய் 1
கருத்தால் 1
கருத்தில் 10
கருத்தில்உற 1
கருத்தின் 10
கருத்தினர் 2
கருத்தினராய் 1
கருத்தினால் 1
கருத்தினாலே 1
கருத்தினை 1
கருத்தினோடு 1
கருத்தினோடும் 1
கருத்து 32
கருத்துக்கு 1
கருத்தும் 1
கருத்துற 1
கருத்தே 1
கருத்தை 1
கருத்தொடு 1
கருத 1
கருதலர் 1
கருதார் 2
கருதி 11
கருதிய 2
கருதினார் 1
கருது 1
கருதும் 3
கருதுவார் 1
கருநாட்ட 1
கருநாடர் 2
கருப்ப 1
கருப்பம் 2
கருப்பறியலூர் 2
கருப்பறியலூரினில் 1
கருப்பறியலூரினை 1
கருப்பறியலூரை 1
கருப்பாலை 1
கருப்பு 2
கரும் 38
கரும்பில் 1
கரும்பின் 5
கரும்பினொடு 1
கரும்பினோடு 1
கரும்பு 18
கரும்பும் 1
கரும்பொடு 1
கருமம் 3
கருமா 1
கருமாவாய் 1
கருமான் 1
கருவரை 1
கருவரைப்பில் 1
கருவார் 1
கருவி 15
கருவிகளில் 1
கருவியில் 2
கருவியினால் 2
கருவியினில் 3
கருவியினை 1
கருவியுற 1
கருவியை 1
கருவிலங்கும் 1
கருவினாம் 1
கருவூர் 5
கருவூரில் 1
கரை 73
கரை-பால் 1
கரை_இல் 9
கரை_இல்லா 1
கரைந்து 19
கரைபடுத்து 1
கரைய 1
கரையாம் 1
கரையில் 14
கரையின் 7
கரையின்-கண் 1
கரையினில் 1
கரையினை 1
கரையும் 3
கரையே 1
கரையை 1
கரைவாய் 1
கல் 28
கல்தளி 1
கல்ல 2
கல்லக்கண்ட 2
கல்லாலே 1
கல்லி 1
கல்லியாணத்தின் 1
கல்லியாணத்தினில் 1
கல்லில் 2
கல்லின் 1
கல்லுடன் 1
கல்லும் 2
கல்லே 1
கல்லை 5
கல்லையில் 1
கல்லையின் 1
கல்லையினில் 1
கல்லோடும் 1
கல்வி 1
கல்வியினில் 1
கல்வியோர் 1
கல்வியோரும் 1
கல 2
கலக்க 1
கலக்கம் 4
கலக்கும் 1
கலகம் 1
கலங்கள் 2
கலங்களிடை 1
கலங்கி 9
கலங்கிய 1
கலங்கினார் 1
கலங்கினான் 1
கலங்கினும் 1
கலங்கும் 2
கலச 3
கலசங்கள் 1
கலசம் 2
கலத்தால் 1
கலத்தில் 2
கலத்தினிலும் 1
கலத்து 4
கலதி 2
கலந்த 26
கலந்தது 1
கலந்தனர் 2
கலந்தனர்-ஆல் 1
கலந்தார் 3
கலந்து 47
கலப்ப 1
கலப்பன 1
கலப்பில் 2
கலம் 11
கலமாக 1
கலமும் 1
கலயர் 3
கலயர்-தம் 1
கலயரும் 1
கலயனார் 1
கலயனார்-தம் 1
கலயனார்-தாம் 3
கலயனாராம் 2
கலயனாரை 1
கலவ 2
கலவியினில் 1
கலவை 10
கலன் 3
கலன்கள் 9
கலாங்கள் 1
கலி 5
கலிக்கம்பர் 3
கலிக்காமர் 2
கலிக்காமர்க்கு 1
கலிக்காமனார் 2
கலிக்கும் 3
கலிகை 1
கலித்த 1
கலித்து 1
கலிநீதியார்-தம் 1
கலிப்ப 1
கலிப்பகையார் 4
கலிப்பும் 1
கலியனார் 1
கலியாண 1
கலியாணம் 4
கலியாம் 1
கலியுகத்தில் 1
கலியும் 1
கலுழ்ந்தார் 1
கலுழ்ந்து 1
கலுழன் 1
கலுழி 1
கலை 46
கலைகள் 7
கலைகளில் 1
கலைமான் 1
கலையநல்லூர் 2
கலையனார் 1
கலையின் 5
கலையும் 7
கலையொடு 1
கவ்வுதலும் 1
கவ்வையில் 1
கவடி 3
கவர் 8
கவர்கின்ற 1
கவர்ந்த 2
கவர்ந்தது 2
கவர்ந்து 13
கவர்ந்தே 1
கவர்வன 1
கவர 1
கவரி 4
கவரும் 1
கவல்வார் 2
கவலை 7
கவலைய 1
கவலையாம் 1
கவலையினால் 1
கவலையினை 1
கவலையோடும் 1
கவலைஉற்று 1
கவளம் 2
கவளி 1
கவளிகை 1
கவன்று 2
கவன 1
கவிக்கும் 1
கவிகை 5
கவித்தார் 2
கவித்து 2
கவிழ்த்தால் 1
கவின் 13
கவுணிய 3
கவுணியர் 23
கவுணியர்-தம் 4
கவுணியர்-தம்மை 1
கவுணியர்க்கு 2
கவுணியரை 1
கவுணியனார் 5
கவுணியனார்-தம்மை 1
கவுதாரி 1
கவுரியனார் 1
கழகம்-தன்னை 1
கழங்கு 1
கழங்கும் 1
கழல் 207
கழல்கள் 12
கழலார் 3
கழலில் 5
கழலினை 1
கழலும் 2
கழலே 3
கழலொடு 1
கழற்கு 5
கழற்கே 1
கழற்சிங்கர் 2
கழற்றி 1
கழற்று 1
கழறல் 1
கழறி 1
கழறிற்றறியும் 1
கழறிற்றறிவார் 2
கழறிற்றறிவார்-தம் 1
கழறிற்றறிவார்-தாம் 3
கழறிற்றறிவார்க்கு 1
கழறிற்று 1
கழறினவும் 1
கழனி 10
கழி 13
கழிக்கரை 1
கழிக்கவே 1
கழிச்சியர்கள் 1
கழித்த 2
கழித்தனர் 1
கழித்தால் 1
கழித்து 7
கழித்தோம் 1
கழிந்த 7
கழிந்தது 1
கழிந்ததும் 1
கழிந்திட 1
கழிந்து 8
கழிந்தோம் 1
கழிநாடு 1
கழிப்பார் 1
கழிப்பாலை 2
கழிய 9
கழியவர் 1
கழியவும் 1
கழியன 1
கழியா 1
கழியார் 2
கழியும் 1
கழிவதாக 1
கழிவாக 1
கழிவில் 1
கழிவு 2
கழு 2
கழுக்கடை 2
கழுக்குன்றின் 1
கழுக்குன்று 1
கழுக்கோல் 1
கழுக்கோலில் 1
கழுகின் 1
கழுகு 1
கழுகும் 1
கழுத்தளவு 1
கழுத்தறி 1
கழுத்தில் 1
கழுத்தின் 1
கழுத்தின்-நின்று 1
கழுத்தினால் 1
கழுத்தினிடை 1
கழுத்தினோடே 1
கழுத்து 6
கழுது 1
கழுதை 1
கழுநீர் 4
கழுநீர்க்கு 1
கழுமல 3
கழுமலக்கோன் 2
கழுமலத்தார் 3
கழுமலத்தான் 2
கழுமலத்தின் 1
கழுமலத்து 3
கழுமலத்தை 1
கழுமலம் 1
கழுமலமாம் 2
கழுமலமே 1
கழுவ 1
கழுவி 3
கழுவில் 3
கழுவுதல் 1
கழுவுதற்கு 1
கழை 6
கழையார் 1
கழையின் 1
கள் 1
கள்வர் 1
கள்வரால் 1
கள்வனேன் 2
கள 2
களங்கம் 2
களத்தர் 1
களத்தார் 1
களத்தாரை 2
களத்தில் 8
களத்தின் 1
களத்தின்-நின்றும் 1
களத்தினில் 1
களத்து 10
களத்தே 1
களத்தை 1
களந்தை 2
களப 2
களம் 8
களமர் 2
களமும் 1
களமே 1
களரும் 1
களவின்-கண் 1
களவு 5
களவை 1
களனில் 4
களி 43
களிகூர் 1
களிகூர்ந்தார் 3
களிகூர்ந்து 5
களிகூர்வ 1
களிகூர்வது 1
களிகூர 11
களிகூரும்-காலை 1
களித்தன 1
களித்தனர் 1
களித்தார் 2
களித்து 7
களிந்தி 1
களிப்ப 17
களிப்பால் 5
களிப்பில் 1
களிப்பின் 2
களிப்பினர் 1
களிப்பினராய் 2
களிப்பினால் 4
களிப்பினாலே 1
களிப்பினுடன் 1
களிப்பினொடும் 1
களிப்பினோடும் 4
களிப்பு 4
களிப்புடன் 1
களிப்புற்றார் 1
களிப்புற 5
களிப்பொடும் 1
களிவர 2
களிற்றில் 1
களிற்றின் 11
களிற்றினை 1
களிற்றினோடும் 1
களிற்று 17
களிற்றுப்படி 1
களிற்றை 4
களிற்றொடும் 1
களிறு 14
களிறும் 5
களிறே 4
களை 2
களைகட்டு 1
களைகண் 1
களைந்து 4
களையில் 1
களையும் 1
களைவார் 1
கற்குடி 3
கற்குடியில் 1
கற்குடியும் 1
கற்கும் 2
கற்ப 1
கற்பக 8
கற்பகத்தின் 3
கற்பகம் 1
கற்பகமே 1
கற்பங்கள் 1
கற்பம் 2
கற்பனை 1
கற்பில் 1
கற்பின் 10
கற்பினோடு 1
கற்பு 5
கற்புடன் 1
கற்புடைய 1
கற்புறு 1
கற்ற 4
கற்றவர் 2
கற்றவர்கள் 2
கற்றவர்கள்-தன்னில் 1
கற்றனர் 1
கற்றாங்கெரியோம்பி 1
கற்றார்கள் 1
கற்று 2
கற்றை 24
கறக்கும் 1
கறங்கிட 1
கறங்கின 1
கறங்கு 2
கறந்த 2
கறந்து 3
கறப்பன 1
கறப்பனவாய் 1
கறவாமே 1
கறவை 1
கறி 18
கறிக்கு 3
கறிகள் 6
கறியாம் 1
கறியின் 1
கறியும் 5
கறுத்தன 1
கறுப்பு 2
கறுப்பும் 2
கறை 17
கறை_கண்டர் 2
கறை_அடியும் 1
கறையும் 1
கறையூர் 1
கன்றாப்பூர் 1
கன்றி 3
கன்றின் 1
கன்றினை 1
கன்றினோடும் 1
கன்று 25
கன்றும் 8
கன்றை 4
கன்றொடு 1
கன்னடம் 1
கன்னல் 4
கன்னலின் 1
கன்னி 22
கன்னி-தணை 1
கன்னி-தன் 1
கன்னி-தன்னை 1
கன்னி_வேட்டை 1
கன்னிகாரம் 1
கன்னிநாட்டவர்கள் 1
கன்னிநாட்டிடை 1
கன்னிநாட்டு 1
கன்னிநாட்டோர் 1
கன்னிநாடாள் 1
கன்னிநாடு 2
கன்னிமாடத்தில் 2
கன்னிமாடத்தின் 1
கன்னிமாடத்தினில் 1
கன்னிமாடத்து 3
கன்னிமாடம் 2
கன்னியார் 3
கன்னியையும் 1
கனக 20
கனகம் 3
கனப்பு 1
கனம் 3
கனம்_குழைக்கு 1
கனல் 12
கனல்வான் 1
கனலார் 1
கனலின்-கண் 1
கனலும் 1
கனவிடை 3
கனவில் 13
கனவிலும் 1
கனவிலே 1
கனவின் 2
கனவின்-கண் 5
கனவினிலும் 1
கனவினும் 1
கனவினை 1
கனவு 3
கனன்றான் 1
கனன்று 3
கனா 1
கனாக்களோடும் 1
கனாவும் 1
கனி 21
கனிக்கு 1
கனிய 1
கனியின் 1
கனியும் 1
கனிவாய் 2
கனை 4
கனைக்கும் 1
கனைத்து 1
கனைப்பு 1
கனைப்பொடு 1

கங்கண (1)

சேர் வில் பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கை – 3.இலை:3 60/3

மேல்


கங்கணர் (1)

கங்கணர் அமுத வாக்கு கண்ணப்ப நிற்க என்ற – 3.இலை:3 183/4

மேல்


கங்காளர் (1)

கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில் அணைந்து அருளி செய்வார் – 6.வம்பறா:1 563/4

மேல்


கங்காளரை (1)

துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரை கண்டார் – 6.வம்பறா:2 83/4

மேல்


கங்குல் (19)

தூ மறை மூதூர் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்ப – 1.திருமலை:5 13/2
நறு மலர் கங்குல் நங்கை முன் கொண்ட புன் – 1.திருமலை:5 160/3
காம துயரில் கவல்வார் நெஞ்சில் கரை_இல் இருளும் கங்குல் கழி போம் – 1.திருமலை:5 180/1
கேட்டாரும் கங்குல் புலர் காலை தீயோனும் – 3.இலை:2 31/1
குல முது குறத்தி ஊட்டி கொண்டு கண் துயிற்றி கங்குல்
புலர ஊன் உணவு நல்கி புரி விளையாட்டின் விட்டு – 3.இலை:3 27/2,3
மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுந்தவர் பால் – 4.மும்மை:5 123/3
நண்ணி கங்குல் முன் புகுந்தும் நல் நாள் பலவாம் அ நாளில் – 4.மும்மை:6 27/4
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் – 5.திருநின்ற:1 68/1
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண் மதியம் – 6.வம்பறா:1 8/1
தொடு குடுமி நாசி-தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல்
உடு எனும் நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் – 6.வம்பறா:1 12/2,3
கூடு கங்குல் கனவில் குல மறை – 6.வம்பறா:1 196/3
ஆண்டு கொண்டவர்-பால் கங்குல் அமணர்-தாம் செய்த தீங்கு – 6.வம்பறா:1 717/3
நீடும் இசை திருப்பதிகம் பாடி போற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த-காலை – 6.வம்பறா:1 1011/1
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம் – 6.வம்பறா:2 237/2
கங்குல் பகலாய் பகல் கங்குல் ஆகி கழியா நாள் எல்லாம் – 6.வம்பறா:2 313/3
கங்குல் பகலாய் பகல் கங்குல் ஆகி கழியா நாள் எல்லாம் – 6.வம்பறா:2 313/3
காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடை யாம கடலுள் – 6.வம்பறா:2 321/4
அழுது கங்குல் அவர் துயில கனவில் அகிலலோகங்கள் – 6.வம்பறா:4 12/3
காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார் – 12.மன்னிய:1 6/4

மேல்


கங்குல்-தான் (1)

அருகு நாப்பண் அறிவு அரும் கங்குல்-தான்
கருகு மை இருளின் கணம் கட்டுவிட்டு – 2.தில்லை:4 15/2,3

மேல்


கங்குலிடை (2)

கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குலிடை
புனை தவத்து மா முனிவர் புலர் அளவும் கண் துயிலார் – 3.இலை:3 164/1,2
கங்குலிடை கனவின்-கண் காளையாம் திரு வடிவால் – 7.வார்கொண்ட:4 112/2

மேல்


கங்குலில் (2)

கங்குலில் பள்ளிகொண்ட பின் கவுணியர்க்கு இறைவர் – 5.திருநின்ற:6 32/1
போன கங்குலில் புகுந்தது இன் விளைவு-கொல் என்பார் – 6.வம்பறா:1 714/3

மேல்


கங்குலின் (2)

நிறைந்த கங்குலின் நிதி மழை விதி முறை எவர்க்கும் – 6.வம்பறா:1 1189/1
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகு இது என்றார் – 6.வம்பறா:2 343/4

மேல்


கங்குலும் (1)

கங்குலும் பகலும் தீரா கவலைஉற்று அழுங்கி செல்ல – 3.இலை:4 23/4

மேல்


கங்கை (58)

கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணி – 1.திருமலை:1 12/1
கங்கை வேணி மலர கனல் மலர் – 1.திருமலை:1 35/3
கங்கை ஆம் பொன்னி ஆம் கன்னி நீத்தமே – 1.திருமலை:2 5/4
கங்கை சடை கரந்த பிரான் அறிந்திலையோ என கரந்தான் – 1.திருமலை:5 87/4
தென் திசையில் கங்கை எனும் திரு கெடிலம் திளைத்து ஆடி – 1.திருமலை:5 89/4
திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் – 1.திருமலை:5 99/4
நீர் தரங்க நெடும் கங்கை நீள் முடி – 1.திருமலை:5 165/3
கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர்நின்ற – 2.தில்லை:2 29/1
கடுப்பில் இங்கு எழுந்தருளும் நீர் குளித்து என கங்கை
மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அ மறையோர் – 2.தில்லை:7 15/2,3
தூ நறும் சடை கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ – 2.தில்லை:7 17/3
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில் – 3.இலை:3 22/2
ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்த – 3.இலை:3 159/3
கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம் – 3.இலை:3 186/3
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில் பதி எறி நீர் கங்கை
தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றை – 3.இலை:4 1/2,3
கங்கை நீர் கலிக்கும் சென்னி கண் நுதல் எம்பிரார்க்கு – 3.இலை:4 7/1
கலையனார் அதனை கேளா கைதொழுது இறைஞ்சி கங்கை
அலை புனல் சென்னியார்-தம் அருள் மறுத்து இருக்க அஞ்சி – 3.இலை:4 18/1,2
கொழுந்து அலைய விழும் கங்கை குதித்த சடை கூத்தனார் – 3.இலை:5 32/2
தள்ளு வெண் திரை கங்கை நீர் ததும்பிய சடையார் – 4.மும்மை:3 6/3
மாறு_இல் கங்கை தான் அவர்க்கு மஞ்சனம் தர அணைந்தே – 4.மும்மை:5 19/2
மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மால் பேறாம் – 4.மும்மை:5 31/3
பூதி ஆகிய புனித நீர் ஆடி பொங்கு கங்கை தோய் முடி சடை புனைந்து – 4.மும்மை:5 66/1
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் – 4.மும்மை:5 90/4
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எ உயிர்க்கும் – 5.திருநின்ற:1 134/3
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் – 5.திருநின்ற:1 336/3
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம்கொளும் – 5.திருநின்ற:1 353/1
பின் அணைந்தவர்-தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய் – 5.திருநின்ற:1 353/3
கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை
நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார் – 6.வம்பறா:1 47/2,3
துறை அலை கங்கை சூடும் அரத்துறை – 6.வம்பறா:1 188/3
நிலவு திரு பதி-அதன்-கண் நிகழும் நாள் நிகர் இலா நெடு நீர் கங்கை
அலையும் மதி முடியார்-தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றி – 6.வம்பறா:1 304/2,3
கங்கை சடையார் கழல் பணிந்து கலந்த இசை பதிகம் புனைந்து – 6.வம்பறா:1 323/2
கங்கை சடை கரந்தவர்-தம் கழல் வணங்கி காதலினால் – 6.வம்பறா:1 404/3
பூ மருவும் கங்கை முதல் புனிதம் ஆம் பெரும் தீர்த்தம் – 6.வம்பறா:1 409/1
கொள்ளாற்றில் எதிர்கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணைய குறுகி கங்கை
தெள்ளாற்று வேணியர்-தம் திரு வளர் கோபுரம் இறைஞ்சி செல்வ கோயில் – 6.வம்பறா:1 455/2,3
கழி கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கி கங்கை ஆற்று – 6.வம்பறா:1 467/1
திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்ய சிறப்பின் மிக்க – 6.வம்பறா:1 571/3
கன்னிநாட்டிடை கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட – 6.வம்பறா:1 651/4
பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி – 6.வம்பறா:1 984/2
கங்கை வார் சடையார் கபாலீச்சரத்து அணைந்து – 6.வம்பறா:1 1077/1
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1125/3
கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் – 6.வம்பறா:2 6/2
கங்கை சடை கரந்தவர்-தாம் எதிர் காட்சி கொடுத்து அருள – 6.வம்பறா:2 153/3
கங்கை சடை கரந்தார் அ பந்தரொடும் தாம் கரந்தார் – 6.வம்பறா:2 162/4
கங்கை வாழ் சடையாய் ஓர் கண் இலேன் என கவல்வார் – 6.வம்பறா:2 296/3
கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளி செய்வார் – 6.வம்பறா:2 341/1
சென்னியில் நீடும் கங்கை ததும்ப திருவாரூர் – 6.வம்பறா:2 369/3
துன்னு சடை சங்கரனார் ஏற்ற தூ நீர் கங்கை
அன்ன மலி அகன் துறை நீர் அரும் கரையின் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:3 3/3,4
கங்கை நீர் துறை ஆடி கருத்து உறை நீள் கடல் ஏற்றும் – 6.வம்பறா:3 4/1
வான கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டு – 7.வார்கொண்ட:4 41/1
சிலை நாட்டிய வெல் கொடியாரை சேர தந்தார் என கங்கை
அலை நாள் கொன்றை முடி சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:4 79/3,4
கான பேர் யாம் இருப்பது என கழறி கங்கை எனும் – 7.வார்கொண்ட:4 113/1
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்து – 7.வார்கொண்ட:4 146/3
ஆய்ந்த உணர்வு இடையறா அன்பினராய் அணி கங்கை
தோய்ந்த நெடும் சடையார்-தம் அருள் பெற்ற தொடர்பினால் – 9.கறை:2 4/2,3
கடி மதில் மூன்றும் செற்ற கங்கை வார் சடையார் செய்ய – 10.கடல்:1 1/2
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திரு முடியார் – 11.பத்தராய்:1 5/3
கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொள கொடுத்தும் கங்கை
மடு பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில் – 12.மன்னிய:1 4/2,3
கதிர் வெண் திருநீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/2
பாய கங்கை சூழ் நெடும் சடை பரமரை பண்டு தாம் பிரிந்து எய்தும் – 13.வெள்ளானை:1 28/3
கங்கை வார் சடை கயிலை நாயகர் திரு முறுவலின் கதிர் காட்டி – 13.வெள்ளானை:1 45/3

மேல்


கங்கை-தன்னை (1)

கங்கை-தன்னை கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்கு – 6.வம்பறா:2 232/2

மேல்


கங்கையின் (1)

கங்கையின் கொழுந்து செம்பொன் இம வரை கலந்தது என்ன – 6.வம்பறா:1 1230/2

மேல்


கங்கையினில் (1)

முனிவர் போற்ற எழுந்தருளி மூரி வெள்ள கங்கையினில்
பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து – 6.வம்பறா:2 62/2,3

மேல்


கங்கையும் (1)

கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த – 1.திருமலை:5 1/1

மேல்


கங்கையே (1)

கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள் – 5.திருநின்ற:1 377/1

மேல்


கச்சி (6)

கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்ற – 4.மும்மை:5 101/3
கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து – 5.திருநின்ற:1 322/2
சீர் வளரும் மதில் கச்சி நகர் திருமேற்றளி முதலாம் – 5.திருநின்ற:1 326/1
தேன் நிலவு பொழில் கச்சி காமகோட்டத்தில் – 6.வம்பறா:2 284/1
கண்ணாளா கச்சி ஏகம்பனே கடையானேன் – 6.வம்பறா:2 286/2
காடவர் கோமான் கச்சி கல்தளி எடுத்து முற்ற – 12.மன்னிய:1 9/1

மேல்


கச்சில் (1)

சேர்வு பெற கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி – 3.இலை:2 11/2

மேல்


கச்சு (1)

பொன் திகழ் அறுவை சாத்தி பூம் கச்சு பொலிய வீக்கி – 2.தில்லை:3 11/4

மேல்


கச்சூர் (1)

செப்பி அவர் கச்சூர் மனை-தோறும் சென்று இரப்பார் – 6.வம்பறா:2 177/4

மேல்


கசிந்தனரே (1)

கையில் திகழும் உழவாரமுடன் கை கொண்டு கலந்து கசிந்தனரே – 5.திருநின்ற:1 77/4

மேல்


கசிந்து (3)

கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்ட – 5.திருநின்ற:1 180/2
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழிய கசிந்து பாடி – 5.திருநின்ற:1 186/4
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர்-தங்கள் கமல மலர் கழல் வணங்கி கசிந்து சிந்தை – 11.பத்தராய்:5 3/3

மேல்


கசிவால் (1)

காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உள் கசிவால் அணைத்து உச்சி – 6.வம்பறா:2 40/2

மேல்


கசிவுற்று (1)

வழு_இல் திருப்பணி செய்து மனம் கசிவுற்று எப்பொழுதும் – 5.திருநின்ற:1 411/2

மேல்


கஞ்ச (1)

மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரை கஞ்ச
பூவில் உறங்குவ நீள் கயல் பூ மலி தேமாவின் – 3.இலை:7 2/2,3

மேல்


கஞ்சனூர் (2)

கரு கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கைதொழ சென்றார் – 6.வம்பறா:1 292/4
கஞ்சனூர் ஆண்ட தம் கோவை கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து – 6.வம்பறா:1 293/1

மேல்


கஞ்சாற்றின் (1)

மஞ்சு ஆலும் மலர் சோலை கஞ்சாற்றின் மருங்கு அணைய – 3.இலை:5 20/4

மேல்


கஞ்சாறர் (2)

சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்ப – 3.இலை:5 18/1
கஞ்சாறர் மகள் கொடுப்ப கைப்பிடிக்க வருகின்ற – 3.இலை:5 20/1

மேல்


கஞ்சாறு (1)

கனை சாறு மிடை வீதி கஞ்சாறு விளங்கியது-ஆல் – 3.இலை:5 6/4

மேல்


கஞ்சாறூர் (1)

கால் ஆறு வயல் கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறூர் – 3.இலை:5 1/4

மேல்


கஞ்சுகத்தின் (1)

அம் பவள திரு மேனி கஞ்சுகத்தின் அணி விளங்க – 7.வார்கொண்ட:3 31/4

மேல்


கஞ்சுகிகள் (1)

அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள்
உரை செய பதைத்து ஒரு தனி தேவியார் புகுத – 6.வம்பறா:1 710/1,2

மேல்


கட்ட (2)

செந்நெல் ஆர் வயல் கட்ட செந்தாமரை – 3.இலை:6 2/1
களமர் கட்ட கமலம் பொழிந்த தேன் – 8.பொய்:7 1/1

மேல்


கட்டளை (1)

அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று – 6.வம்பறா:1 107/2

மேல்


கட்டி (17)

மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்து கட்டி
கையினில் படை கரந்த புத்தக கவளி ஏந்தி – 2.தில்லை:5 7/1,2
வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி
மெய் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னி – 3.இலை:1 9/1,2
வார் கழலும் கட்டி வடி வாள் பல கைகொடு – 3.இலை:2 11/3
அரை மணி கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில் – 3.இலை:3 18/4
இடு மர திரளில் கட்டி வளப்பன எண்_இலாத – 3.இலை:3 26/4
காசு உடை வட தோல் கட்டி கவடி மெய் கலன்கள் பூண்டார் – 3.இலை:3 37/2
கார் வில் செறி நாண் எறி கை செறி கட்டி கட்டி – 3.இலை:3 60/4
கார் வில் செறி நாண் எறி கை செறி கட்டி கட்டி – 3.இலை:3 60/4
காசு உடை நாண் அதற்கு அயலே கரும் சுருளின் புறம் கட்டி – 3.இலை:7 15/4
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்ற – 4.மும்மை:1 30/3
கை_மாவை நறும் துகில் கொண்டு கண் கட்டி விட்டார் – 4.மும்மை:1 31/4
கண் கட்டி விடும் களி யானை அ காவல் மூதூர் – 4.மும்மை:1 32/1
அணியாமல் கட்டி நகர் களிகூர பரவையார் – 6.வம்பறா:2 29/3
இழிவாய் புறத்து நடு தறியோடு இசைய கட்டி இடை தடவி – 6.வம்பறா:4 5/2
நிரந்த தனங்கள் வேறுவேறு நிரைத்து கட்டி மற்று இவையும் – 7.வார்கொண்ட:4 35/2
தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே – 8.பொய்:5 3/3
வாய்ந்த கூடு அவை கட்டி வழி கொள்வார் மொழிகின்றார் – 10.கடல்:5 3/4

மேல்


கட்டிக்கொண்டு (1)

மாடுற கட்டிக்கொண்டு கதறினார் கண்ணீர் வார – 3.இலை:3 173/4

மேல்


கட்டிய (2)

கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய – 3.இலை:2 16/1
கட்டிய உடைவாள்-தன்னை உருவி அ கமழ் வாச பூ – 10.கடல்:1 10/1

மேல்


கட்டியின் (1)

உடை மடைய கரும்பு அடு கட்டியின் அடைப்ப ஊர்கள்-தொறும் – 5.திருநின்ற:1 5/4

மேல்


கட்டில் (1)

பொன் திகழ் பள்ளி கட்டில் புரவலன் துயில மாடே – 2.தில்லை:5 10/3

மேல்


கட்டு (7)

கலகம் செய் அமண் செயல் ஆயின கட்டு நீங்கி – 4.மும்மை:1 45/2
கல் மனத்து வல் அமணர்-தமை வாதில் கட்டு அழித்து – 5.திருநின்ற:1 391/2
கன்னிநாடு அமணர்-தம்-பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள் – 6.வம்பறா:1 613/1
காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்து கண்_நுதலான் திருத்தொண்டர்-தம்மை ஏற்றி – 6.வம்பறா:1 898/3
வாள் விடு வயிர கட்டு மணி விரல் ஆழி சாத்தி – 6.வம்பறா:1 1213/1
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்-பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப – 6.வம்பறா:2 314/3
கல் திண் புரிசை பதி கட்டு அழிய – 8.பொய்:2 28/2

மேல்


கட்டும் (4)

சிலையினை காப்பு கட்டும் திண் புலி நரம்பில் செய்த – 3.இலை:3 33/1
கட்டும் புறம் தோல் நரம்பு என்பு கரைந்து தேய – 4.மும்மை:1 20/4
தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும் – 4.மும்மை:2 9/3
குழி வாய் அதனில் குறி நட்டு கட்டும் கயிறு குள குலையின் – 6.வம்பறா:4 5/1

மேல்


கட்டுரைப்பாம் (3)

காதல் அன்பர் கலிநீதியார்-தம் பெருமை கட்டுரைப்பாம் – 8.பொய்:5 10/4
காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம் – 9.கறை:1 9/4
காவல் பூண்ட கழற்சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம் – 9.கறை:5 6/4

மேல்


கட்டுவிட்டு (1)

கருகு மை இருளின் கணம் கட்டுவிட்டு
உருகுகின்றது போன்றது உலகு எலாம் – 2.தில்லை:4 15/3,4

மேல்


கட (7)

கட களிற்றை கருத்து உள் இருத்துவாம் – 0.பாயிரம்:1 3/4
கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில் ஆடும் – 3.இலை:1 4/1
நீள் உடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா – 3.இலை:3 79/3
கா பாலி அடியவர்-பால் கட களிற்றை விடுக என்ன – 5.திருநின்ற:1 109/2
தாடத்தில் பரிக்காரர் தலை இடறி கட களிற்றின் – 5.திருநின்ற:1 110/3
வாச கட மழை முற்பட மத வெற்பு எதிர் வரும்-ஆல் – 5.திருநின்ற:1 111/4
புரசை வய கட களிற்று பூழியர் வண் தமிழ்நாட்டு – 6.வம்பறா:1 653/1

மேல்


கடக்க (2)

காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார் – 2.தில்லை:3 10/4
மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார் – 6.வம்பறா:1 586/4

மேல்


கடக்கின்றார் (1)

காயும் மத_களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார் – 9.கறை:3 3/4

மேல்


கடக்கும் (1)

ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வ சேய்ஞலூர் – 4.மும்மை:6 1/3,4

மேல்


கடங்கள் (1)

முட்ட வெம் கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கி பொங்கும் – 3.இலை:1 51/3

மேல்


கடத்திடை (1)

வெம் கதிர் பகல் அ கடத்திடை வெய்யவன் கதிர் கை பரந்து – 5.திருநின்ற:1 356/1

மேல்


கடத்து (1)

இந்த வெம் கடத்து எய்தியது என் என இசைத்தார் – 5.திருநின்ற:1 362/4

மேல்


கடந்த (5)

கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி – 2.தில்லை:1 2/1
பொருள் திரு மறை கடந்த புனிதரை இனிது அ கோயில் – 3.இலை:1 6/1
துங்க மால் வரை கான்யாறு தொடர்ந்த நாடு கடந்த பின் – 5.திருநின்ற:1 348/3
தன் நிகர் கடந்த செல்வ தனதத்தன் மகளார் தாமும் – 5.திருநின்ற:4 39/3
குணம் கடந்த தனி கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார் – 6.வம்பறா:1 1139/4

