Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அரையின் 1
அல் 4
அல்கிய 2
அல்கு 6
அல்கும் 2
அல்குல் 10
அல்நெறியில் 1
அல்பொலிவு 1
அல்ல 14
அல்லது 6
அல்லர் 1
அல்லல் 15
அல்லலுடன் 1
அல்லவற்றுக்கு 1
அல்லவோ 1
அல்லன்ஓ 1
அல்லா 5
அல்லாகும் 1
அல்லாத 1
அல்லாதார் 2
அல்லாது 2
அல்லார் 2
அல்லாரும் 1
அல்லால் 12
அல்லி 1
அல்லின் 1
அல்லும் 3
அல்லூர் 1
அல்லேன் 4
அல்லையோ 1
அல்லோம் 1
அலக்கினை 1
அலகால் 1
அலகிட்டு 1
அலகின் 1
அலகு 25
அலகு_இல் 18
அலகு_இலாத 1
அலகும் 2
அலங்கரி-மின் 1
அலங்கரித்த 1
அலங்கரித்தார் 3
அலங்கரித்து 13
அலங்கல் 18
அலங்கலும் 1
அலங்கார 2
அலங்காரத்து 1
அலங்காரம் 1
அலத்த 1
அலது 2
அலம்பி 1
அலம்பு 10
அலம்பும் 1
அலமந்தார் 1
அலமந்து 1
அலமந்தே 1
அலமரலால் 1
அலமரு 1
அலர் 61
அலர்_மாரி 2
அலர்கள் 1
அலர்ந்த 11
அலர்ந்தன 1
அலர்ந்து 3
அலர 3
அலரில் 1
அலரும் 10
அலவன் 4
அலவு 1
அலறி 1
அலறு 1
அலறும் 2
அலாது 1
அலாமையின் 1
அலால் 5
அலேன் 1
அலை 26
அலைக்கும் 4
அலைகின்ற 1
அலைத்த 1
அலைத்து 4
அலைந்தன 1
அலைந்து 3
அலைந்தோம் 1
அலைப்ப 6
அலைப்பட்ட 1
அலைப்புறும் 1
அலைபவர் 1
அலைய 22
அலையாதே 1
அலையார் 2
அலையில் 1
அலையும் 3
அலையேன்-மின் 1
அலைவன் 1
அலைவாய் 1
அவ்வகை 2
அவ்வகைய 1
அவ்வகையால் 1
அவ்வண்ணம் 5
அவ்வளவில் 3
அவ்வளவு 1
அவ்வளவும் 2
அவ்வாறு 4
அவ்விடை 1
அவ்வூர்-நின்றும் 1
அவ 1
அவதரித்த 1
அவதரித்தார் 4
அவதரித்தால் 1
அவதரித்தாள் 2
அவதரித்திட 1
அவதரித்து 2
அவதாரம் 8
அவதி 1
அவம் 5
அவமானம் 1
அவயவங்கள் 1
அவர் 254
அவர்-தம் 26
அவர்-தம்-கண் 1
அவர்-தம்-பால் 1
அவர்-தம்மை 7
அவர்-தமக்கு 1
அவர்-தமை 4
அவர்-தாம் 10
அவர்-தாமும் 2
அவர்-பால் 11
அவர்-மாட்டு 1
அவர்க்கு 39
அவர்க்கே 3
அவர்கட்கு 2
அவர்கள் 16
அவர்கள்-தம்மை 1
அவர்களுடன் 2
அவர்களும் 1
அவரவர்க்கு 1
அவரால் 1
அவருக்கு 2
அவருடன் 6
அவருடைய 1
அவரும் 36
அவரே 1
அவரை 36
அவரையே 1
அவரொடும் 3
அவரோ 1
அவரோடு 2
அவரோடும் 4
அவலும் 1
அவலோடும் 1
அவள் 8
அவள்-தன் 1
அவள்-தன்-பால் 1
அவள்-தனை 2
அவள்-பால் 3
அவளினும் 1
அவளும் 2
அவளை 2
அவளோடு 1
அவற்கு 5
அவற்றால் 3
அவற்றில் 2
அவற்றின் 5
அவற்றுள் 3
அவற்றை 1
அவன் 51
அவன்-தன் 8
அவன்-தான் 1
அவன்-பால் 1
அவனி 14
அவனியில் 1
அவனியின் 3
அவனுக்கு 5
அவனுடைய 4
அவனும் 7
அவனே 1
அவனை 9
அவனையும் 1
அவாவினால் 1
அவி 2
அவிநாசி 2
அவிமுத்தம் 1
அவிய 1
அவியில் 1
அவிர் 2
அவிழ் 17
அவிழ்த்தார் 1
அவிழ்த்து 2
அவிழ்ந்த 2
அவிழ்ந்து 2
அவிழ்ப்பன 2
அவிழ்ப்பான் 1
அவிழ 2
அவிழா 1
அவிழும் 1
அவுணர் 1
அவுணற்கு 1
அவை 39
அவையில் 4
அவையின் 3
அவையும் 2
அவையே 2
அவையோர் 1
அழ 1
அழகர் 4
அழகர்-தமை 2
அழகார் 1
அழகிது 2
அழகிதே 1
அழகிய 1
அழகியர் 1
அழகின் 4
அழகினில் 1
அழகினுக்கு 2
அழகு 20
அழகுற 3
அழகை 1
அழல் 15
அழலின் 1
அழலுறு 1
அழன்று 1
அழி 4
அழிக்க 2
அழிக்கும் 1
அழித்த 1
அழித்தது-ஆல் 1
அழித்ததுவும் 1
அழித்தார் 2
அழித்து 5
அழித்தும் 1
அழிதகன் 1
அழிந்த 12
அழிந்தது 1
அழிந்தவா 1
அழிந்தன 1
அழிந்தார் 1
அழிந்திட 1
அழிந்து 19
அழிந்தே 1
அழிந்தோம் 1
அழிப்பதுவும் 1
அழிப்பதே 1
அழிய 6
அழியவும் 1
அழியா 2
அழியும் 9
அழிவாம் 1
அழிவார் 4
அழிவார்-தம் 1
அழிவித்து 1
அழிவினால் 1
அழிவு 3
அழிவுக்கு 1
அழிவும் 2
அழிவுற 1
அழிவுறு 2
அழிவுறும் 2
அழிவேன் 1
அழுக்கு 5
அழுகின்ற 1
அழுகை 4
அழுங்கி 5
அழுத 1
அழுதல் 1
அழுதவர் 1
அழுதனர் 1
அழுதார் 3
அழுதாள் 1
அழுது 6
அழுந்த 1
அழுந்தி 3
அழுந்திய 3
அழுந்தினார் 2
அழுந்து 1
அழுந்துபட 1
அழுந்தும் 3
அழுவார் 2
அழை-மின் 2
அழை-மின்கள் 1
அழைக்க 8
அழைக்கல்உற்றான் 1
அழைக்கின்றார் 1
அழைக்கின்றான் 1
அழைக்கும் 2
அழைத்த 6
அழைத்தல் 1
அழைத்தனை 1
அழைத்தார் 3
அழைத்தால் 1
அழைத்தான் 2
அழைத்திட 1
அழைத்து 20
அழைப்ப 4
அழைப்பார் 1
அழைப்போம் 1
அழையாமை 1
அழையும் 5
அள்ளல் 3
அள்ளி 1
அள்ளுதற்கு 1
அள்ளும் 1
அள 1
அளக்க 3
அளக்கர் 2
அளக்கரில் 1
அளக்கிலன்றி 1
அளக்கும் 3
அளக 3
அளகம் 1
அளகாபுரி 1
அளகை 1
அளகைக்கு 1
அளத்தியர் 1
அளந்த 2
அளந்து 1
அளந்தும் 1
அளப்ப 2
அளப்பவர் 1
அளப்பன 5
அளப்பனவாம் 1
அளப்பு 9
அளப்பு_அரிதால் 1
அளப்பு_அரிய 1
அளப்பு_அரும் 4
அளப்பு_இல் 1
அளப்பு_இல்லா 1
அளப்பு_இலன் 1
அளவளாவி 2
அளவளாவிய 2
அளவாகிய 1
அளவால் 1
அளவி 1
அளவில் 14
அளவிற்றாமே 1
அளவிற்று 1
அளவிற்றே 1
அளவின் 3
அளவின 1
அளவினரோ 1
அளவினால் 2
அளவினில் 3
அளவினும் 1
அளவு 92
அளவு_இல் 36
அளவு_இலர் 1
அளவு_இலா 10
அளவு_இலாத 2
அளவு_இலாதது 1
அளவு_இலார் 1
அளவு_இலார்கள் 1
அளவு_இறந்த 4
அளவு_இன்மை 1
அளவு_இன்றி 1
அளவும் 12
அளவே 2
அளவைகள் 1
அளவையின் 1
அளவோ 2
அளறு 2
அளாவி 1
அளி 9
அளிக்க 9
அளிக்கின்றார் 1
அளிக்கின்றோம் 1
அளிக்கும் 25
அளிக்கும்படி 2
அளிகள் 3
அளிகூர்ந்த 1
அளிகூரும் 1
அளித்த 42
அளித்தது 4
அளித்ததுவே 1
அளித்ததே 1
அளித்தபடி 3
அளித்தல் 1
அளித்தலுமே 1
அளித்தவர் 4
அளித்தவர்-தாம் 1
அளித்தவள் 1
அளித்தன 1
அளித்தாய் 2
அளித்தார் 19
அளித்தாரை 1
அளித்தாள் 1
அளித்தான் 2
அளித்திட 4
அளித்தீர் 1
அளித்து 52
அளித்தும் 4
அளித்துஉளார் 1
அளித்தே 6
அளித்தேன் 1
அளித்தோம் 1
அளிப்ப 7
அளிப்பதனுக்கு 1
அளிப்பது 1
அளிப்பவர் 1
அளிப்பவர்-தாம் 1
அளிப்பன 4
அளிப்பாய் 1
அளிப்பார் 9
அளிப்பார்-தமை 1
அளிப்பார்-பால் 1
அளிப்பான் 1