மேல்


கடந்தவர் (2)

புரம் கடந்தவர் காஞ்சிபுரம் புகழ் – 4.மும்மை:5 110/1
தரம் கடந்தவர் தம் திரு கல்லியாணத்தின் – 6.வம்பறா:1 1191/3

மேல்


கடந்தவனும் (1)

ஞாலம் தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும்
மூலம் தான் அறிவு_அரியார் கண் அளித்து முலை சுவட்டு – 6.வம்பறா:2 288/1,2

மேல்


கடந்தார் (4)

கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிட திரு நதி கடந்தார் – 1.திருமலை:5 110/4
ஏதம் இல் பல் கிளை போற்ற இளம் குழவி பதம் கடந்தார் – 5.திருநின்ற:1 19/4
கார் அமண் வெம் சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழி கவுணியர்-தம் தலைவர்-தாமும் – 6.வம்பறா:1 576/1
தொட்ட கொடி மாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார் – 7.வார்கொண்ட:4 47/4

மேல்


கடந்து (60)

அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் – 1.திருமலை:5 82/2
போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம் புறம்பணை கடந்து புகுந்தார் – 1.திருமலை:5 93/4
நீடு வான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரம் கடந்து – 1.திருமலை:5 109/4
தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சி – 1.திருமலை:5 110/3
இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று – 1.திருமலை:5 196/4
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து – 2.தில்லை:5 19/2
பொன் தாழ் அருவி மலை நாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் – 2.தில்லை:6 6/1
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலை புக்கார் – 4.மும்மை:4 24/2
காவலர் செல்வ திரு கெடிலத்தை கடந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 136/4
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் – 5.திருநின்ற:1 219/1
சூதம் மலி தண் பணை பதிகள் பலவும் கடந்து சொல்லினுக்கு – 5.திருநின்ற:1 315/2
அ மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படை – 5.திருநின்ற:1 350/1
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார் – 5.திருநின்ற:1 350/4
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று – 5.திருநின்ற:1 352/1
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல் – 5.திருநின்ற:1 352/3
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம்கொளும் – 5.திருநின்ற:1 353/1
பின் அணைந்தவர்-தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய் – 5.திருநின்ற:1 353/3
சில பகல் கடந்து சென்று செந்தமிழ் திரு நாடு எய்தி – 5.திருநின்ற:4 43/1
பூவின் மேல் அயன் போற்றும் புகலியினை கடந்து போய் – 6.வம்பறா:1 144/3
கொண்டு இரட்டி வந்து ஓதம் அங்கு எதிர்கொள கொள்ளிடம் கடந்து ஏறி – 6.வம்பறா:1 146/4
தேன் கமழும் சோலை திருவேட்களம் கடந்து
பூம் கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்-கண் – 6.வம்பறா:1 169/3,4
இரும் தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம்புலியூரின் – 6.வம்பறா:1 178/1
மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 302/1
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ – 6.வம்பறா:1 308/1
மங்கல தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதி சடையார் கோயில் – 6.வம்பறா:1 316/1
பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பு அணை எல்லை கடந்து போந்தார் – 6.வம்பறா:1 493/4
வண் பெரும் புகலூரினை கடந்து போய் வரும் பரிசனத்தோடும் – 6.வம்பறா:1 529/3
ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து – 6.வம்பறா:1 608/3
கரும் கழி வேலை பாலை கழி நெய்தல் கடந்து அருளி – 6.வம்பறா:1 625/1
நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து – 6.வம்பறா:1 627/4
நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும் புதல்கள் – 6.வம்பறா:1 628/1
கார் நாடு முகை முல்லை கடி நாறு நிலம் கடந்து
போர் நாடும் சிலை மறவர் புன் புலவை பிடை போக்கி – 6.வம்பறா:1 628/2,3
சென்று அணைந்து கடந்து ஏறி திரி மருப்பின் கலை புணர் மான் – 6.வம்பறா:1 629/2
கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார் – 6.வம்பறா:1 629/3
நெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதி – 6.வம்பறா:1 630/3
துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டை திருநாட்டில் – 6.வம்பறா:1 973/3
தானமும் மற்று அவை கடந்து திரு காளத்தி சார எழுந்தருளினார் சண்பை வேந்தர் – 6.வம்பறா:1 1017/4
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறை பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 1029/2
திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து_இலது-ஆல் – 6.வம்பறா:1 1061/4
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரி சடையில் – 6.வம்பறா:1 1134/3
பல் பதிகள் கடந்து அருளி பன்னிரண்டு பேர் படைத்த – 6.வம்பறா:1 1146/1
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதி பல பணிந்து – 6.வம்பறா:2 92/2
நீண்ட மதில் கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து – 6.வம்பறா:2 186/2
தே மலர் வார் பொழில் காஞ்சி திரு நகரம் கடந்து அகல்வார் – 6.வம்பறா:2 290/3
மங்கலமாம் பெரும் தொண்டை வள நாடு கடந்து அணைந்தார் – 6.வம்பறா:2 293/3
காவிரி நீர் பெரும் தீர்த்தம் கலந்து ஆடி கடந்து ஏறி – 6.வம்பறா:3 9/1
அ நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி – 7.வார்கொண்ட:4 50/1
கொன் ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி – 7.வார்கொண்ட:4 50/3
துன்று முரம்பும் கான்ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து
வென்றி விடையார் இடம் பலவும் மேவி பணிந்து செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 51/3,4
சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர் பொன்னி கடந்து ஏறி – 7.வார்கொண்ட:4 62/2
காவில் பயிலும் புறம்பு அணையை கடந்து போந்து கீழ்வேளூர் – 7.வார்கொண்ட:4 84/2
கார் ஆரும் மலர் சோலை கானப்பேர் கடந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 117/3
கடல் பரந்தது என பெருகும் காவிரியை கடந்து ஏறி – 7.வார்கொண்ட:4 131/3
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன – 7.வார்கொண்ட:4 132/4
கொங்கு நாடு கடந்து போய் குலவு மலை நாட்டு எல்லையுற – 7.வார்கொண்ட:4 141/1
கார் ஊரும் மலை நாடு கடந்து அருளி கல் சுரமும் – 7.வார்கொண்ட:4 164/2
தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறி பாங்கு அகல – 8.பொய்:3 2/2
காரண பங்கயம் ஐந்தின் கடவுளர்-தம் பதம் கடந்து
பூரண மெய் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்த – 11.பத்தராய்:3 1/1,2
துன்று மணி நீர் கான்ஆறும் உறு கல் சுரமும் கடந்து அருளி – 13.வெள்ளானை:1 15/3
ஈசர் வெள்ளி மா மலை தடம் பல கடந்து எய்தினார் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/4

மேல்


கடந்துள்ளார் (1)

கற்றவர்கள்-தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும் – 3.இலை:2 6/2

மேல்


கடந்தே (1)

வண்டு அறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே
எண் திசையார் பரவு திருக்கழுக்குன்றை எய்தினார் – 6.வம்பறா:2 172/3,4

மேல்


கடப்பவர்-தம் (1)

பவலோகம் கடப்பவர்-தம் பணிவிட்டு பணிந்து எழுந்து – 4.மும்மை:4 18/2

மேல்


கடப்பாட்டில் (3)

நாளும் பெரு விருப்பால் நண்ணும் கடப்பாட்டில்
தாளும் தட முடியும் காணாதார் தம்மையும் தொண்டு – 3.இலை:2 4/2,3
கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில்
செய்யாள் கோனும் நான்_முகனும் அறியா செம்பொன் தாள் இணை கீழ் – 5.திருநின்ற:3 5/2,3
கற்புடைய மடவாரும் கடப்பாட்டில் ஊட்டுவார் – 5.திருநின்ற:4 22/4

மேல்


கடப்பாட்டினார் (1)

கை திருத்தொண்டு செய் கடப்பாட்டினார்
இ திறத்தவர் அன்றியும் எண்_இலார் – 1.திருமலை:4 5/3,4

மேல்


கடப்பாடு (1)

கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் – 5.திருநின்ற:1 36/1

மேல்


கடம்பூர் (1)

நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்த கூத்தர் – 6.வம்பறா:2 111/2

மேல்


கடம்பையும் (1)

வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர் – 6.வம்பறா:1 252/4

மேல்


கடமை (3)

அங்கண் மலை தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமா – 3.இலை:3 44/1
ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில் – 3.இலை:3 150/2
காலால் இடறி சிந்தினான் கையால் கடமை தலை நின்றான் – 4.மும்மை:6 50/4

மேல்


கடமைகள் (1)

துயிலிடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து – 3.இலை:3 143/3

மேல்


கடமையும் (1)

பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை – 3.இலை:3 3/3

மேல்


கடல் (104)

பெருகு தெண் கடல் ஊற்று உண் பெரு நசை – 0.பாயிரம்:1 6/3
அத்தர் தந்த அருள் பால்_கடல் உண்டு – 1.திருமலை:1 15/1
கோடு எல்லாம் மட அன்னம் குளம் எல்லாம் கடல் அன்ன – 1.திருமலை:2 17/3
பரந்த ஆயிரம் பால்_கடல் போல்வது – 1.திருமலை:4 3/4
கரும் கடல் கிளர்ந்தது என்ன காட்சியில் பொலிந்தது அன்றே – 1.திருமலை:5 22/4
பூட்டும் ஏழ் பரி தேரோன் கடல் புக – 1.திருமலை:5 157/4
இ கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற்பகையார் – 2.தில்லை:3 2/4
மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர்வளைத்து கொண்டார் – 2.தில்லை:3 14/4
பொன் தாழ் அருவி மலை நாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் – 2.தில்லை:6 6/1
கையினை துணித்த போது கடல் என கதறி வீழ்ந்து – 3.இலை:1 25/1
காருடன் கடை_நாள் பொங்கும் கடல் என கலித்த அன்றே – 3.இலை:1 32/4
பொரும் தடம் திரை கடல் பரப்பிடை புகும் பெரும் – 3.இலை:3 73/3
கடல் விரி புனல் கொள விழுவன கரு முகில் என நிரையே – 3.இலை:3 84/1
கரும் கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர் – 3.இலை:3 132/3
விரி கடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இ தன்மையராம் – 3.இலை:5 10/1
தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர்-தம் – 4.மும்மை:5 35/3
கழி புனல் கடல் ஓதம் முன் சூழ்ந்து கொண்டு அணிய – 4.மும்மை:5 36/1
திரு பரப்பையும் உடைய அ திரை கடல் வரைப்பு – 4.மும்மை:5 39/4
கோடு கொண்டு எழும் திரை கடல் பவள மென் கொழுந்து – 4.மும்மை:5 41/1
ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்பட பரந்து – 4.மும்மை:5 62/3
மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும் – 4.மும்மை:5 75/3
வண் காஞ்சி அல்குல் மலை_வல்லி காக்க வளர் கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும் – 4.மும்மை:5 86/4
முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணை கடல் மூழ்கினாரே – 5.திருநின்ற:1 71/4
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே – 5.திருநின்ற:1 76/4
ஒப்பு_அரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய் தொண்டர் தாமும் – 5.திருநின்ற:1 125/2
அருளும் மெய் அஞ்சு_எழுத்து அரசை இ கடல்
ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ – 5.திருநின்ற:1 129/3,4
தத்து நீர் பெரும் கடல் தானும் ஆர்த்ததே – 5.திருநின்ற:1 132/4
அளவில் பெருகிய ஆர்வத்திடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் – 5.திருநின்ற:1 165/2
மனை படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழி பாலை மழுங்கு நீங்கி – 5.திருநின்ற:1 174/1
மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 330/4
தா_இல் ஏழ் கடல் முழக்கினும் பெருகு ஒலி தழைப்ப – 5.திருநின்ற:1 376/4
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானை பாடினார் – 5.திருநின்ற:1 415/4
வங்க மலி கடல் காரைக்காலின்-கண் வாழ் வணிகர் – 5.திருநின்ற:4 2/1
நீடிய சீர் கடல் நாகை நிதிபதி என்று உலகின்-கண் – 5.திருநின்ற:4 7/1
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரை கடல் மேல் போனான் – 5.திருநின்ற:4 33/4
கடல் மிசை வங்கம் ஓட்டி கருதிய தேயம்-தன்னில் – 5.திருநின்ற:4 34/1
பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி-தன்-பால் – 5.திருநின்ற:4 37/3
பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை – 5.திருநின்ற:5 15/1
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணைய – 5.திருநின்ற:6 28/1
எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 3/4
களம் பயில் நீர் கடல் மலர்வது ஒரு பரிதி என கருதி – 6.வம்பறா:1 5/3
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலி கடல் முழக்கும் – 6.வம்பறா:1 81/2
பொறை பெருகும் தவ முனிவர் எனும் கடல் புடைசூழ – 6.வம்பறா:1 82/4
தெண் திரை கடல் பவழமும் பணிலமும் செழு மணி திரள் முத்தும் – 6.வம்பறா:1 146/3
கண்ணின் முன்புற கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழி – 6.வம்பறா:1 160/3
வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன் – 6.வம்பறா:1 192/4
காதல் செய்பவன் போல கரும் கடல்
மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன் – 6.வம்பறா:1 209/3,4
மல்கு பால் கடல் வளர் மதி உதித்தது என வந்தார் – 6.வம்பறா:1 219/4
நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற – 6.வம்பறா:1 384/3
கற்றவர் வாழ் கடல் நாகை காரோணத்து கண்_நுதலை கைதொழுது கலந்த ஓசை – 6.வம்பறா:1 466/3
கழி கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கி கங்கை ஆற்று – 6.வம்பறா:1 467/1
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் – 6.வம்பறா:1 476/1
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார் – 6.வம்பறா:1 496/4
கண் அகல் புகலூரினை தொழுது போம் பொழுதினில் கடல் காழி – 6.வம்பறா:1 526/1
கார் அமண் வெம் சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழி கவுணியர்-தம் தலைவர்-தாமும் – 6.வம்பறா:1 576/1
கைத்தலம் குவித்து தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம் – 6.வம்பறா:1 589/4
தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி – 6.வம்பறா:1 622/1
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய – 6.வம்பறா:1 677/4
நிறை கடல் பிறவி துன்பம் நீங்கிட பெற்றது அன்றே – 6.வம்பறா:1 860/4
கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞான கடல் அமுதம் அனையவர்-தம் காதல் அன்பர் – 6.வம்பறா:1 921/2
பூதி நிறை கடல் அணைவது என்ன சண்பை புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்ன – 6.வம்பறா:1 1016/2
பொரு கடல் செல போக்கி அ பொருள் குவை நிரம்ப – 6.வம்பறா:1 1034/2
பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலி கடல் போல் – 6.வம்பறா:1 1062/4
காயல் சூழ் கரை கடல் மயிலாபுரி நோக்கி – 6.வம்பறா:1 1073/3
திரை செய் நெடும் கடல் உடுத்த திரு தில்லைநகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1135/4
பொங்கிய நான்_மறை ஓசை கடல் ஓசை மிசை பொலிய – 6.வம்பறா:1 1177/2
பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டி – 6.வம்பறா:2 202/2
கதிரோன் மேலை கடல் காண மாலை கடலை கண்டு அயர்வார் – 6.வம்பறா:2 234/2
வெம்பு புலவி கடல் அழுந்தும் மின் நேர் இடையார் முன் எய்தி – 6.வம்பறா:2 319/3
காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்ன கடல் விளைத்த – 6.வம்பறா:2 334/2
வானவர் உய்ய வேண்டி மறி கடல் நஞ்சை உண்டீர் – 6.வம்பறா:2 354/1
கங்கை நீர் துறை ஆடி கருத்து உறை நீள் கடல் ஏற்றும் – 6.வம்பறா:3 4/1
கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார் – 6.வம்பறா:3 8/4
கடல் மண்டி முகந்து எழுந்த காள மேக சுருள் போல் – 7.வார்கொண்ட:3 26/2
களம் கொள் விடம் மறைத்து அருள கடல் அமுத குமிழி நிரைத்து – 7.வார்கொண்ட:3 30/1
செம் பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்தி – 7.வார்கொண்ட:3 31/1
நீரின் மலிந்த கடல் அகழி நெடு மால் வரையின் கொடி மதில் சூழ் – 7.வார்கொண்ட:4 10/1
அரவ சேனை கடல் தரங்கம் மடுத்து மேல்மேல் அடர்வன போல் – 7.வார்கொண்ட:4 49/2
செழும் தண் பழன பதி-அதன் உள் அமர்ந்து தென்-பால் திரை கடல் நஞ்சு – 7.வார்கொண்ட:4 88/2
வாடி கடிதாய் கடல் காற்று என்று எடுத்து மலர் கண்ணீர் வார – 7.வார்கொண்ட:4 89/3
கரு சுழியில் வீழாமை காப்பாரை கடல் விடத்தின் – 7.வார்கொண்ட:4 111/2
கரவு_இல் ஈகை கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 127/2
கடல் பரந்தது என பெருகும் காவிரியை கடந்து ஏறி – 7.வார்கொண்ட:4 131/3
மலை மலிந்த திரு நாட்டு மன்னவனார் மா கடல் போல் – 7.வார்கொண்ட:4 175/1
ஊழி மா கடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாய் – 7.வார்கொண்ட:5 1/3
காதல் பெருமை தொண்டின் நிலை கடல் சூழ் வையம் காத்து அளித்து – 7.வார்கொண்ட:6 8/1
உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பர் ஊர் – 8.பொய்:2 6/3
கடல் அனைய நெடும் படையை கைவகுத்து மேல் செல்வார் – 8.பொய்:2 18/2
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்து யான் – 8.பொய்:2 35/3
முரசம் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன் – 8.பொய்:2 41/1
கடல் நாகை அதிபத்தர் கடன் ஆகை கவின் உரைப்பாம் – 8.பொய்:3 9/4
காமர் பொன் சுடர் மாளிகை கரும் கடல் முகந்த – 8.பொய்:4 2/3
அ நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் – 8.பொய்:4 5/1
அலை நெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய – 8.பொய்:4 8/4
வாங்கு நீள் வலை அலை கடல் கரையில் வந்து ஏற – 8.பொய்:4 16/1
காடு அனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும் – 8.பொய்:6 2/4
ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி – 9.கறை:2 4/1
பாய படை கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம் – 9.கறை:3 3/3
மடுத்த கடல் மீளவும் தாம் வடி வேல் வாங்கிட பெருக – 9.கறை:3 4/4
திரை செய் கடல் உலகின்-கண் திருநீற்றின் நெறி விளங்க – 9.கறை:3 9/1
பல் மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பை – 9.கறை:3 10/3
எழும் திரை மா கடல் ஆடை இரு நில மா மகள் மார்பில் – 10.கடல்:2 1/1
தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமை தொண்டு கடல்
உடுத்த உலகில் நிகழ செய்து உய்ய செய்ய பொன் மன்றுள் – 10.கடல்:3 6/2,3
நால் தடம் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 34/2

மேல்


கடல்-தன்னினும் (1)

தருதலின் கடல்-தன்னினும் பெரிது என திரை போல் – 8.பொய்:4 3/3

மேல்


கடல்-பால் (2)

கண்டல் முன் துறை கரி சொரிவன கலம் கடல்-பால் – 4.மும்மை:5 8/4
மெய் கொண்ட குளிர் குடைந்து விட மாட்டேன் மேல் கடல்-பால்
அ குன்றம் வெம் கதிரோன் அணைவதன் முன் தருவீரேல் – 4.மும்மை:5 119/2,3

மேல்


கடல்கள் (4)

இரண்டு நிலவின் கடல்கள் ஒன்று ஆகி அணைந்த போல் இசைந்த அன்றே – 5.திருநின்ற:1 233/4
இணை_இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் – 6.வம்பறா:1 83/2
தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம் – 8.பொய்:2 5/4
கிளர் கடல்கள் இரண்டு என்ன இரு படையும் கிடைத்தன-ஆல் – 8.பொய்:2 19/4

மேல்


கடலாம் (1)

வரு நாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மா தவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 619/4

மேல்


கடலிடை (4)

கல்லுடன் பாசம் பிணித்து கடலிடை பாய்ச்சுவது என்றார் – 5.திருநின்ற:1 122/4
வெய்யவன் குண கடலிடை எழுந்தன மீது – 6.வம்பறா:1 707/4
அழுந்தும் இடர் கடலிடை நின்று அடியோமை எடுத்து அருள – 6.வம்பறா:1 735/2
ஏங்கு தெண் திரை கடலிடை பல படவு இயக்கி – 8.பொய்:4 10/2

மேல்


கடலிடை-நின்று (1)

ஆழ்ந்த துயர் கடலிடை-நின்று அடியேனை எடுத்து அருளி – 6.வம்பறா:2 307/3

மேல்


கடலில் (6)

நிலவு பசும் புரவி நெடும் தேர் இரவி மேல் கடலில்
செல அணையும் பொழுது அணைய திருவதிகை புறத்து அணைந்தார் – 1.திருமலை:5 82/3,4
கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் – 5.திருநின்ற:1 112/3
வருபவ கடலில் வீழ் மாக்கள் ஏறிட – 5.திருநின்ற:1 129/2
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில்
கல்லே மிதப்பு ஆக போந்தவர் வந்தார் எனும் களிப்பால் – 5.திருநின்ற:1 219/1,2
கண்ணார் அமுதை விண்ணோரை காக்க கடலில் வந்து எழுந்த – 5.திருநின்ற:1 313/2
மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் மறி கடலில் கலம் கவிழ்த்தால் போல் நின்றேன் – 6.வம்பறா:1 481/1

மேல்


கடலின் (5)

திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும் – 2.தில்லை:6 1/3
வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும் – 3.இலை:3 32/3
மரு மேவும் மலர் மேய மா கடலின் உள் படியும் – 5.திருநின்ற:1 8/1
காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு – 6.வம்பறா:1 816/1
கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல – 6.வம்பறா:1 1219/3

மேல்


கடலினுள் (1)

கரு நெடும் கடலினுள் கல் மிதந்ததே – 5.திருநின்ற:1 127/4

மேல்


கடலினை (1)

கண்ட ஆனந்த கடலினை கண்களால் முகந்து – 5.திருநின்ற:1 380/1

மேல்


கடலுக்கு (1)

கரை_இல் கவலை கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்று – 6.வம்பறா:1 730/3

மேல்


கடலும் (5)

இரு விசும்பினிடை முழங்கா எழு கடலும் இடை துளும்பா – 3.இலை:7 35/4
பாயும் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம் – 4.மும்மை:1 2/4
சேனை கடலும் கொடு தென் திசை நோக்கி வந்தான் – 4.மும்மை:1 11/4
வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மா கடலும் போலும் மலர் கிடங்கு-மாதோ – 4.மும்மை:5 87/4
அருள் பெருகு தனி கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் – 5.திருநின்ற:1 185/1

மேல்


கடலுமாம் (1)

அருள் பெருகு தனி கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் – 5.திருநின்ற:1 185/1

மேல்


கடலுள் (3)

பொய்ம் மாய பெரும் கடலுள் எனும் திருத்தாண்டகம் புகன்றார் – 5.திருநின்ற:1 423/4
காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடை யாம கடலுள் – 6.வம்பறா:2 321/4
ஆரா ஆசை ஆனந்த கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால் – 7.வார்கொண்ட:4 56/1

மேல்


கடலே (1)

ஆழிய கடலே அதனிடை அமுதே அடியார் முன் – 6.வம்பறா:1 91/2

மேல்


கடலை (5)

கோது_இலா அமுதே இன்று உன் குண பெரும் கடலை நாயேன் – 1.திருமலை:5 72/3
காட்டுவன் கடலை கடைந்து என்ப போல் – 1.திருமலை:5 157/3
காய்ந்த சின பகை புலத்தை கலந்து கடும் சமர் கடலை
நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர் துறை விளைத்தார் – 5.திருநின்ற:1 26/3,4
நஞ்சு அணி கண்டர்-தம் திருமகனார் உடன் வரும் நல் தவ கடலை
நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்ல கண்டு நீள் நிலத்திடை தாழ்ந்து – 6.வம்பறா:1 655/2,3
கதிரோன் மேலை கடல் காண மாலை கடலை கண்டு அயர்வார் – 6.வம்பறா:2 234/2

மேல்


கடவன் (1)

நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூளுற கடவன்
அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே – 6.வம்பறா:2 251/2,3

மேல்


கடவுள் (7)

பரவு_அரும் கடவுள் போற்றி குரவரும் விருந்தும் பண்பின் – 1.திருமலை:2 26/2
வரை உறை கடவுள் காப்பு மற_குடி மரபில் தங்கள் – 3.இலை:3 18/1
கான பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள் – 3.இலை:3 65/4
கதிரவன் உச்சி நண்ண கடவுள் மால் வரையின் உச்சி – 3.இலை:3 101/1
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள் – 5.திருநின்ற:1 377/1
சலம் தரு கடவுள் போற்றி தலைமை ஆம் நாய்கன்-தானும் – 5.திருநின்ற:4 33/3
காவல் கொண்டு தனி ஆளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி – 6.வம்பறா:2 32/2

மேல்


கடவுளர் (2)

புரந்தரன் முதலாம் கடவுளர் போற்ற பொலிவது அ திருமலை புறம்பு – 1.திருமலை:1 9/4
காடு கொண்ட செம் சடை முடி கடவுளர் கருது – 6.வம்பறா:1 441/3

மேல்


கடவுளர்-தம் (1)

காரண பங்கயம் ஐந்தின் கடவுளர்-தம் பதம் கடந்து – 11.பத்தராய்:3 1/1

மேல்


கடவுளருக்கு (1)

எண்_இறந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும் – 3.இலை:3 147/1

மேல்


கடவுளும் (1)

காயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட – 6.வம்பறா:1 780/3

மேல்


கடவூர் (3)

காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும் – 3.இலை:4 1/4
செயல் எலாம் தொழில்கள் ஆறே செழும் திரு கடவூர் என்றும் – 3.இலை:4 2/4
கருப்பு வில்லோனை கூற்றை காய்ந்தவர் கடவூர் மன்னி – 3.இலை:4 34/1

மேல்


கடவூரில் (1)

கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம் – 3.இலை:3 186/3

மேல்


கடவேனுக்கு (1)

கும்பிடவே கடவேனுக்கு இது விலக்காம் என குறிப்பால் – 6.வம்பறா:2 247/3

மேல்


கடன் (24)

தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன் – 1.திருமலை:3 44/2
பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க – 1.திருமலை:5 63/2
பரவுதல் செய்து நாளும் பராய் கடன் நெறியில் நிற்பார் – 3.இலை:3 10/4
ஊனம்_இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும் – 3.இலை:3 13/2
பல் பெரும் கிளைஞர் போற்ற பராய் கடன் பலவும் செய்து – 3.இலை:3 31/3
பொன் தட வரையின் பாங்கர் புரிவுறு கடன் முன் செய்த – 3.இலை:3 41/1
செய் கடன் முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில் – 3.இலை:6 12/4
கை வேறு கொள் ஈம அரும்_கடன் காலை முற்றி – 4.மும்மை:1 27/2
கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே – 4.மும்மை:6 23/2
காதலனார் உதித்ததன் பின் கடன் முறைமை மங்கலங்கள் – 5.திருநின்ற:1 19/2
தம்முடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்ற – 5.திருநின்ற:1 31/3
மீளும் அத்தனை உமக்கு இனி கடன் என விளங்கும் – 5.திருநின்ற:1 366/1
செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார் – 5.திருநின்ற:4 28/1
கடன் அமைத்து அவர்-தம் நாமம் காதல் செய் மகவை இட்டான் – 5.திருநின்ற:4 38/4
திங்கள் முடியார் பூசனைகள் முடித்து செய்யும் கடன் முறையால் – 5.திருநின்ற:7 24/1
தம்தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர் – 6.வம்பறா:1 111/3
கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவர் ஆடை – 7.வார்கொண்ட:1 12/2
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடை தலை எய்தி – 7.வார்கொண்ட:3 38/4
ஒக்க மகிழ்ச்சி களி சிறப்ப தூய விருந்தின் கடன் முடித்தார் – 7.வார்கொண்ட:4 76/4
தார் தாங்கி கடன் முடித்த சடை தாங்கும் திரு முடியார் – 8.பொய்:2 36/1
கனவிடை ஆகிலும் வழுவா கடன் ஆற்றி செல்கின்றார் – 8.பொய்:3 3/4
கடல் நாகை அதிபத்தர் கடன் ஆகை கவின் உரைப்பாம் – 8.பொய்:3 9/4
கண்டு இறைஞ்சி திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த – 8.பொய்:8 4/3
காதலோடும் பல எடுக்கும் தொண்டு புரியும் கடன் பூண்டார் – 12.மன்னிய:4 12/4

மேல்


கடன்கள் (4)

அரசு கொள் கடன்கள் ஆற்றி மிகுதி கொண்டு அறங்கள் பேணி – 1.திருமலை:2 26/1
மா மறை விதி வழாமல் மணத்துறை கடன்கள் ஆற்றி – 1.திருமலை:5 13/1
தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின் – 2.தில்லை:4 7/3
பெரு வானம் அடைந்தவர்க்கு செய் கடன்கள் பெருக்கினார் – 5.திருநின்ற:1 30/2

மேல்


கடனாற்றும் (1)

கை மாற்றும் செயல்-தாமே கடனாற்றும் கருத்து உடையார் – 8.பொய்:2 38/2

மேல்


கடனே (1)

கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின் – 4.மும்மை:6 16/3

மேல்


கடாவுவாரும் (1)

மீது அங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார் – 3.இலை:1 41/2

மேல்


கடி (31)

அரும் கடி எழுந்த போழ்து இன் ஆர்த்த வெள் வளைகளாலும் – 1.திருமலை:5 22/1
அரும் கடி மணம் வந்து எய்த அன்று-தொட்டு என்றும் அன்பில் – 1.திருமலை:5 23/3
கடி கொள் பூம் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காண காட்டும் – 1.திருமலை:5 190/3
கால் என விசையில் சென்று கடி நகர் புறத்து போகி – 2.தில்லை:3 14/2
கடி கொள பரந்த காடு காவல் செய்து அமைத்த பின் – 3.இலை:3 75/3
கான கடி சூழ் வடுக கருநாடர் காவல் – 4.மும்மை:1 11/1
புனை இரும் கடி மதகு வாய் திறந்திட புறம் போய் – 4.மும்மை:5 23/3
காவில் களி மயில் மகிழுற்று எதிர்எதிர் ஆட கடி கமழ் கமலம் சூழ் – 5.திருநின்ற:1 157/3
கந்தம் மலரும் கடி கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி – 5.திருநின்ற:1 295/2
கடி மலர் மென் சேவடிகள் கைதொழுது குலச்சிறையார் – 5.திருநின்ற:1 429/3
கற்றை வேணியார் தொண்டரும் கடி மனை புகுந்தார் – 5.திருநின்ற:6 16/4
காமர் திரு பதி-அதன்-கண் வேதியர் போல் கடி கமழும் – 6.வம்பறா:1 9/1
நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார் – 6.வம்பறா:1 38/4
கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திட கடி மண குளிர் கால் வந்து – 6.வம்பறா:1 149/1
கடி கமழும் மலர் பழன கழிநாடு அகன் பதிகள் கலந்து நீங்கி – 6.வம்பறா:1 443/2
கடி கொள் பேரணி பொலிவையார் முடிவுற காண்பார் – 6.வம்பறா:1 501/4
கார் நாடு முகை முல்லை கடி நாறு நிலம் கடந்து – 6.வம்பறா:1 628/2
கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர் தசும்புடன் – 6.வம்பறா:1 987/2
காதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார் – 6.வம்பறா:1 1043/4
கண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார் – 6.வம்பறா:1 1188/1
கண் கவர் கோவை பத்தி கதிர் கடி சூத்திரத்தை – 6.வம்பறா:1 1211/2
கைவினை மறையோர் செய்ய கடி கொள் செங்கமல தாதின் – 6.வம்பறா:1 1216/2
கடி சேர் மலர் தாள் தொழுது உய்ய கருணை அளிக்க வேண்டும் என – 6.வம்பறா:2 39/2
கடி சேர் மணமும் இனி நிகழும் காலம் என்ன கற்பு வளர் – 6.வம்பறா:2 210/3
கன்னிமாடம் மருங்கு அமைத்து கடி சேர் முறைமை காப்பு இயற்றி – 6.வம்பறா:2 220/3
கைக்கு அணி கொள் வளை சரியும் அரை கடி சூத்திர சரியும் – 7.வார்கொண்ட:3 32/3
கடி சேர் திரு ஆத்தியின் நிழல் கீழ் இருந்தார் கணபதீச்சரத்து – 7.வார்கொண்ட:3 43/4
கடி ஏறு கொன்றையார் முன் பரவி களிகூர்ந்தார் – 7.வார்கொண்ட:4 94/4
கடி சூழ் அரண கணவாய் நிரவி – 8.பொய்:2 27/2
கடி மதில் மூன்றும் செற்ற கங்கை வார் சடையார் செய்ய – 10.கடல்:1 1/2
கால் நிலம் கொள வலம்கொண்டு மேவினார் கடி மதில் திரு வாயில் – 13.வெள்ளானை:1 32/4

மேல்


கடிக்குளம் (1)

கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி – 6.வம்பறா:1 623/1

மேல்


கடிசேர்ந்த (1)

கருதும் கடிசேர்ந்த என்னும் திரு பாட்டில் ஈசர் – 6.வம்பறா:1 839/1

மேல்


கடிதாய் (1)

வாடி கடிதாய் கடல் காற்று என்று எடுத்து மலர் கண்ணீர் வார – 7.வார்கொண்ட:4 89/3

மேல்


கடிதில் (3)

இருந்தவாறு என் கெட்டேன் என்று எதிர் கடிதில் சென்று – 3.இலை:1 46/3
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்
கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி – 3.இலை:3 89/2,3
வந்த மகனை கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார் – 7.வார்கொண்ட:3 83/1

மேல்


கடிதினில் (2)

காலை வந்து உதவ வேண்டி கடிதினில் வாராநின்றார் – 3.இலை:1 10/4
கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண் – 3.இலை:3 121/1

மேல்


கடிது (31)

காவணத்திடையே ஓட கடிது பின்தொடர்ந்து நம்பி – 1.திருமலை:5 44/2
வல் இரும்பு அணையும் மா போல் வள்ளலும் கடிது சென்றார் – 1.திருமலை:5 50/2
கடிது வந்து எதிர்வணங்கி இ மடத்தினில் காணும் – 2.தில்லை:7 10/2
ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி – 2.தில்லை:7 20/1
கால் கொண்டு போவார் போல கடிது கொண்டு அகல போக – 3.இலை:1 14/2
முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார் – 3.இலை:1 26/4
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள் – 3.இலை:3 47/4
மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார் – 3.இலை:3 176/4
கை கொண்டு போய் ஒலித்து கொடுவாரும் கடிது என்றார் – 4.மும்மை:5 119/4
கந்தை இது ஒலித்து உணக்கி கடிது இன்றே தாரீரேல் – 4.மும்மை:5 120/3
கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கை தண்டு – 4.மும்மை:6 49/1
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என்-கொல் என கவன்று உரைத்தான் – 5.திருநின்ற:1 86/4
கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் – 5.திருநின்ற:1 112/3
கண் பொற்பு அமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிது உடனே – 5.திருநின்ற:1 272/3
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பி கூட கடிது எய்தி – 5.திருநின்ற:1 298/1
வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று – 5.திருநின்ற:4 55/1
கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர்-தம் – 5.திருநின்ற:5 10/1
கடிது வந்து அமுது செய்ய காலம் தாழ்கின்றது என்றே – 5.திருநின்ற:5 30/1
காலம் முன்பெற அழுதவர் அழைத்திட கடிது
நீலநக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார் – 5.திருநின்ற:6 29/3,4
காதலால் மனையார்-தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார் – 5.திருநின்ற:7 25/4
காதலால் அணைவார் கடிது ஏகிட – 6.வம்பறா:1 187/2
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீ கொண்டு ஏற – 6.வம்பறா:1 473/3
கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார் – 6.வம்பறா:1 594/1
அஞ்சலி குவித்த கரங்களும் தலை மேல் அணைந்திட கடிது சென்று அணைவார் – 6.வம்பறா:1 655/1
கண்டாரை சிறுத்தொண்டர் மனை வினவி கடிது அணைந்து – 7.வார்கொண்ட:3 36/2
கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளி செய்யும் கடிது அமைக்க – 7.வார்கொண்ட:3 47/2
ஏல அருளி செயப்பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்து – 7.வார்கொண்ட:3 49/3
ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்த கடிது அகன்றார் – 7.வார்கொண்ட:3 58/4
கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்து கூட்டி கடிது அமைப்பார் – 7.வார்கொண்ட:3 65/4
பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது என பொருமி – 7.வார்கொண்ட:4 42/1
கடிது முற்றி மற்று அவள்-தன் கரு மென் கூந்தல் பிடித்து ஈர்த்து – 10.கடல்:3 5/1

மேல்


கடிந்தவர்-தாம் (1)

செற்றம் முதல் கடிந்தவர்-தாம் ஆவடுதண்துறை சேர்ந்தார் – 6.வம்பறா:3 24/4

மேல்


கடிந்து (9)

பொன் தடம் தோளால் வையம் பொது கடிந்து இனிது காக்கும் – 1.திருமலை:2 35/2
மறம் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில் – 1.திருமலை:3 17/2
மன் உயிர் புரந்து வையம் பொது கடிந்து அறத்தில் நீடும் – 1.திருமலை:3 33/1
பொது கடிந்து உரிமை செய்யும் பூம் குழல் சேடிமாரில் – 1.திருமலை:5 131/3
பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனல் சடை முடியார்க்கு அன்பர் – 2.தில்லை:2 2/1
கான் உறை தீய விலங்கு உறு நோய்கள் கடிந்து எங்கும் – 3.இலை:7 10/2
காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து – 4.மும்மை:1 47/4
களவு கொலைகள் முதலான கடிந்து கழறிற்றறிவார்-தாம் – 7.வார்கொண்ட:4 40/3
மாறு கடிந்து மண் காத்த வளவர் பொன்னி திரு நாட்டு – 9.கறை:5 1/1

மேல்


கடிப்ப (1)

வெம்பி சிலம்பி துதிக்கையினில் புக்கு கடிப்ப வேகத்தால் – 12.மன்னிய:4 5/3

மேல்


கடிய (1)

கடிய வெய்ய இருவினையின் களைகட்டு எழுந்து கதிர் பரப்பி – 13.வெள்ளானை:1 2/3

மேல்


கடியாரும் (1)

கடியாரும் மலர் சோலை மருங்கு சூழும் கவின் மருகன் பெருமானே காவாய் என்றும் – 6.வம்பறா:1 476/4

மேல்


கடியும் (1)

செற்றவனை இனி கடியும் திறம் எவ்வாறு என செப்ப – 5.திருநின்ற:1 108/2

மேல்


கடிவார் (1)

கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை – 6.வம்பறா:1 47/2

மேல்


கடு (7)

இருள் கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு – 3.இலை:1 6/3
கடு விசை முடுகி போகி களிற்றொடும் பாகர் வீழ்ந்த – 3.இலை:1 34/1
கடு முயல் பறழினோடும் கான ஏனத்தின் குட்டி – 3.இலை:3 26/1
மொய் வலைகளை அற நிமிர்வுற முடுகிய கடு விசையில் – 3.இலை:3 87/4
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்-தன் திருவருளும் எனவும் கூடி – 5.திருநின்ற:1 185/3
காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடு வினை செய் – 5.திருநின்ற:1 287/2
மைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி – 6.வம்பறா:1 783/2

மேல்


கடுக்கையும் (1)

கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த – 1.திருமலை:5 1/1

மேல்


கடுக (1)

ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி – 6.வம்பறா:1 813/1

மேல்


கடுகி (1)

கை தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி
மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி – 3.இலை:3 91/2,3

மேல்


கடுகிய (1)

கடுகிய புனலை கண்டும் அவாவினால் கையில் ஏடு – 6.வம்பறா:1 814/3

மேல்


கடுகியது (1)

கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர் – 3.இலை:3 82/1

மேல்


கடுகியதே (1)

முடிவு_இல் கனல் என முன் சினம் முடுகி கடுகியதே – 5.திருநின்ற:1 112/4

மேல்


கடுத்த (3)

கடுத்த நஞ்சு உன் தரங்க கரங்களால் – 1.திருமலை:5 166/3
கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக்கு அது ஆம் என்றார் – 6.வம்பறா:1 923/4
கடுத்த தும்பிய கண்டர்-தம் கயிலையில் கணத்தவருடன் கூட – 13.வெள்ளானை:1 30/3

மேல்


கடுப்பில் (1)

கடுப்பில் இங்கு எழுந்தருளும் நீர் குளித்து என கங்கை – 2.தில்லை:7 15/2

மேல்


கடும் (10)

கண் நீல கடைசியர்கள் கடும் களையில் பிழைத்து ஒதுங்கி – 3.இலை:5 2/1
கால வேனிலில் கடும் பகல் பொழுதினை பற்றி – 4.மும்மை:5 15/3
காய்ந்த சின பகை புலத்தை கலந்து கடும் சமர் கடலை – 5.திருநின்ற:1 26/3
கண் தரு நெற்றியர் அருள கடும் கனல் போல் அடும் கொடிய – 5.திருநின்ற:1 49/3
மொய் கடும் கனல் வெம் பரல் புகை மூளும் அத்தம் முயங்கியே – 5.திருநின்ற:1 358/3
கடும்_கை_வரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப்பள்ளி பதி கைதொழுவார் – 6.வம்பறா:1 349/4
கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே – 6.வம்பறா:1 729/1
காற்று என விசையில் செல்லும் கடும் பரி ஏறிக்கொண்டு – 6.வம்பறா:1 849/2
கண்டவர்கள் மனம் உருக கடும் பகல் போது இடும் பலிக்கு – 6.வம்பறா:2 178/2
இனைய கடும் சமர் விளைய இகல் உழந்த பறந்தலையில் – 9.கறை:3 7/1

மேல்


கடும்_கை_வரை (1)

கடும்_கை_வரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப்பள்ளி பதி கைதொழுவார் – 6.வம்பறா:1 349/4

மேல்


கடை (30)

சுற்றும் மன்னர் திறை கடை சூழ்ந்திட – 1.திருமலை:3 15/2
கழுத்து அணி மணியின் ஆர்ப்போ என்ன தன் கடை முன் கோளா – 1.திருமலை:3 28/3
தண் தரள மணி தோடும் தகைத்தோடும் கடை பிறழும் – 1.திருமலை:5 142/1
பண்டை விதி கடை கூட்ட பரவையாரும் கண்டார் – 1.திருமலை:5 142/4
கடை உடை காவலாளர் கைதொழுது ஏற நின்றே – 2.தில்லை:5 9/1
மற்று அவர் மொழிந்த மாற்றம் மணி கடை காப்போர் கேளா – 3.இலை:1 27/1
காருடன் கடை_நாள் பொங்கும் கடல் என கலித்த அன்றே – 3.இலை:1 32/4
வாங்கு வில் காடன்-தன்னை மர கடை தீ கோல் பண்ணி – 3.இலை:3 99/2
வயின் நிலவு மணி கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே – 4.மும்மை:5 101/2
கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள் – 5.திருநின்ற:1 85/2
கடை காவல் உடையார்கள் புகுத விட காவலன்-பால் – 5.திருநின்ற:1 87/1
மா பாவி கடை அமணர் வாகீச திருவடியாம் – 5.திருநின்ற:1 109/1
தங்கும் மனை கடை தலை முன் சார்வாக உள் இருந்த – 5.திருநின்ற:5 9/2
ஒப்பு_இல் நகர் ஓங்குதலால் உக கடை நாள் அன்றியே – 6.வம்பறா:1 3/3
புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில் – 6.வம்பறா:1 4/3
கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல் – 6.வம்பறா:1 58/1
நீடு திரு கடை காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்க திருக்காப்பு நீக்கம் காட்ட – 6.வம்பறா:1 582/3
கொற்றவன் கடை காவலர் முன் சென்று குறுகி – 6.வம்பறா:1 680/3
காதலித்தவர்க்கு அருள்செய்து தம் திரு மாளிகை கடை சார்ந்தார் – 6.வம்பறா:1 956/4
இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று – 6.வம்பறா:1 978/3
காழி நகர் சேர்-மின் என கடை முடிந்த திருப்பதிகம் – 6.வம்பறா:1 1148/3
யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும் – 6.வம்பறா:2 268/1
பாதி மதி வாள் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார் – 6.வம்பறா:2 339/4
கருமம் ஈது ஆக நீர் இ கடை தலை வருகை மற்று உம் – 6.வம்பறா:2 345/2
காதல் உடன் அடியார்கள் அமுது செய கடை பந்தி – 6.வம்பறா:5 10/3
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடை தலை எய்தி – 7.வார்கொண்ட:3 38/4
கொழுந்து வளர் செம் கடை குழகர் கோடி கோயில் குறுகினார் – 7.வார்கொண்ட:4 88/4
வியக்கும் உக கடை நாளின் மேக முழக்கு என மீள – 9.கறை:3 5/3
நல்லார்-தம் பேரோன் முன் கடை காக்க நாதன்-தன் – 10.கடல்:5 8/2
விரி தரு பவன நெடும் கடை விறல் மத_கரியின் இழிந்தனர் – 13.வெள்ளானை:1 24/4

மேல்


கடை-கண் (1)

வாள் நிலவு மணி கடை-கண் மங்கல கோலம் புனைந்து – 6.வம்பறா:1 1173/4

மேல்


கடை-நின்று (1)

அங்கண் கடை-நின்று அழைத்தான் ஒலி கேளா – 3.இலை:2 10/4

மேல்


கடை_நாள் (1)

காருடன் கடை_நாள் பொங்கும் கடல் என கலித்த அன்றே – 3.இலை:1 32/4

மேல்


கடைக்கால் (1)

கரு முருட்டு அமண் கையர் செய் தீங்கு இது கடைக்கால்
வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது – 6.வம்பறா:1 709/3,4

மேல்


கடைகளின் (1)

மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின் – 6.வம்பறா:1 504/1

மேல்


கடைசி (1)

வரும் பல் ஆயிரம் கடைசி மடந்தையர்கள் வயல் எல்லாம் – 1.திருமலை:2 15/4

மேல்


கடைசியர் (2)

குடம் கையின் அகன்ற உண்கண் கடைசியர் குழுமி ஆடும் – 3.இலை:4 3/1
கருநாட்ட கடைசியர் தம் களி நாட்டும் காவேரி – 7.வார்கொண்ட:3 1/3

மேல்


கடைசியர்கள் (2)

கண்டு உழவர் பதம் காட்ட களை களையும் கடைசியர்கள்
தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார் – 1.திருமலை:2 13/2,3
கண் நீல கடைசியர்கள் கடும் களையில் பிழைத்து ஒதுங்கி – 3.இலை:5 2/1

மேல்


கடைஞர் (3)

செறி வலி திண் கடைஞர் வினை செயல் புரிவை கறை யாம – 4.மும்மை:4 9/1
இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார் – 4.மும்மை:4 11/1
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு – 5.திருநின்ற:1 5/1

மேல்


கடைந்த (1)

பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த
வெண் தரளம் என காதின் மிசை அசையும் குண்டலமும் – 3.இலை:5 22/3,4

மேல்


கடைந்து (2)

காட்டுவன் கடலை கடைந்து என்ப போல் – 1.திருமலை:5 157/3
காடனும் எதிரே சென்று தொழுது தீ கடைந்து வைத்தேன் – 3.இலை:3 115/1

மேல்


கடைப்பிடித்துக்கொண்டு (1)

எண்ணிய இவை-கொலாம் என்று இது கடைப்பிடித்துக்கொண்டு அ – 3.இலை:3 110/3

மேல்


கடையர் (1)

கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீ_வினையும் – 4.மும்மை:5 70/3

மேல்


கடையவன்-தன் (1)

கடையவன்-தன் நெற்றியின் மேல் வெண் நீறு தாம் கண்டார் – 3.இலை:2 37/4

மேல்


கடையார் (1)

வான கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டு – 7.வார்கொண்ட:4 41/1

மேல்


கடையால் (1)

நிரந்தரம் நீள் இலை கடையால் ஒழுகுதலால் நெடிது அ ஊர் – 6.வம்பறா:1 7/3

மேல்


கடையானேன் (1)

கண்ணாளா கச்சி ஏகம்பனே கடையானேன்
எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள – 6.வம்பறா:2 286/2,3

மேல்


கடையில் (3)

அரு_மறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்-தம் சிந்தையில் அலர்ந்த – 1.திருமலை:5 104/3
திங்களூர் மறை தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:5 9/3
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து – 5.திருநின்ற:7 23/3

மேல்


கடையின் (1)

கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின்
முடிவு_இல் கனல் என முன் சினம் முடுகி கடுகியதே – 5.திருநின்ற:1 112/3,4

மேல்


கடையுகத்தில் (1)

கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழுமலத்தின் இருந்த செம் கண் – 5.திருநின்ற:1 177/1

மேல்


கடையும் (1)

இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில் – 3.இலை:3 145/1

மேல்


கண் (327)