அளிப்பீர் 1
அளியா 1
அளியார் 1
அளியால் 1
அளியும் 1
அளைந்து 1
அற்புத 9
அற்புதம் 8
அற்புதமோ 2
அற்புதர் 2
அற்ற 4
அற்றத்தில் 1
அற்றம் 5
அற்றவர்கள் 1
அற்றன 1
அற்றிலர் 1
அற்று 3
அற்றை 11
அற்றைக்கு 1
அற 46
அற_நெறி 3
அற_நெறியில் 2
அற_நெறியின் 1
அற_நெறியை 1
அறங்கள் 5
அறங்களும் 1
அறத்தில் 2
அறத்தின் 5
அறத்தினில் 1
அறத்து 1
அறம் 42
அறமும் 1
அறமே 1
அறல் 2
அறலின் 1
அறவனார் 1
அறவா 1
அறவாணர்க்கு 1
அறவாணர்கள் 1
அறா 14
அறாத 3
அறாதன 3
அறி 4
அறி-மின் 1
அறிகிலர் 1
அறிகிலாதார் 2
அறிகிலேன் 1
அறிகிலோம் 1
அறிகின்றோம் 1
அறிதல் 1
அறிதற்கு 3
அறிதி 3
அறிந்த 8
அறிந்தது 2
அறிந்தபடி 5
அறிந்தவர்க்கு 1
அறிந்தவன்-தன் 1
அறிந்தவா 1
அறிந்தவாறு 2
அறிந்தன 1
அறிந்தனம் 1
அறிந்தனன் 1
அறிந்தார் 10
அறிந்தார்கள் 1
அறிந்தானாய் 1
அறிந்திடில் 1
அறிந்திலர் 2
அறிந்திலர்-ஆல் 2
அறிந்திலன் 1
அறிந்திலார் 1
அறிந்திலேன் 5
அறிந்திலேனை 1
அறிந்திலை 1
அறிந்திலையோ 1
அறிந்திலோம் 1
அறிந்து 45
அறிந்துளார் 1
அறிந்துளான் 1
அறிந்தே 3
அறிந்தேன் 1
அறிந்தோர் 1
அறிபவர் 1
அறிய 29
அறிய_அரிய 1
அறியவோ 1
அறியா 31
அறியாத 8
அறியாதபடி 1
அறியாதார் 4
அறியாதாரை 1
அறியாதாரையும் 1
அறியாது 9
அறியாதே 5
அறியாதேனுக்கு 1
அறியாமல் 1
அறியாமே 6
அறியாமை 4
அறியாமையோ 1
அறியார் 4
அறியாள் 1
அறியான் 4
அறியின் 1
அறியீர் 1
அறியும் 14
அறியும்படியால் 1
அறியும்படியே 1
அறியுமாறு 1
அறியேன் 9
அறியேனை 1
அறியோம் 6
அறிவ 3
அறிவ_அரிதாம் 1
அறிவ_அரிது-ஆல் 1
அறிவ_அரிய 1
அறிவகையால் 1
அறிவதற்கு 2
அறிவது 1
அறிவரும் 3
அறிவரேல் 1
அறிவன் 1
அறிவார் 7
அறிவார்-தமை 1
அறிவார்க்கு 1
அறிவால் 2
அறிவிக்க 2
அறிவிக்கவே 1
அறிவித்த 1
அறிவித்தார் 3
அறிவித்தான் 2
அறிவித்தீர் 1
அறிவித்து 2
அறிவித்தோம் 1
அறிவிப்ப 3
அறிவிப்பதற்கு 1
அறிவிப்பார் 2
அறிவியும் 1
அறிவில் 3
அறிவிலன் 1
அறிவிலாதே 1
அறிவிலோர் 1
அறிவின் 8
அறிவின்மை 1
அறிவினராய் 1
அறிவினில் 1
அறிவீர் 2
அறிவு 35
அறிவு_அரிய 2
அறிவு_அரியர் 1
அறிவு_அரியார் 3
அறிவு_அரியீர் 1
அறிவு_அரும் 2
அறிவு_இல் 1
அறிவுக்கு 1
அறிவுடையாரை 1
அறிவும் 6
அறிவுற்ற 1
அறிவுற்று 1
அறிவுற்றே 1
அறிவுற 2
அறிவுறா 1
அறிவுறாது 1
அறிவுறு 1
அறிவே 1
அறிவேன் 6
அறிவோர் 1
அறிவோர்கள் 1
அறிவோரை 1
அறு 27
அறு_தொழில் 1
அறு_தொழிலின் 2
அறுக்க 2
அறுக்கும் 4
அறுகு 3
அறுத்த 6
அறுத்ததுவும் 1
அறுத்தவர்-தம் 1
அறுத்தார் 1
அறுத்தார்-தம் 1
அறுத்தான் 1
அறுத்திட 2
அறுத்திடுவான் 1
அறுத்து 17
அறுப்ப 3
அறுப்பர் 1
அறுப்பவர் 2
அறுப்பன 1
அறுப்பார் 3
அறுப்பார்-தமை 1
அறுப்பான் 1
அறுப்பீர் 1
அறும் 1
அறுவன 1
அறுவை 2
அறுவையர் 1
அறை 16
அறைகுவாம் 2
அறைகுவேன் 1
அறைந்த 4
அறைந்தனன் 1
அறைந்தார் 2
அறைந்திட 1
அறைந்து 1
அறையது 1
அறையப்பண்ணுவித்தார் 1
அறையில் 1
அறையின் 1
அறையும் 2
அறையேன் 1
அறையை 2
அறைவது 1
அறைவன 1
அறைவித்தார் 2
அன்ப 1
அன்பர் 106
அன்பர்-தம் 7
அன்பர்-தம்-பால் 2
அன்பர்-தம்மை 2
அன்பர்-தமை 2
அன்பர்-தாம் 3
அன்பர்-தாமும் 1
அன்பர்க்காக 1
அன்பர்க்காம் 1
அன்பர்க்கு 6
அன்பர்கள் 10
அன்பர்கள்-தாம் 1
அன்பர்களுடன் 2
அன்பர்களோடும் 1
அன்பராம் 2
அன்பராய் 2
அன்பரான 1
அன்பருக்கு 3
அன்பருடன் 10
அன்பரும் 14
அன்பரை 10
அன்பரோடு 3
அன்பரோடும் 3
அன்பன் 1
அன்பனார் 4
அன்பனார்-தமக்கு 1
அன்பனாரும் 1
அன்பனே 2
அன்பனை 1
அன்பாம் 1
அன்பால் 47
அன்பாலே 2
அன்பில் 19
அன்பிலர் 1
அன்பின் 42
அன்பின்-பால் 1
அன்பினர் 3
அன்பினராய் 3
அன்பினால் 24
அன்பினாலும் 1
அன்பினில் 19
அன்பினுக்கு 1
அன்பினுடன் 1
அன்பினை 2
அன்பினொடு 1
அன்பினொடும் 2
அன்பினோடு 1
அன்பினோடும் 2
அன்பு 121
அன்புக்கு 3
அன்புகொண்டு 1
அன்புடன் 8
அன்புடனே 1
அன்புடைய 2
அன்பும் 3
அன்புருக 1
அன்புள் 1
அன்புற்ற 2
அன்புற்று 1
அன்புற 4
அன்புறு 12
அன்புறும் 2
அன்பே 4
அன்பை 1
அன்பொடு 25
அன்பொடும் 1
அன்போடு 3
அன்போடும் 1
அன்றாம்படி 1
அன்றி 59
அன்றியும் 6
அன்றியே 4
அன்றினார் 3
அன்று 76
அன்று-தொட்டு 1
அன்று-ஆல் 4
அன்றே 76
அன்றேல் 1
அன்றேனும் 1
அன்றை 1
அன்றோ 14
அன்ன 31
அன்னதன் 1
அன்னது 3
அன்னம் 23
அன்னமும் 4
அன்னமுமாய் 1
அன்னவர் 4
அன்னவர்-தம் 1
அன்னவர்-தம்மை 2
அன்னவர்க்கு 1
அன்னவர்கள் 1
அன்னவரும் 2
அன்னவள் 2
அன்னவற்றால் 1
அன்னவற்றின் 1
அன்னவன் 2
அன்னவனும் 1
அன்னவனை 1
அன்னார் 3
அன்னாரும் 1
அன்னாரை 3
அன்னாளும் 1
அன்னான் 1
அன்னியன் 1
அன்னியூர் 1
அன்னே 1
அன்னை 1
அன்னை-தன் 1
அன்னையாய் 2
அன்னையும் 1
அன்னையையும் 1
அன 1
அனகன் 1
அனங்கன் 1
அனபாயன் 3
அனல் 7
அனலும் 3
அனார் 2
அனார்-பால் 1
அனாரும் 1
அனாள் 2
அனித 1
அனிந்திதை 1
அனிந்திதையார் 1
அனுசிதம் 3
அனுவாதம் 1
அனேகதங்காபதத்தை 1
அனேகதங்காவதம் 1
அனேகம் 4
அனேகமும் 2
அனேகர் 1
அனைத்தின் 3
அனைத்தினிலும் 1
அனைத்தினுக்கும் 2
அனைத்தினும் 2
அனைத்து 5
அனைத்தும் 15
அனைத்துமாய் 1
அனைத்தையும் 1
அனைய 53
அனையது 2
அனையவர் 4
அனையவர்-தம் 1
அனையவர்-தாம் 1
அனையவர்க்கு 1
அனையவள் 1
அனையன 1
அனையார் 14
அனையார்-தம்-பால் 1
அனையார்-தம்மை 1
அனையார்-தமை 1
அனையார்க்கு 1
அனையார்க்கும் 1
அனையாரை 1
அனையாள் 3
அனையாள்-தனை 1
அனையானும் 1
அனையானை 1
அனையீர் 2
அனையும் 1
அனையும்-கால் 1
அனைவர் 1
அனைவர்க்கும் 1
அனைவரும் 2
அனைவரையும் 1
அனைவன 1

அரையின் (1)

வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளி வளர சாத்தி – 6.வம்பறா:1 1211/4

மேல்


அல் (4)

அப்பர் எதிர் அல் உறங்கார் பகல் வேட்டை ஆடுவார் – 3.இலை:3 151/4
அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார் – 3.இலை:4 19/4
அல் இருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் – 5.திருநின்ற:1 122/1
அல் ஊர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 215/4

மேல்


அல்கிய (2)

அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் – 5.திருநின்ற:4 4/4
அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த – 9.கறை:1 4/2

மேல்


அல்கு (6)

அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரை தரங்கம் – 6.வம்பறா:1 219/3
அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 675/2
அல்கு தொண்டர்கள்-தம்முடன் திருமாணிக்குழியினை அணைந்து ஏத்தி – 6.வம்பறா:1 962/3
அல்கு பெரும் காதலுடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார் – 6.வம்பறா:1 1136/4
அல்கு பெரும் திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார் – 6.வம்பறா:1 1170/4
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்து – 6.வம்பறா:2 185/2

மேல்


அல்கும் (2)

அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார் – 4.மும்மை:4 23/4
அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்தகையார் – 6.வம்பறா:1 165/4

மேல்


அல்குல் (10)

மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அரவு உலகை வென்ற – 1.திருமலை:5 138/2
பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பு அல்குல்
ஆர் பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை – 1.திருமலை:5 148/1,2
வண் காஞ்சி அல்குல் மலை_வல்லி காக்க வளர் கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும் – 4.மும்மை:5 86/4
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைம்_தொடியை மணம் நேர்ந்தார் – 5.திருநின்ற:1 24/4
பை வளர் அரவு ஏர் அல்குல் பாண்டிமாதேவியார்க்கும் – 6.வம்பறா:1 642/3
பணி வளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும் – 6.வம்பறா:1 1099/1
அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி – 6.வம்பறா:1 1105/2
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்பு உடை அல்குல் ஆகி – 6.வம்பறா:1 1105/3
நாகம் ஆர் பண பேர் அல்குல் நல் தவ கொழுந்து அன்னாரை – 6.வம்பறா:1 1237/2
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து – 6.வம்பறா:2 268/2

மேல்


அல்நெறியில் (1)

அல்நெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்கு – 6.வம்பறா:1 651/2

மேல்


அல்பொலிவு (1)

அல்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட – 6.வம்பறா:1 1101/4

மேல்


அல்ல (14)

கரும்பு அல்ல நெல் என்ன கமுகு அல்ல கரும்பு என்ன – 1.திருமலை:2 15/1
கரும்பு அல்ல நெல் என்ன கமுகு அல்ல கரும்பு என்ன – 1.திருமலை:2 15/1
சுரும்பு அல்ல குடை நீல துகள் அல்ல பகல் எல்லாம் – 1.திருமலை:2 15/2
சுரும்பு அல்ல குடை நீல துகள் அல்ல பகல் எல்லாம் – 1.திருமலை:2 15/2
அரும்பு அல்ல முலை என்ன அமுது அல்ல மொழி என்ன – 1.திருமலை:2 15/3
அரும்பு அல்ல முலை என்ன அமுது அல்ல மொழி என்ன – 1.திருமலை:2 15/3
ஆரணங்களே அல்ல மறுகிடை – 1.திருமலை:3 10/1
யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல் – 4.மும்மை:2 2/3
வண்ண மதுர தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல
தண்ணென் சோலை எம்மருங்கும் சாரும் மட மென் சாரிகையின் – 4.மும்மை:2 3/2,3
கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல
அண்டர் பெருமான் திரு பாட்டின் அமுதம் பெருக செவி மடுக்கும் – 4.மும்மை:2 4/2,3
தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார் – 6.வம்பறா:1 682/4
தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செம் தீ – 6.வம்பறா:1 697/3
தன் நிலையும் புற சமய சார்வுகளும் பொருள் அல்ல
என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறு_இல் சிவ – 7.வார்கொண்ட:1 4/2,3
உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார் – 7.வார்கொண்ட:4 8/1

மேல்


அல்லது (6)

உம்பர் நாயகர்-தம் கழல் அல்லது
நம்புமாறு அறியேனை நடுக்குஉற – 1.திருமலை:5 153/1,2
அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வு உற – 2.தில்லை:4 13/4
சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார் – 2.தில்லை:7 3/1
பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார் – 3.இலை:7 9/4
ஆளும் பெருமான் அடி தாமரை அல்லது இல்லார் – 4.மும்மை:1 9/3
ஒன்றும் மற்று இலேன் உன் அடி அல்லது ஒன்று அறியேன் – 6.வம்பறா:1 424/3

மேல்


அல்லர் (1)

மற்று அவர்-தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர்
நல் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு – 5.திருநின்ற:4 47/1,2

மேல்


அல்லல் (15)

அல்லல் தீர்த்து ஆள நின்றான் ஆவணம் கொண்டு சென்றார் – 1.திருமலை:5 57/4
அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால் – 1.திருமலை:5 199/2
அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே – 2.தில்லை:4 6/2
அல்லல் நல்குரவு ஆயிட கூலிக்கு – 3.இலை:6 9/1
அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அ பேறு – 3.இலை:6 16/2
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினை பணிந்து – 5.திருநின்ற:1 145/3
அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர்கொள அவரோடும் – 5.திருநின்ற:1 162/1
அல்லல் தீர்ப்பார்-தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு – 5.திருநின்ற:1 266/3
அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத்தாண்டகமும் – 5.திருநின்ற:1 390/2
அல்லல் தீர்ப்பவர் அடியார்-தமை அமுது செய்வித்தார் – 5.திருநின்ற:4 20/4
அல்லல் உற்று அழுங்கி சோர அங்கையில் தீண்டிற்று அன்றே – 5.திருநின்ற:5 24/4
அல்லல் தீர்க்க நஞ்சுண்டபிரான் அடி – 6.வம்பறா:1 355/3
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார் – 6.வம்பறா:1 515/4
அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி – 6.வம்பறா:2 74/1
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்பு பொழி கண்ணீர் – 6.வம்பறா:2 194/2

மேல்


அல்லலுடன் (1)

அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 167/4

மேல்


அல்லவற்றுக்கு (1)

இ இயல்பு சைவ நெறி அல்லவற்றுக்கு இல்லை என – 7.வார்கொண்ட:1 5/3

மேல்


அல்லவோ (1)

அங்கம் அனைத்தும் தாம் உடைய அல்லவோ நல் ஆன் இனங்கள் – 4.மும்மை:6 19/4

மேல்


அல்லன்ஓ (1)

ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லன்ஓ – 1.திருமலை:3 36/4

மேல்


அல்லா (5)

தவம் என்று வினை பெருக்கி சார்பு அல்லா நெறி சார்வார் – 5.திருநின்ற:1 52/4
எங்கணும் நீள் பதி மருங்கில் இருபிறப்பாளரும் அல்லா ஏனையோரும் – 6.வம்பறா:1 110/2
அந்தம்_இல் ஒளி அல்லா ஒளி எலாம் – 6.வம்பறா:1 828/2
ஆவதும் ஓர் பொருள் அல்லா என் மனத்தும் அன்றியே – 10.கடல்:5 13/2
அந்தம்_இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லா பூமி – 11.பத்தராய்:6 5/2

மேல்


அல்லாகும் (1)

அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான் – 5.திருநின்ற:1 57/4

மேல்


அல்லாத (1)

இகழு நெறிய அல்லாத எல்லாம் இயைந்த எனினும் தம் – 4.மும்மை:6 14/3

மேல்


அல்லாதார் (2)

அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டு அவர் அல்லாதார்
முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி – 6.வம்பறா:1 87/1,2
அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலர் ஆம்-ஆல் – 7.வார்கொண்ட:1 14/4

மேல்


அல்லாது (2)

ஞானசம்பந்தர் தம்-பால் நன்மை அல்லாது செய்யும் – 6.வம்பறா:1 696/3
மந்த உணர்வு உடையவரை நோக்கி சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே – 6.வம்பறா:1 925/2