செம் கண் மாதர் தெருவில் தெளித்த செம் – 1.திருமலை:3 7/1
நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்தது-ஆல் – 1.திருமலை:3 38/2
மண்ணவர் கண்_மழை பொழிந்தார் வானவர் பூ_மழை சொரிந்தார் – 1.திருமலை:3 45/2
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல் – 1.திருமலை:3 45/3
ஆலும் மறை சூழ் கயிலையின் கண் அருள்செய்த – 1.திருமலை:5 28/1
இ உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற – 1.திருமலை:5 55/3
அம் கண் மா மறை முழங்கும் மருங்கே ஆடல் அரம்பையர் அரங்கு முழங்கும் – 1.திருமலை:5 99/1
பொங்கும் அன்பு அருவி கண் பொழி தொண்டர் போற்றி இசைக்கும் ஒலி எங்கும் முழங்கும் – 1.திருமலை:5 99/3
செம் கயல் கண் முற்றுழையார் தெற்றி-தொறும் நடம் பயில – 1.திருமலை:5 122/2
வாள் கயல் கொண்ட கண் மங்கை_பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே – 1.திருமலை:5 128/3
வில் புரை நுதலின் வேல் கண் விளங்கு இழையவரை கண்டார் – 1.திருமலை:5 139/4
கெண்டை நெடும் கண் வியப்ப கிளர் ஒளி பூண் உரவோனை – 1.திருமலை:5 142/2
கண் கொள்ளா கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப – 1.திருமலை:5 143/1
கண்_நுதலை தொழும் அன்பே கை கொண்டு செல உய்ப்ப – 1.திருமலை:5 145/4
வைகு சேக்கை கண் மேல்செல வந்தது – 1.திருமலை:5 158/3
தம் திரு கண் எரி தழலில் பட்டு – 1.திருமலை:5 164/1
கண்_நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து – 1.திருமலை:5 189/1
வெம் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார் – 2.தில்லை:2 29/2
முன்னை மாறு_இல் திருப்பணி கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார் – 2.தில்லை:4 7/4
இறை பொழுதின் கண் கூடி வாளினால் எறியல்உற்றான் – 2.தில்லை:5 16/2
காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன் – 2.தில்லை:7 11/4
அம் கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப்பட்டார் – 2.தில்லை:7 21/4
செம் கண் வாள் அரியில் கூடி கிடைத்தனர் சீற்றம் மிக்கார் – 3.இலை:1 22/4
காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சம் – 3.இலை:1 24/2
பல் படை கலன்கள் பற்றி பைம் கழல் வரிந்த வன் கண்
எல்லை_இல் படைஞர் கொட்புஉற்று எழுந்தனர் எங்கும் எங்கும் – 3.இலை:1 30/3,4
கள மணி களத்து செய்ய கண்_நுதல் அருளால் வாக்கு – 3.இலை:1 47/3
நன்மை கண் நின்ற நலம் என்றும் குன்றாதார் – 3.இலை:2 3/2
வெம் கண் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும் – 3.இலை:2 10/1
பைம் கண் குறுநரியே போல்வான் படை கொண்டு – 3.இலை:2 10/2
வெம் கண் விறல் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் – 3.இலை:2 17/1
செம் கண் விழி கனல் சிந்திய சீறு பொறி செலவு ஒத்தன – 3.இலை:2 17/4
மான மிக மீதூர மண் படுவான் கண் படான் – 3.இலை:2 30/2
உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்கு கண் அப்பும் – 3.இலை:2 42/3
சில் அரி துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி – 3.இலை:3 5/3
மூண்டு எழு சினத்து செம் கண் முளவு முள் அரிந்து கோத்த – 3.இலை:3 20/3
குல முது குறத்தி ஊட்டி கொண்டு கண் துயிற்றி கங்குல் – 3.இலை:3 27/2
கண் அகல் சாயல் பொங்க கலை வளர் திங்களே போல் – 3.இலை:3 42/2
வெம் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலை – 3.இலை:3 44/2
செம் கண் வய கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற – 3.இலை:3 56/1
வெம் கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடைகொண்டு புறம் போந்து வேடரோடும் – 3.இலை:3 56/2
வெம் கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்க – 3.இலை:3 63/3
கோடு முன்பு ஒலிக்கவும் குறும் கண் ஆகுளி குலம் – 3.இலை:3 72/1
வேடர் தம் கரிய செம் கண் வில்லியார் விசையில் குத்த – 3.இலை:3 92/1
செம் கண் ஏறு உடையார் வைகும் திருமலை சாரல் சோலை – 3.இலை:3 95/4
கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்
ஊன் அமுது அமைத்து கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி – 3.இலை:3 121/1,2
கரும் கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர் – 3.இலை:3 132/3
அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர்-தம்-பாலே – 3.இலை:3 156/1
புனை தவத்து மா முனிவர் புலர் அளவும் கண் துயிலார் – 3.இலை:3 164/2
கரு முகில் என்ன நின்ற கண் படா வில்லியார்-தாம் – 3.இலை:3 166/1
இனத்திடை பிரிந்த செம் கண் ஏறு என வெரு கொண்டு எய்தி – 3.இலை:3 176/2
இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் – 3.இலை:3 178/1
இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண்
அதற்கு இது மருந்தாய் புண் நீர் நிற்கவும் அடுக்கும் என்று – 3.இலை:3 178/1,2
வல திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார்-தம் – 3.இலை:3 180/1
கண்ட பின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று – 3.இலை:3 181/1
புண் தரு குருதி நிற்க மற்றை கண் குருதி பொங்கி – 3.இலை:3 181/2
உண்டு ஒரு கண் அ கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று – 3.இலை:3 181/4
கண்_நுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு – 3.இலை:3 182/1
கண்_நுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு – 3.இலை:3 182/1
செம் கண் வெள் விடையின் பாகர் திண்ணனார்-தம்மை ஆண்ட – 3.இலை:3 183/1
தம் கண் முன் இடக்கும் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக – 3.இலை:3 183/3
கானவர் பெருமானார் தம் கண் இடந்து அப்பும் போதும் – 3.இலை:3 184/1
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்து அப்ப உதவும் கையை – 3.இலை:3 185/2
கங்கை நீர் கலிக்கும் சென்னி கண் நுதல் எம்பிரார்க்கு – 3.இலை:4 7/1
கதும்என கணவனாரை கண்_நுதற்கு அன்பரோடும் – 3.இலை:4 21/2
செம் கண் வெள் ஏற்றின் பாகன் திருப்பனந்தாளில் மேவும் – 3.இலை:4 23/1
கண் நீல கடைசியர்கள் கடும் களையில் பிழைத்து ஒதுங்கி – 3.இலை:5 2/1
உள் நீர்மை புணர்ச்சி கண் உறைத்து மலர் கண் சிவக்கும் – 3.இலை:5 2/2
உள் நீர்மை புணர்ச்சி கண் உறைத்து மலர் கண் சிவக்கும் – 3.இலை:5 2/2
முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்ட கண் மூரி – 3.இலை:5 3/3
வள்ளலார் மணம் அ ஊர் மருங்கு அணையா முன் மலர் கண்
ஒள்_இழையை பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே – 3.இலை:5 21/1,2
கொண்ட சிகை முச்சியின் கண் கோத்து அணிந்த என்பு மணி – 3.இலை:5 22/2
கண்டவர்கள் கண் களிப்ப கலிக்காமனார் புகுந்தார் – 3.இலை:5 34/4
விரும்பு மென் கண் உடையவாய் விட்டு நீள் – 3.இலை:6 1/3
கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லை – 3.இலை:7 6/1
கண் கோடல் நிறைந்து ஆரா கவின் விளங்க மிசை அணிந்து – 3.இலை:7 16/4
கான் ஆதி காரணராம் கண்_நுதலார் விடை உகைத்து – 3.இலை:7 38/3
சாயும் தளிர் வல்லி மருங்குல் நெடும் தடம் கண்
வேயும் படு தோளியர் பண்படும் இன் சொல் செய்ய – 4.மும்மை:1 2/1,2
அல்லின் கண் எழுந்தது உவந்து அருள்செய்த வாக்கு – 4.மும்மை:1 21/4
அந்நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும் – 4.மும்மை:1 24/1
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்ற – 4.மும்மை:1 30/3
கை_மாவை நறும் துகில் கொண்டு கண் கட்டி விட்டார் – 4.மும்மை:1 31/4
கண் கட்டி விடும் களி யானை அ காவல் மூதூர் – 4.மும்மை:1 32/1
வெம் கண் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரி – 4.மும்மை:1 37/1
நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின் – 4.மும்மை:1 46/1
செம் கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்க – 4.மும்மை:2 13/3
செம் கண் மால் விடையார் செழும் பொன் மலை_வல்லி – 4.மும்மை:3 3/3
கார் ஏறும் எயில் புன்கூர் கண்_நுதலார் திரு முன்பு – 4.மும்மை:4 17/3
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதன் பின் அங்கு எய்த – 4.மும்மை:4 21/1
எய்திய அ பொழுதின் கண் எரியின் கண் இ மாய – 4.மும்மை:4 32/2
எய்திய அ பொழுதின் கண் எரியின் கண் இ மாய – 4.மும்மை:4 32/2
செம் கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும் – 4.மும்மை:5 12/3
செம் கண் மால் தொழும் சிவன் மகிழ் திருமுல்லைவாயில் – 4.மும்மை:5 18/4
இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும் – 4.மும்மை:5 26/2
வடு வகிர் கண் மங்கையர் குளிப்பன மணல் கேணி – 4.மும்மை:5 35/4
விழிக்கு நெய்தலின் விரை மலர் கண் சுரும்பு உண்ண – 4.மும்மை:5 36/3
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/3
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயா புளி உளது-ஆல் – 4.மும்மை:5 79/4
அவ்வகைய திரு நகரம் அதன் கண் ஒரு மருங்கு உறைவார் – 4.மும்மை:5 111/1
வெறி தட நீர் துறையின் கண் மா செறிந்து மிக புழுக்கி – 4.மும்மை:5 121/2
உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின் – 4.மும்மை:6 16/2
செம் கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கி சிவ ஆலயமும் – 4.மும்மை:6 32/3
செம் கண் விடையார் திரு மலர் கை தீண்டப்பெற்ற சிறுவனார் – 4.மும்மை:6 55/1
கால் எல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் – 5.திருநின்ற:1 4/1
வரு மேனி செம் கண் வரால் மடி முட்டி பால் சொரியும் – 5.திருநின்ற:1 8/3
பயிர் கண் வியல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும் – 5.திருநின்ற:1 10/2
தலத்தின் கண் விளங்கிய அ தனி பதியில் அனைத்து வித – 5.திருநின்ற:1 15/1
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் – 5.திருநின்ற:1 15/2
குலத்தின் கண் வரும் பெருமை குறுக்கையர்-தம் குடி விளங்கும் – 5.திருநின்ற:1 15/4
ஆண் தகைமை தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் – 5.திருநின்ற:1 23/1
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய – 5.திருநின்ற:1 40/3
கண் தரு நெற்றியர் அருள கடும் கனல் போல் அடும் கொடிய – 5.திருநின்ற:1 49/3
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடைய புளகம் கண் முகிழ்த்து அலர – 5.திருநின்ற:1 72/1
அ வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் – 5.திருநின்ற:1 73/2
காடவனும் திருவதிகை நகரின்-கண் கண்_நுதற்கு – 5.திருநின்ற:1 146/2
தூங்கு அருவி கண் பொழிய தொழுது விழுந்து ஆர்வத்தால் – 5.திருநின்ற:1 153/3
உருகி பரிவுறு புனல் கண் பொழிவன என முன்பு உள வயல் எங்கும் – 5.திருநின்ற:1 158/4
நெஞ்சு உருக பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் – 5.திருநின்ற:1 176/3
கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழுமலத்தின் இருந்த செம் கண்
விடை உகைத்தார் திருவருளால் வெற்பரையன் பாவை திரு முலை பாலோடும் – 5.திருநின்ற:1 177/1,2
பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணிய கண் இரண்டு எனவும் புவனம் உய்ய – 5.திருநின்ற:1 185/2
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழிய கசிந்து பாடி – 5.திருநின்ற:1 186/4
காண் தகைய நனி பள்ளி முதலா நண்ணி கண்_நுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் – 5.திருநின்ற:1 189/4
கருகாவூர் முதலாக கண்_நுதலோன் அமர்ந்து அருளும் – 5.திருநின்ற:1 198/1
பைம் கண் விடை தனி பாகர் திருப்பழன பதி புகுந்து – 5.திருநின்ற:1 210/2
செம் கண் மால் அறிவு_அரியார் திருவாரூர் தொழ நினைந்தார் – 5.திருநின்ற:1 214/4
மொய்த்து இழி தாரை கண் பொழி நீர் மெய் முழுது ஆர – 5.திருநின்ற:1 238/3
துப்பு உறழ் வேணி கண்_நுதலாரை தொழுது இப்பால் – 5.திருநின்ற:1 241/2
மெய்யில் வழியும் கண் அருவி விரவ பரவும் சொல்_மாலை – 5.திருநின்ற:1 253/2
கண் பொற்பு அமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிது உடனே – 5.திருநின்ற:1 272/3
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண்
உன்னி துயிலும் பொழுதின்-கண் உமை ஓர் பாகம் உடையவர்-தாம் – 5.திருநின்ற:1 276/1,2
செம் கண் விடையார் திருவானைக்காவின் மருங்கு சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 301/4
வெம் கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் – 5.திருநின்ற:1 306/2
செம் கண் விடையார் திருவண்ணாமலையை தொழுது வலம்கொண்டு – 5.திருநின்ற:1 312/1
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க்கால்-தோறும் வரும் புளகம் – 5.திருநின்ற:1 323/1
பாகம் பெண் உருவானை பைம் கண் விடை உயர்த்தானை – 5.திருநின்ற:1 328/2
விழு தாரை கண் பொழிய விதிர்ப்புற்று விம்மினார் – 5.திருநின்ற:1 335/4
சென்னி உற பணிந்து எழுந்து செம் கண் விடை தனி பாகர் – 5.திருநின்ற:1 344/3
காதல் புரி மனம் களிப்ப கண் களிப்ப பரவசமாய் – 5.திருநின்ற:1 345/3
அலைத்து விழும் கண் அருவி ஆகத்து பாய்ந்து இழிய – 5.திருநின்ற:1 346/3
செம் கண் மால் விடை அண்ணல் மேவும் திரு பருப்பதம் எய்தினார் – 5.திருநின்ற:1 348/4
எம்பிரான் தரும் கருணை-கொல் இது என இரு கண்
பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார் – 5.திருநின்ற:1 372/3,4
சிந்தை செய்திட செம் கண் மால் விடை எதிர்நிற்ப – 5.திருநின்ற:1 378/2
கண்டு தொழுது வணங்கி கண்_நுதலார்-தமை போற்றி – 5.திருநின்ற:1 385/1
கண் பெருகும் களி கொள்ள கண்டு இறைஞ்சும் காதலினால் – 5.திருநின்ற:1 393/3
அங்கு உறைந்து கண்_நுதலார் அடி சூடி அகன்று போய் – 5.திருநின்ற:1 410/1
செம் கண் விடையார் மன்னும் திருக்கானப்பேர் முதலாம் – 5.திருநின்ற:1 410/3
ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள் – 5.திருநின்ற:1 411/3
பொற்புறும் அ கையின் வழி பொரு கயல் கண் புடை பெயர – 5.திருநின்ற:1 420/3
காரணங்கள் கண்_நுதற்கு அன்பர் என்னவே – 5.திருநின்ற:2 3/1
மை ஆர் தடம் கண் பரவையார் மணவாளன்-தன் மலர் கழல்கள் – 5.திருநின்ற:3 5/1
பாங்குடைய நெறியின் கண் பயில் பரமதத்தனுக்கு – 5.திருநின்ற:4 16/1
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்தி – 5.திருநின்ற:4 22/2
கலை இளம் திங்கள் கண்ணி கண்_நுதல் ஒரு பாகத்து – 5.திருநின்ற:4 56/3
சிலை நுதல் இமய_வல்லி திரு கண் நோக்குற்றது அன்றே – 5.திருநின்ற:4 56/4
கர கமலம் மிசை குவிய கண் அருவி பொழிந்து இழிய – 5.திருநின்ற:5 17/2
கையினில் கவர்ந்து சுற்றி கண் எரி காந்துகின்ற – 5.திருநின்ற:5 25/1
வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார் – 5.திருநின்ற:6 3/4
சிதைக்கு மா தவ திரு மறையவர் கண்டு தம் கண்
புதைத்து மற்று இது செய்தது என் பொறி இலாய் என்ன – 5.திருநின்ற:6 13/2,3
கண் மலர்கள் நீர் ததும்ப கைம் மலர்களால் பிசைந்து – 6.வம்பறா:1 62/1
மெய் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் – 6.வம்பறா:1 63/1
கண் மலர் நீர் துடைத்து அருளி கையில் பொன் கிண்ணம் அளித்து – 6.வம்பறா:1 68/3
அ சிறிய பெருந்தகையார் ஆனந்த கண் துளி பெய்து – 6.வம்பறா:1 73/3
கண்_நுதலான் பெரும் கருணை கைக்கொள்ளும் என காட்ட – 6.வம்பறா:1 77/2
கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏக – 6.வம்பறா:1 84/3
கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும் – 6.வம்பறா:1 93/2
செப்ப_அரும் பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி – 6.வம்பறா:1 126/2
கண்_நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து – 6.வம்பறா:1 137/3
செம் கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இ திருந்து உலகினிற்கு எல்லாம் – 6.வம்பறா:1 148/1
சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களிகூர்வ – 6.வம்பறா:1 151/3
கலந்த அன்பர்-தம் சிந்தையில் திகழ் திரு வீதி கண் களி செய்ய – 6.வம்பறா:1 157/3
செம் கண் ஏற்றவர் திரு முது குன்றினை தொழுது சென்று அணைகின்றார் – 6.வம்பறா:1 180/4
கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார் – 6.வம்பறா:1 220/4
துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம் – 6.வம்பறா:1 246/3
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர் செம் சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டு – 6.வம்பறா:1 256/3
கண்ட பொழுதே கைகள் தலை மேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்ப காதல் பொங்கி – 6.வம்பறா:1 259/1
விரவு மலர் கண் பனிப்ப கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மை – 6.வம்பறா:1 261/2
கருதி ஆதரவோடும் வியப்புற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார்-தம்மை கண் முன் – 6.வம்பறா:1 265/3
வெம் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளை போற்றி – 6.வம்பறா:1 294/1
செம் கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன்குடி சேர்ந்தார் – 6.வம்பறா:1 294/4
பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய – 6.வம்பறா:1 303/4
வெள்ளம் நீர் கண் பொழிய திரு முத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போது – 6.வம்பறா:1 315/2
செம் கண் குறவரை தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும் – 6.வம்பறா:1 323/1
பாடும் கவுணியர் கண் பனி மாரி பரந்து இழிய – 6.வம்பறா:1 341/3
கை_மலை ஈர் உரி போர்வை சாத்தும் கண்_நுதலாரை கழல் பணிந்து – 6.வம்பறா:1 344/2
அண்ணல் கோ செம் கண் அரசன் செய்த அடிமையும் அம் சொல் தொடையில் வைத்து – 6.வம்பறா:1 345/3
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்ப கண்_நுதலாரை முன் போற்றி செய்து – 6.வம்பறா:1 350/3
செம் கண் நெடுமால் பணியும் சிவபுரத்து சென்று அடைந்து – 6.வம்பறா:1 404/2
காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார் – 6.வம்பறா:1 409/4
கரு நாகத்து உரி புணைந்த கண்_நுதலை சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 411/2
அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால் – 6.வம்பறா:1 421/1
கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி – 6.வம்பறா:1 433/2
கரை கண் மூவலூர் கண்_நுதலார் கழல் பணிந்தார் – 6.வம்பறா:1 436/4
கரை கண் மூவலூர் கண்_நுதலார் கழல் பணிந்தார் – 6.வம்பறா:1 436/4
சேண் அளவு பட ஓங்கும் திருக்கடைக்காப்பு சாத்தி செம் கண் நாக – 6.வம்பறா:1 457/2
கற்றவர் வாழ் கடல் நாகை காரோணத்து கண்_நுதலை கைதொழுது கலந்த ஓசை – 6.வம்பறா:1 466/3
செம் கண் அருவிகள் பொழிய திரு முன்பு பணிந்து எழுந்து செம் கை கூப்பி – 6.வம்பறா:1 470/2
திருமருகல் நகரின்-கண் எழுந்தருளி திங்களுடன் செம் கண் பாம்பு – 6.வம்பறா:1 472/1
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண்
நெடியானும் நான்_முகனும் காணா கோல நீல விட அரவு அணிந்த நிமலா வெந்து – 6.வம்பறா:1 476/1,2
கர மலர் உச்சியின் மேல் குவித்து கொண்டு கண் அருவி சொரிந்து இழிய காழி வேத – 6.வம்பறா:1 479/3
அருவி கண் வாருற பாடல்உற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து – 6.வம்பறா:1 486/4
செம் கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்து – 6.வம்பறா:1 513/2
கண் அகல் புகலூரினை தொழுது போம் பொழுதினில் கடல் காழி – 6.வம்பறா:1 526/1
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி – 6.வம்பறா:1 562/1
கண்_நுதலான் திருநீற்று சார்பினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார் – 6.வம்பறா:1 562/4
கண் பயில் நெற்றியார்-தம் கழல் இணை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 598/3
கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி – 6.வம்பறா:1 623/1
கானிடை நட்டம் ஆடும் கண்_நுதல் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 639/1
செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி – 6.வம்பறா:1 666/3
கன்றும் உள்ளத்தன் ஆகி அ கண்_நுதல் அடியார் – 6.வம்பறா:1 684/3
கானத்தின் எழு பிறப்பை கண் களிப்ப கண்டார்கள் – 6.வம்பறா:1 728/4
மண்டிய கண் அருவி நீர் பாய மலர் கை குவித்து – 6.வம்பறா:1 729/2
கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்ட – 6.வம்பறா:1 737/3
உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார் – 6.வம்பறா:1 775/4
செம் கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த – 6.வம்பறா:1 781/1
காடு இடமாக ஆடும் கண்_நுதல் கோயில் மாடு – 6.வம்பறா:1 850/3
இங்கு எம்மை கண் விடுத்த காழியர் இள ஏறு – 6.வம்பறா:1 877/2
உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக – 6.வம்பறா:1 881/2
நூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானை – 6.வம்பறா:1 883/2
சேறு அணிந்த வயல் பழன கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்து அருளும் செல்வர் செம் கண்
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சி சில நாள் இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 885/3,4
செம் கண் மால் வழிபட்ட கோயில் நண்ணி திரு முன்பு தாழ்ந்து எழுந்து தென்னனோடும் – 6.வம்பறா:1 888/1
சேதுவின்-கண் செம் கண் மால் பூசை செய்த சிவபெருமான்-தனை பாடி பணிந்து போந்து – 6.வம்பறா:1 889/1
காதலுடன் அ நகரில் இனிது மேவி கண்_நுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு எல்லாம் – 6.வம்பறா:1 889/2
மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செம் கண் மழ_விடையார்-தமை போற்றி வணங்கி பாடி – 6.வம்பறா:1 890/2
கருதி அருளி காழி நகர் சூழ வந்தார் கண்_நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ – 6.வம்பறா:1 892/3
நிலை புரியும் ஓட கோல் நிலை இலாமை நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்தி போக – 6.வம்பறா:1 897/3
காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்து கண்_நுதலான் திருத்தொண்டர்-தம்மை ஏற்றி – 6.வம்பறா:1 898/3
தாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால் அருள் தந்த தலைவா நாக – 6.வம்பறா:1 900/3
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி – 6.வம்பறா:1 901/2
பாடக மெல் அடி எடுத்து பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய – 6.வம்பறா:1 902/4
தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சை ஆகி – 6.வம்பறா:1 903/1
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம்-தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார் – 6.வம்பறா:1 918/2
காவிரியின் தென் கரை போய் கண்_நுதலார் மகிழ்ந்த இடம் – 6.வம்பறா:1 930/2
செம் கண் விடையார் திருப்பழனம் சேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 950/1
முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூர – 6.வம்பறா:1 954/1
எங்கும் ஆகி கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார் – 6.வம்பறா:1 971/4
செம் கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலி செம்மலார் – 6.வம்பறா:1 973/2
கயல் நெடும் கண் மாதரும் காதல் நீடும் மாந்தரும் – 6.வம்பறா:1 991/2
பம்பு துளி கண் அருவி பாய்ந்து மயிர் புளகம் வர – 6.வம்பறா:1 994/3
பெருகிய கண் மழை பொழிய பெரும் புகலி பெருந்தகையார் – 6.வம்பறா:1 997/2
செம் கண் விடை உகைத்தவரை திருப்பதிகம் பாடினார் – 6.வம்பறா:1 1004/4
வெள்ள செம் சடை கற்றை நெற்றி செம் கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கி – 6.வம்பறா:1 1023/2
பங்கய கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசை திருப்பதிகம் பாடி ஆடி – 6.வம்பறா:1 1024/1
பற்றி எழும் மயிர் புளகம் எங்கும் ஆகி பரந்து இழியும் கண் அருவி பாய நின்று – 6.வம்பறா:1 1032/2
பெரும் தடம் கண் மெல் கொடிஅனாள் தலை மிசை பிறங்கி – 6.வம்பறா:1 1061/3
கரு நெடு கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம் – 6.வம்பறா:1 1102/3
கண்_நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார் – 6.வம்பறா:1 1109/4
பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப – 6.வம்பறா:1 1124/1
செம் கண் விடை கொடியார் தம் இடை சுரத்தை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 1125/4
கணங்கள் மிடை திரு வாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப – 6.வம்பறா:1 1139/2
விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி – 6.வம்பறா:1 1151/2
கண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரி கானம் – 6.வம்பறா:1 1201/2
கண் கவர் கோவை பத்தி கதிர் கடி சூத்திரத்தை – 6.வம்பறா:1 1211/2
கண் ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்களூடு – 6.வம்பறா:1 1225/3
மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி – 6.வம்பறா:1 1238/4
கண்_நுதலார் திரு மேனி உடன் கூட கவுணியனார் – 6.வம்பறா:1 1255/1
வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் – 6.வம்பறா:2 20/3
செம் கண் நுதலார் மேவு திரு வலிவலத்தை சேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 43/2
மறி வண் கையார் அருளேயோ மலர் கண் துயில் வந்து எய்தியது-ஆல் – 6.வம்பறா:2 48/4
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர் கண்
பற்றும் துயில் நீங்கிட பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் – 6.வம்பறா:2 50/1,2
மெய்யும் முகிழ்ப்ப கண் பொழி நீர் வெள்ளம் பரப்ப விம்முவார் – 6.வம்பறா:2 75/4
அ பதி கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய்நல்லூரினில் – 6.வம்பறா:2 97/1
கண்_நுதலார் விரும்பு கருப்பறியலூரை கைதொழுது நீங்கி போய் கயல்கள் பாயும் – 6.வம்பறா:2 118/1
கான் நாட்டு முள்ளூரை சாரும் போது கண்_நுதலார் எதிர் காட்சி கொடுப்ப கண்டு – 6.வம்பறா:2 120/1
பங்கய கண் செம் கனிவாய் பரவையார் அடி வணங்கி – 6.வம்பறா:2 126/2
காத்து ஆடும் அம்பலத்து கண் உளனாம் கண்_நுதலை – 6.வம்பறா:2 134/2
காத்து ஆடும் அம்பலத்து கண் உளனாம் கண்_நுதலை – 6.வம்பறா:2 134/2
கண் நிறையும் புனல் பொழிய கரை இகந்த ஆனந்தம் – 6.வம்பறா:2 141/3
கண் நீடு திரு நுதலார் காதல் வர கருத்து அறிந்து – 6.வம்பறா:2 156/3
கண் ஆர்ந்த இன் அமுதை கை ஆர தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 165/1
பெரு நாத சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண்
உரு நாடி எழுந்தருளிற்று என் பொருட்டாம் என உருகி – 6.வம்பறா:2 181/3,4
மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடு பூம் – 6.வம்பறா:2 188/3
செம் கண் விடையார்-தமை பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்த தமிழ் – 6.வம்பறா:2 192/2
அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு – 6.வம்பறா:2 208/3
கண் ஆர் நுதலார் திருவருளால் ஆகி கன்னிமாடத்து – 6.வம்பறா:2 218/3
மங்கை ஒரு-பால் மகிழ்ந்ததுவும் அன்றி மணி நீள் முடியின் கண்
கங்கை-தன்னை கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்கு – 6.வம்பறா:2 232/1,2
செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார் – 6.வம்பறா:2 253/3
கண் நிறைந்த பெரும் சிறப்பில் கலியாணம் செய்து அளித்தார் – 6.வம்பறா:2 266/4
வீழும் அவர்க்கு இடை தோன்றி மிகும் புலவி புணர்ச்சி கண்
ஊழியாம் ஒரு கணம் தான் அ ஊழி ஒரு கணம் ஆம் – 6.வம்பறா:2 268/3,4
முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார் – 6.வம்பறா:2 274/4
வண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 286/4
செம் கயல் கண் மலை_வல்லி பணிந்த சேவடி நினைந்து – 6.வம்பறா:2 287/2
மங்கை தழுவ குழைந்தார் மறைந்த இட கண் கொடுத்தார் – 6.வம்பறா:2 287/4
மூலம் தான் அறிவு_அரியார் கண் அளித்து முலை சுவட்டு – 6.வம்பறா:2 288/2
செம் கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு – 6.வம்பறா:2 293/4
கங்கை வாழ் சடையாய் ஓர் கண் இலேன் என கவல்வார் – 6.வம்பறா:2 296/3
கண் நிறைந்த திருவாரூர் முன் தோன்ற காண்கின்றார் – 6.வம்பறா:2 301/4
இங்கு எமது துயர் களைந்து கண் காண காட்டாய் என்று – 6.வம்பறா:2 303/3
வாழ்ந்த மலர் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார் – 6.வம்பறா:2 307/2
தாழ்ந்த கருத்தினை நிரப்பி கண் தாரும் என தாழ்ந்தார் – 6.வம்பறா:2 307/4
மருவு ஆர்வத்துடன் மற்றை கண் தாரீர் என வணங்கி – 6.வம்பறா:2 308/4
சீத மலர் கண் கொடுத்து அருள செவ்வே விழித்து முகம் மலர்ந்து – 6.வம்பறா:2 310/3
வடி வேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம் எல்லாம் – 6.வம்பறா:2 327/2
நீல மலர் கண் பரவையார் திரு மாளிகையை நேர் நோக்கி – 6.வம்பறா:2 334/4
கண் துயில் எய்தார் வெய்ய கையறவு எய்தி ஈங்கு இன்று – 6.வம்பறா:2 360/1
முன்பு உற நேரும் கண் இணை தானும் முகிழார்-ஆல் – 6.வம்பறா:2 370/4
செம் கண் மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினோடும் – 6.வம்பறா:2 408/4
வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்த கூத்தை – 6.வம்பறா:3 7/3
கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார் – 6.வம்பறா:4 1/4
செம் கண் விடையார் திரு கோயில் குட-பால் தீர்த்த குளத்தின் பாங்கு – 6.வம்பறா:4 4/1
நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு – 6.வம்பறா:4 9/3
நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு – 6.வம்பறா:4 9/3
அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல் – 6.வம்பறா:4 10/1
நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழி தந்த – 6.வம்பறா:4 13/1
பெருகும் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் என பெரியோர் – 6.வம்பறா:4 18/4
ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று – 6.வம்பறா:4 19/1
வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார் – 6.வம்பறா:4 19/2
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர் கண் பெற்று எழுந்தார் – 6.வம்பறா:4 20/1
இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாற கண்டு – 6.வம்பறா:4 20/3
கண்டு அருளும் கண்_நுதலார் கருணை பொழி திரு நோக்கால் – 7.வார்கொண்ட:1 16/3
கண்_நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர – 7.வார்கொண்ட:3 16/1
கண்_நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர – 7.வார்கொண்ட:3 16/1
கண்_நுதலில் காட்டாதார் கணபதீச்சரத்தின்-கண் – 7.வார்கொண்ட:3 41/1
உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாம் உண்ணார் – 7.வார்கொண்ட:3 61/2
கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணும் கருத்தினராய் – 7.வார்கொண்ட:4 7/2
மான பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி – 7.வார்கொண்ட:4 41/4
நின்று தொழுது கண் அருவி வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே – 7.வார்கொண்ட:4 68/3
தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார் – 7.வார்கொண்ட:4 92/2
கருவியினால் மிடறு அரிய அ கையை கண்_நுதலார் – 8.பொய்:6 15/3
வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறை சென்னி – 9.கறை:2 2/3
களம் கொள் மிடற்று கண்_நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும் – 9.கறை:5 2/2
செம் கண் விடையார் திரு முன்றில் விழுந்த திருப்பள்ளி தாமம் – 10.கடல்:3 7/1
கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை – 11.பத்தராய்:2 1/3
கண்டு அடி பணிய வந்தேன் கண்_நுதல் அருள் பெற்று என்றான் – 12.மன்னிய:1 14/4
வரும் நீர்மை உடைய செம் கண் சோழர்-தம் மலர் தாள் வாழ்த்தி – 12.மன்னிய:4 18/2
காலை மலர் செங்கமல கண் கழற்று அறிவார் உடன் கூட – 13.வெள்ளானை:1 1/3
பெரு வாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளை-தனை – 13.வெள்ளானை:1 12/1
கதி கொள் வாசியில் செல்பவர்-தம்மை தம் கண் புலப்படும் எல்லை – 13.வெள்ளானை:1 37/2
சென்று கண்_நுதல் திரு முன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேணிடை விட்டு – 13.வெள்ளானை:1 42/1

மேல்


கண்_நுதல் (10)

கண்_நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து – 1.திருமலை:5 189/1
கள மணி களத்து செய்ய கண்_நுதல் அருளால் வாக்கு – 3.இலை:1 47/3
கண்_நுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு – 3.இலை:3 182/1
கலை இளம் திங்கள் கண்ணி கண்_நுதல் ஒரு பாகத்து – 5.திருநின்ற:4 56/3
கானிடை நட்டம் ஆடும் கண்_நுதல் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 639/1
கன்றும் உள்ளத்தன் ஆகி அ கண்_நுதல் அடியார் – 6.வம்பறா:1 684/3
காடு இடமாக ஆடும் கண்_நுதல் கோயில் மாடு – 6.வம்பறா:1 850/3
கண்_நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார் – 6.வம்பறா:1 1109/4
கண்டு அடி பணிய வந்தேன் கண்_நுதல் அருள் பெற்று என்றான் – 12.மன்னிய:1 14/4
சென்று கண்_நுதல் திரு முன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேணிடை விட்டு – 13.வெள்ளானை:1 42/1

மேல்


கண்_நுதலார் (14)

கான் ஆதி காரணராம் கண்_நுதலார் விடை உகைத்து – 3.இலை:7 38/3
கார் ஏறும் எயில் புன்கூர் கண்_நுதலார் திரு முன்பு – 4.மும்மை:4 17/3
காண் தகைய நனி பள்ளி முதலா நண்ணி கண்_நுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் – 5.திருநின்ற:1 189/4
அங்கு உறைந்து கண்_நுதலார் அடி சூடி அகன்று போய் – 5.திருநின்ற:1 410/1
கண்_நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து – 6.வம்பறா:1 137/3
கரை கண் மூவலூர் கண்_நுதலார் கழல் பணிந்தார் – 6.வம்பறா:1 436/4
காவிரியின் தென் கரை போய் கண்_நுதலார் மகிழ்ந்த இடம் – 6.வம்பறா:1 930/2
கண்_நுதலார் திரு மேனி உடன் கூட கவுணியனார் – 6.வம்பறா:1 1255/1
கண்_நுதலார் விரும்பு கருப்பறியலூரை கைதொழுது நீங்கி போய் கயல்கள் பாயும் – 6.வம்பறா:2 118/1
கான் நாட்டு முள்ளூரை சாரும் போது கண்_நுதலார் எதிர் காட்சி கொடுப்ப கண்டு – 6.வம்பறா:2 120/1
கண்டு அருளும் கண்_நுதலார் கருணை பொழி திரு நோக்கால் – 7.வார்கொண்ட:1 16/3
கண்_நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர – 7.வார்கொண்ட:3 16/1
கருவியினால் மிடறு அரிய அ கையை கண்_நுதலார்
பெருகு திரு கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி – 8.பொய்:6 15/3,4
களம் கொள் மிடற்று கண்_நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும் – 9.கறை:5 2/2

மேல்


கண்_நுதலார்-தமை (1)

கண்டு தொழுது வணங்கி கண்_நுதலார்-தமை போற்றி – 5.திருநின்ற:1 385/1

மேல்


கண்_நுதலாரை (3)

துப்பு உறழ் வேணி கண்_நுதலாரை தொழுது இப்பால் – 5.திருநின்ற:1 241/2
கை_மலை ஈர் உரி போர்வை சாத்தும் கண்_நுதலாரை கழல் பணிந்து – 6.வம்பறா:1 344/2
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்ப கண்_நுதலாரை முன் போற்றி செய்து – 6.வம்பறா:1 350/3

மேல்


கண்_நுதலான் (5)

கண்_நுதலான் பெரும் கருணை கைக்கொள்ளும் என காட்ட – 6.வம்பறா:1 77/2
கண்_நுதலான் திருநீற்று சார்பினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார் – 6.வம்பறா:1 562/4
காதலுடன் அ நகரில் இனிது மேவி கண்_நுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு எல்லாம் – 6.வம்பறா:1 889/2
கருதி அருளி காழி நகர் சூழ வந்தார் கண்_நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ – 6.வம்பறா:1 892/3
காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்து கண்_நுதலான் திருத்தொண்டர்-தம்மை ஏற்றி – 6.வம்பறா:1 898/3

மேல்


கண்_நுதலில் (1)

கண்_நுதலில் காட்டாதார் கணபதீச்சரத்தின்-கண் – 7.வார்கொண்ட:3 41/1

மேல்


கண்_நுதலை (4)

கண்_நுதலை தொழும் அன்பே கை கொண்டு செல உய்ப்ப – 1.திருமலை:5 145/4
கரு நாகத்து உரி புணைந்த கண்_நுதலை சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 411/2
கற்றவர் வாழ் கடல் நாகை காரோணத்து கண்_நுதலை கைதொழுது கலந்த ஓசை – 6.வம்பறா:1 466/3
காத்து ஆடும் அம்பலத்து கண் உளனாம் கண்_நுதலை
கூத்தா தந்து அருள்வாய் இ கோமளத்தின் முன் என்று – 6.வம்பறா:2 134/2,3

மேல்


கண்_நுதலோன் (1)

கருகாவூர் முதலாக கண்_நுதலோன் அமர்ந்து அருளும் – 5.திருநின்ற:1 198/1

மேல்


கண்_நுதற்கு (3)

கதும்என கணவனாரை கண்_நுதற்கு அன்பரோடும் – 3.இலை:4 21/2
காடவனும் திருவதிகை நகரின்-கண் கண்_நுதற்கு
பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் – 5.திருநின்ற:1 146/2,3
காரணங்கள் கண்_நுதற்கு அன்பர் என்னவே – 5.திருநின்ற:2 3/1

மேல்


கண்_மழை (1)

மண்ணவர் கண்_மழை பொழிந்தார் வானவர் பூ_மழை சொரிந்தார் – 1.திருமலை:3 45/2

மேல்


கண்கள் (19)

கண்கள் எண்_இலாத வேண்டும் காளையை காண என்பார் – 1.திருமலை:5 25/1
கணைத்து சுரந்து முலை கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால் – 4.மும்மை:6 30/4
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழிய புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் – 5.திருநின்ற:1 72/2
கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூர கண்கள்
தண் துளி மாரி பொழிய திருமூலட்டானர் தம்மை – 5.திருநின்ற:1 222/2,3
புக்கு வலம்கொண்டு எதிர் இறைஞ்சி போற்றி கண்கள் புனல் பொழிய – 5.திருநின்ற:1 316/2
பானல் நெடும் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார் – 5.திருநின்ற:1 419/4
பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிட படியின் மீது – 6.வம்பறா:1 584/3
பானல் அம் கண்கள் நீர் மல்க பவள வாய் குழறி – 6.வம்பறா:1 672/3
துள்ளி எழும் என கண்கள் சிவந்து பல சொல்லுவார் – 6.வம்பறா:1 755/4
வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார் – 6.வம்பறா:1 803/4
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதர கை குவித்து இறைஞ்சி – 6.வம்பறா:2 84/1
கைத்தலம் குவித்து கண்கள் ஆனந்த கலுழி நீர் பொழிதர கண்டார் – 6.வம்பறா:2 89/4
நீடும் ஆனந்த வெள்ள கண்கள் நீர் நிறைந்து பாய – 6.வம்பறா:2 113/4
தாங்கற்கு அரிய கண்கள் நீர் தாரை ஒழுக தரியாதே – 6.வம்பறா:2 221/3
பெற்றது யான் என கண்கள் பெரும் தாரை பொழிந்து இழிய – 6.வம்பறா:2 252/3
வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் – 6.வம்பறா:4 13/2
மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி – 6.வம்பறா:4 21/4
கண்கள் பொழிந்த காதல் நீர் வழிய கையால் தொழுது அணைய – 7.வார்கொண்ட:4 38/2
கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் – 8.பொய்:4 6/4

மேல்


கண்களால் (4)

கண்ட ஆனந்த கடலினை கண்களால் முகந்து – 5.திருநின்ற:1 380/1
கன்னி-தன் வனப்பு-தன்னை கண்களால் முடிய காணார் – 6.வம்பறா:1 1095/1
பருகா இன் அமுதத்தை கண்களால் பருகினார் – 6.வம்பறா:2 164/4
பருகா இன் அமுதை கண்களால் பருகுதற்கு – 6.வம்பறா:2 308/3

மேல்


கண்களின் (1)

கான கண்டரை கண்களின் பயன் பெற கண்டு – 6.வம்பறா:1 665/2

மேல்


கண்களும் (1)

கால்களும் தடுமாறும் ஆடி கண்களும் இடமே ஆடி – 6.வம்பறா:1 633/2

மேல்


கண்களே (1)

ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு_அரும் காரணங்கள் நான்கும் – 1.திருமலை:5 106/1

மேல்


கண்களோ (1)

கைகளோ திளைத்த கண்களோ அந்த கரணமோ கலந்த அன்பு உந்த – 1.திருமலை:5 105/3

மேல்


கண்சிறந்தார் (1)

கைவைத்து அஞ்சி அவனி மிசை விழுந்து பணிந்து கண்சிறந்தார் – 5.திருநின்ற:7 29/4

மேல்


கண்ட (57)

ஆங்கு அவர் உவப்ப கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி – 3.இலை:1 44/4
கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத – 3.இலை:2 38/1
பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/1
கண்ட பின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று – 3.இலை:3 181/1
தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார் – 3.இலை:4 15/4
ஒண்ணுமோ கலயனார்-தம் ஒருப்பாடு கண்ட போதே – 3.இலை:4 28/3
நீங்கும் இரவின்-கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர் – 4.மும்மை:1 33/1
கண்ட போதில் அ பெரும் தவ பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை – 4.மும்மை:5 58/1
கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கை தண்டு – 4.மும்மை:6 49/1
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பி கூட கடிது எய்தி – 5.திருநின்ற:1 298/1
கண்ட ஆனந்த கடலினை கண்களால் முகந்து – 5.திருநின்ற:1 380/1
கணவன் தான் வணங்க கண்ட காமர் பூம் கொடி அனாரும் – 5.திருநின்ற:4 46/1
தருகின்ற நிழல் தண்ணீர் பந்தரும் கண்ட அ தகைமை – 5.திருநின்ற:5 11/3
கண்ட அ பெரும் கனவினை நனவு என கருதி – 5.திருநின்ற:6 19/1
கண்ட அ பரிசு பெரும்பாணர்க்கும் காட்டினார் – 6.வம்பறா:1 170/4
நீடு வாழ் தில்லை நான்_மறையோர்-தமை கண்ட அ நிலை எல்லாம் – 6.வம்பறா:1 174/3
கண்ட பின் அவர் கை தலை மேல் குவித்து – 6.வம்பறா:1 202/1
சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள் – 6.வம்பறா:1 207/1
கண்ட பொழுதே கைகள் தலை மேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்ப காதல் பொங்கி – 6.வம்பறா:1 259/1
கண்ட கவுணியர் கன்றும் கருத்தில் பரவு மெய் காதல் – 6.வம்பறா:1 271/1
வன் பிணி நீங்கு மகளை கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 320/1
சடையானை எ உயிர்க்கும் தாய் ஆனானை சங்கரனை சசி கண்ட மவுலியானை – 6.வம்பறா:1 482/1
மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கி – 6.வம்பறா:1 583/1
கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார் – 6.வம்பறா:1 594/1
பழுது_இல் சீர் அடியாருடன் பகல் வர கண்ட
கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி – 6.வம்பறா:1 678/2,3
சாதியா வகை கண்ட அமண் குண்டர்கள் தளர்ந்தார் – 6.வம்பறா:1 698/4
கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே – 6.வம்பறா:1 729/1
கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கி – 6.வம்பறா:1 752/1
பெருகு தீ கதுவ வெந்து போந்தமை கண்ட மன்னன் – 6.வம்பறா:1 791/2
கையினால் பிசைந்து தூற்றி பார்ப்பது கண்ட மன்னன் – 6.வம்பறா:1 792/2
அற்று விழ அத்திர வாக்கு-அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம் – 6.வம்பறா:1 910/2
மங்குலுற நீள் ஆண் பனையாய் காயாது ஆக கண்ட அமணர் – 6.வம்பறா:1 978/2
வெள்ள செம் சடை கற்றை நெற்றி செம் கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கி – 6.வம்பறா:1 1023/2
இந்த வெவ் விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட
அந்தம்_இல் நிதி குவை என பறை அறைவித்தார் – 6.வம்பறா:1 1063/3,4
தன்னை முன் கண்ணுற கண்ட தாதையார் – 6.வம்பறா:1 1110/2
கண்ட பொழுதே கலந்த காதலால் கை தலை மேல் – 6.வம்பறா:1 1127/1
கண்ட பேரின் பத்தின் கரை_இல்லா நிலை அணைந்தார் – 6.வம்பறா:1 1140/4
கண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார் – 6.வம்பறா:1 1188/1
நனி மிக கண்ட போதின் நல்ல மங்கலங்கள் கூறி – 6.வம்பறா:1 1238/3
கரவு இலாத அவரை கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள – 6.வம்பறா:2 114/4
தடுப்பானை பேரூரில் கண்ட நிலை சிறப்பித்து தனி கூத்து என்றும் – 6.வம்பறா:2 115/3
சேவார் கொடியார் திருத்தொண்டர் கண்ட போது சிந்தை நிறை – 6.வம்பறா:2 227/2
புண்டரிகத்து அவள் வனப்பை புறம் கண்ட தூ நலத்தை – 6.வம்பறா:2 267/3
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி காயும் நாகத்தார் கோயிலை அடைந்தார் – 6.வம்பறா:2 278/4
கண்ட போது உள்ளம் காதல் வெள்ளத்தின் கரை காணாது – 6.வம்பறா:2 380/2
பொன்றியே கிடந்தார்-தம்மை கண்ட பின் புகுந்தவாறு – 6.வம்பறா:2 403/3
ஆவின் நிரை மகிழ்வுற கண்ட அளிகூர்ந்த அருளினராய் – 6.வம்பறா:3 15/1
அலர்ந்த புகழ் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட
தலம் குலவு விறல் தண்டிஅடிகள் திறம் சாற்றுவாம் – 6.வம்பறா:3 28/3,4
கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார் – 6.வம்பறா:4 1/4
கண்ட அமணர்-தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என – 6.வம்பறா:4 21/3
மருவு திரு கண்ட நாண் மார்பினில் ஐம்படை கையில் – 7.வார்கொண்ட:3 21/2
ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவு_இல் மகிழ்வு எய்த – 7.வார்கொண்ட:4 66/1
பண்ணி குளிர்ந்த மணல் பரப்ப கண்ட தொண்டர் பயில் மாரி – 7.வார்கொண்ட:4 136/3
கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கி கைதொழுது – 8.பொய்:2 34/1
கண்ட சடை சிரத்தினை ஓர் கனக மணி கலத்து ஏந்தி – 8.பொய்:2 39/1
தொண்டரை சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்கு – 12.மன்னிய:1 14/1
இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும் – 13.வெள்ளானை:1 21/2

மேல்


கண்டகர் (1)

உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர் – 3.இலை:2 22/4

மேல்


கண்டகன் (1)

காய்வுஉற்ற செற்றம் கொடு கண்டகன் காப்பவும் சென்று – 4.மும்மை:1 19/1

மேல்


கண்டத்தவர் (1)

ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர் – 5.திருநின்ற:6 4/3

மேல்


கண்டத்தார் (5)