மேல்


அல்லார் (2)

அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு – 5.திருநின்ற:1 259/1
அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன – 7.வார்கொண்ட:1 7/3

மேல்


அல்லாரும் (1)

அல்லாரும் கறை கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும் – 6.வம்பறா:5 12/2

மேல்


அல்லால் (12)

தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவாரூரீர் நீரே அல்லால்
ஆர் என் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும்படியோ இது-தான் – 1.திருமலை:5 177/1,2
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று – 2.தில்லை:3 9/2
அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி – 3.இலை:3 46/2
பண்பு உடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார் – 3.இலை:4 30/4
ஓங்கு நிலை தன்மையவாய் அகிலம் உய்ய உமை_பாகர் அருள்செய்த ஒழுக்கம் அல்லால்
தீங்கு நெறி அடையாத தடையும் ஆகி செம் நெறி-கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம் – 4.மும்மை:5 88/2,3
பிழைத்து செவ்வி அறியாதே திறப்பித்தேனுக்கே அல்லால்
உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்க பாடி அடைப்பித்த – 5.திருநின்ற:1 280/2,3
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால்
மாளும் இ உடல் கொண்டு மீளேன் என மறுத்தார் – 5.திருநின்ற:1 366/3,4
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் – 6.வம்பறா:1 45/3
கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக்கு அது ஆம் என்றார் – 6.வம்பறா:1 923/4
அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால்
பொன் பிறங்கு நீர் புகலி காவலர்க்கு இது புணராது – 6.வம்பறா:1 1056/1,2
அல்லால் வேறு காணேன் யான் அது நீர் அறிதற்கு ஆர் என்பார் – 6.வம்பறா:4 9/2
பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார்-தமை அல்லால்
சொல் பதங்கள் வாய் திறவா தொண்டு நெறி தலைநின்ற – 8.பொய்:1 2/1,2

மேல்


அல்லி (1)

அல்லி மலர் பழனத்து அயல் நாகு இள ஆன் ஈனும் – 3.இலை:7 5/1

மேல்


அல்லின் (1)

அல்லின் கண் எழுந்தது உவந்து அருள்செய்த வாக்கு – 4.மும்மை:1 21/4

மேல்


அல்லும் (3)

அல்லும் நண்பகலும் புரிந்தவர் அருள் திறமே – 6.வம்பறா:1 1038/3
அல்லும் நண்பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர் – 7.வார்கொண்ட:5 3/3
அல்லும் நெடும் பகலும் இடும் திரு விளக்கின் அணி விளைத்தார் – 8.பொய்:6 7/4

மேல்


அல்லூர் (1)

அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம்கொண்டு அடி பணிவார் – 6.வம்பறா:2 69/4

மேல்


அல்லேன் (4)

வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை – 2.தில்லை:2 27/1
அல்லேன் என்று அற துறந்து சமயங்கள் ஆனவற்றின் – 5.திருநின்ற:1 37/2
குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன்
சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திரு பாதம் தந்த – 6.வம்பறா:1 844/2,3
எம் கோமான்-தனை விடுவேன் அல்லேன் என்று இரா_பகலும் – 10.கடல்:4 2/3

மேல்


அல்லையோ (1)

முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார் – 3.இலை:3 117/2

மேல்


அல்லோம் (1)

நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்_மறையின் – 5.திருநின்ற:1 93/1

மேல்


அலக்கினை (1)

அந்தம் இல் மனையில் நீடும் அலக்கினை அறுத்து வீழ்த்தார் – 2.தில்லை:4 19/4

மேல்


அலகால் (1)

செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின் – 3.இலை:3 138/3

மேல்


அலகிட்டு (1)

அல்லும் நண்பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர் – 7.வார்கொண்ட:5 3/3

மேல்


அலகின் (1)

கூர் உகிர் மெல் அடி அலகின் குறும் பார்ப்பு குழு சுழலும் – 4.மும்மை:4 7/1

மேல்


அலகு (25)

அலகு_இல் சோதியன் அம்பலத்து ஆடுவான் – 0.பாயிரம்:1 1/3
அலகு_இல் சீர் நம்பி ஆரூரர் பாடிய – 1.திருமலை:1 40/2
அலகு_இல் சீர் திருவாரூர் விளங்கும்-ஆல் – 1.திருமலை:3 12/4
அலகு_இல் கோவணம் ஒத்தில என்று அதிசயத்து – 2.தில்லை:7 34/2
திரையில் படு வெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி – 3.இலை:3 61/2
கொந்தி அயில் அலகு அம்பால் குட்டமிட்டு கொழுப்பு அரிந்து – 3.இலை:3 145/3
அலகு_இல் மலர்கள் வெவ்வேறு திரு பூம் கூடைகளில் அமைப்பார் – 4.மும்மை:2 7/4
அலகு_இல் நீள் தவத்து அற பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம் – 4.மும்மை:5 72/1
அன்பு உருகி மெய் பொழிய கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள அலகு_இலாத – 4.மும்மை:5 92/4
அலகு_இல் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே என கொண்ட – 4.மும்மை:6 15/3
அலகு_இல் கலை துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறி வாழ – 5.திருநின்ற:1 18/2
புலர்வதன் முன் திரு அலகு பணி மாறி புனிறு அகன்ற – 5.திருநின்ற:1 44/1
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர் புனல் விடுவார்கள் – 5.திருநின்ற:1 163/4
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி – 5.திருநின்ற:1 320/3
அலகு_இல் தீமையர் ஆயினும் அம்புலி – 5.திருநின்ற:2 5/2
அ பதி-தன்னில் ஏறி அலகு_இல் பல் பொருள்கள் ஆக்கும் – 5.திருநின்ற:4 35/1
அலகு_இல் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் – 6.வம்பறா:1 446/1
அலகு_இல் புகழீர் தவிர்வதாகும் என்றே அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர் – 6.வம்பறா:1 564/4
அலகு_இல் மெய்ஞ்ஞான தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண் – 6.வம்பறா:1 1243/2
அலகு_இல் புகழ் ஆரூரர் எழுந்தருள அடி வணங்கி – 6.வம்பறா:2 31/2
ஆயுள் வேத கலையும் அலகு_இல் வட நூல் கலையும் – 7.வார்கொண்ட:3 3/1
அலகு_இல் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து – 7.வார்கொண்ட:4 22/3
அலகு_இல் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் – 7.வார்கொண்ட:4 54/4
வில் வாங்கி அலகு அம்பு விசை நாணில் சந்தித்து – 7.வார்கொண்ட:4 167/1
அலகு_இல் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும் – 7.வார்கொண்ட:5 7/2

மேல்


அலகு_இல் (18)

அலகு_இல் சோதியன் அம்பலத்து ஆடுவான் – 0.பாயிரம்:1 1/3
அலகு_இல் சீர் நம்பி ஆரூரர் பாடிய – 1.திருமலை:1 40/2
அலகு_இல் சீர் திருவாரூர் விளங்கும்-ஆல் – 1.திருமலை:3 12/4
அலகு_இல் கோவணம் ஒத்தில என்று அதிசயத்து – 2.தில்லை:7 34/2
அலகு_இல் மலர்கள் வெவ்வேறு திரு பூம் கூடைகளில் அமைப்பார் – 4.மும்மை:2 7/4
அலகு_இல் நீள் தவத்து அற பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம் – 4.மும்மை:5 72/1
அலகு_இல் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே என கொண்ட – 4.மும்மை:6 15/3
அலகு_இல் கலை துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறி வாழ – 5.திருநின்ற:1 18/2
அலகு_இல் தீமையர் ஆயினும் அம்புலி – 5.திருநின்ற:2 5/2
அ பதி-தன்னில் ஏறி அலகு_இல் பல் பொருள்கள் ஆக்கும் – 5.திருநின்ற:4 35/1
அலகு_இல் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் – 6.வம்பறா:1 446/1
அலகு_இல் புகழீர் தவிர்வதாகும் என்றே அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர் – 6.வம்பறா:1 564/4
அலகு_இல் மெய்ஞ்ஞான தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண் – 6.வம்பறா:1 1243/2
அலகு_இல் புகழ் ஆரூரர் எழுந்தருள அடி வணங்கி – 6.வம்பறா:2 31/2
ஆயுள் வேத கலையும் அலகு_இல் வட நூல் கலையும் – 7.வார்கொண்ட:3 3/1
அலகு_இல் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து – 7.வார்கொண்ட:4 22/3
அலகு_இல் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் – 7.வார்கொண்ட:4 54/4
அலகு_இல் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும் – 7.வார்கொண்ட:5 7/2

மேல்


அலகு_இலாத (1)

அன்பு உருகி மெய் பொழிய கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள அலகு_இலாத – 4.மும்மை:5 92/4

மேல்


அலகும் (2)

சீறடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு – 5.திருநின்ற:1 68/3
திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு – 7.வார்கொண்ட:4 9/1

மேல்


அலங்கரி-மின் (1)

மா நகரம் அலங்கரி-மின் மகர தோரணம் நாட்டும் மணி நீர் வாச – 6.வம்பறா:1 314/1

மேல்


அலங்கரித்த (1)

அருமையினில் தனி புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த
பெருமையினில் கிளை களிப்ப பெறற்கு அரிய மணி பெற்று – 7.வார்கொண்ட:3 18/1,2

மேல்


அலங்கரித்தார் (3)

அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணி நீள் காஞ்சி அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 319/4
அல்கு பெரும் திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார் – 6.வம்பறா:1 1170/4

மேல்


அலங்கரித்து (13)

மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு – 5.திருநின்ற:1 251/1
ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை – 6.வம்பறா:1 118/3
எங்கும் மங்கல அணி மிக அலங்கரித்து எதிர்கொள அணைவார்கள் – 6.வம்பறா:1 154/4
அரு_மறையவர் பதி அலங்கரித்து முன் – 6.வம்பறா:1 243/2
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் – 6.வம்பறா:1 576/3
அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப்பெற்ற – 6.வம்பறா:1 1221/3
அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார் – 6.வம்பறா:1 1223/4
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சி – 6.வம்பறா:2 33/3
வரு நாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணைய – 6.வம்பறா:2 169/3
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிர – 6.வம்பறா:2 185/3
அணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்ன – 6.வம்பறா:2 399/2
விடும் கோதை பூம் தாமங்கள் நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து – 7.வார்கொண்ட:4 144/4
பொருவு_இல் நகரம் அலங்கரித்து பண்ணி பயணம் புறப்படுவித்து – 13.வெள்ளானை:1 18/2

மேல்


அலங்கல் (18)

தேம அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அம் கயல்கள் செங்கமல தண் – 1.திருமலை:5 92/1
அலங்கல் அம் தோளினான் வந்து அணைந்தனன் அண்ணல் கோயில் – 1.திருமலை:5 188/4
புண்ணிய முனிவனார் தாம் பூ பறித்து அலங்கல் சாத்தி – 3.இலை:1 8/3
கிளர் மணி தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க – 3.இலை:1 28/2
மட்டு அவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர் – 3.இலை:1 51/1
முருகு அலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று – 3.இலை:3 10/3
தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து – 3.இலை:3 22/1
பைம் தழை அலங்கல் மார்பர் நிலத்திடை பதைத்து வீழ்ந்தார் – 3.இலை:3 170/4
செறிந்த புனை வடம் தாழ திரள் தோளின் புடை அலங்கல்
அறைந்த சுரும்பு இசை அரும்ப அரை உடுத்த மரவுரியின் – 3.இலை:7 17/2,3
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் – 4.மும்மை:5 100/3
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து – 5.திருநின்ற:1 88/1
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி – 5.திருநின்ற:4 10/3
வம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண் மிசை தாழ்ந்து அடி வணங்கி – 6.வம்பறா:1 658/3
பைம் துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால் – 6.வம்பறா:1 747/3
வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை – 6.வம்பறா:2 100/1
நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் – 6.வம்பறா:2 112/2
பொன் பதங்கள் பணிந்து அவரை தொழுது எடுத்து புணை அலங்கல்
வெற்பு உயர் தோளுற தழுவி விடை அளித்தார் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 163/3,4
கொந்து அணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம் – 10.கடல்:4 7/4

மேல்


அலங்கலும் (1)

தோட்டு அலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள் – 5.திருநின்ற:6 25/2

மேல்


அலங்கார (2)

தான நிறை சுருதிகளில் தகும் அலங்கார தன்மை – 5.திருநின்ற:1 419/2
விரவு பேர் அலங்கார விழு செல்வம் மிக பெருக – 7.வார்கொண்ட:4 123/2

மேல்


அலங்காரத்து (1)

செய் வினை அலங்காரத்து சிறப்பு அணி பலவும் செய்து – 6.வம்பறா:2 378/3

மேல்


அலங்காரம் (1)

ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து – 6.வம்பறா:1 300/3

மேல்


அலத்த (1)

அலத்த மெல் அடி கமலினியாருடன் அனிந்திதையார் ஆகி – 13.வெள்ளானை:1 50/3

மேல்


அலது (2)

பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலார் – 1.திருமலை:4 9/2
மற்ற அது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன் – 1.திருமலை:5 36/3

மேல்


அலம்பி (1)

சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி – 2.தில்லை:4 19/2

மேல்


அலம்பு (10)

பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள் அலம்பு திரை வெள் வளை வாவி – 1.திருமலை:5 92/2
சிலம்பு அலம்பு சேவடியவர் பயிலுறும் செம்மையால் திருத்தொண்டு – 6.வம்பறா:1 157/2
தேன் அலம்பு தண் கொன்றையார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார் – 6.வம்பறா:1 182/4
பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணை புகலி – 6.வம்பறா:1 418/3
பூ அலம்பு தண் புனல் பணை புகலியார் தலைவர் – 6.வம்பறா:1 437/3
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின் – 8.பொய்:2 40/3
அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும் – 9.கறை:4 3/2
தேன் அலம்பு தண் சோலை சூழ் மகோதையில் திருவஞ்சைக்களம் சேர – 13.வெள்ளானை:1 32/3
பூ அலம்பு தண் புனல் சடை முடியவர் அருளி இ பாடு என போற்றி – 13.வெள்ளானை:1 33/3
தேன் அலம்பு தண் கொன்றையார் திரு மலை தென் திசை திரு வாயில் – 13.வெள்ளானை:1 39/4

மேல்


அலம்பும் (1)

சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச – 6.வம்பறா:1 151/2

மேல்


அலமந்தார் (1)

ஆவதோ என பதறி அழுது விழுந்து அலமந்தார் – 3.இலை:3 137/4

மேல்


அலமந்து (1)

உம்பரின் அடைய கண்டு அங்கு உருகு தாய் அலமந்து ஓடி – 1.திருமலை:3 23/3

மேல்


அலமந்தே (1)

ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே
ஈனம் மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான் – 3.இலை:2 30/3,4

மேல்


அலமரலால் (1)

அடலுறு சரம் உடலுற வரை அடி இடம் அலமரலால்
மிடை கரு மரை கரடிகளொடு விழுவன வன மேதி – 3.இலை:3 84/3,4

மேல்


அலமரு (1)

வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா – 5.திருநின்ற:1 165/1

மேல்


அலர் (61)

பூதம் யாவையின் உள் அலர் போது என – 1.திருமலை:1 33/1
கொங்கு அலர் மாலை தாழ்ந்த குங்குமம் குவவு தோளான் – 1.திருமலை:3 20/3
கொந்து அலர் தார் மைந்தனை முன் கோ வதை செய்தார்க்கு மறை – 1.திருமலை:3 34/3
கொங்கு அலர் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து – 1.திருமலை:5 10/3
அலர் கொண்ட நறும் சோலை திரு துறையூர் அமர்ந்து அருளும் – 1.திருமலை:5 80/2
குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை – 1.திருமலை:5 96/2
போது அலர் வாவி மாடு செய் குன்றின் புடை ஓர் தெற்றி – 1.திருமலை:5 183/2
தேன் அலர் கமல போதில் திருவினும் உருவம் மிக்கார் – 2.தில்லை:2 5/4
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார் – 2.தில்லை:2 28/4
வண்டு அலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன் – 2.தில்லை:5 11/2
அடல் முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிர் உள வென்றுறு – 3.இலை:2 23/1
பற்று அலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி – 3.இலை:2 41/2
பூ அலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு – 3.இலை:3 1/4
முருகு அலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று – 3.இலை:3 10/3
அலர் பகல் கழிந்த அந்தி ஐயவி புகையும் ஆட்டி – 3.இலை:3 27/1
தேன் அலர் கொன்றையார்-தம் திருச்சிலை செம்பொன் மேரு – 3.இலை:3 32/2
கொந்து அலர் பள்ளி தாமம் குஞ்சி நின்று அலைந்து சோர – 3.இலை:3 170/3
தேன் அலர் கொன்றையார் தம் திருமேனி பூங்க சேய்ந்த – 3.இலை:4 27/3
அலர் புகழ் அரசுங்கூட அங்கு எழுந்தருள கண்டு – 3.இலை:4 32/4
கொங்கு அலர் தண் பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார் – 3.இலை:5 19/4
பூ அலர் தார் கோவலனார் நிரை காக்க புறம் போந்தார் – 3.இலை:7 18/4
அ மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டு – 3.இலை:7 20/3
அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங்கமல வயல் கயல்கள் – 4.மும்மை:2 6/1
நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அ பதியின் நிறை கரும்பின் – 4.மும்மை:4 2/1
களவு கொண்டது அளவு என களவு அலர் தூற்றும் – 4.மும்மை:5 17/2
கொந்து அலர் பூம் குழல் இமய கொம்பு கம்பர் கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்க – 4.மும்மை:5 87/1
அலர் நீடு மறுகு ஆட்டும் அணி ஊசல் பல காட்டும் – 5.திருநின்ற:1 14/2
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வள பதிக தொடை பாடிய பான்மையினால் – 5.திருநின்ற:1 74/2
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் – 5.திருநின்ற:1 77/1
பூ அலர் சோலை மணம் அடி புல்ல பொருள் மொழியின் – 5.திருநின்ற:1 136/3
வம்பு அலர் மென் பூம் கமல வாவியினில் புக எறிந்தார் – 5.திருநின்ற:1 417/4
ஆடுவார் பாடுவார் அலர்_மாரி மேல் பொழிவார் – 5.திருநின்ற:1 421/1
முருகு அலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும் – 5.திருநின்ற:4 37/1
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும் – 6.வம்பறா:1 105/3
தேன் அலர் கொன்றையார்-தம் திரு முன்பு சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 122/2
பொங்கு செம் முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை – 6.வம்பறா:1 148/4
தோடு அலர் மென் குழல் மடவார் துணை கலச வெம் முலையுள் – 6.வம்பறா:1 331/3
அலர் வாச புனல் குடங்கள் அணி விளக்கு தூபம் உடன் – 6.வம்பறா:1 621/2
கொங்கு அலர் தெரியலார் ஆம் குலச்சிறையாரை நோக்கி – 6.வம்பறா:1 645/2
வம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண் மிசை தாழ்ந்து அடி வணங்கி – 6.வம்பறா:1 658/3
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து – 6.வம்பறா:1 662/2
கொந்து அலர் குழலார் போத குலச்சிறையார் அங்கு எய்த – 6.வம்பறா:1 694/3
பூ அலர் பொழில் சூழ் சண்பை புரவலர் போதுகின்றார் – 6.வம்பறா:1 736/4
தேன் அலர் கொன்றையார்-தம் திருவுளம் நோக்கி பின்னும் – 6.வம்பறா:1 739/2
தேன் அலர் கொன்றையார்-தம் திரு நெறி நடந்தது அன்றே – 6.வம்பறா:1 859/4
அடி வணங்கி அலர் சண்பை அதன்-நின்றும் வழி கொண்டு – 6.வம்பறா:1 875/2
பூ அலர் நறும் மென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன் – 6.வம்பறா:1 1107/1
அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவி – 6.வம்பறா:1 1128/2
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூம் குழல் பரவை – 6.வம்பறா:2 132/1
அன்பு நாரா அஞ்சு_எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே – 6.வம்பறா:2 226/1
கொங்கு அலர் பூ மகிழின் கீழ் கொள்க என குறித்து அருள – 6.வம்பறா:2 251/4
ஈது அலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்னபடி மறுக்கில் – 6.வம்பறா:2 259/2
முருகு அலர் குழலாய் இன்னம் முன்பு போல் மறாதே நின்-பால் – 6.வம்பறா:2 364/3
வம்பு அலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி – 6.வம்பறா:2 375/3
அன்ன பெடைகள் குடை வாவி அலர் புக்கு ஆட அரங்கினிடை – 6.வம்பறா:5 1/3
அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலர் ஆம்-ஆல் – 7.வார்கொண்ட:1 14/4
புக்க பொழுது அலர்_மாரி புவி நிறைய பொழிந்து இழிய – 8.பொய்:2 40/1
கொங்கு அலர் தார் மன்னவர்-பால் பெற்ற நிதி குவை கொண்டு – 9.கறை:2 2/2
அடங்கு அலர் முப்புரம் எரித்தார் அடி தொண்டின் நெறி அன்றி – 10.கடல்:2 4/2
கொத்து அலர் தார் கோட்புலியார் அடி வணங்கி கூட்டத்தில் – 10.கடல்:5 12/3
ஏடு அலர் கொன்றை வேய்ந்தார் இரவிடை கனவில் எய்தி – 12.மன்னிய:1 9/4