மை குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் – 6.வம்பறா:1 485/3
மை குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திரு கோபுரத்து வந்து தாழ்ந்து – 6.வம்பறா:1 1031/2
மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார் – 8.பொய்:1 1/3
ஆலம் அணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார் – 10.கடல்:4 3/4
ஆலத்து ஆர்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி – 12.மன்னிய:5 9/4

மேல்


கண்டத்தார்-தமை (1)

கறை வாழும் கண்டத்தார்-தமை தொழுது மனம் களித்தார் – 6.வம்பறா:1 1159/4

மேல்


கண்டத்தான் (1)

ஆலம் இருண்ட கண்டத்தான் அடி தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப – 6.வம்பறா:2 334/3

மேல்


கண்டத்திடை (1)

கண்டத்திடை வெண் கவடி கதிர் மாலை சேர – 3.இலை:3 59/1

மேல்


கண்டத்தினில் (1)

கறையும் கண்டத்தினில் மறைத்து கண்ணும் நுதலில் காட்டாதார் – 7.வார்கொண்ட:3 69/2

மேல்


கண்டத்து (8)

இருள் கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு – 3.இலை:1 6/3
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழிபாடு – 3.இலை:3 135/3
மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் – 5.திருநின்ற:1 236/2
அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு – 5.திருநின்ற:1 259/1
மணியார் கண்டத்து எம்பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் – 5.திருநின்ற:1 314/2
காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கி காதல் – 6.வம்பறா:1 868/2
இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர்-தம் கோயில் புக்கார் – 6.வம்பறா:1 1207/4
நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்-தம் திருத்தொண்டு ஏற்ற – 7.வார்கொண்ட:2 3/3

மேல்


கண்டத்தும் (1)

பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்த நூல் புகன்ற பேத – 6.வம்பறா:1 447/2

மேல்


கண்டதன் (1)

அவர் நிலைமை கண்டதன் பின் அமண் கையர் பலர் ஈண்டி – 5.திருநின்ற:1 52/1

மேல்


கண்டது (1)

கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகாநிற்கும் – 1.திருமலை:5 42/1

மேல்


கண்டம் (5)

கூறுபடு நவ கண்டம் அன்றி மல்க கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்ன – 4.மும்மை:5 89/3
கூறுபடு நவ கண்டம் அன்றி மல்க கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்ன – 4.மும்மை:5 89/3
மை திகழ் கண்டம் கரந்த மா தவத்தோர் அருள்செய்வார் – 4.மும்மை:5 118/4
எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே – 6.வம்பறா:1 335/3
கன்னி மதில் திருக்களரும் போற்றி கண்டம் கறை அணிந்தார் பாதாளீச்சுரமும் பாடி – 6.வம்பறா:1 896/3

மேல்


கண்டம்-தன்னை (1)

சிவன் எந்தை கண்டம்-தன்னை திருநீலகண்டம் என்பார் – 2.தில்லை:2 4/4

மேல்


கண்டமை (1)

வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 383/4

மேல்


கண்டர் (28)

மை வளர் கண்டர் அருளினாலே வண் தமிழ் நாவலர்-தம் பெருமான் – 1.திருமலை:5 130/1
மை விரவு கண்டர் அடி வழி தொண்டர் உளர் ஆனார் – 4.மும்மை:5 111/4
காவியம் கண்டர் மன்னும் திருக்கழி பாலை-தன்னில் – 5.திருநின்ற:1 172/3
காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணி கலன் பூண்டு – 5.திருநின்ற:1 199/3
கார் ஆரும் கறை_கண்டர் கீழ்வேளூர் கன்றாப்பூர் கலந்து பாடி – 5.திருநின்ற:1 228/3
மை தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் – 5.திருநின்ற:1 235/2
கார் மன்னும் கறை_கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று – 5.திருநின்ற:1 248/3
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி – 5.திருநின்ற:4 28/2
சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை – 5.திருநின்ற:7 5/3
கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி – 6.வம்பறா:1 120/1
கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர் – 6.வம்பறா:1 252/2
மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர் – 6.வம்பறா:1 593/3
மை பொருவு கறை கண்டர் கழல் வணங்கி அருள் பெற்று – 6.வம்பறா:1 929/3
கண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி – 6.வம்பறா:1 1001/3
மை பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1002/3
அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம்கொண்டு அடி பணிவார் – 6.வம்பறா:2 69/4
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அ பதியிடை வைகி – 6.வம்பறா:2 82/3
காவியம் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று – 6.வம்பறா:2 110/3
கல் புரிசை திருவதிகை கலந்து இறைஞ்சி கறை கண்டர்
அற்புத கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திரு வீதி – 6.வம்பறா:3 6/2,3
மை கொள் கண்டர் பூங்கோயில் மணி வாயிலின் முன் வந்து இறைஞ்சி – 6.வம்பறா:4 11/2
இருள் ஆரும் மணி கண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்க – 6.வம்பறா:5 8/1
அல்லாரும் கறை கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும் – 6.வம்பறா:5 12/2
அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன – 7.வார்கொண்ட:1 7/3
நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிட செய்து ஞாலத்து – 7.வார்கொண்ட:2 5/2
நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே – 7.வார்கொண்ட:4 101/2
மையார் கண்டர் மருவு திருவையாறு இறைஞ்ச மனம் உருகி – 7.வார்கொண்ட:4 132/3
கண்டர் ஆவி கழித்தனர் – 8.பொய்:2 23/3
மாடு ஆக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் – 8.பொய்:3 1/2

மேல்


கண்டர்-தம் (9)

மை கொள் கண்டர்-தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால் – 5.திருநின்ற:1 358/4
மை கொள் கண்டர்-தம் கோயில் உள் புக்கு வலம்கொண்டு வணங்கி பார் – 6.வம்பறா:1 179/3
களம் கொள் கண்டர்-தம் காதலியார் உடன் கூட – 6.வம்பறா:1 230/2
மை திகழ் கண்டர்-தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி – 6.வம்பறா:1 296/3
மை மலர் கண்டர்-தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 344/4
நஞ்சு அணி கண்டர்-தம் திருமகனார் உடன் வரும் நல் தவ கடலை – 6.வம்பறா:1 655/2
காரினில் திகழ் கண்டர்-தம் காதலோர் குழுமி – 6.வம்பறா:2 4/2
கரிய கண்டர்-தம் கோயிலை வலம்கொண்டு காதலால் பெருகு அன்பு – 13.வெள்ளானை:1 29/1
கடுத்த தும்பிய கண்டர்-தம் கயிலையில் கணத்தவருடன் கூட – 13.வெள்ளானை:1 30/3

மேல்


கண்டர்-பால் (1)

கறை விளங்கிய கண்டர்-பால் காதல் செய் முறைமை – 4.மும்மை:5 5/1

மேல்


கண்டர்க்கு (1)

நஞ்சு அணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின்-கண் – 3.இலை:2 26/2

மேல்


கண்டரை (2)

மை விரவு கண்டரை நாம் வணங்க போம் மறுகு எதிர் வந்தவர் ஆர் என்ன – 1.திருமலை:5 171/2
கான கண்டரை கண்களின் பயன் பெற கண்டு – 6.வம்பறா:1 665/2

மேல்


கண்டரோ (1)

மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று – 6.வம்பறா:1 318/3

மேல்


கண்டல் (1)

கண்டல் முன் துறை கரி சொரிவன கலம் கடல்-பால் – 4.மும்மை:5 8/4

மேல்


கண்டவர் (8)

கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அ களிறே போலும் – 3.இலை:1 23/1
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்ட – 5.திருநின்ற:1 180/2
கண்டவர் வியப்புற்று அஞ்சி கை அகன்று ஓடுவார்கள் – 5.திருநின்ற:4 54/1
கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன-ஆல் – 6.வம்பறா:2 25/4
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதர கை குவித்து இறைஞ்சி – 6.வம்பறா:2 84/1
கண்டவர் கைகள் கூப்பி தொழுது பின் தொடர்வார் காணார் – 6.வம்பறா:2 103/1
அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம் – 6.வம்பறா:4 24/1
நீர் தாங்கும் சடை பெருமான் நெறி தாம் கண்டவர் ஆனார் – 8.பொய்:2 36/2

மேல்


கண்டவர்க்கு (1)

கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருக – 2.தில்லை:7 9/1

மேல்


கண்டவர்கள் (4)

கண்டவர்கள் கண் களிப்ப கலிக்காமனார் புகுந்தார் – 3.இலை:5 34/4
வண்டு அறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள்
கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆக குலவு சொல் கார் உலாவிய என்று – 6.வம்பறா:2 84/2,3
கண்டவர்கள் மனம் உருக கடும் பகல் போது இடும் பலிக்கு – 6.வம்பறா:2 178/2
கண்டவர்கள் அதிசயிப்ப கரை ஏறி உடை புனைந்து – 6.வம்பறா:2 300/1

மேல்


கண்டவாற்றால் (1)

கைகள் கூப்பி தொழுது அருள கண்டவாற்றால் அமணர்கள் தம் – 5.திருநின்ற:1 294/3

மேல்


கண்டவாறு (1)

கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்து அருளி மிக்க – 2.தில்லை:5 23/2

மேல்


கண்டன் (2)

மை திகழ் கண்டன் எண் தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கி – 2.தில்லை:3 28/2
அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார் – 3.இலை:4 19/4

மேல்


கண்டன (1)

நள்ளிருள்-கண்-நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி – 6.வம்பறா:1 145/1

மேல்


கண்டனம் (3)

வேரொடு சாய்ந்து வீழ கண்டனம் அதன் பின் ஆக – 6.வம்பறா:1 637/2
ஊர் உளோர் ஓடி காண கண்டனம் என்று உரைப்பார் – 6.வம்பறா:1 637/4
கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை உற்றார் – 6.வம்பறா:1 638/4

மேல்


கண்டனர் (5)

கண்டனர் கைகள் ஆர தொழுதனர் கலந்த காதல் – 2.தில்லை:2 41/1
உலப்பு_இல் செம் குருதி பாய கண்டனர் உலகில் வேடர் – 3.இலை:3 180/3
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார் – 5.திருநின்ற:1 379/4
அங்கண் நாதர் அருளினால் கண்டனர் – 6.வம்பறா:1 201/4
காமரும் பதியில் வந்து அருள கண்டனர்
ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர் – 6.வம்பறா:1 245/3,4

மேல்


கண்டனரே (1)

கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே – 8.பொய்:2 33/4

மேல்


கண்டார் (34)

வில் புரை நுதலின் வேல் கண் விளங்கு இழையவரை கண்டார் – 1.திருமலை:5 139/4
பண்டை விதி கடை கூட்ட பரவையாரும் கண்டார் – 1.திருமலை:5 142/4
அ நிலை அவரை காணும் அதிசயம் கண்டார் எல்லாம் – 2.தில்லை:2 40/1
முன்நிலை நின்ற வேத முதல் வரை கண்டார் இல்ல – 2.தில்லை:2 40/2
துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கண்டார் – 2.தில்லை:2 40/4
சென்றவர் முனியை காணார் சே_இழை-தன்னை கண்டார்
பொன் திகழ் குன்று வெள்ளி பொருப்பின் மேல் பொலிந்தது என்ன – 2.தில்லை:3 31/1,2
தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்
நின்று இலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தின்-நின்று எழுந்தார் நேர்ந்தார் – 2.தில்லை:3 31/3,4
ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார் – 2.தில்லை:7 32/4
கடையவன்-தன் நெற்றியின் மேல் வெண் நீறு தாம் கண்டார் – 3.இலை:2 37/4
அங்கு அது நோக்கி சென்றார் காவதம் அரையில் கண்டார்
செம் கண் ஏறு உடையார் வைகும் திருமலை சாரல் சோலை – 3.இலை:3 95/3,4
ஏக நாயகரை கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின் – 3.இலை:3 105/2
வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நல் நீர் – 3.இலை:3 170/1
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரை முன் கண்டார் – 3.இலை:3 177/4
நின்ற செம் குருதி கண்டார் நிலத்தின்-நின்று ஏற பாய்ந்தார் – 3.இலை:3 179/1
ஞான மா முனிவர் கண்டார் நான்_முகன் முதலாய் உள்ள – 3.இலை:3 184/3
செறிவில் பல தரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார் – 5.திருநின்ற:1 159/4
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார் – 5.திருநின்ற:1 373/4
சந்தம் உற வரைந்து அதனை எம்மருங்கும் தாம் கண்டார் – 5.திருநின்ற:5 6/4
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழும் தரள குடை நிழல் கீழ் சென்று கண்டார் – 6.வம்பறா:1 258/4
கை கனலார் கணபதீச்சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்ட கண்டார் – 6.வம்பறா:1 485/4
அம்பிகாபதி அருளால் பிள்ளையார்-தாம் அபிமுகத்து பீடிகை மேல் காசு கண்டார் – 6.வம்பறா:1 565/4
தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரை கண்டார்
பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிட படியின் மீது – 6.வம்பறா:1 584/2,3
தேடு மா மறைகள் கண்டார் திருமறைக்காடு சேர்ந்தார் – 6.வம்பறா:1 597/4
கலை செழும் திங்கள் போலும் கவுணியர்-தம்மை கண்டார் – 6.வம்பறா:1 751/4
நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார்
போற்றுவார் எல்லாம் சைவ நெறியினை போற்றும் என்பார் – 6.வம்பறா:1 808/3,4
காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிட கண்டார் – 6.வம்பறா:1 969/4
அல்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட – 6.வம்பறா:1 1101/4
கண்_நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார் – 6.வம்பறா:1 1109/4
துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரை கண்டார் – 6.வம்பறா:2 83/4
கைத்தலம் குவித்து கண்கள் ஆனந்த கலுழி நீர் பொழிதர கண்டார் – 6.வம்பறா:2 89/4
பொன்னி நதி கரை புறவில் புலம்புவன எதிர் கண்டார் – 6.வம்பறா:3 10/4
மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வர கண்டார் – 7.வார்கொண்ட:4 17/4
நீளிடை வில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார் – 8.பொய்:2 13/4
வீர வெண் களிறு உகைத்து விண் மேல் செலும் மெய் தொண்டர்-தமை கண்டார்
பாரில் நின்றிலர் சென்ற தம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார் – 13.வெள்ளானை:1 35/3,4

மேல்


கண்டார்க்கு (1)

முன்னுற கண்டார்க்கு எல்லாம் மொய் கரும் குழலின் பாரம் – 6.வம்பறா:1 1095/2

மேல்


கண்டார்கள் (2)

கண்டார்கள் கை தலை மேல் குவித்து இந்த கருணை கண்டால் – 5.திருநின்ற:1 141/1
கானத்தின் எழு பிறப்பை கண் களிப்ப கண்டார்கள் – 6.வம்பறா:1 728/4

மேல்


கண்டாரை (1)

கண்டாரை சிறுத்தொண்டர் மனை வினவி கடிது அணைந்து – 7.வார்கொண்ட:3 36/2

மேல்


கண்டால் (6)

கண்டார்கள் கை தலை மேல் குவித்து இந்த கருணை கண்டால்
மிண்டு ஆய செம் கை அமண் கையர் தீங்கு விளைக்க செற்றம் – 5.திருநின்ற:1 141/1,2
நாயனார் தம்மை கண்டால் நல்_நுதல் மறுக்குமோ தான் – 6.வம்பறா:2 348/2
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் – 6.வம்பறா:4 9/4
வம்பு என நீர் எழுந்தருளி வரும் திரு வேடம் கண்டால்
தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனி தாழார் – 7.வார்கொண்ட:3 39/3,4
ஈசனுக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால்
கூசி மிக குதுகுதுத்து கொண்டாடி மனம் மகிழ்வுற்று – 11.பத்தராய்:1 1/1,2
யாவர்களும் அர்ச்சிக்கும்படி கண்டால் இனிது உவந்து – 11.பத்தராய்:1 2/2

மேல்


கண்டாள் (1)

ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள்
ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய் தீண்ட அதற்கு இசையார் – 6.வம்பறா:3 17/3,4

மேல்


கண்டான் (4)

மன்றல் அம் குழல் மென் சாயல் மா தேவி இருப்ப கண்டான் – 2.தில்லை:5 10/4
அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான் – 3.இலை:1 34/4
குரவ மேவு முதுமறையோன் கோப மேவும்படி கண்டான் – 4.மும்மை:6 48/4
நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள்-தன்-பால் – 6.வம்பறா:1 1109/2

மேல்


கண்டிகை (6)

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே – 1.திருமலை:4 9/1
காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழ – 1.திருமலை:5 30/1
உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி – 4.மும்மை:1 46/3
காதில் வெண் குழை கண்டிகை தாழ கலந்த யோகத்தின் மருவிய கருத்தால் – 4.மும்மை:5 66/2
கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு – 6.வம்பறா:1 1194/2
திரு கழுத்து ஆரம் தெய்வ கண்டிகை மாலை சேர – 6.வம்பறா:1 1214/1

மேல்


கண்டியூர் (4)

செம் கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திரு கண்டியூர் தொழ சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 351/4
கண்டியூர் வீரட்டர் கோயில் எய்தி கலந்து அடியாருடன் காதல் பொங்க – 6.வம்பறா:1 352/1
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை – 6.வம்பறா:2 71/1
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திரு கண்டியூர்
அன்பு உருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் – 7.வார்கொண்ட:4 130/3,4

மேல்


கண்டிலர் (6)

திருவருள் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார் – 1.திருமலை:5 65/4
சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி – 2.தில்லை:2 21/2
மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன் – 2.தில்லை:7 20/3
எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார் – 2.தில்லை:7 21/3
எம்பெருமான் யாவரையும் கண்டிலர் தேடி போனார் – 7.வார்கொண்ட:3 39/2
எதிர் விசும்பினில் கண்டு பின் கண்டிலர் ஆதலின் எல்லாரும் – 13.வெள்ளானை:1 37/3

மேல்


கண்டிலரால் (1)

எல்லையினை தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால் – 4.மும்மை:4 35/4

மேல்


கண்டிலன் (1)

வைத்த இடத்து நான் கண்டிலன் மற்றும் ஓர் இடத்தில் – 2.தில்லை:7 23/2

மேல்


கண்டிலேன் (1)

இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று – 2.தில்லை:7 23/4

மேல்


கண்டீர் (1)

நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்-பால் இன்று – 6.வம்பறா:2 355/3

மேல்


கண்டு (223)

சோதி வெண் கயிலை தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியை கண்டு
மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ் – 1.திருமலை:1 8/2,3
கண்டு உழவர் பதம் காட்ட களை களையும் கடைசியர்கள் – 1.திருமலை:2 13/2
உம்பரின் அடைய கண்டு அங்கு உருகு தாய் அலமந்து ஓடி – 1.திருமலை:3 23/3
மற்று அது கண்டு மைந்தன் வந்தது இங்கு அபாயம் என்று – 1.திருமலை:3 24/1
தன் இளம் கன்று காணா தாய் முகம் கண்டு சோரும் – 1.திருமலை:3 33/3
மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி வணங்கி – 1.திருமலை:3 34/1
தண் அளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாது – 1.திருமலை:3 45/1
புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப – 1.திருமலை:3 46/3
சென்று அருளும் பெரும் கருணை திறம் கண்டு தன் அடியார்க்கு – 1.திருமலை:3 49/3
நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு
பரவு_அரும் காதல் கூர பயந்தவர்-தம்-பால் சென்று – 1.திருமலை:5 5/1,2
மண் களிகூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் – 1.திருமலை:5 25/3
இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ – 1.திருமலை:5 58/1
அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும் – 1.திருமலை:5 85/1
தடம் மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் – 1.திருமலை:5 95/4
சென்று சென்று முரல்கின்றது கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார் – 1.திருமலை:5 96/4
கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்றிருந்தபடி என்று – 1.திருமலை:5 113/3
வன் தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின் – 1.திருமலை:5 147/1
அ நிலை கண்டு அடியவர்-பால் சார்வதனுக்கு அணைகின்றார் – 1.திருமலை:5 200/4
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய் – 2.தில்லை:3 33/3
கண்டு சென்று அணையும் போது கதும்என இழிந்து தேவி – 2.தில்லை:5 11/1
கோடு தட்டின் மீது இட கொண்டு எழுந்தது கண்டு
ஆடு சேவடிக்கு அடியரும் அற்புதம் எய்தி – 2.தில்லை:7 33/3,4
ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன் – 2.தில்லை:7 36/1
மேல் கொண்ட பாகர் கண்டு விசை கொண்ட களிறு சண்ட – 3.இலை:1 14/1
வந்தவர் அழைத்த தொண்டர்-தமை கண்டு வணங்கி உம்மை – 3.இலை:1 21/1
தந்திர தலைவர்-தாமும் தலைவன்-தன் நிலைமை கண்டு
வந்துற சேனை-தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற – 3.இலை:1 29/1,2
திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார் – 3.இலை:1 50/4
நின்றால் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி – 3.இலை:2 36/2
பரி உடை தந்தை கண்டு பைம் தழை கைகொண்டு ஓச்ச – 3.இலை:3 23/2
மாடு இரு துணியாய் வீழ்ந்த வராகத்தை கண்டு நாணன் – 3.இலை:3 92/2
ஆவது என் இதனை கண்டு இங்கு அணை-தொறும் என் மேல் பாரம் – 3.இலை:3 97/1
ஈங்கு நீ நெருப்பு காண்பாய் இ மலை ஏறி கண்டு
நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார் – 3.இலை:3 99/3,4
களி வரும் மகிழ்ச்சி பொங்க காளத்தி கண்டு கொண்டு – 3.இலை:3 100/3
அங்கு இவன் மலையில் தேவர்-தம்மை கண்டு அணைத்துக்கொண்டு – 3.இலை:3 116/1
முளைத்து எழு முதலை கண்டு முடி மிசை மலரை காலில் – 3.இலை:3 123/2
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு
பல் நெடும் கரங்கள் கூப்பி பகலவன் மலையில் தாழ்ந்தான் – 3.இலை:3 126/3,4
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே – 3.இலை:3 128/3
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி – 3.இலை:3 136/3
வண்ண வெம் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார் – 3.இலை:3 169/4
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்து அப்ப உதவும் கையை – 3.இலை:3 185/2
செல்வத்தை கண்டு நின்று திரு மனையாரை நோக்கி – 3.இலை:4 19/2
அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம் – 3.இலை:4 23/2
அலர் புகழ் அரசுங்கூட அங்கு எழுந்தருள கண்டு – 3.இலை:4 32/4
வந்து அணைந்த மா விரத முனிவரை கண்டு எதிர் எழுந்து – 3.இலை:5 26/1
காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடை சிந்த கண்டு
பூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று – 3.இலை:6 15/3,4
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரான் ஆனார் – 4.மும்மை:1 21/3
அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்து குளம் தொட்டார் – 4.மும்மை:4 18/4
மல்கு பெரும் இடை ஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார் – 4.மும்மை:4 23/3,4
ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும் – 4.மும்மை:5 4/1
அளவு கண்டு அவர் குழல் நிறம் கனியும் அ களவை – 4.மும்மை:5 17/3
தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று – 4.மும்மை:5 17/4
கம்பர் காதலி தழுவ மெய் குழைய கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன – 4.மும்மை:5 65/1
சென்று வேடன் முன் கண்டு உரை செய்ய திருந்து காதம் நான்கு உட்பட வகுத்து – 4.மும்மை:5 85/3
பொன் புரையும் செக்கர் நிற பொழுது தோன்றும் புனிற்றி மதி கண்டு உருகி பொழிந்த நீரால் – 4.மும்மை:5 92/2
வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு – 4.மும்மை:5 92/3
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் – 4.மும்மை:5 100/3
கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்ற – 4.மும்மை:5 101/3
அ நிலைமை கண்டு அன்பர்க்கு அருள்புரிவான் வந்து அணைவார் – 4.மும்மை:5 115/4
வரும் மேனி அரும் தவரை கண்டு மனம் மகிழ்ந்து எதிர்கொண்டு – 4.மும்மை:5 117/3
நிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார் – 4.மும்மை:6 15/2
தனை கண்டு அருகு சார்ந்து உருகி தாயாம் தன்மை நிலைமையவாய் – 4.மும்மை:6 30/3
தம்மை அணைந்த ஆன் முலை பால் தாமே பொழிய கண்டு உவந்து – 4.மும்மை:6 31/1
இயல்பில் புரியும் மற்று இதனை கண்டு இ திறத்தை அறியாத – 4.மும்மை:6 39/3
பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு
மாலா மறையோன் மிக செயிர்த்து வைத்த திருமஞ்சன குட பால் – 4.மும்மை:6 50/2,3
காதல் கூர வெளிப்படலும் கண்டு தொழுது மனம் களித்து – 4.மும்மை:6 53/3
தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வாராய் – 5.திருநின்ற:1 35/2
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை – 5.திருநின்ற:1 37/1
கவர்கின்ற விடம் போல் முன் கண்டு அறியா கொடும் சூலை – 5.திருநின்ற:1 52/2
கண்டு மிக பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் – 5.திருநின்ற:1 53/3
பூம் கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணைய கண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 56/2
அண்ணல் அரும் தவ வேந்தர் ஆணை தம் மேல் வர கண்டு
விண்ணவர்-தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானை – 5.திருநின்ற:1 115/1,2
தாம் கண்டு மனம் களித்து தம் பெருமான் அருள் நினைந்து – 5.திருநின்ற:1 153/2
பெருகி புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவை கண்டு
உருகி பரிவுறு புனல் கண் பொழிவன என முன்பு உள வயல் எங்கும் – 5.திருநின்ற:1 158/3,4
இவர்-தம் திருவடிவு-அது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே – 5.திருநின்ற:1 160/3
கல்வி துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் – 5.திருநின்ற:1 162/3
மேயபடி உரை செய்யான் விழ கண்டு கெட்டு ஒழிந்தோம் – 5.திருநின்ற:1 206/3
நீள் சுடர் மா மணி புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் – 5.திருநின்ற:1 221/4
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம் – 5.திருநின்ற:1 222/1
மூவுலகும் களிகூர வரும் பெருமை முறைமை எலாம் கண்டு போற்றி – 5.திருநின்ற:1 229/3
அல்லல் தீர்ப்பார்-தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு
எல்லை இல்லா பெரும் புகழார் இதனை அங்கு கேட்டு அறிந்தார் – 5.திருநின்ற:1 266/3,4
அது கண்டு உடைய பிள்ளையார்-தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 273/1
அங்கு நிகழ்ந்த அ செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்து – 5.திருநின்ற:1 274/1
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காண காட்டுதலும் – 5.திருநின்ற:1 281/3
வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றி போகேன் என்று – 5.திருநின்ற:1 296/1
அண்டர் பெருமான் அருள்செய்த அடையாளத்தின் வழி கண்டு
குண்டர் செய்த வஞ்சனையை குறித்து வேந்தன் குலவு பெரும் – 5.திருநின்ற:1 298/2,3
பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சி பேரா அன்பு பெருக்கினார் – 5.திருநின்ற:1 322/4
கண்டு ஓங்கு களி சிறப்ப கைதொழுது புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 336/4
கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன் – 5.திருநின்ற:1 364/3
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் – 5.திருநின்ற:1 366/3
முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவா – 5.திருநின்ற:1 381/1
கண்டு தொழுது வணங்கி கண்_நுதலார்-தமை போற்றி – 5.திருநின்ற:1 385/1
தென்னவன் கூன் நிமிர்த்தி அருளி திருநீற்றின் ஒளி கண்டு
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார் – 5.திருநின்ற:1 391/3,4
கண் பெருகும் களி கொள்ள கண்டு இறைஞ்சும் காதலினால் – 5.திருநின்ற:1 393/3
நெடியானுக்கு அறிவு_அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 407/2
வேதங்கள் மொழிந்த பிரான் மெய் தொண்டர் நிலை கண்டு
நாதன்-தன் அடியாரை பசி தீர்ப்பேன் என நண்ணி – 5.திருநின்ற:4 18/1,2
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும் – 5.திருநின்ற:4 61/3
தளர்ந்து வீழ் மகனை கண்டு தாயரும் தந்தையாரும் – 5.திருநின்ற:5 28/1
விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று – 5.திருநின்ற:5 28/3
பூ அடி வணங்க கண்டு புனித நீறு அளித்தார் அன்றே – 5.திருநின்ற:5 36/4
சிதைக்கு மா தவ திரு மறையவர் கண்டு தம் கண் – 5.திருநின்ற:6 13/2
காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார் – 5.திருநின்ற:7 22/4
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த – 5.திருநின்ற:7 29/3
படிவம் மாற்றி பழம்படியே நிகழ்வும் கண்டு பரமர்-பால் – 5.திருநின்ற:7 30/1
பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழிய கண்டு
ஏதம்_இல் சீர் சிவபாதஇருதயர்-தாம் இடர் உழந்தார் – 6.வம்பறா:1 18/3,4
நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார் – 6.வம்பறா:1 31/2
அருள் கருணை திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம் – 6.வம்பறா:1 80/3
அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே – 6.வம்பறா:1 84/1
தாணு வினை தனி கண்டு தொடர்ந்தவர்-தம்மை போல் – 6.வம்பறா:1 86/1
காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார் – 6.வம்பறா:1 86/2
அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டு அவர் அல்லாதார் – 6.வம்பறா:1 87/1
கை அதனால் ஒத்து அறுத்து பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த – 6.வம்பறா:1 103/1
காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திரு தாள கருவி கண்டு
வாழிய தம் திரு முடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால் – 6.வம்பறா:1 104/1,2
காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார்-தாம் – 6.வம்பறா:1 116/4
செல் கதி பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தர கண்டு
மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் – 6.வம்பறா:1 147/2,3
குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வர கண்டு
மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவி – 6.வம்பறா:1 150/2,3
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்தருளும் அ நலம் கண்டு
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச – 6.வம்பறா:1 151/1,2
கண்ணின் முன்புற கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழி – 6.வம்பறா:1 160/3
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனை கண்டு நோக்கி – 6.வம்பறா:1 317/1
பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டு
முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 397/3,4
வரும் அவர்-தம் சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அடி வணங்கி வாழ்த்த கண்டு
பெருமை உடை பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளி செய்த – 6.வம்பறா:1 444/2,3
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள் – 6.வம்பறா:1 473/4
கண்டு எதிர் போற்றி வினவி பாடி கணபதீச்சரம் காதலித்த – 6.வம்பறா:1 487/1
தான் ஒரு பொன் உலகு என்ன தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த – 6.வம்பறா:1 499/2
துணிந்த மெய்ப்பொருள் ஆனவர்-தமை கண்டு துதிப்பார் – 6.வம்பறா:1 511/3
தே இயலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார் – 6.வம்பறா:1 543/4
மறி உற்ற கையரை தோணி மேல் முன் வணங்கும்படி அங்கு கண்டு வாழ்ந்து – 6.வம்பறா:1 556/3
வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று – 6.வம்பறா:1 559/3
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவ கண்டு
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞான பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் – 6.வம்பறா:1 562/2,3
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாள் கூறு திரு அமுது செய்ய கண்டு
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி – 6.வம்பறா:1 567/1,2
அடைத்திட கண்டு சண்பை ஆண்தகையாரும் அம் சொல் – 6.வம்பறா:1 588/1
மெய்ப்படு தீ கனாவும் வேறுவேறு ஆக கண்டு
செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார் – 6.வம்பறா:1 635/3,4
நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்ல கண்டு நீள் நிலத்திடை தாழ்ந்து – 6.வம்பறா:1 655/3
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்-தாம் படியின்-நின்று எழா வகை கண்டு
மலர் மிசை புத்தேள் வழிபடும் புகலி வைதிக சேகரர் பாதம் – 6.வம்பறா:1 656/2,3
தொண்டர்-தாம் போற்றி காட்டிட கண்டு துணை மலர் கரம் குவித்து அருளி – 6.வம்பறா:1 663/1
கான கண்டரை கண்களின் பயன் பெற கண்டு
நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார் – 6.வம்பறா:1 665/2,3
மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி – 6.வம்பறா:1 682/2
மேவலால் இன்று கண்டு முட்டு யாம் என்று விளம்ப – 6.வம்பறா:1 683/4
கண்டு முட்டு அடிகள்மார்கள் கேட்டு முட்டு யானும் காதல் – 6.வம்பறா:1 692/2
மால் பெருக்கும் சமண் கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின் – 6.வம்பறா:1 715/1
மேல் எரியும் பொறி சிதறி வீழ கண்டு வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார் – 6.வம்பறா:1 715/4
விரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார்-தமை கண்டு – 6.வம்பறா:1 730/4
பைம் துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால் – 6.வம்பறா:1 747/3
ஒள்_இழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி – 6.வம்பறா:1 757/4
தென்னவன் நோக்கம் கண்டு திரு கழுமலத்தார் செல்வர் – 6.வம்பறா:1 764/1
கைதவன்-தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம் – 6.வம்பறா:1 774/2
பஞ்சு தீயிடை பட்டது பட கண்டு பயத்தால் – 6.வம்பறா:1 788/3
ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்புற எடுத்தார் – 6.வம்பறா:1 789/3
மன்னிய மூதூர் மறுகில் வந்து அருள கண்டு
துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார் – 6.வம்பறா:1 801/3,4
மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி – 6.வம்பறா:1 853/1
மண் எலாம் உய்ய வந்த வள்ளலார்-தம்மை கண்டு
கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னிநாட்டவர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 862/3,4
ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண் முன் தோன்ற கண்டு
பால் அறா வாயர் மிக்க பண்பினால் தொழுது சென்று – 6.வம்பறா:1 863/1,2
அவர் சார்வு கண்டு அருளி திரு தோணி அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 879/3
கலை பயிலும் கவுணியர் கோன் அதனை கண்டு அ கரையின்-கண் எழுந்தருளி நின்ற காலை – 6.வம்பறா:1 897/4
சூழ்ந்து மிடைந்த கருணையும் தொண்டர் எல்லாம் அது கண்டு
தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து – 6.வம்பறா:1 937/1,2
கண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள்செய்வார் காலம் பெற்று – 6.வம்பறா:1 960/2
தென் நாட்டு அமண் மாசு அறுத்தார்-தம் செய்கை கண்டு திகைத்த அமணர் – 6.வம்பறா:1 982/1
பண்பு நீடி யானம் முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு
எண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல் – 6.வம்பறா:1 989/2,3
கம்பவாணர் கோயில் வாயில் கண்டு கை குவித்து எடுத்து – 6.வம்பறா:1 993/1
வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய் வேடர் பெருமானை கண்டு வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1022/4
சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கி – 6.வம்பறா:1 1065/1
கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி – 6.வம்பறா:1 1085/4
கண்ணினால் அவர் நல் விழா பொலிவு கண்டு ஆர்தல் – 6.வம்பறா:1 1087/3
தொடுத்த வெம் சமண் பாட்டினில் தோன்றிட கண்டு
விடுத்த வேட்கையர் திருக்கடைக்காப்பு மேல் விரித்தார் – 6.வம்பறா:1 1091/3,4
மணி நிற கோபம் கண்டு மற்றது வவ்வ தாழும் – 6.வம்பறா:1 1099/3
அண்டர் பிரான் திரு மேனி வண்ணம் கண்டு அதிசயித்தார் – 6.வம்பறா:1 1127/4
அணங்கு தனி கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற – 6.வம்பறா:1 1139/3
ஆங்கு அவரை கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும் – 6.வம்பறா:1 1143/1
நண்ணியது தூரத்தே கண்டு நணுக பெறா – 6.வம்பறா:1 1255/2
அ விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு
எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து – 6.வம்பறா:2 26/1,2
போக்க அரிது ஆயிட கண்டு மீண்டும் தம் இல் புகுவார் – 6.வம்பறா:2 27/2
வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் – 6.வம்பறா:2 28/1
பொன் திண் கல் ஆயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி – 6.வம்பறா:2 50/4
காவியம் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று – 6.வம்பறா:2 110/3
கான் நாட்டு முள்ளூரை சாரும் போது கண்_நுதலார் எதிர் காட்சி கொடுப்ப கண்டு
தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று – 6.வம்பறா:2 120/1,2
தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று – 6.வம்பறா:2 120/2
பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி – 6.வம்பறா:2 154/2
தொண்டு செய்வார் திரு தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார் – 6.வம்பறா:2 225/3
கதிரோன் மேலை கடல் காண மாலை கடலை கண்டு அயர்வார் – 6.வம்பறா:2 234/2
காவியின் நேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கி – 6.வம்பறா:2 261/2
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால் – 6.வம்பறா:2 267/4
கண்ணுற முன் கண்டு கேட்டார் போல கருதினார் – 6.வம்பறா:2 271/4
அன்று திரு நோக்கு ஒன்றால் ஆர கண்டு இன்புறார் – 6.வம்பறா:2 302/1
முன் நின்றாரை கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின்-கண் – 6.வம்பறா:2 340/2
தம்பிரான் அதனை கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த – 6.வம்பறா:2 356/1
அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர் – 6.வம்பறா:2 405/3
இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம் – 6.வம்பறா:3 19/1
வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:4 15/1
வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார் – 6.வம்பறா:4 17/4
இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாற கண்டு
பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான் – 6.வம்பறா:4 20/3,4
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்ய கண்டு உண்ணும் – 6.வம்பறா:5 3/3
உறுதி வர சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து – 7.வார்கொண்ட:1 1/3
நாள்-தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து – 7.வார்கொண்ட:1 9/1
மாடு ஓர் வெள்ளிடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம் – 7.வார்கொண்ட:1 9/2
பாடு ஓர் கல் கண்டு அதனை பதைப்போடும் எடுத்து எறிந்தார் – 7.வார்கொண்ட:1 9/4
கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவர் ஆடை – 7.வார்கொண்ட:1 12/2
கண்டு அருளும் கண்_நுதலார் கருணை பொழி திரு நோக்கால் – 7.வார்கொண்ட:1 16/3
கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:1 17/2
பெருகு அருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர் – 7.வார்கொண்ட:3 33/2
சென்று கண்டு திரு பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 44/2
பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும் – 7.வார்கொண்ட:3 50/1
இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாத மிசை இறைஞ்சி – 7.வார்கொண்ட:3 53/3
முன்பு தோன்றும் பெரு வாழ்வை முழுதும் கண்டு பரவசமாய் – 7.வார்கொண்ட:3 86/2
சேரர் பெருமான் தொழ கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி – 7.வார்கொண்ட:4 19/1
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம் – 7.வார்கொண்ட:4 20/1
அங்கண் ஒன்றும் ஒழியாமை அடைய கண்டு புறப்பட்டு – 7.வார்கொண்ட:4 33/3
காண கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்து – 7.வார்கொண்ட:4 36/2
கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளி – 7.வார்கொண்ட:4 114/1
காளையார்-தமை கண்டு தொழ பெறுவது என் என்று – 7.வார்கொண்ட:4 115/1
விலக்க_அரும் போர் தகர் பாய்ச்சல் கண்டு அருளி வென்றி பெற – 7.வார்கொண்ட:4 126/2
ஐயாறு அதனை கண்டு தொழுது அருள ஆரூர்-தமை நோக்கி – 7.வார்கொண்ட:4 132/1
ஆய செயலின் அதிசயத்தை கண்டு அக்கரையில் ஐயாறு – 7.வார்கொண்ட:4 140/1
மிசை கொள் பண்ணும் பிடி வெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டு
அசைவு_இல் இன்ப பெரு வெள்ளத்து அமர்ந்து கொடுங்கோளூர் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 143/3,4
திருமா நெடும் தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார் – 7.வார்கொண்ட:4 152/2
கண்டு ஆரா விருப்பு எய்த காவலனார் காதல் செய் நாள் – 7.வார்கொண்ட:4 155/4
மற்று அவர் தம் வடிவு இருந்தபடி கண்டு மருங்கு உள்ளார் – 8.பொய்:3 6/1
உற்ற இகழ்ச்சியர் ஆகி ஒதுங்குவார்-தமை கண்டு
கொற்றவனார் எதிர் சென்று கை குவித்து கொடு போந்த – 8.பொய்:3 6/2,3
கண்டு இறைஞ்சி திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த – 8.பொய்:8 4/3
சாயல் மா மயிலே போல் வாள் தனித்தனி கண்டு வந்து – 10.கடல்:1 5/2
மெய் தவரை கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும் – 10.கடல்:2 8/1
கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும் – 12.மன்னிய:1 11/3
கண்டு அடி பணிய வந்தேன் கண்_நுதல் அருள் பெற்று என்றான் – 12.மன்னிய:1 14/4
மொய்த்த முகைத்தார் வன் தொண்டர்-தம்மை முன்னே கண்டு இறைஞ்ச – 13.வெள்ளானை:1 7/2
எதிர் விசும்பினில் கண்டு பின் கண்டிலர் ஆதலின் எல்லாரும் – 13.வெள்ளானை:1 37/3
அகன்று கோவினை கண்டு அணைந்தது என காதலின் விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 42/2

மேல்


கண்டுபிடித்து (1)

முரசு எறி காவலர் கண்டுபிடித்து அரசன் முன் கொணர்ந்தார் – 10.கடல்:2 7/4

மேல்


கண்டும் (7)

ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர் – 1.திருமலை:5 165/1
இன் உயிர் செகுக்க கண்டும் எம்பிரான் அன்பர் என்றே – 2.தில்லை:5 24/1
கொற்றவர் கண்ணில் புண் நீர் குறைபடாது இழிய கண்டும்
இற்றையின் நிலைமைக்கு என்னோ இனி செயல் என்று பார்ப்பார் – 3.இலை:3 177/2,3
அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டி – 3.இலை:6 20/1
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது – 5.திருநின்ற:1 209/1
கடுகிய புனலை கண்டும் அவாவினால் கையில் ஏடு – 6.வம்பறா:1 814/3
சீர் தாங்கும் இவர் வேணி சிரம் தாங்கி வர கண்டும்
பார் தாங்க இருந்தேனோ பழி தாங்குவேன் என்றார் – 8.பொய்:2 36/3,4

மேல்


கண்டே (6)

ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார்-தமை கண்டே
ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார் – 5.திருநின்ற:1 101/3,4
ஊன் நெகிழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழ கண்டே
யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று – 6.வம்பறா:1 884/2,3
நீறு சேர் தவ குழாத்தினை நீளிடை கண்டே
ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1074/2,3
அ இரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே
எவ்வுலகின் நெல் மலை-தான் இது என்றே அதிசயித்து – 6.வம்பறா:2 15/1,2
தூதினில் ஏகி தொண்டரை ஆளும் தொழில் கண்டே
வீதியில் ஆடி பாடி மகிழ்ந்தே மிடைகின்றார் – 6.வம்பறா:2 368/2,3
சகத்தில் இடுவார்-தமை கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச – 7.வார்கொண்ட:3 77/4

மேல்


கண்டேன் (9)

அந்தம்_இல் புகழான் அன்புக்கு அளவு_இன்மை கண்டேன் என்று – 3.இலை:1 43/2
வெண் திருநீற்றின் பொலிவு மேல் கண்டேன் வேறு இனி என் – 3.இலை:2 38/2
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்
தேனும் உடன் கலந்து இது தித்திக்கும் என மொழிந்தார் – 3.இலை:3 150/3,4
மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும் – 3.இலை:3 181/3
காதல் துணையொடும் கூட கண்டேன் என பாடி நின்றார் – 5.திருநின்ற:1 384/4
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானை பொய்யிலியை கண்டேன் என்று – 5.திருநின்ற:1 388/2
மங்கை பாகர் தம்மை பதிகம் வலிவலத்து கண்டேன் என்று – 6.வம்பறா:2 43/3
பாவியேன் இது கண்டேன் தம்பிரான் பணியால் என்று – 6.வம்பறா:2 261/3
காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமை கண்டேன் – 7.வார்கொண்ட:3 45/4

மேல்


கண்டேனுக்கு (1)

இவர்-தமை கண்டேனுக்கு தனியராய் இருந்தார் என்னே – 3.இலை:3 111/1

மேல்


கண்டை (2)

வெம் குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி – 3.இலை:1 31/2
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் – 5.திருநின்ற:1 76/3

மேல்


கண்டோம் (6)

இன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார் – 6.வம்பறா:1 636/4
மீனவன் மதுரை-தன்னில் விரவிட கண்டோம் என்பார் – 6.வம்பறா:1 639/2
கோன்-அவன்-தானும் வெய்ய கொடும் தழல் முழுக கண்டோம்
ஆன பின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார் – 6.வம்பறா:1 639/3,4
ஆன பின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார் – 6.வம்பறா:1 639/4
நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிட கண்டோம் என்பர் – 6.வம்பறா:1 640/4
புரி சடை அண்ணல் நீறே பொருள் என கண்டோம் என்பார் – 6.வம்பறா:1 803/2

மேல்


கண்டோர் (4)

திண் கோல நெற்றியின் மேல் திருநீற்றின் ஒளி கண்டோர்
கண் கோடல் நிறைந்து ஆரா கவின் விளங்க மிசை அணிந்து – 3.இலை:7 16/3,4
அப்பர் எழுந்தருளினார் என கண்டோர் அடி வணங்கி – 6.வம்பறா:1 878/2
அரும்பு பெண்ணை ஆகி இட கண்டோர் எல்லாம் அதிசயித்தார் – 6.வம்பறா:1 980/4
காதல் மெய் பதிகம் நல்லூர் பெரு மணம் எடுத்து கண்டோர்
தீதுறு பிறவி பாசம் தீர்த்தல் செம்பொருளாக கொண்டு – 6.வம்பறா:1 1245/1,2

மேல்


கண்ணப்ப (2)

கங்கணர் அமுத வாக்கு கண்ணப்ப நிற்க என்ற – 3.இலை:3 183/4
முன் நிறைந்த திரு வாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை – 6.வம்பறா:1 1013/3

மேல்


கண்ணப்பர் (6)

காவலர் திருக்காளத்தி கண்ணப்பர் திரு நாடு என்பர் – 3.இலை:3 1/2
சிலை தட கை கண்ணப்பர் திரு பாதம் சேர்ந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 346/2
கானவர்-தம் குலம் உலகு போற்ற வந்த கண்ணப்பர் திரு பாத செருப்பு தோய – 6.வம்பறா:1 1017/1
திருந்திய இன் இசை வகுப்பு திரு கண்ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்து திகழ பாடி – 6.வம்பறா:1 1021/1
தடுக்கலாகா பெரும் காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர்
இடுக்கண் களைந்து ஆட்கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி – 6.வம்பறா:2 196/1,2
அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர்
மணம் கொள் மலர் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி – 6.வம்பறா:2 197/2,3

மேல்


கண்ணர் (2)

நெற்றியின் கண்ணர் நால் பெருந்தோளர் நீறு அணி மேனியர் அநேகர் – 1.திருமலை:1 11/1
நீடும் பராய்த்துறை நெற்றி தனி கண்ணர் கோயில் நண்ணி – 6.வம்பறா:1 341/1

மேல்


கண்ணனும் (1)

காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது – 6.வம்பறா:1 841/2

மேல்


கண்ணார் (3)

கண்ணார் அமுதை விண்ணோரை காக்க கடலில் வந்து எழுந்த – 5.திருநின்ற:1 313/2
கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார் – 6.வம்பறா:1 163/4
கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளி செய்யும் கடிது அமைக்க – 7.வார்கொண்ட:3 47/2

மேல்


கண்ணார்-பால் (1)

மை விரவு கண்ணார்-பால் சூளுறவு மறுத்து அதனால் – 6.வம்பறா:2 275/2

மேல்


கண்ணாரும் (2)

கண்ணாரும் அரு மணியை காரோணத்து ஆர் அமுதை – 6.வம்பறா:1 410/1
காவியின் நேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கி – 6.வம்பறா:2 261/2

மேல்


கண்ணால் (2)

கண்ணால் பருகி கைதொழுது கலந்து போற்றும் காதலினால் – 6.வம்பறா:1 970/2
காணும் கண்ணால் காண்பது மெய் தொண்டே ஆன கருத்து உடையார் – 6.வம்பறா:4 2/1

மேல்


கண்ணாலும் (1)

அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றினிடை எழுந்த – 6.வம்பறா:2 311/3

மேல்


கண்ணாள் (1)

நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே – 5.திருநின்ற:5 44/4

மேல்


கண்ணாளா (1)

கண்ணாளா கச்சி ஏகம்பனே கடையானேன் – 6.வம்பறா:2 286/2

மேல்


கண்ணி (16)

கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணி
ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பு_அரும் பெருமையினாலும் – 1.திருமலை:1 12/1,2
தூ மலர் பிணையல் மாலை துணர் இணர் கண்ணி கோதை – 1.திருமலை:5 18/1
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும் – 2.தில்லை:2 3/2
வனை தரு வடிவார் கண்ணி மற சிறு மைந்தரோடும் – 3.இலை:3 25/2
மாசு_இல் சீர் வெட்சி முன்னா வரு துறை கண்ணி சூடி – 3.இலை:3 37/3
கானில் வரி தளிர் துதைந்த கண்ணி சூடி கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து – 3.இலை:3 48/1
மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன – 3.இலை:3 52/2
தேசு உடைய சிகழிகையில் செறி கண்ணி தொடை செருகி – 3.இலை:7 15/2
பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறை கண்ணி பெருந்தகைபால் – 4.மும்மை:4 12/1
அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல் – 4.மும்மை:5 63/1
புடை மாலை மதி கண்ணி புரி சடையார் பொன் கழல் கீழ் – 5.திருநின்ற:1 211/1
கலை இளம் திங்கள் கண்ணி கண்_நுதல் ஒரு பாகத்து – 5.திருநின்ற:4 56/3
தாம நீள் கண்ணி சேர்ந்த சலாகை தூக்கியதே போலும் – 6.வம்பறா:1 1104/3
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் கோயில் முன் குறுக – 6.வம்பறா:2 316/2
அந்தி இளம் பிறை கண்ணி அண்ணலார் கயிலையினில் – 6.வம்பறா:3 1/1
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும் – 7.வார்கொண்ட:4 39/2

மேல்


கண்ணி-தன்னோடு (1)

அம் கயல் கண்ணி-தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல் – 6.வம்பறா:1 861/1

மேல்


கண்ணிக்கு (1)

முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய் ஒளி பீலி சேர்த்தி – 3.இலை:3 57/2

மேல்


கண்ணிகளும் (1)

தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும் – 4.மும்மை:2 9/3

மேல்


கண்ணிடை (1)

கண்ணிடை கரந்த கதிர் வெண் படம் என சூழ் – 1.திருமலை:5 29/1

மேல்


கண்ணிணை (1)

கண்ணிணை வனப்பு காணில் காமரு வதன திங்கள் – 6.வம்பறா:1 1098/2

மேல்


கண்ணிய (2)

கண்ணிய மனத்தின் மேவும் காதலால் கலிக்காமர்க்கு – 6.வம்பறா:2 395/3
கண்ணிய அ திருவருளால் அ உடலை கரப்பிக்க – 6.வம்பறா:3 23/3

மேல்


கண்ணியர் (1)

கதிர் இளம் பிறை கண்ணியர் நண்ணிய பொழுதில் – 2.தில்லை:7 18/1

மேல்


கண்ணியார் (1)

சூடு மதி கண்ணியார் துணை மலர் சேவடி பாடி – 6.வம்பறா:1 1000/2

மேல்


கண்ணியார்-தம் (1)

கண்ணியார்-தம் கழல் இணை போற்றியே – 6.வம்பறா:1 359/3

மேல்


கண்ணியானை (1)

மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் என்னும் – 5.திருநின்ற:1 384/1

மேல்


கண்ணியை (1)

காவி நேர்வரும் கண்ணியை நண்ணுவான் – 1.திருமலை:5 156/1

மேல்


கண்ணில் (13)

கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய கைம் மலர் உச்சி மேல் குவித்து – 1.திருமலை:5 107/3
கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன் – 3.இலை:3 71/3
கொற்றவர் கண்ணில் புண் நீர் குறைபடாது இழிய கண்டும் – 3.இலை:3 177/2
முதல் சரம் அடுத்து வாங்கி முதல்வர்-தம் கண்ணில் அப்ப – 3.இலை:3 178/4
வல திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார்-தம் – 3.இலை:3 180/1
நலத்தினை பின்னும் காட்ட நாயனார் மற்றை கண்ணில்
உலப்பு_இல் செம் குருதி பாய கண்டனர் உலகில் வேடர் – 3.இலை:3 180/2,3
கண்_நுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு – 3.இலை:3 182/1
எண்ணுவர் தம்பிரான்-தன் திரு கண்ணில் இட கால் ஊன்றி – 3.இலை:3 182/2
திண்ணனார் கண்ணில் ஊன்ற தரித்திலர் தேவ தேவர் – 3.இலை:3 182/4
பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திரு கண்ணில் வந்த – 3.இலை:3 185/1
மங்குல் வாழ் திருக்காளத்தி மன்னனார் கண்ணில் புண் நீர் – 3.இலை:3 186/1
கைகளும் தலை மீது ஏற கண்ணில் ஆனந்த வெள்ளம் – 6.வம்பறா:1 865/1
கண்ணில் பொழிந்து மயிர் புளகம் கலக்க கை அஞ்சலி குவித்தார் – 7.வார்கொண்ட:4 136/4

மேல்


கண்ணின் (6)

கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும் – 4.மும்மை:6 9/2
கண்ணின் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று – 5.திருநின்ற:3 9/3
கண்ணின் முன்புற கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழி – 6.வம்பறா:1 160/3
கண்ணின் மணிகள் அவை இன்றி கயிறு தடவி குளம் தொட்ட – 6.வம்பறா:4 26/1
மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கி – 7.வார்கொண்ட:3 60/2
கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினி மேல் – 13.வெள்ளானை:1 13/4

மேல்


கண்ணினாய் (1)

காவி நீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும் – 6.வம்பறா:1 691/2

மேல்


கண்ணினார் (2)

காதல் மாதரும் காட்சியில் கண்ணினார் – 1.திருமலை:1 25/4
திரு மடம் சார சென்று சே அரி கண்ணினார் முன் – 6.வம்பறா:1 726/1

மேல்


கண்ணினார்கள் (1)

மை கரும் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார் – 1.திருமலை:5 187/4

மேல்


கண்ணினாரும் (2)

அம் கயல் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டி – 1.திருமலை:5 10/2
பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி – 6.வம்பறா:2 365/1

மேல்


கண்ணினால் (3)

கண்ணினால் திரு கயிலையில் இருந்த நின் கோலம் – 5.திருநின்ற:1 368/3
கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னிநாட்டவர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 862/4
கண்ணினால் அவர் நல் விழா பொலிவு கண்டு ஆர்தல் – 6.வம்பறா:1 1087/3

மேல்


கண்ணினுக்கு (2)

கண்ணினுக்கு அணியா தங்கள் கலன் பல அணிந்தார் அன்றே – 3.இலை:3 17/4
கண்ணினுக்கு அணியாய் உள்ளர் எழுச்சியில் காட்சி பெற்றார் – 6.வம்பறா:1 744/1

மேல்


கண்ணீர் (28)

முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார – 1.திருமலை:3 27/2
இரு சுடர்க்கு உறுகண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி – 3.இலை:3 23/3
வடிவு எலாம் புளகம் பொங்க மலர் கண்ணீர் அருவி பாய – 3.இலை:3 106/2
சோர் தரு கண்ணீர் வார போய் வர துணிந்தார் ஆகி – 3.இலை:3 113/3
மாடுற கட்டிக்கொண்டு கதறினார் கண்ணீர் வார – 3.இலை:3 173/4
வண்டு பாட புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன – 4.மும்மை:2 4/1
தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்பும்-ஆல் – 4.மும்மை:2 4/4
அன்பு உருகி மெய் பொழிய கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள அலகு_இலாத – 4.மும்மை:5 92/4
விருப்புறு மேனி கண்ணீர் வெண் நீற்று வண்டல் ஆட – 5.திருநின்ற:1 171/4
மார்பு ஆர பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுர வாக்கில் – 5.திருநின்ற:1 225/1
பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய – 5.திருநின்ற:1 274/2
பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார் – 5.திருநின்ற:1 309/4
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வுறும் தன்மையர் ஆனார் – 5.திருநின்ற:1 387/4
தூ மரு நுண் துகள் அணிந்து துளி வரும் கண்ணீர் ததும்பி – 6.வம்பறா:1 9/3
சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர்
ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி – 6.வம்பறா:1 227/1,2
வந்து இழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும் – 6.வம்பறா:1 270/3
நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய – 6.வம்பறா:1 414/4
நெக்குருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய – 6.வம்பறா:1 490/2
ஊன் நெகிழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழ கண்டே – 6.வம்பறா:1 884/2
காரணத்தின் வரும் இன்ப கண்ணீர் பொழிய கைதொழுதார் – 6.வம்பறா:1 976/4
மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி – 6.வம்பறா:2 40/3
அதுவாம் என்று அதிசயம் வந்து எய்த கண்ணீர் மழை அருவி – 6.வம்பறா:2 182/2
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்பு பொழி கண்ணீர்
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 194/2,3
துளி வளர் கண்ணீர் வார தொழுது விண்ணப்பம் செய்வார் – 6.வம்பறா:2 366/1
முடி மேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறி பொழி கண்ணீர்
பொடியார் மார்பில் பரந்து விழ புவி மேல் பலகால் வீழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 31/3,4
மலரும் கண்ணீர் துளி ததும்ப புகுந்து மாளிகை வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 54/2
வாடி கடிதாய் கடல் காற்று என்று எடுத்து மலர் கண்ணீர் வார – 7.வார்கொண்ட:4 89/3
புண்டரிக திரு கண்ணீர் பொழிந்து இழிய புரவலனார் – 8.பொய்:2 34/4

மேல்


கண்ணீரின் (1)

பேசினவாய் தழுதழுப்ப கண்ணீரின் பெரும் தாரை – 11.பத்தராய்:1 6/2

மேல்


கண்ணும் (5)

கண்ணும் ஆவியும் ஆம் பெரும் காவலான் – 1.திருமலை:3 14/2
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிக செம் சொல் – 5.திருநின்ற:1 140/3
கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே – 5.திருநின்ற:1 167/1
தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகி தீந்து – 5.திருநின்ற:5 27/2
கறையும் கண்டத்தினில் மறைத்து கண்ணும் நுதலில் காட்டாதார் – 7.வார்கொண்ட:3 69/2

மேல்


கண்ணுற்றது (1)

கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே – 8.பொய்:2 33/4

மேல்


கண்ணுற்றார் (3)

களனில் பொலிவிடம் உடையார் நடம் நவில் கனக பொது எதிர் கண்ணுற்றார் – 5.திருநின்ற:1 165/4
மின் போல் மறையும் சங்கிலியார்-தம்மை விதியால் கண்ணுற்றார் – 6.வம்பறா:2 226/4
கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ள கழனி ஆரூர் கண்ணுற்றார் – 7.வார்கொண்ட:4 62/4

மேல்


கண்ணுற்று (1)

கஞ்சனூர் ஆண்ட தம் கோவை கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து – 6.வம்பறா:1 293/1

மேல்


கண்ணுற (3)

கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம் – 2.தில்லை:2 13/2
தன்னை முன் கண்ணுற கண்ட தாதையார் – 6.வம்பறா:1 1110/2
கண்ணுற முன் கண்டு கேட்டார் போல கருதினார் – 6.வம்பறா:2 271/4

மேல்


கண்ணை (1)

உண்டு ஒரு கண் அ கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று – 3.இலை:3 181/4

மேல்


கண்படாது (1)

காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார் – 12.மன்னிய:1 6/4

மேல்


கண்புடை (1)

கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற – 6.வம்பறா:1 855/2

மேல்


கண்வரி (1)

வளத்தில் நீடும் பதி-அதன் கண்வரி
உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும் – 3.இலை:6 3/1,2

மேல்


கண (16)

பூத வேதாளம் பெரும் கண நாதர் போற்றிட பொதுவில் நின்று ஆடும் – 1.திருமலை:1 10/3
காலம் நேர்படுதல் பார்த்து அயல் நிற்ப காதல் அன்பர் கண நாதர் புகும் பொன் – 1.திருமலை:5 103/3
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார் – 2.தில்லை:6 10/4
கை வண்ண சிலை வேட்டையாடி தெவ்வர் கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து – 3.இலை:3 43/3
மருங்கு பெரும் கண நாதர் போற்றி இசைப்ப வானவர்கள் – 3.இலை:5 33/1
பல் ஆயிரவர் கண நாதர் பாடி ஆடி களி பயில – 4.மும்மை:6 57/2
எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்ச – 5.திருநின்ற:1 377/3
பூத கண நாதர் புவி வாழ அருள்செய்த – 6.வம்பறா:1 31/1
அந்தம்_இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க – 6.வம்பறா:1 81/4
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட – 6.வம்பறா:1 159/1
தொண்ட தகைமை கண நாதராய் தோன்ற – 6.வம்பறா:1 170/3
ஓவா அணுக்க சேவகத்தில் உள்ளோர் பூத கண நாதர் – 6.வம்பறா:2 332/3
பாரிட தலைவர் முன்னம் பல் கண நாதர் தேவர் – 6.வம்பறா:2 362/1
பூதியில் நீடும் பல் கண நாத புகழ் வீரர் – 6.வம்பறா:2 368/4
தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர் – 7.வார்கொண்ட:3 85/1
நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார் – 13.வெள்ளானை:1 49/4

மேல்


கணங்கள் (7)

பன்றி வெம் மரை கணங்கள் ஆதியான பல் குலம் – 3.இலை:3 74/2
கான மேதி யானை வெம் புலி கணங்கள் கான் மரை – 3.இலை:3 78/2
துங்க அமரர் திரு முனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத – 4.மும்மை:6 19/3
பூத கணங்கள் புடைசூழ புராண முனிவர் புத்தேளிர் – 4.மும்மை:6 53/1
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற – 5.திருநின்ற:4 51/3
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்று அருளி செய்து அங்கு எதிர் அகன்றார் – 5.திருநின்ற:7 27/3,4
கணங்கள் மிடை திரு வாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப – 6.வம்பறா:1 1139/2

மேல்


கணங்களுக்கு (1)

மான நல் பெரும் கணங்களுக்கு நாதராம் வழி தொண்டின் நிலை பெற்றார் – 7.வார்கொண்ட:5 6/4

மேல்


கணத்தவருடன் (1)

கடுத்த தும்பிய கண்டர்-தம் கயிலையில் கணத்தவருடன் கூட – 13.வெள்ளானை:1 30/3

மேல்


கணத்தார் (1)

திரு கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திரு கணத்தார்
பெருக்கிய சீர் திருவாரூர் பிறந்தார்கள் ஆதலினால் – 11.பத்தராய்:4 2/1,2

மேல்


கணத்தின் (1)

கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார் – 3.இலை:1 55/4

மேல்


கணத்தினில் (1)

நல் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி – 5.திருநின்ற:4 52/4

மேல்


கணநாதர் (3)

திசை முழுதும் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி – 3.இலை:7 39/1
கலை மலிந்த புகழ் காழி கணநாதர் திறம் உரைப்பாம் – 7.வார்கொண்ட:4 175/4
காழி மா நகர் திரு மறையவர் குல காவலர் கணநாதர் – 7.வார்கொண்ட:5 1/4

மேல்


கணநாதனார் (1)

மலர் பெரும் புகழ் புகலியில் வரும் கணநாதனார் கழல் வாழ்த்தி – 7.வார்கொண்ட:5 7/3

மேல்


கணபங்க (1)

கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து கதி மாறும் கணபங்க இயல்பு-தன்னில் – 6.வம்பறா:1 915/1

மேல்


கணபதீச்சரத்தார் (1)

பெருகு கணபதீச்சரத்தார் பீடு உடை கோலமே ஆகி தோன்ற – 6.வம்பறா:1 486/2

மேல்


கணபதீச்சரத்தின் (2)

கை கனலார் கணபதீச்சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்ட கண்டார் – 6.வம்பறா:1 485/4
கண்_நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர – 7.வார்கொண்ட:3 16/1

மேல்


கணபதீச்சரத்தின்-கண் (2)

பொறுத்து அண்டர் உய கொண்டார் கணபதீச்சரத்தின்-கண் போகம் எல்லாம் – 6.வம்பறா:1 469/3
கண்_நுதலில் காட்டாதார் கணபதீச்சரத்தின்-கண்
வண்ண மலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்-தாம் – 7.வார்கொண்ட:3 41/1,2

மேல்


கணபதீச்சரத்து (2)

சென்னியரை கணபதீச்சரத்து இறைஞ்சி திருத்தொண்டு – 7.வார்கொண்ட:3 11/3
கடி சேர் திரு ஆத்தியின் நிழல் கீழ் இருந்தார் கணபதீச்சரத்து – 7.வார்கொண்ட:3 43/4

மேல்


கணபதீச்சரம் (2)

காய்ந்த மால் விடையார்-தம் கணபதீச்சரம் பரவு காதல் கூர – 6.வம்பறா:1 471/3
கண்டு எதிர் போற்றி வினவி பாடி கணபதீச்சரம் காதலித்த – 6.வம்பறா:1 487/1

மேல்


கணம் (7)

இடம் மருங்கில் உமையாளும் எ மருங்கும் பூத கணம்
புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப – 1.திருமலை:3 46/2,3
நீடு தண் புனல்கள் பந்தர்கள்-தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை-தோறும் – 1.திருமலை:5 101/4
கருகு மை இருளின் கணம் கட்டுவிட்டு – 2.தில்லை:4 15/3
ஊழியாம் ஒரு கணம் தான் அ ஊழி ஒரு கணம் ஆம் – 6.வம்பறா:2 268/4
ஊழியாம் ஒரு கணம் தான் அ ஊழி ஒரு கணம் ஆம் – 6.வம்பறா:2 268/4
கணம் கொள் ஓதிமம் கரும் சினை புன்னை அம் கானல் – 8.பொய்:4 7/2
காய முயற்சியில் அரிந்த கணம் புல்லு கொடு வந்து – 9.கறை:1 5/2

மேல்


கணம்புல்லர் (2)

செய் தவத்து கணம்புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் – 8.பொய்:8 8/4
எங்கள் பிரான் கணம்புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார் – 9.கறை:1 8/4

மேல்


கணமங்கலம் (1)

கரும்பு தேன் பொழியும் கணமங்கலம் – 3.இலை:6 1/4

மேல்


கணமே (1)

முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியா பேறு – 11.பத்தராய்:7 2/3

மேல்


கணவர் (5)

தஞ்சம் ஆகிய அரும் தவம் புரிய தரிப்பரே அவள் தனி பெரும் கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை_மகள் காண – 4.மும்மை:5 57/3,4
பின்பு கணவர் முகம் நோக்கி பெருகும் தவத்தோர் செயல் வினவ – 7.வார்கொண்ட:3 53/4
என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர் – 7.வார்கொண்ட:3 57/1
எஞ்சல் இல்லா கோலம் செய்து எடுத்து கணவர் கை கொடுத்தார் – 7.வார்கொண்ட:3 60/4
விரும்பு கணவர் பெரும் தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின்-கண் – 8.பொய்:5 5/4

மேல்


கணவர்-தம் (1)

கணவர்-தம் செய்கை-தன்னை கரந்து காவலரை நம்பி – 6.வம்பறா:2 399/1

மேல்


கணவர்-தமக்கு (1)

சட்ட விரைந்து போனகமும் சமைத்து கணவர்-தமக்கு உரைத்தார் – 7.வார்கொண்ட:3 66/4

மேல்


கணவரும் (2)

வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவியாரும் – 2.தில்லை:2 39/1
வனிதையாரும் கணவரும் முன் வணங்கி கேட்ப மற்று அவர்-தாம் – 7.வார்கொண்ட:3 72/3

மேல்


கணவரை (1)

தன் தனி பெரும் கணவரை வணங்க தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர்வணங்க – 2.தில்லை:3 9/3

மேல்


கணவரோடு (1)

பொருவு_அரும் கணவரோடு போவது புரியும்-காலை – 6.வம்பறா:2 398/2

மேல்


கண்அவன் (1)

செம் கண்அவன் வழி பட்ட திரு மாணி குழி அணைந்தார் – 1.திருமலை:5 90/4

மேல்


கணவன் (6)

கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கை கொண்டு – 5.திருநின்ற:4 17/1
மன்னிய சீர் கணவன் தான் மனையிடை முன் வைப்பித்த – 5.திருநின்ற:4 23/2
கை வரு கற்பு உடை நெறியால் கணவன் உரை காவாமை – 5.திருநின்ற:4 27/3
கணவன் தான் வணங்க கண்ட காமர் பூம் கொடி அனாரும் – 5.திருநின்ற:4 46/1
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:6 7/4
உற்ற அன்பின் செம் நெறியால் உமையாள் கணவன் திருவருளால் – 9.கறை:5 5/2

மேல்


கணவன்-தன்-பால் (1)

சீர் கெழு கணவன்-தன்-பால் விரைவுற செல்லுமா போல் – 6.வம்பறா:1 812/2

மேல்


கணவனார் (6)

காதல்செய் மனைவியார்-தம் கணவனார் கலயனார் கை – 3.இலை:4 9/3
கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார் – 5.திருநின்ற:1 28/4
கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் – 6.வம்பறா:1 16/4
மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார்
அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர – 7.வார்கொண்ட:3 64/2,3
கரம் முன் அணைத்து கணவனார் கையில் கெடுப்ப களிகூர்ந்தார் – 7.வார்கொண்ட:3 82/3
கலை நாள் பெருகு மதி முகத்து பரவையார்-தம் கணவனார்
சிலை நாட்டிய வெல் கொடியாரை சேர தந்தார் என கங்கை – 7.வார்கொண்ட:4 79/2,3

மேல்


கணவனார்-தம்மை (1)

கணவனார்-தம்மை நோக்கி கறி அமுது ஆன காட்டி – 2.தில்லை:4 23/1

மேல்


கணவனார்க்கு (3)

கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம் – 2.தில்லை:2 8/1
தம் பெரும் கணவனார்க்கு திரு அமுது அமைக்க சார்ந்தார் – 3.இலை:4 16/4
தொலைவு_இல் சீர் கணவனார்க்கு சொல்லி முன் செல்ல விட்டார் – 5.திருநின்ற:4 43/4

மேல்


கணவனாரும் (1)

காதல் மனையார்-தாம் கூற கணவனாரும் காதலனை – 7.வார்கொண்ட:3 58/1

மேல்


கணவனாரை (2)

கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினர் கணவனாரை – 2.தில்லை:4 20/4
கதும்என கணவனாரை கண்_நுதற்கு அன்பரோடும் – 3.இலை:4 21/2

மேல்


கணவனுக்கு (1)

எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு
மொய் தரு பூம் குழல் மடவார் புகுந்தபடி-தனை மொழிந்தார் – 5.திருநின்ற:4 28/3,4

மேல்


கணவனுடன் (1)

பொங்கு ஒலி நீர் நாகையினில் போகாமே கணவனுடன்
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் – 5.திருநின்ற:4 12/3,4

மேல்


கணவனை (1)

கனம் கொண்ட மணிகண்டர் கழல் வணங்கி கணவனை முன் பெறுவாள் போல – 1.திருமலை:5 169/1

மேல்


கணவாய் (1)

கடி சூழ் அரண கணவாய் நிரவி – 8.பொய்:2 27/2

மேல்


கணார் (1)

வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார்
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்_இலார் – 3.இலை:3 68/2,3

மேல்


கணாரும் (1)

மை வளர் நெடும் கணாரும் மாளிகை அடைய மன்னும் – 6.வம்பறா:2 378/2

மேல்


கணால் (1)

தம் கணால் மாற்ற பெற்ற தலைவர் தாள் தலை மேல் கொண்டே – 3.இலை:3 186/2

மேல்


கணிக்கின்ற-காலை (1)

கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற-காலை
நிலையின்-நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேரு – 5.திருநின்ற:6 11/2,3

மேல்


கணிகைமாராம் (1)

கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகைமாராம்
பதியிலார் குலத்துள் தோன்றி பரவையார் என்னும் நாமம் – 1.திருமலை:5 132/1,2

மேல்


கணித்து (1)

பெரிதும் அஞ்சி திரு மடத்தில் ஒரு-பால் அணைந்து பேழ் கணித்து
மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர் – 5.திருநின்ற:1 275/3,4

மேல்


கணித (2)

காலை செய் வினைகள் முற்றி கணித நூல் புலவர் சொன்ன – 1.திருமலை:5 14/1
மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்ப – 6.வம்பறா:1 1169/2

மேல்


கணிப்போர் (1)

தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடம் கொண்டு அணைவனவும் – 4.மும்மை:6 5/2

மேல்


கணை (8)

மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே – 3.இலை:3 79/4
வெம் கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய் – 3.இலை:3 80/1
செம் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா – 3.இலை:3 80/2
அயில் முக வெம் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள் – 3.இலை:3 143/2
பூம் கணை வீதியில் அணைவோர் புலம் மறுகும் சில மறுகு – 3.இலை:5 5/4
சங்கிலிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி – 6.வம்பறா:2 277/4
மலைக்கு நெடு முள் கணை கால் வாரண போர் மகிழ்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 126/3
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர் கணை ஒண் – 8.பொய்:2 7/3

மேல்


கணைக்கால் (1)

பூ அலர் நறும் மென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன் – 6.வம்பறா:1 1107/1

மேல்


கணைத்து (1)

கணைத்து சுரந்து முலை கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால் – 4.மும்மை:6 30/4

மேல்


கணையினில் (1)

கை தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி – 3.இலை:3 91/2

மேல்


கத்தியால் (1)

ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன் – 8.பொய்:7 4/3

மேல்


கதம்பம் (1)

தோரண மணிகள் தூக்கி சுரும்பு அணி கதம்பம் நாற்றி – 3.இலை:3 11/2

மேல்


கதலி (22)

துங்க இலை கதலி புதல் மீது தொடங்கி போய் – 3.இலை:7 4/2
பாங்கு நீள் குலை தெங்கு பைம் கதலி வண் பலவு – 4.மும்மை:5 27/3
கரும் கதலி பெரும் குலைகள் களிற்று கைம் முகம் காட்ட – 5.திருநின்ற:1 6/1
மணி நெடும் தோரணம் வண் குலை பூகம் மடல் கதலி
இணையுற நாட்டி எழு நிலை கோபுரம் தெற்றி எங்கும் – 5.திருநின்ற:1 138/1,2
தரு ஞான திருமறையோர் தண்டலையின் வண் கதலி
குரு நாள குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் – 5.திருநின்ற:1 204/3,4
பூம் கதலி குருத்து அரிய புகும் அளவில் ஒரு நாகம் – 5.திருநின்ற:1 205/2
ஓங்கு கதலி குருத்து கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் – 5.திருநின்ற:1 205/4
நீடு கதலி தழை பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்து – 5.திருநின்ற:1 251/2
நல் கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டி – 5.திருநின்ற:1 333/2
நிகழ்ந்த அ கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால் – 5.திருநின்ற:5 39/3
காவணம் எங்கும் இட்டு கமுகொடு கதலி நாட்டி – 6.வம்பறா:1 118/1
நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி
மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார் – 6.வம்பறா:1 234/3,4
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர் செம் சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டு – 6.வம்பறா:1 256/3
வெள்ள மறை ஒலி பெருகு மறுகு-தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம் – 6.வம்பறா:1 257/3
துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி – 6.வம்பறா:1 460/3
காடு கொண்டன கதலி தோரணம் நிரை கமுகு – 6.வம்பறா:1 503/3
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் – 6.வம்பறா:1 576/3
புணர் இளம் கதலி குருத்தொடு தளிர் புடையே – 6.வம்பறா:1 712/3
மேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும் – 6.வம்பறா:1 974/3
மகர தோரணம் வண் குலை கமுகொடு கதலி
நிகர்_இல் பல் கொடி தாமங்கள் அணிபெற நிரைத்து – 6.வம்பறா:1 1071/1,2
கரி இளம் பிடி கை வென்று கதலி மென் தண்டு காட்ட – 6.வம்பறா:1 1106/2
மாடு கதலி பூகம் நிரை மல்க மணி தோரணம் நிரைத்து – 6.வம்பறா:2 57/4

மேல்


கதலிகளும் (1)

நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும்பொன் தசும்பும் – 1.திருமலை:5 120/3

மேல்


கதலியுடன் (1)

நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொன் குடம் தீபம் – 5.திருநின்ற:1 319/2

மேல்


கதவம் (9)

உரவ கதவம் திரு காப்பு செய்த அந்நாள் முதல் இந்நாள் – 5.திருநின்ற:1 265/3
தேங்காது இருவோம் நேர் இறைஞ்ச திரு முன் கதவம் திருக்காப்பு – 5.திருநின்ற:1 267/3
வேத வளத்தின் மெய்ப்பொருளின் அருளால் விளங்கும் மணி கதவம்
காதல் அன்பர் முன்பு திருக்காப்பு நீங்க கலை மொழிக்கு – 5.திருநின்ற:1 269/1,2
புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இ கதவம்
திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திரு முலையில் – 5.திருநின்ற:1 271/1,2
நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என – 5.திருநின்ற:1 271/4
திண் பொன் கதவம் திருக்காப்பு செய்து எடுத்த திரு பாட்டில் – 5.திருநின்ற:1 272/4
உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்க பாடி அடைப்பித்த – 5.திருநின்ற:1 280/3
அரு_மறைகள் திரு காப்பு செய்து வைத்த அ கதவம் திறந்திட அ மறைகள் ஓதும் – 6.வம்பறா:1 580/1
சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு – 6.வம்பறா:2 338/1

மேல்


கதவு (2)

சேடு உயர் பொன் கதவு திருக்காப்பு நீங்கா செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து – 6.வம்பறா:1 582/2
நின்ற அ கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே – 6.வம்பறா:1 587/4

மேல்


கதற (1)

துள்ளி எழும் அநேகராய் சூழ்ந்து பதறி கதற
ஒள்_இழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி – 6.வம்பறா:1 757/3,4

மேல்


கதறி (4)

வெவ் உயிர்த்து கதறி மணி எறிந்து விழுந்தது விளம்பீர் – 1.திருமலை:3 40/4
கன்று போல் கதறி நம்பி கர சரண் ஆதி அங்கம் – 1.திருமலை:5 68/2
கையினை துணித்த போது கடல் என கதறி வீழ்ந்து – 3.இலை:1 25/1
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறி கனைக்கும் புனிற்று ஆ போல் – 7.வார்கொண்ட:4 135/2

மேல்


கதறினார் (1)

மாடுற கட்டிக்கொண்டு கதறினார் கண்ணீர் வார – 3.இலை:3 173/4

மேல்


கதறுவன (1)

சுற்றி மிக கதறுவன சுழல்வன மோப்பன ஆக – 6.வம்பறா:3 12/2

மேல்


கதி (7)

படி புக்கு உற நெளிய படர் பவன கதி விசையில் – 5.திருநின்ற:1 112/2
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரி கரை பணிந்து – 5.திருநின்ற:1 343/2
செல் கதி காட்டிட போற்றும் திருஅங்கமாலையும் உள்ளிட்டு – 5.திருநின்ற:1 390/3
கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை – 6.வம்பறா:1 47/2
செல் கதி பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தர கண்டு – 6.வம்பறா:1 147/2
கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து கதி மாறும் கணபங்க இயல்பு-தன்னில் – 6.வம்பறா:1 915/1
கதி கொள் வாசியில் செல்பவர்-தம்மை தம் கண் புலப்படும் எல்லை – 13.வெள்ளானை:1 37/2

மேல்


கதிக்கு (1)

சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான் – 6.வம்பறா:1 769/4

மேல்


கதியில் (1)

நண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதல் கதியில்
பண் அமைய எழும் ஓசை எ மருங்கும் பரப்பினார் – 3.இலை:7 28/3,4

மேல்


கதியும் (1)

தெள் நீர் முடியார் திருவொற்றியூரில் சேர்ந்து செல் கதியும்
கண் ஆர் நுதலார் திருவருளால் ஆகி கன்னிமாடத்து – 6.வம்பறா:2 218/2,3

மேல்


கதியே (1)

பண் இயல் கதியே பருவம்-அது ஒரு மூ வருடத்தே – 6.வம்பறா:1 93/3

மேல்


கதிர் (77)

காதலால் மிடைந்த முதல் பெரும் தடையாம் கதிர் மணி கோபுரத்து உள்ளான் – 1.திருமலை:1 10/2
கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணி – 1.திருமலை:1 12/1
கண்ணிடை கரந்த கதிர் வெண் படம் என சூழ் – 1.திருமலை:5 29/1
தண் மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே – 1.திருமலை:5 29/3
கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகைமாராம் – 1.திருமலை:5 132/1
கான் இளம் கொடியோ திங்கள் கதிர் இளம் கொழுந்தோ காமன் – 1.திருமலை:5 134/3
கண் கொள்ளா கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப – 1.திருமலை:5 143/1
ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர்
தூர்ப்பதே எனை தொண்டு கொண்டு ஆண்டவர் – 1.திருமலை:5 165/1,2
விடும் கதிர் முறுவல் வெண் நிலவும் மேம்பட – 2.தில்லை:2 12/2
வாரி சொரியும் கதிர் முத்தும் வயல் மென் கரும்பில் படு முத்தும் – 2.தில்லை:6 2/1
கதிர் இளம் பிறை கண்ணியர் நண்ணிய பொழுதில் – 2.தில்லை:7 18/1
கதிர் விசும்பிடை கரந்திட நிரைந்த கற்பகத்தின் – 2.தில்லை:7 45/3
படர் ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும் – 3.இலை:1 4/3
தாழ கதிர் சாலி தான் ஓங்கும் தன்மையதாய் – 3.இலை:2 2/2
கரும் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி-தானும் – 3.இலை:3 16/1
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவு_இல் பல் நறவு மாந்தி – 3.இலை:3 36/3
வெம் கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும் – 3.இலை:3 40/1
கண்டத்திடை வெண் கவடி கதிர் மாலை சேர – 3.இலை:3 59/1
வாள் விடு கதிர் மதி பிரிவுற வரும் என விழும் உழையை – 3.இலை:3 83/3
கழை சொரி தரள குன்றில் கதிர் நிலவு ஒரு-பால் பொங்க – 3.இலை:3 129/1
தழை கதிர் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில் – 3.இலை:3 129/3
விரவு பன் மணிகள் கான்ற விரி கதிர் படலை பொங்க – 3.இலை:3 130/1
கை காட்டும் வான் போல கதிர் காட்டி எழும் போதில் – 3.இலை:3 134/4
வெயில் படு வெம் கதிர் முதிர தனி வேட்டை வினை முடித்தார் – 3.இலை:3 143/4
துனை புரவி தனி தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற – 3.இலை:3 164/4
கயல் காட்டும் தடங்கள் பல கதிர் காட்டும் தடம் பணைகள் – 3.இலை:5 3/4
சேறு அணி தண் பழன வயல் செழு நெல்லின் கொழும் கதிர் போய் – 3.இலை:5 4/1
வண்ண வார் கதிர் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை – 3.இலை:6 11/2
வெம் கதிர் தங்க விளங்கிய மேல் மழ நல் நாடு-ஆம் – 3.இலை:7 7/2
காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப – 3.இலை:7 42/2
கார் மன்னு சென்னி கதிர் மா மணி மாட வைப்பு – 4.மும்மை:1 1/2
பொழுதும் புலர்வு உற்றது செம் கதிர் மீது மோத – 4.மும்மை:1 26/4
விள்ளும் பைம் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள் – 4.மும்மை:4 10/3
மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும் – 4.மும்மை:5 75/3
மடையில் கழுநீர் செழு நீர் சூழ் வயலில் சாலி கதிர் கற்றை – 4.மும்மை:6 7/1
பால் எல்லாம் கதிர் சாலி பரப்பு எல்லாம் குலை கமுகு – 5.திருநின்ற:1 4/2
மருங்கு வளர் கதிர் செந்நெல் வய புரவி முகம் காட்ட – 5.திருநின்ற:1 6/2
வெயில் கதிர் மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி – 5.திருநின்ற:1 10/3
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் – 5.திருநின்ற:1 18/3
மேல் அம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெம் கதிர் நுழைவது அரிதாகும் – 5.திருநின்ற:1 164/1
வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார் – 5.திருநின்ற:1 351/4
வெம் கதிர் பகல் அ கடத்திடை வெய்யவன் கதிர் கை பரந்து – 5.திருநின்ற:1 356/1
வெம் கதிர் பகல் அ கடத்திடை வெய்யவன் கதிர் கை பரந்து – 5.திருநின்ற:1 356/1
செம் கதிர் கனல் போலும் அ திசை திண்மை மெய் தவர் நண்ணினார் – 5.திருநின்ற:1 356/4
காண் தகைய திருப்புத்தூர் பணிந்து ஏத்தி கதிர் மதியம் – 5.திருநின்ற:1 402/3
குமுத வாவியில் குளிர் மதி கதிர் அணை போதில் – 5.திருநின்ற:6 28/2
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண் மதியம் – 6.வம்பறா:1 8/1
கனை வான முகில் கூந்தல் கதிர் செய் வட_மீன் கற்பின் – 6.வம்பறா:1 10/3
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத்தோணி நம்பர் கோயில் – 6.வம்பறா:1 99/4
விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே – 6.வம்பறா:1 218/4
பல்கு வெண் கதிர் பத்தி சேர் நித்தில சிவிகை – 6.வம்பறா:1 219/1
கவிகை வெண் மதி குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்ப – 6.வம்பறா:1 232/2
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர் செம் சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டு – 6.வம்பறா:1 256/3
துன்று கதிர் பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய – 6.வம்பறா:1 309/3
கன்னி இள மட பிணையாம் காமரு கோமள கொழுந்தின் கதிர் செய் மேனி – 6.வம்பறா:1 311/2
கதிர் செய் வெண் முகில் குழாம் புடைசூழ்ந்து என கலந்தார் – 6.வம்பறா:1 379/4
வெகுண்டு வெம் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில் – 6.வம்பறா:1 384/4
கதிர் ஒளிய மணி காம்பு பரிசனங்கள் கை கொண்டார் – 6.வம்பறா:1 394/2
வான் உயர் செம் கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் – 6.வம்பறா:1 499/1
பண்பு மேம்படு பனி கதிர் நித்தில சிவிகையில் பணிந்து ஏறி – 6.வம்பறா:1 529/2
காதலினால் அருமையுற கலந்து நீங்கி கதிர் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர் – 6.வம்பறா:1 618/4
காழி நாடரும் கதிர் மணி சிவிகை-நின்று இழிந்து – 6.வம்பறா:1 1075/1
செம் சுடர் கதிர் பேரணி அணிந்தன திசைகள் – 6.வம்பறா:1 1190/4
கண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரி கானம் – 6.வம்பறா:1 1201/2
கண் கவர் கோவை பத்தி கதிர் கடி சூத்திரத்தை – 6.வம்பறா:1 1211/2
ஒளி கதிர் தரள கோவை உதர பந்தனத்தின் மீது – 6.வம்பறா:1 1212/1
நளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம் சாத்தி – 6.வம்பறா:1 1212/4
படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர் பீலி பந்தர் – 6.வம்பறா:1 1219/1
கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல – 6.வம்பறா:1 1219/3
கதிர் மணி கரக வாச கமழ் புனல் ஒழுக்கி காதல் – 6.வம்பறா:1 1229/3
கதிர் முடி மன்னனும் இவர்-தம் களிற்று உரிமை ஆண்மையினை – 7.வார்கொண்ட:3 7/1
விரவு கதிர் செய் நவ மணி பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றி – 7.வார்கொண்ட:4 27/3
கதிர் ஒளி விரிந்த தோட்டு திரு முகம் கொடுத்தார் காண – 7.வார்கொண்ட:4 28/4
கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர் சோலை – 8.பொய்:2 7/1
கடிய வெய்ய இருவினையின் களைகட்டு எழுந்து கதிர் பரப்பி – 13.வெள்ளானை:1 2/3
கதிர் வெண் திருநீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/2
கங்கை வார் சடை கயிலை நாயகர் திரு முறுவலின் கதிர் காட்டி – 13.வெள்ளானை:1 45/3

மேல்


கதிர்கள் (1)

ஆல் இன சிந்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம் – 1.திருமலை:2 21/4

மேல்


கதிர்த்த (1)

கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள் – 1.திருமலை:5 131/4

மேல்


கதிரவன் (4)

காமுறு மனத்தான் போல கதிரவன் உதயம் செய்தான் – 1.திருமலை:5 13/4
கதிரவன் உச்சி நண்ண கடவுள் மால் வரையின் உச்சி – 3.இலை:3 101/1
மற்ற வேலையில் கதிரவன் மலை மிசை மறைந்தான் – 5.திருநின்ற:6 16/1
மன்னி நீடிய செம் கதிரவன் வழி மரபின் – 8.பொய்:4 1/1

மேல்


கதிரவனும் (1)

வெய்ய சுடர் கதிரவனும் மேல் பாலை மலை அணைய – 6.வம்பறா:3 16/1

மேல்


கதிரவனை (1)

காலை எழும் கதிரவனை புடைசூழும் கரு முகில் போல் – 6.வம்பறா:1 756/1

மேல்


கதிரும் (1)

கையில் மன்னிய பவித்திர மரகத கதிரும் – 2.தில்லை:7 7/4

மேல்


கதிரே (1)

கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும் – 6.வம்பறா:1 93/2

மேல்


கதிரோன் (4)

யாமத்து இருளும் புலர கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடி – 1.திருமலை:5 180/2
கதிரோன் எழ மழுங்கி கால் சாயும்-காலை – 3.இலை:2 8/1
அ குன்றம் வெம் கதிரோன் அணைவதன் முன் தருவீரேல் – 4.மும்மை:5 119/3
கதிரோன் மேலை கடல் காண மாலை கடலை கண்டு அயர்வார் – 6.வம்பறா:2 234/2

மேல்


கதும்என் (1)

கதும்என் விரைவில் அவர் அவர் இசைய பெற்று களிப்பால் காதலொடு – 7.வார்கொண்ட:3 52/3

மேல்


கதும்என (6)

கதும்என சென்று தம் மனை வாழ்க்கை கற்பின் மேம்படு காதலியாரை – 2.தில்லை:3 8/2
கண்டு சென்று அணையும் போது கதும்என இழிந்து தேவி – 2.தில்லை:5 11/1
கதும்என கணவனாரை கண்_நுதற்கு அன்பரோடும் – 3.இலை:4 21/2
கன்னி உறு பிணி விட்டு நீங்க கதும்என பார் மிசை நின்று எழுந்து – 6.வம்பறா:1 319/3
காந்து வெம் தழல் கதும்என மெய் எலாம் கவர்ந்து – 6.வம்பறா:1 711/2
கதும்என ஓடி சென்று கருவி கை கொண்டு பற்றி – 10.கடல்:1 6/3

மேல்


கதுவ (2)

காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சம் – 3.இலை:1 24/2
பெருகு தீ கதுவ வெந்து போந்தமை கண்ட மன்னன் – 6.வம்பறா:1 791/2

மேல்


கதுவி (1)

உணர் கதுவி சுட வல்லவாறு போல தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான் – 6.வம்பறா:1 922/4

மேல்


கதுவு (1)

கையில் ஏட்டினை கதுவு செம் தீயினில் இடுவார் – 6.வம்பறா:1 787/2

மேல்


கதை (4)

எடுக்கும் மா கதை இன் தமிழ் செய்யுளாய் – 0.பாயிரம்:1 3/1
எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி – 6.வம்பறா:1 1010/2
வரிவில் கதை சக்கரம் முற்கரம் வாள் – 8.பொய்:2 26/1
சங்கரனை சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய் – 11.பத்தராய்:1 5/1

மேல்


கந்த (9)

கந்த பொழில் சூழ் மதுராபுரி காவல் கொண்டான் – 4.மும்மை:1 12/4
கந்த வார் பொழில் காழி நல் நாடர் முன் – 6.வம்பறா:1 211/2
கந்த மலர் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார் – 6.வம்பறா:1 408/4
கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர் தசும்புடன் – 6.வம்பறா:1 987/2
கந்த வார் பொழில் கன்னிமாடத்தினில் புக்கு – 6.வம்பறா:1 1081/3
மண்ணகம் நிறைந்த கந்த மந்தமாருதமும் வீச – 6.வம்பறா:1 1225/2
கந்த மலி மலர் சோலை நாவலர்-தம் காவலனார் – 6.வம்பறா:2 139/4
கந்த மாலை சங்கிலியார் தம்மை காதல் மணம் புணர – 6.வம்பறா:2 224/2
கந்த மலர் ஆசனம் காட்டி கமழ் நீர் கரகம் எடுத்து ஏந்த – 7.வார்கொண்ட:3 70/4

மேல்


கந்தத்தின் (1)

செப்பிய அ கந்தத்தின் விளைவு இன்று ஆகி திரிவு இல்லா முத்தியில் சென்றிலனும் ஆனான் – 6.வம்பறா:1 920/3

மேல்


கந்தத்துள் (1)

அப்படி அ கந்தத்துள் அறிவும் கெட்டால் அ முத்தி உடன் இன்பம் அணையாது என்றார் – 6.வம்பறா:1 920/4

மேல்


கந்தம் (6)

கந்தம் மாலை கமலினி என்பவர் – 1.திருமலை:1 24/2
கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாள் மதியம் கனல்வான் எனை இ – 1.திருமலை:5 175/1
கந்தம் மலி பூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்து – 4.மும்மை:6 42/3
கந்தம் மலரும் கடி கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி – 5.திருநின்ற:1 295/2
கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவார படையும் – 6.வம்பறா:1 270/2
கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு – 6.வம்பறா:1 1194/2

மேல்


கந்தமாம் (1)

கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும் – 6.வம்பறா:1 918/1

மேல்


கந்தரம் (1)

பானல் கந்தரம் மறைத்து வரும் அவரை பணிவித்தார் – 3.இலை:5 28/4

மேல்


கந்தருவர் (3)

சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டு கை ஏந்தி – 4.மும்மை:5 82/3
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலி கடல் முழக்கும் – 6.வம்பறா:1 81/2
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 136/4

மேல்


கந்தவார் (1)

கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்ப – 6.வம்பறா:1 1233/3

மேல்


கந்தியர் (1)

கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள – 6.வம்பறா:1 634/1

மேல்


கந்து (2)

நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டம் உள – 4.மும்மை:6 4/4
கந்து சீறும் மால் யானை மீனவர் கருத்து நேர் – 6.வம்பறா:1 773/1

மேல்


கந்துகம் (1)

கழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனைய – 6.வம்பறா:1 1047/3

மேல்


கந்துடி (1)

முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் – 5.திருநின்ற:1 76/3

மேல்


கந்தை (7)

கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி – 2.தில்லை:7 3/3
ஊணும் மேன்மையில் ஊட்டி நல் கந்தை கீள் உடைகள் – 2.தில்லை:7 11/2
கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்பு – 2.தில்லை:7 16/3
இ கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான் – 4.மும்மை:5 119/1
தந்து அருளும் இ கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று – 4.மும்மை:5 120/1
கந்தை இது ஒலித்து உணக்கி கடிது இன்றே தாரீரேல் – 4.மும்மை:5 120/3
கந்தை புடைத்திட எற்றும் கல் பாறை மிசை தலையை – 4.மும்மை:5 125/1

மேல்


கந்தையினை (1)

கைதொழுது கந்தையினை தந்து அருளும் கழுவ என – 4.மும்மை:5 118/3

மேல்


கந்தையுடன் (2)

ஆதுலர் ஆய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன்
மா தவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள் – 4.மும்மை:5 116/2,3
கரு மேகம் என அழுக்கு கந்தையுடன் எழுந்தருளி – 4.மும்மை:5 117/2

மேல்


கந்தையே (1)

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலார் – 1.திருமலை:4 9/1,2

மேல்


கப்பணம் (1)

எரி முத்தலை கப்பணம் எல் பயில் கோல் – 8.பொய்:2 26/3

மேல்


கபாடம் (2)

நிறம் கிளர் மணி கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்க – 6.வம்பறா:1 586/2
மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 741/4

மேல்


கபால (3)

காலும் பிரம நாடி வழி கருத்து செலுத்த கபால நடு – 5.திருநின்ற:3 10/2
தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகி சூல கபால கரத்து சுடரும் மேனி – 6.வம்பறா:1 1014/2
பம்பு சடை திரு முனிவர் கபால கையர் பல வேட சைவர் குல வேடர் மற்றும் – 6.வம்பறா:1 1018/3

மேல்


கபாலத்தார் (1)

வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண் – 7.வார்கொண்ட:3 43/2

மேல்


கபாலம் (1)

அயன் கபாலம் தரித்த இட திரு கையால் அணைத்த – 7.வார்கொண்ட:3 34/1

மேல்


கபாலீச்சரத்து (3)

கங்கை வார் சடையார் கபாலீச்சரத்து அணைந்து – 6.வம்பறா:1 1077/1
தேவ தேவனை திரு கபாலீச்சரத்து அமுதை – 6.வம்பறா:1 1078/1
தேவர் பிரான் அமர்ந்து அருளும் திரு கபாலீச்சரத்து
மேவிய ஞான தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும் – 6.வம்பறா:1 1118/1,2

மேல்


கபாலீச்சரம் (1)

ஆடல் மேவினார் திரு கபாலீச்சரம் அணைந்து – 6.வம்பறா:1 1082/3

மேல்


கம்பம் (2)

கண்ட போதில் அ பெரும் தவ பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை – 4.மும்மை:5 58/1
கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்-பால் – 4.மும்மை:5 61/1

மேல்


கம்பமும் (1)

கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்ற – 4.மும்மை:5 101/3

மேல்


கம்பர் (6)

கம்பர் காதலி தழுவ மெய் குழைய கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன – 4.மும்மை:5 65/1
கொந்து அலர் பூம் குழல் இமய கொம்பு கம்பர் கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்க – 4.மும்மை:5 87/1
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் – 4.மும்மை:5 102/2
குதி கொண்டு இழிந்த சடை கம்பர் செம்பொன் கோயில் குறுகினார் – 5.திருநின்ற:1 321/3
சால நாள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிட குழை கம்பர்
கோலம் ஆர்தர கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 959/3,4
பாடல் இசையும் பாணியினால் பாவை தழுவ குழை கம்பர்
ஆடல் மருவும் சேவடிகள் பரவி பிரியாது அமர்கின்றார் – 6.வம்பறா:2 193/1,2

மேல்


கம்பரை (1)

கம்பரை வந்து எதிர்வணங்கும் கவுணியர்-தம் காவலனார் – 6.வம்பறா:1 994/2

மேல்


கம்பலை (2)

கரை_இல் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு – 4.மும்மை:3 5/1
வேறு பல் வினை உடை பெரும் கம்பலை மிகும்-ஆல் – 4.மும்மை:5 24/4

மேல்


கம்பலைகள் (1)

மங்கல வினைகள் எங்கும் மணம் செய் கம்பலைகள் எங்கும் – 1.திருமலை:2 30/1

மேல்


கம்பலைத்து (1)

காதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து போய் – 6.வம்பறா:1 988/3

மேல்


கம்பவாணர் (1)

கம்பவாணர் கோயில் வாயில் கண்டு கை குவித்து எடுத்து – 6.வம்பறா:1 993/1

மேல்


கம்பித்திடுவார் (1)

கூசியே உடல் கம்பித்திடுவார் மெய் குணம் மிக்கார் – 11.பத்தராய்:1 6/4

மேல்


கம்பியா (1)

கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:2 325/2

மேல்


கம்பியாதவனை (1)

கம்பியாதவனை யான் முன் காணும் நாள் எ நாள் என்று – 6.வம்பறா:2 386/4

மேல்


கம்பை (5)

கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று – 1.திருமலை:1 34/3
கொய்த பன் மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய் பூச – 4.மும்மை:5 60/1
மீது செல்வது போல் வர கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார் – 4.மும்மை:5 62/4
வம்பு உலா மலர் நிறைய விண் பொழிய கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே – 4.மும்மை:5 65/4
கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகி வர – 6.வம்பறா:2 188/1

மேல்


கம்மியர் (1)

கலம் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும் – 5.திருநின்ற:4 33/1

மேல்


கமண்டலம் (1)

பூத நீர் கமண்டலம் பொழிந்த காவிரி – 1.திருமலை:2 2/2

மேல்


கமரிடை (1)

காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடை சிந்த கண்டு – 3.இலை:6 15/3

மேல்


கமரில் (3)

மருவிய கமரில் புக்க மா வடு விடேல் என் ஓசை – 3.இலை:5 37/3
ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே – 3.இலை:6 18/4
படி மிசை கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி – 3.இலை:6 20/2

மேல்


கமரே (1)

முன்னிலை கமரே ஆக முதல்வனார் அமுது செய்ய – 3.இலை:6 23/1

மேல்


கமல (25)

குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை – 1.திருமலை:5 96/2
நாள் கமல பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார் – 1.திருமலை:5 128/4
தேன் அலர் கமல போதில் திருவினும் உருவம் மிக்கார் – 2.தில்லை:2 5/4
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/3
தேசு உடைய மலர் கமல சேவடியார் அடியார்-தம் – 4.மும்மை:5 114/1
வம்பு அலர் மென் பூம் கமல வாவியினில் புக எறிந்தார் – 5.திருநின்ற:1 417/4
கான் மலர் கமல வாவி கழனி சூழ் சாத்த மங்கை – 5.திருநின்ற:5 45/3
செய்ய கமல தடம் பணையும் செழும் நீர் தடமும் புடை உடைத்தாய் – 5.திருநின்ற:7 1/2
சுரும்பு ஆர் கமல மலர் துணை பாதம் தொழுது எழுந்து – 6.வம்பறா:1 132/2
செழு வாச மலர் கமல சேவடி கீழ் சென்று தாழ்ந்து எழுந்து நின்று – 6.வம்பறா:1 307/2
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர் கமல முகை விரிய – 6.வம்பறா:1 388/1
மா நாகம் அர்ச்சித்த மலர் கமல தாள் வணங்கி – 6.வம்பறா:1 412/1
கொங்கு எங்கும் நிறை கமல குளிர் வாச தடம் எங்கும் – 6.வம்பறா:1 626/2
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணை கை கமல முகை தலை மேல் – 6.வம்பறா:2 51/1
ஐயர் கமல சேவடி கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து – 6.வம்பறா:2 75/3
செய்ய கமல சேவடி கீழ் திருந்து காதலுடன் வீழ்ந்தார் – 6.வம்பறா:2 188/4
நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமல சேவடியில் – 6.வம்பறா:2 204/2
ஆரண கமல கோயில் மேவி புற்று இடம் கொண்டு ஆண்ட – 6.வம்பறா:2 382/1
வில்லால் எயில் மூன்று எரித்த பிரான் விரை ஆர் கமல சேவடிகள் – 6.வம்பறா:4 9/1
மது மென் கமல மலர் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 52/4
வென்றி நெடு வேல் மைந்தரும் தம் விரை பூம் கமல சேவடி கீழ் – 7.வார்கொண்ட:3 87/2
மேவ அளிக்கும் முனையடுவார் விரை பூம் கமல கழல் வணங்கி – 9.கறை:5 6/2
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர்-தங்கள் கமல மலர் கழல் வணங்கி கசிந்து சிந்தை – 11.பத்தராய்:5 3/3
காழி நாடன் கவுணியர் கோன் கமல பாதம் வணங்குதற்கு – 12.மன்னிய:5 10/3
தலை நாள் கமல போது அனைய சரணம் பணிய தா_இல் பல – 13.வெள்ளானை:1 19/3

மேல்


கமலங்கள் (2)

சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர் – 6.வம்பறா:1 227/1
கர கமலங்கள் பற்றியே எடுப்ப கைதொழுது அவரும் முன் நிற்ப – 6.வம்பறா:1 657/3

மேல்


கமலங்களில் (1)

பொன் அடி கமலங்களில் பொருந்த முன் விழுந்தார் – 6.வம்பறா:1 671/2

மேல்


கமலத்தின் (1)

பொங்கு மலர் கமலத்தின் புது மது வாய் மடுத்து அயர்வார் – 1.திருமலை:2 14/4

மேல்


கமலத்து (3)

கொடு நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்து
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார் – 3.இலை:5 25/3,4
கரிய ஆம் குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து
தூரிய பூ_மகள் என ஒரு பெண் கொடி உதித்தாள் – 6.வம்பறா:1 1040/3,4
ஆவியினும் அடைவுடையார் அடி கமலத்து அருள் போற்றி – 6.வம்பறா:2 170/3

மேல்


கமலம் (15)

காதல் மங்கை இதய கமலம் ஆம் – 1.திருமலை:1 33/3
செவ் வண்ண கமலம் போல் முகம் புலர்ந்து செயிர்த்து உரைப்பான் – 1.திருமலை:3 39/4
சேற்று அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழும் கமலம் – 4.மும்மை:4 2/4
நாள் அலர்ந்து செங்குவளை பைம் கமலம் நண்பகல் தரும் பாடலம் அன்றி – 4.மும்மை:5 79/3
காவில் களி மயில் மகிழுற்று எதிர்எதிர் ஆட கடி கமழ் கமலம் சூழ் – 5.திருநின்ற:1 157/3
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம் – 5.திருநின்ற:1 318/3
கர கமலம் மிசை குவிய கண் அருவி பொழிந்து இழிய – 5.திருநின்ற:5 17/2
தரையின் மிசை வீழ்ந்து அவர்-தம் சரண கமலம் பூண்டார் – 5.திருநின்ற:5 17/4
துணர் மென் கமலம் இடைஇடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன – 5.திருநின்ற:7 3/2
அனைய நிலை தலை நின்றே ஆய சேவடி கமலம்
நினைவுற முன் பரசமயம் நிராகரித்து நீர் ஆக்கும் – 6.வம்பறா:1 19/2,3
கா மரு சேவடி கமலம் கருத்தில்உற இடையறா காதல் கொண்டு – 6.வம்பறா:1 99/3
கர கமலம் குவித்து இறைஞ்சி தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார் – 6.வம்பறா:1 617/4
தரையின் மிசை புரண்டு அயர்ந்து சரண கமலம் பற்றி – 6.வம்பறா:1 730/2
பொன் அடி கமலம் போற்றி உடன் புக புனிதர் கோயில் – 6.வம்பறா:1 864/3
களமர் கட்ட கமலம் பொழிந்த தேன் – 8.பொய்:7 1/1

மேல்


கமலமும் (1)

செம் கயல் பாய்ந்து வாச கமலமும் தீம்_பால் நாறும் – 3.இலை:4 4/2

மேல்


கமலவதி (2)

தன்னுடைய பெருந்தேவி கமலவதி உடன் சார்ந்து – 12.மன்னிய:4 7/2
அ கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய – 12.மன்னிய:4 8/4

மேல்


கமலவதி-தன்-பால் (1)

கழையார் தோளி கமலவதி-தன்-பால் கருப்ப நாள் நிரம்பி – 12.மன்னிய:4 9/1

மேல்


கமலினி (2)

கந்தம் மாலை கமலினி என்பவர் – 1.திருமலை:1 24/2
கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள் – 1.திருமலை:5 131/4

மேல்


கமலினியாருடன் (1)

அலத்த மெல் அடி கமலினியாருடன் அனிந்திதையார் ஆகி – 13.வெள்ளானை:1 50/3

மேல்


கமழ் (26)

கரும்பு அடு களமர் ஆலை கமழ் நறும் புகையோ மாதர் – 1.திருமலை:2 27/1
கன்னிகாரம் குரவம் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கி – 1.திருமலை:5 94/2
தேன் கமழ் குழலின் வாசம் திசை எலாம் சென்று சூழ – 1.திருமலை:5 137/2
கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாள் மதியம் கனல்வான் எனை இ – 1.திருமலை:5 175/1
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலை – 3.இலை:1 9/3
கால் ஆறு வயல் கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறூர் – 3.இலை:5 1/4
காப்பு அணியும் இளம் குழவி பதம் நீக்கி கமழ் சுரும்பின் – 3.இலை:5 13/1
ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும் – 4.மும்மை:1 47/1
பூம் கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணைய கண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 56/2
காவில் களி மயில் மகிழுற்று எதிர்எதிர் ஆட கடி கமழ் கமலம் சூழ் – 5.திருநின்ற:1 157/3
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழி புக்கு எதிர்தொழுது அணைவுற்றார் – 5.திருநின்ற:1 162/2
பூ கமழ் வாச தடம் சூழ் புகலி பெருந்தகையாரும் – 6.வம்பறா:1 269/2
பூ கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து – 6.வம்பறா:1 275/2
காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய் – 6.வம்பறா:1 365/1
வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர் – 6.வம்பறா:1 372/1
தேன் கமழ் கைதை நெய்தல் திருமறைக்காடு சேர்ந்தார் – 6.வம்பறா:1 608/4
காதலால் அ திருமலையில் சில நாள் வைகி கமழ் கொன்றை – 6.வம்பறா:1 972/3
தேம் கமழ் ஆரம் சேரும் திரு நுதல் விளக்கம் நோக்கில் – 6.வம்பறா:1 1096/2
தேன் கமழ் கொன்றை சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார் – 6.வம்பறா:1 1143/4
புன்னை மணம் கமழ் புறவ புறம்பணையில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1147/4
வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாச – 6.வம்பறா:1 1186/2
கதிர் மணி கரக வாச கமழ் புனல் ஒழுக்கி காதல் – 6.வம்பறா:1 1229/3
காமர் பொன் சுண்ணம் வீசி கமழ் நறும் சாந்து நீவி – 6.வம்பறா:2 379/2
கந்த மலர் ஆசனம் காட்டி கமழ் நீர் கரகம் எடுத்து ஏந்த – 7.வார்கொண்ட:3 70/4
கட்டிய உடைவாள்-தன்னை உருவி அ கமழ் வாச பூ – 10.கடல்:1 10/1
கைப்பூம் புனலும் முகந்து ஆட்டி கமழ் பூம் கொத்தும் அணிந்து இறைஞ்சி – 12.மன்னிய:4 2/3

மேல்


கமழ்ந்த (1)

காலனார் உயிர் செற்றார்க்கு கமழ்ந்த குங்குலிய தூபம் – 3.இலை:4 6/3

மேல்


கமழ்ந்து (1)

மலர்ந்த பேர் ஒளி குளிர் தர சிவ மணம் கமழ்ந்து வான் துகள் மாறி – 6.வம்பறா:1 157/1

மேல்


கமழ (2)

பல் மலர் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணம் கமழ – 1.திருமலை:5 94/4
முழு மணமே முந்நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் – 8.பொய்:6 4/3

மேல்


கமழும் (8)

நறை கமழும் சடை முடியும் நால் தோளும் முக்கண்ணும் – 2.தில்லை:2 33/1
பாளை விரி மணம் கமழும் பைம் காய் வன் குலை தெங்கின் – 4.மும்மை:4 4/1
பூம் கானம் மணம் கமழும் பொருவு_இல் திரு அர துறையும் – 5.திருநின்ற:1 154/3
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சி பொருவு_இல் சீர்த்தி – 5.திருநின்ற:1 231/3
காமர் திரு பதி-அதன்-கண் வேதியர் போல் கடி கமழும்
தாமரையும் புல் இதழும் தயங்கிய நூலும் தாங்கி – 6.வம்பறா:1 9/1,2
தேன் கமழும் சோலை திருவேட்களம் கடந்து – 6.வம்பறா:1 169/3
கடி கமழும் மலர் பழன கழிநாடு அகன் பதிகள் கலந்து நீங்கி – 6.வம்பறா:1 443/2
சேறு நறு வாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர் – 9.கறை:5 1/4

மேல்


கமுக (1)

நெடும் கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணி தாமம் கமுக
விடும் கோதை பூம் தாமங்கள் நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து – 7.வார்கொண்ட:4 144/3,4

மேல்


கமுகின் (6)

கன்னி வாளை கமுகின் மேல் பாய்வன – 1.திருமலை:2 19/3
புயல் எலாம் கமுகின் காடு அ புறம் எலாம் அதன் சீர் போற்றல் – 3.இலை:4 2/3
வேறு அருகு மிடை வேலி பைம் கமுகின் மிடறு உரிஞ்சி – 3.இலை:5 4/2
பைம் கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளை என – 3.இலை:7 4/4
மீளும் ஓதம் முன் கொழித்த வெண் தரளமும் கமுகின்
பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென் – 4.மும்மை:5 46/1,2
ஆடு கொடி மணி நெடு மாளிகை நிரைகள் அலை கமுகின்
காடு அனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும் – 8.பொய்:6 2/3,4

மேல்


கமுகு (12)

கரும்பு அல்ல நெல் என்ன கமுகு அல்ல கரும்பு என்ன – 1.திருமலை:2 15/1
பாளை பூம் கமுகு உடுத்த பழம் பதியின்-நின்றும் போய் – 4.மும்மை:4 22/3
புடையில் சுரும்பு மிடை கமுகு புனலில் பரம்பு பூம் பாளை – 4.மும்மை:6 7/2
பால் எல்லாம் கதிர் சாலி பரப்பு எல்லாம் குலை கமுகு
சால் எல்லாம் தரளம் நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் – 5.திருநின்ற:1 4/2,3
நறை ஆற்றும் கமுகு நவ மணி கழுத்தின் உடன் கூந்தல் – 5.திருநின்ற:1 7/1
நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொன் குடம் தீபம் – 5.திருநின்ற:1 319/2
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர் செம் சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டு – 6.வம்பறா:1 256/3
துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி – 6.வம்பறா:1 460/3
காடு கொண்டன கதலி தோரணம் நிரை கமுகு
மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம் – 6.வம்பறா:1 503/3,4
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் – 6.வம்பறா:1 576/3
நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழி சென்றார் – 6.வம்பறா:1 625/4
வண்ண வீதி வாயில்-தொறும் வாழை கமுகு தோரணங்கள் – 6.வம்பறா:2 200/3

மேல்


கமுகும் (1)

தாளின் நெடும் தோரணமும் தழை கமுகும் குழை தொடையும் – 1.திருமலை:5 120/2

மேல்


கமுகொடு (3)

காவணம் எங்கும் இட்டு கமுகொடு கதலி நாட்டி – 6.வம்பறா:1 118/1
கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி – 6.வம்பறா:1 153/1
மகர தோரணம் வண் குலை கமுகொடு கதலி – 6.வம்பறா:1 1071/1

மேல்


கய (1)

கய பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் – 9.கறை:3 5/2

மேல்


கயம் (1)

கயமொடு கயம் எதிர் குத்தின – 8.பொய்:2 20/1

மேல்


கயமுனி (1)

துடி அடியன மடி செவியன துறு கயமுனி தொடரார் – 3.இலை:3 86/1

மேல்


கயமொடு (1)

கயமொடு கயம் எதிர் குத்தின – 8.பொய்:2 20/1

மேல்


கயல் (29)

கயல் பாய் பைம் தடம் நந்து ஊன் கழிந்த பெரும் கரும் குழிசி – 1.திருமலை:2 16/1
மேவி அ தடம் மீது எழ பாய் கயல்
தாவி அ பொழிலின் கனி சாடும்-ஆல் – 1.திருமலை:2 20/3,4
செம் கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும் – 1.திருமலை:2 30/4
செம் கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு – 1.திருமலை:5 1/4
அம் கயல் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டி – 1.திருமலை:5 10/2
செம் கயல் பாய் தடம் புடைசூழ் திருநாவலூர் ஆளி – 1.திருமலை:5 87/2
செம் கயல் கண் முற்றுழையார் தெற்றி-தொறும் நடம் பயில – 1.திருமலை:5 122/2
வாள் கயல் கொண்ட கண் மங்கை_பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே – 1.திருமலை:5 128/3
செம் கயல் பாய்ந்து வாச கமலமும் தீம்_பால் நாறும் – 3.இலை:4 4/2
கயல் காட்டும் தடங்கள் பல கதிர் காட்டும் தடம் பணைகள் – 3.இலை:5 3/4
களத்தின் மீதும் கயல் பாய் வயல் அயல் – 3.இலை:6 3/3
பூவில் உறங்குவ நீள் கயல் பூ மலி தேமாவின் – 3.இலை:7 2/3
பண்ணை எழும் கயல் பாய இருப்பன காயாவின் – 3.இலை:7 6/3
நிரை நெடும் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய – 4.மும்மை:3 5/3
வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம் – 4.மும்மை:5 6/3
தாம் பரப்பிய கயல்களின் விழி கயல் தவிர – 4.மும்மை:5 38/2
காம்பின் நேர் வரும் தோளியர் கழி கயல் விலை செய் – 4.மும்மை:5 38/3
அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல் – 4.மும்மை:5 63/1
பொற்புறும் அ கையின் வழி பொரு கயல் கண் புடை பெயர – 5.திருநின்ற:1 420/3
பூத்த பங்கய பொகுட்டின் மேல் பொரு கயல் உகளும் – 5.திருநின்ற:6 1/1
மடை எங்கும் மணி குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் – 6.வம்பறா:1 13/1
செம் கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திரு கண்டியூர் தொழ சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 351/4
அம் கயல் கண்ணி-தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல் – 6.வம்பறா:1 861/1
கயல் நெடும் கண் மாதரும் காதல் நீடும் மாந்தரும் – 6.வம்பறா:1 991/2
ஒண் நிற கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ – 6.வம்பறா:1 1098/4
கரு நெடு கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம் – 6.வம்பறா:1 1102/3
செம் கயல் கண் மலை_வல்லி பணிந்த சேவடி நினைந்து – 6.வம்பறா:2 287/2
அம் கயல்_விழியினாரும் அதனை நீர் அருளி செய்தால் – 6.வம்பறா:2 341/3
கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் – 8.பொய்:4 6/4

மேல்


கயல்_விழியினாரும் (1)

அம் கயல்_விழியினாரும் அதனை நீர் அருளி செய்தால் – 6.வம்பறா:2 341/3

மேல்


கயல்கள் (4)

தேம அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அம் கயல்கள் செங்கமல தண் – 1.திருமலை:5 92/1
அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங்கமல வயல் கயல்கள்
மடை மேல் உகளும் திரு புகலூர் மன்னி வாழும் தன்மையராய் – 4.மும்மை:2 6/1,2
அடையில் பயிலும் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி – 4.மும்மை:6 7/3
கண்_நுதலார் விரும்பு கருப்பறியலூரை கைதொழுது நீங்கி போய் கயல்கள் பாயும் – 6.வம்பறா:2 118/1

மேல்


கயல்களின் (1)

தாம் பரப்பிய கயல்களின் விழி கயல் தவிர – 4.மும்மை:5 38/2

மேல்


கயலும் (1)

தெள்ளும் திரைகள் மதகு-தொறும் சேலும் கயலும் செழு மணியும் – 10.கடல்:3 1/3

மேல்


கயவாய் (1)

வெம் கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய்
செம் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா – 3.இலை:3 80/1,2

மேல்


கயிரவம் (1)

கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம் – 1.திருமலை:5 161/4

மேல்


கயிலாய (1)

செய்ய கோல் அபயன் திரு மனத்து ஓங்கும் திரு கயிலாய நீள் சிலம்பு – 1.திருமலை:1 12/4

மேல்


கயிலை (33)

மன்னி வாழ் கயிலை திரு மா மலை – 1.திருமலை:1 1/4
சோதி வெண் கயிலை தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியை கண்டு – 1.திருமலை:1 8/2
கற்றை வார் சடையான் அருளினால் பெற்றான் காப்பது அ கயிலை மால் வரை-தான் – 1.திருமலை:1 11/4
முதல் பெரும் கயிலை ஆதி முதல்வர்-தம் பங்கினாட்கு – 1.திருமலை:5 131/2
நல் தவ கொள்கை தாங்கி நலம் மிகு கயிலை வெற்பில் – 3.இலை:1 55/3
கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்ற – 4.மும்மை:5 101/3
சென்று திரு வீரட்டம் புகுவதற்கு திரு கயிலை
குன்று உடையார் திருநீற்றை அஞ்சு_எழுத்து ஓதி கொடுத்தார் – 5.திருநின்ற:1 66/3,4
செம்மல் வெண் கயிலை பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால் – 5.திருநின்ற:1 350/2
ஏகினார் இரவும் பெரும் கயிலை குலக்கிரி எய்துவார் – 5.திருநின்ற:1 354/4
செப்ப_அரும் கயிலை சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் – 5.திருநின்ற:1 360/2
வண்டு உலாம் குழல் மலை_மகளுடன் வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும் அ பரிசு அவர் அடியேன் – 5.திருநின்ற:1 364/1,2
கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு – 5.திருநின்ற:1 365/1
காணும் அ பெரும் கோயிலும் கயிலை மால் வரையாய் – 5.திருநின்ற:1 375/1
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புற கயிலை
மேய நாதர் தம் துணையொடும் வீற்றிருந்து அருளி – 5.திருநின்ற:1 382/1,2
மஞ்சில் திகழும் வட கயிலை பொருப்பில் எய்த வரும் வாழ்வு – 5.திருநின்ற:3 8/3
மூல முதல்வர் திரு பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் – 5.திருநின்ற:3 10/4
கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக்குறும்பர் கழல் வணங்கி – 5.திருநின்ற:3 11/2
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்றிருந்தார் வட கயிலை வணங்கி பாடி – 6.வம்பறா:1 1026/3
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை – 6.வம்பறா:1 1028/1
அம் தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார் – 6.வம்பறா:2 206/2
பண்டு கயிலை திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம் – 6.வம்பறா:2 223/1
சீர் வளர் கயிலை வெள்ளி திருமலை போன்றது அன்றே – 6.வம்பறா:2 362/4
கொற்றவனார் திரு கயிலை மலை-நின்றும் குறுமுனி-பால் – 6.வம்பறா:3 2/2
சென்னி மதி அணிந்தார்-தம் திருவருளால் திரு கயிலை
தன்னில் அணைந்து ஒருக்காலும் பிரியாமை தாள் அடைந்தார் – 6.வம்பறா:3 27/3,4
இ தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை
அத்தர் திரு அடி இணை கீழ் சென்று அணைய அவருடைய – 7.வார்கொண்ட:3 25/1,2
போர் ஆன் ஏற்றார் கயிலை பொருப்பர் திருப்புனவாயில் – 7.வார்கொண்ட:4 117/4
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால் வரை எய்தி – 7.வார்கொண்ட:5 6/3
கா உற்ற திரு கயிலை மறவாத கருத்தினர் ஆய் – 9.கறை:2 3/4
வாய்ந்த மனம் போல் உடம்பும் வட கயிலை மலை சேர்ந்தார் – 9.கறை:2 4/4
திரு கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திரு கணத்தார் – 11.பத்தராய்:4 2/1
ஆலம் உண்டார் திரு கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம் – 13.வெள்ளானை:1 1/4
காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு கயிலை வீற்றிருக்கின்ற – 13.வெள்ளானை:1 33/2
கங்கை வார் சடை கயிலை நாயகர் திரு முறுவலின் கதிர் காட்டி – 13.வெள்ளானை:1 45/3

மேல்


கயிலையில் (7)

வெள்ளி மால் வரை கயிலையில் வீற்றிருந்து அருளி – 4.மும்மை:5 50/1
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் – 5.திருநின்ற:1 366/3
கண்ணினால் திரு கயிலையில் இருந்த நின் கோலம் – 5.திருநின்ற:1 368/3
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அ முறைமை – 5.திருநின்ற:1 369/3
திண் பெரும் தெய்வ கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 322/3
கடுத்த தும்பிய கண்டர்-தம் கயிலையில் கணத்தவருடன் கூட – 13.வெள்ளானை:1 30/3
மன்றல் அம் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை_வல்லியுடன் கூட – 13.வெள்ளானை:1 31/1

மேல்


கயிலையின் (1)

ஆலும் மறை சூழ் கயிலையின் கண் அருள்செய்த – 1.திருமலை:5 28/1

மேல்


கயிலையினில் (3)

கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்றிருந்தபடி என்று – 1.திருமலை:5 113/3
அந்தி இளம் பிறை கண்ணி அண்ணலார் கயிலையினில்
முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி – 6.வம்பறா:3 1/1,2
மன்னு திரு கயிலையினில் மத வரை மேல் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 174/3

மேல்


கயிலையை (1)

அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார் – 5.திருநின்ற:1 361/1

மேல்


கயிறு (5)

தன்னில் புரி கொண்ட மயிர் கயிறு ஆர சாத்தி – 3.இலை:3 58/2
மான வன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல்உற்றார் – 3.இலை:4 27/4
குழி வாய் அதனில் குறி நட்டு கட்டும் கயிறு குள குலையின் – 6.வம்பறா:4 5/1
பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்த தறிகள் அவை வாங்கி – 6.வம்பறா:4 16/3
கண்ணின் மணிகள் அவை இன்றி கயிறு தடவி குளம் தொட்ட – 6.வம்பறா:4 26/1

மேல்


கயிறும் (2)

கோலும் கயிறும் கொண்டு குழை குடுமி அலைய குலவு மான் – 4.மும்மை:6 25/1
தருகை கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் – 6.வம்பறா:4 10/4

மேல்


கர்ப்பூர (3)

தூ நறும் பசும் கர்ப்பூர சுண்ணத்தால் வண்ண போது இல் – 1.திருமலை:5 17/1
துங்க நறும் கர்ப்பூர சுண்ணம் இடிப்போர் நெருங்க – 6.வம்பறா:1 1180/3
பனி நீர் விரவு சந்தனத்தின் பசும் கர்ப்பூர விரை கலவை – 7.வார்கொண்ட:4 77/1

மேல்


கர்ப்பூரம் (2)

தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் – 6.வம்பறா:2 35/3
கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள – 6.வம்பறா:2 377/2

மேல்


கர (10)

கன்று போல் கதறி நம்பி கர சரண் ஆதி அங்கம் – 1.திருமலை:5 68/2
மான் ஆர்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த இடம் பல வணங்கி – 1.திருமலை:5 115/3
கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன் – 3.இலை:7 33/2
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம் – 5.திருநின்ற:1 222/1
கர கமலம் மிசை குவிய கண் அருவி பொழிந்து இழிய – 5.திருநின்ற:5 17/2
சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர் – 6.வம்பறா:1 227/1
சூடும் கர தலத்து அஞ்சலி கோலி தொழுது நின்றார் – 6.வம்பறா:1 341/4
கர மலர் உச்சியின் மேல் குவித்து கொண்டு கண் அருவி சொரிந்து இழிய காழி வேத – 6.வம்பறா:1 479/3
கர கமலம் குவித்து இறைஞ்சி தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார் – 6.வம்பறா:1 617/4
கர கமலங்கள் பற்றியே எடுப்ப கைதொழுது அவரும் முன் நிற்ப – 6.வம்பறா:1 657/3

மேல்


கரக்க (2)

கைவினை மள்ளர் வானம் கரக்க ஆக்கிய நெல் குன்று-ஆல் – 1.திருமலை:2 25/3
கார் ஊரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது-ஆல் – 6.வம்பறா:2 14/4

மேல்


கரக்கு (1)

நீள வார் புனல் குட திசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு – 4.மும்மை:5 79/2

மேல்


கரக (7)

களித்தனர் புண்ணிய கரக வாச நீர் – 6.வம்பறா:1 246/1
கதிர் மணி கரக வாச கமழ் புனல் ஒழுக்கி காதல் – 6.வம்பறா:1 1229/3
கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்ப – 6.வம்பறா:1 1233/3
செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்த – 7.வார்கொண்ட:4 151/1
அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்து கரக நீர் அளிக்க – 8.பொய்:5 5/3
மொய்யார் வாச கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர் – 8.பொய்:5 7/3
தறித்து கரக நீர் எடுத்து தாமே அவர் தாள் விளக்கினார் – 8.பொய்:5 8/4

மேல்


கரகம் (4)

பூரணகும்பங்கள் நிறை கரகம் ஏந்தி புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி – 6.வம்பறா:1 258/2
மருவும் மங்கல நீர் வாச கரகம் முன் ஏந்தி வார்ப்பார் – 6.வம்பறா:1 1235/2
கந்த மலர் ஆசனம் காட்டி கமழ் நீர் கரகம் எடுத்து ஏந்த – 7.வார்கொண்ட:3 70/4
மறித்து நோக்கார் வடி வாளை வாங்கி கரகம் வாங்கி கை – 8.பொய்:5 8/3

மேல்


கரங்கள் (10)

சூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழும்-தொறும் புறவிடை கொண்டு – 1.திருமலை:5 109/2
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம் – 1.திருமலை:5 161/4
பல் நெடும் கரங்கள் கூப்பி பகலவன் மலையில் தாழ்ந்தான் – 3.இலை:3 126/4
ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து ஐயர் – 3.இலை:5 33/3
நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கு அலைய – 4.மும்மை:2 3/1
பழுது_இல் பெரும் காதலுடன் அடி பணிய பணிந்தவர்-தம் கரங்கள் பற்றி – 5.திருநின்ற:1 182/2
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார் – 5.திருநின்ற:1 357/4
முன்னுற வந்து எதிர்கொண்டு பணிந்து ஏத்தி மொய் கரங்கள்
சென்னியுற கொண்டு அணைந்தார் சின விடையார் செழும் கோயில் – 6.வம்பறா:1 325/3,4
மாடு வலம்கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரை – 6.வம்பறா:1 902/3
வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர் கரங்கள்
உடல் உருக உள் உருக உச்சியின் மேல் குவித்து அருளி – 7.வார்கொண்ட:4 131/1,2

மேல்


கரங்களால் (2)

கடுத்த நஞ்சு உன் தரங்க கரங்களால்
எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய் – 1.திருமலை:5 166/3,4
கருணை நாவரசினை திரை கரங்களால்
தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட – 5.திருநின்ற:1 130/2,3

மேல்


கரங்களினால் (1)

புனை மலர் மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண் – 3.இலை:5 14/1

மேல்


கரங்களுக்கும் (1)

சிலை தனி திரு நுதல் திரு முலைக்கும் செம் தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே – 4.மும்மை:5 64/3

மேல்


கரங்களும் (1)

அஞ்சலி குவித்த கரங்களும் தலை மேல் அணைந்திட கடிது சென்று அணைவார் – 6.வம்பறா:1 655/1

மேல்


கரட (1)

மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர் – 6.வம்பறா:1 308/4

மேல்


கரடி (2)

அங்கண் மலை தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமா – 3.இலை:3 44/1
கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம்-தன்னில் – 3.இலை:3 107/2

மேல்


கரடிகளொடு (1)

மிடை கரு மரை கரடிகளொடு விழுவன வன மேதி – 3.இலை:3 84/4

மேல்


கரண்டம் (1)

கரண்டம் மலி தடம் பொய்கை காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு – 5.திருநின்ற:1 233/1

மேல்


கரணங்கள் (2)

மெய் படியே கரணங்கள் உயிர்-தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது – 6.வம்பறா:1 920/2
கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை – 11.பத்தராய்:2 1/3

மேல்


கரணங்களும் (2)

பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும் –