மேல்


அலர்_மாரி (2)

ஆடுவார் பாடுவார் அலர்_மாரி மேல் பொழிவார் – 5.திருநின்ற:1 421/1
புக்க பொழுது அலர்_மாரி புவி நிறைய பொழிந்து இழிய – 8.பொய்:2 40/1

மேல்


அலர்கள் (1)

அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் – 3.இலை:3 100/1

மேல்


அலர்ந்த (11)

அரு_மறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்-தம் சிந்தையில் அலர்ந்த
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் – 1.திருமலை:5 104/3,4
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம் – 1.திருமலை:5 161/4
அன்பர் சிந்தை அலர்ந்த செந்தாமரை – 1.திருமலை:5 191/2
அலர்ந்த வெண் நிற கோவணம் அதற்கு நேர் ஆக – 2.தில்லை:7 30/2
அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ் – 6.வம்பறா:1 251/2
அலர்ந்த செங்கமல கரம் குவித்து உடன் அணைவார் – 6.வம்பறா:1 380/2
நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி – 6.வம்பறா:1 606/2
பா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள் – 6.வம்பறா:1 968/3
அலர்ந்த புகழ் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட – 6.வம்பறா:3 28/3
தேன் நக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல் – 7.வார்கொண்ட:4 41/3
மட்டு அலர்ந்த பைம் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை – 13.வெள்ளானை:1 36/3

மேல்


அலர்ந்தன (1)

ஆல் இன சிந்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம் – 1.திருமலை:2 21/4

மேல்


அலர்ந்து (3)

நாள் அலர்ந்து செங்குவளை பைம் கமலம் நண்பகல் தரும் பாடலம் அன்றி – 4.மும்மை:5 79/3
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் – 5.திருநின்ற:1 98/3
கிளர்ந்த திருநீற்று ஒளியில் கெழுமிய நண்பகலும் அலர்ந்து
அளந்து அறியா பல் ஊழி ஆற்றுதலால் அகல் இடத்து – 6.வம்பறா:1 6/2,3

மேல்


அலர (3)

காட்டு முறுவல் நிலவு அலர கனக வரையின் பன்னக நாண் – 4.மும்மை:2 8/3
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடைய புளகம் கண் முகிழ்த்து அலர
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழிய புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் – 5.திருநின்ற:1 72/1,2
உடு எனும் நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் – 6.வம்பறா:1 12/3

மேல்


அலரில் (1)

அடையில் பயிலும் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி – 4.மும்மை:6 7/3

மேல்


அலரும் (10)

பூ அலரும் தடம் பொய்கை திருநாவலூர் புகுந்து – 1.திருமலை:5 78/3
அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார் – 1.திருமலை:5 176/4
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலை – 3.இலை:1 9/3
தேன் அலரும் கொன்றையினார் திரு நன்னி பள்ளியினை சார செல்வார் – 6.வம்பறா:1 114/1
அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம் – 6.வம்பறா:1 845/1
வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார் – 6.வம்பறா:1 899/4
பூ அலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும் புரவலனார் காலங்கள்-தோறும் புக்கு – 6.வம்பறா:1 1025/3
கொங்கு அலரும் மலர் சோலை திரு கோலக்கா அணைய – 6.வம்பறா:2 153/2
பூ அலரும் இதயத்து பொருளோடும் உணர்ந்து இருந்தார் – 6.வம்பறா:3 25/4
மா அலரும் சோலை மாகோதையினில் மன்னி மலை – 7.வார்கொண்ட:4 173/3

மேல்


அலவன் (4)

அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங்கமல வயல் கயல்கள் – 4.மும்மை:2 6/1
ஆற்று அலவன் கொழு கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறி – 4.மும்மை:4 2/3
சேற்று அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழும் கமலம் – 4.மும்மை:4 2/4
வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும் – 6.வம்பறா:1 365/2

மேல்


அலவு (1)

புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவு உளவே – 3.இலை:3 85/4

மேல்


அலறி (1)

ஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறி
பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலி கடல் போல் – 6.வம்பறா:1 1062/3,4

மேல்


அலறு (1)

அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்து சோரும் – 1.திருமலை:3 25/1

மேல்


அலறும் (2)

வெம்பிடும் அலறும் சோரும் மெய் நடுக்குற்று வீழும் – 1.திருமலை:3 23/4
குழ கன்றை இழந்து அலறும் கோ உறு நோய் மருந்து ஆமோ – 1.திருமலை:3 35/2

மேல்


அலாது (1)

எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் – 6.வம்பறா:2 81/3

மேல்


அலாமையின் (1)

மேய காலம் அலாமையின் மீண்டு அவன் – 1.திருமலை:1 7/2

மேல்


அலால் (5)

சீர் அணங்கிய தேவர்களே அலால்
தோரணங்களில் தாமமும் சூழும்-ஆல் – 1.திருமலை:3 10/3,4
பூவணத்தவரை உற்றார் அவர் அலால் புரங்கள் செற்ற – 1.திருமலை:5 44/3
தங்கள் நாயகருக்கு அன்பர் தாள் அலால் சார்பு ஒன்று இல்லார் – 2.தில்லை:5 3/4
கருகிய சாம்பரோடும் கரி அலால் மற்று என் காண்பர் – 6.வம்பறா:1 791/4
பொரு விடையார் நம்பிக்கு தாமே பொன் கொடுப்பது அலால்
ஒருவர் கொடுப்ப கொள்ள ஒண்ணாமைக்கு அது வாங்கி – 7.வார்கொண்ட:4 165/2,3

மேல்


அலேன் (1)

யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 760/4

மேல்


அலை (26)

அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் – 1.திருமலை:5 82/2
அம் தளிர் செம் கை பற்றி அலை புனலில் மூழ்காதே – 2.தில்லை:2 30/2
மாடு அலை குருதி பொங்க மடிந்த செம் களத்தின்-நின்றும் – 2.தில்லை:3 24/1
அலை புனல் சென்னியார்-தம் அருள் மறுத்து இருக்க அஞ்சி – 3.இலை:4 18/2
பொங்கிய மா நதி நீடு அலை உந்து புனல் சங்கம் – 3.இலை:7 4/1
பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள் மேல் ஓடும் – 3.இலை:7 7/1
அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம் – 4.மும்மை:5 42/4
பொறை ஆற்றா மகளிர் என புறம்பு அலை தண்டலை வேலி – 5.திருநின்ற:1 7/2
அலை புரிவாய் என பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் – 5.திருநின்ற:1 89/3
பூவார் அடிகள் என்று அலை மேல் பொறித்து வைப்பாய் என புகன்று – 5.திருநின்ற:1 194/2
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 321/4
பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த – 6.வம்பறா:1 101/1
அடுத்த நடை பெற பாடி ஆர்வமுற வணங்கி போந்து அலை நீர் பொன்னி – 6.வம்பறா:1 108/2
துறை அலை கங்கை சூடும் அரத்துறை – 6.வம்பறா:1 188/3
அலை புனல் பணைகளின் அருகு போய் அரு_மறை – 6.வம்பறா:1 363/2
அலை புனல் திருவழுந்தூர் மாட கோயில் அடைந்தார் – 6.வம்பறா:1 434/4
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் – 6.வம்பறா:1 476/1
அலை புனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேரு – 6.வம்பறா:1 851/2
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம் – 6.வம்பறா:1 897/2
அலை நாள் கொன்றை முடி சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:4 79/4
அலை மத அருவி கொழிப்பொடு – 8.பொய்:2 21/2
அ நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் – 8.பொய்:4 5/1
அலை நெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய – 8.பொய்:4 8/4
வாங்கு நீள் வலை அலை கடல் கரையில் வந்து ஏற – 8.பொய்:4 16/1
ஆடு கொடி மணி நெடு மாளிகை நிரைகள் அலை கமுகின் – 8.பொய்:6 2/3
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர் – 9.கறை:3 4/3

மேல்


அலைக்கும் (4)

மஞ்சு அலைக்கும் மா மலை சரி புறத்து வந்த மா – 3.இலை:3 76/2
சொல்லும் எல்லையின் புறத்தன துணர் சுரும்பு அலைக்கும்
பல் பெரும் புனல் கான்யாறிடை இடை பரந்து – 4.மும்மை:5 16/1,2
பல் மணிகள் பொன் வரன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வட கரையில் நீடு – 6.வம்பறா:1 1029/3
அலைக்கும் அற பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 126/4

மேல்


அலைகின்ற (1)

பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிட புது மதி அலைகின்ற
கங்கை வார் சடை கயிலை நாயகர் திரு முறுவலின் கதிர் காட்டி – 13.வெள்ளானை:1 45/2,3

மேல்


அலைத்த (1)

அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன் – 4.மும்மை:1 25/3

மேல்


அலைத்து (4)

அடுத்து மேல்மேல் அலைத்து எழும் ஆழியே – 1.திருமலை:5 166/1
அலைத்து விழும் கண் அருவி ஆகத்து பாய்ந்து இழிய – 5.திருநின்ற:1 346/3
அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரை தரங்கம் – 6.வம்பறா:1 219/3
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதர பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 954/2

மேல்


அலைந்தன (1)

குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன
பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின – 3.இலை:2 19/1,2

மேல்


அலைந்து (3)

கொந்து அலர் பள்ளி தாமம் குஞ்சி நின்று அலைந்து சோர – 3.இலை:3 170/3
நீற்று அழகர் சேவடி கீழ் நின்று அலைந்து நீடினார் – 6.வம்பறா:1 545/4
அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து
கண்ட பேரின் பத்தின் கரை_இல்லா நிலை அணைந்தார் – 6.வம்பறா:1 1140/3,4

மேல்


அலைந்தோம் (1)

ஆண் தகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார் – 1.திருமலை:5 26/1

மேல்


அலைப்ப (6)

ஆர்ந்த மேனி புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்ப – 5.திருநின்ற:1 323/2
ஆர்ந்த மேனி புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்ப
சேர்ந்த நயன பயன் பெற்று திளைப்ப திருவேகம்பர்-தமை – 5.திருநின்ற:1 323/2,3
உருகிய அன்புறு காதல் உள் அலைப்ப தெள்ளும் இசையுடனே கூட – 6.வம்பறா:1 472/3
நீடிய பேர் அன்பு உருகி உள் அலைப்ப நேர் நின்று – 6.வம்பறா:1 546/1
அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்ப போந்து – 6.வம்பறா:1 558/2
உருகிய அன்புள் அலைப்ப உமை தழுவ குழைந்தவரை – 6.வம்பறா:1 997/3

மேல்


அலைப்பட்ட (1)

அலைப்பட்ட ஆர்வம் முதல் குற்றம் போல் ஆயினார் – 3.இலை:2 27/4

மேல்


அலைப்புறும் (1)

அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை – 13.வெள்ளானை:1 29/3

மேல்


அலைபவர் (1)

இன்ப வெள்ளத்திடை நீந்தி ஏறமாட்டாது அலைபவர் போல் – 7.வார்கொண்ட:4 65/3

மேல்


அலைய (22)

வண்டு அலையும் குழல் அலைய மட நடையின் வரம்பு அணைவார் – 1.திருமலை:2 13/4
வம்பு உலா மலர் அலைய மணி கொழித்து வந்து இழியும் – 1.திருமலை:5 116/1
அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக – 1.திருமலை:5 126/1
பெரும் புறம் அலைய பூண்டாள் பீலியும் குழையும் தட்ட – 3.இலை:3 9/3
வரி சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும் – 3.இலை:3 14/3
கனை குரல் நூபுரம் அலைய கழல் முதலாய் பயின்று முலை – 3.இலை:5 14/3
கொழுந்து அலைய விழும் கங்கை குதித்த சடை கூத்தனார் – 3.இலை:5 32/2
சேய ஒளியிடை அலைய திருவாளன் எழுத்து_அஞ்சும் – 3.இலை:7 26/3
விரவு நறும் குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறி – 3.இலை:7 33/3
நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கு அலைய
வண்ண மதுர தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல – 4.மும்மை:2 3/1,2
கனம் மருவி அசைந்து அலைய களி வண்டு புடைசூழ – 4.மும்மை:4 3/3
சுவல் ஓடுவார் அலைய போவார் பின்பு ஒரு சூழல் – 4.மும்மை:4 18/3
தோகையர்-தம் குழாம் அலைய தூக்கு முத்தின் சுடர் கோவை குளிர் நீர்மை துதைந்த வீதி – 4.மும்மை:5 90/2
மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பு_இல் வண்ண – 4.மும்மை:5 90/3
கோலும் கயிறும் கொண்டு குழை குடுமி அலைய குலவு மான் – 4.மும்மை:6 25/1
மொய் அளி சூழ் நிரை நீல முழு வலயங்களின் அலைய
செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப – 5.திருநின்ற:1 9/1,2
சென்னி மதியும் திரு நதியும் அலைய வருவார் திருவாரூர் – 5.திருநின்ற:7 32/3
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் – 6.வம்பறா:1 49/3
உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலைய செந்நின்று – 6.வம்பறா:1 50/2
அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று – 6.வம்பறா:1 456/3
ஆன வீதிகள் அடி வலித்து அவை கரைந்து அலைய
வான மாரியில் பொழிந்தது மலர் மது மாரி – 6.வம்பறா:1 502/3,4
தெருவும் விசும்பும் நிறைந்து விரை செழும் பூ_மாரி பொழிந்து அலைய
பொருவு_இல் அன்பர் விடும் தூதர் புனித வீதியினில் போத – 6.வம்பறா:2 333/3,4

மேல்


அலையாதே (1)

அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்கு சித்தம் அலையாதே
மொழி வேந்தரும் முன் எழுந்தருள முருகு ஆர் சோலை பைஞ்ஞீலி – 5.திருநின்ற:1 304/2,3

மேல்


அலையார் (2)

அடி தளர்வுறு கரு உடையன அணைவுறு பிணை அலையார்
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் – 3.இலை:3 86/3,4
அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு – 6.வம்பறா:2 208/3

மேல்


அலையில் (1)

அலையில் தரளம் அகிலொடு சந்து அணி நீர் பொன்னி மணி கொழிக்கும் – 12.மன்னிய:4 1/2

மேல்


அலையும் (3)

வண்டு அலையும் குழல் அலைய மட நடையின் வரம்பு அணைவார் – 1.திருமலை:2 13/4
அலையும் மதி முடியார்-தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றி – 6.வம்பறா:1 304/3
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 324/3

மேல்


அலையேன்-மின் (1)

அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன்-மின் நீர் என்று – 5.திருநின்ற:1 423/3

மேல்


அலைவன் (1)

சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழ பகட்டு ஏர் – 4.மும்மை:4 2/2

மேல்


அலைவாய் (1)

அடியவர்கள் களி சிறப்ப திருவேட்டக்குடி பணிந்து அங்கு அலைவாய் போகி – 6.வம்பறா:1 443/1

மேல்


அவ்வகை (2)

அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள் – 6.வம்பறா:1 130/1
அவ்வகை அவர்கள் எல்லாம் அ நிலைமையர்கள் ஆக – 6.வம்பறா:1 642/1

மேல்


அவ்வகைய (1)

அவ்வகைய திரு நகரம் அதன் கண் ஒரு மருங்கு உறைவார் – 4.மும்மை:5 111/1

மேல்


அவ்வகையால் (1)

அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி – 8.பொய்:8 6/1

மேல்


அவ்வண்ணம் (5)

அவ்வண்ணம் தொழுது உரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி – 1.திருமலை:3 39/1
அவ்வண்ணம் நினைந்து அழிந்த அடி தொண்டர் அயர்வு எய்தி – 4.மும்மை:4 26/2
அருகு அணைந்தார்-தமை நோக்கி அவ்வண்ணம் செய்க என – 5.திருநின்ற:1 96/1
அவ்வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம் பவள – 5.திருநின்ற:1 142/3
அ நகரில் அவ்வண்ணம் அமர்ந்து உறையும் நாளின்-கண் – 5.திருநின்ற:1 327/1

மேல்


அவ்வளவில் (3)

அவ்வளவில் அருகு இருந்த சேடி நேர் முகம் நோக்கி ஆரூர் ஆண்ட – 1.திருமலை:5 171/1
பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில்
கண் பொற்பு அமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிது உடனே – 5.திருநின்ற:1 272/2,3
அவ்வளவில் ஆளுடையபிள்ளையார் எழுந்தருளி அணுக எய்த – 6.வம்பறா:1 313/1

மேல்


அவ்வளவு (1)

நாடு மகிழ அவ்வளவு நடை காவணம் பாவாடைஉடன் – 6.வம்பறா:2 57/3

மேல்


அவ்வளவும் (2)

சாரும் அவ்வளவும் உடல் தழலிடை அடக்கி – 6.வம்பறா:1 1065/3
ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும்
போய் இ இரவே பரவையுறு புலவி தீர்த்து தாரும் என – 6.வம்பறா:2 328/3,4

மேல்


அவ்வாறு (4)

அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணி புற்றின் – 1.திருமலை:5 151/1
அவ்வாறு செய்தல் அழகு இது என அமைந்து – 3.இலை:2 32/2
அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன் – 4.மும்மை:1 25/3
அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு – 4.மும்மை:1 40/1

மேல்


அவ்விடை (1)

அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளி போக – 6.வம்பறா:1 593/4

மேல்


அவ்வூர்-நின்றும் (1)

அவ்வூர்-நின்றும் திருவாரூர்-அதனை அடைவார் அடியார் மேல் – 5.திருநின்ற:7 6/1

மேல்


அவ (1)

அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்கு – 1.திருமலை:5 79/2

மேல்


அவதரித்த (1)

அரு_மறை சைவம் ஓங்க அருளினால் அவதரித்த
மருவிய தவத்தால் மிக்க வளம் பதி வாய்மை குன்றா – 1.திருமலை:5 2/2,3

மேல்


அவதரித்தார் (4)

அ பொன் பதியினிடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற்கு அரிய பெரும் சீர்த்தி சிவனார் செய்ய கழல் பற்றி – 2.தில்லை:6 4/1,2
பால் ஆதரவு தரும் மகளார் ஆகி பார் மேல் அவதரித்தார்
ஆலாலம் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார் – 6.வம்பறா:2 207/3,4
சீராள தேவர் எனும் திரு மைந்தர் அவதரித்தார் – 7.வார்கொண்ட:3 17/4
அ குலத்தின் செய் தவத்தால் அவனி மிசை அவதரித்தார்
மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார் – 8.பொய்:6 6/1,2

மேல்


அவதரித்தால் (1)

அரந்தை வல் இருள் அகல வந்து அவதரித்தால் போல் – 6.வம்பறா:1 1189/3

மேல்


அவதரித்தாள் (2)

கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள் – 1.திருமலை:5 131/4
அங்கு அவர்-பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து – 5.திருநின்ற:4 2/3

மேல்


அவதரித்திட (1)

ஐயர் நீர் அவதரித்திட இ பதி அளவு_இல் மா தவம் முன்பு – 6.வம்பறா:1 179/1

மேல்


அவதரித்து (2)

அங்கண் மிக்க அ குடியினில் அவதரித்து உள்ளார் – 6.வம்பறா:2 6/1
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர் – 6.வம்பறா:2 206/3

மேல்


அவதாரம் (8)

மங்கையார் அவதாரம் செய் மாளிகை – 1.திருமலை:3 5/4
தீது அகன்று உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார் – 1.திருமலை:5 3/4
பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி – 1.திருமலை:5 112/1
செப்ப வரும் குடி விளங்க திரு அவதாரம் செய்தார் – 3.இலை:5 7/2
மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ – 4.மும்மை:6 21/4
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் – 5.திருநின்ற:1 18/4
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் – 6.வம்பறா:1 26/4
திரு மா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால் – 7.வார்கொண்ட:4 6/1

மேல்


அவதி (1)

அரசர் அருளி செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை – 6.வம்பறா:1 616/1

மேல்


அவம் (5)

அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் என – 5.திருநின்ற:1 47/2
அ வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் – 5.திருநின்ற:1 73/2
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமய – 6.வம்பறா:1 26/1
அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே – 6.வம்பறா:1 518/2
ஆன புகழ் திருநாவுக்கரசர்-பால் அவம் செய்த – 6.வம்பறா:1 874/1

மேல்


அவமானம் (1)

ஐயனே இன்று அமணர்கள்-தாம் என்னை அவமானம் செய்ய – 6.வம்பறா:4 11/3

மேல்


அவயவங்கள் (1)

கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:2 325/2

மேல்


அவர் (254)

போதுவான் அவர் மேல் மனம் போக்கிட – 1.திருமலை:1 25/3
குங்குமத்தின் குழம்பை அவர் குழல் – 1.திருமலை:3 7/2
முனைவர் அவர் மகிழ்ந்து அருளப்பெற்று உடைய மூதூர் மேல் – 1.திருமலை:3 50/2
பூவணத்தவரை உற்றார் அவர் அலால் புரங்கள் செற்ற – 1.திருமலை:5 44/3
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார் – 1.திருமலை:5 66/4
அங்கும் அவன் திரு முடி மேல் மீட்டும் அவர் தாள் நீட்ட – 1.திருமலை:5 87/1
அன்பின் வந்து எதிர்கொண்ட சீர் அடியார் அவர் கேளா நம்பிஆரூரர் தாமோ – 1.திருமலை:5 98/1
நம் பிரானார் ஆவார் அவர் அன்றே எனும் நலத்தால் – 1.திருமலை:5 119/3
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும் – 1.திருமலை:5 123/3
அன்று அங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார் – 1.திருமலை:5 147/3
அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும்படியால் அருளி – 1.திருமலை:5 178/4
சேம துணையாம் அவர் பேர் அருளை தொழுதே திரு நாவலர் கோன் மகிழ – 1.திருமலை:5 180/3
எம்பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார் – 1.திருமலை:5 202/4
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே – 1.திருமலை:5 203/3
சென்று அவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர்-தாமும் – 2.தில்லை:2 42/2
பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில் – 2.தில்லை:3 3/4
என்று அவர் அருளி செய்ய யானே முன் செய் குற்றேவல் – 2.தில்லை:3 11/1
மற்று அவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த – 2.தில்லை:3 19/1
சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி – 2.தில்லை:3 21/1
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயன் ஆன அ – 2.தில்லை:4 8/1
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார் – 2.தில்லை:4 23/4
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்து அவர் வணங்கும் போதில் – 2.தில்லை:5 15/2
தொண்டனார்க்கு இமய பாவை துணைவனார் அவர் முன் தம்மை – 2.தில்லை:5 23/1
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:5 24/4
கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேல் கொண்டே – 2.தில்லை:6 11/3
முக்கண் நக்கர் ஆம் முதல்வனார் அவர் திரு நல்லூர் – 2.தில்லை:7 4/1
ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார் – 2.தில்லை:7 14/4
ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி – 2.தில்லை:7 20/1
எல்லை_இல் பொருள் சுமந்து அவர் இடஇட கொண்டே – 2.தில்லை:7 38/3
மனம் மகிழ்ந்து அவர் மலர் கழல் சென்னியால் வணங்கி – 2.தில்லை:7 42/1
மண்டு காதலின் மற்று அவர் மகிழ்ந்து உடன் ஏற – 2.தில்லை:7 44/1
அருள் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார் – 3.இலை:1 6/4
என்று அவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா – 3.இலை:1 20/1
மற்று அவர் மொழிந்த மாற்றம் மணி கடை காப்போர் கேளா – 3.இலை:1 27/1
ஆங்கு அவர் உவப்ப கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி – 3.இலை:1 44/4
போர் வடி வாளை போக எறிந்து அவர் கழல்கள் போற்றி – 3.இலை:1 49/3
மற்று அவர் தம் செய்கை வடி வாள் ஒளி காண – 3.இலை:2 29/1
போன அதிசூரன் போரில் அவர் கழிந்த – 3.இலை:2 30/1
ஆம் அவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில் – 3.இலை:3 88/2
தாம் ஒருவரும் அறிகிலர் அவர் தனி தொடர்வுழி அதன் மேல் – 3.இலை:3 88/3
நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரி வில் – 3.இலை:3 89/1
என்று அவர் கூற நோக்கி திண்ணனார் தண்ணீர் எங்கே – 3.இலை:3 94/1
திங்கள் சேர் சடையார்-தம்மை சென்று அவர் காணா முன்னே – 3.இலை:3 104/1
அன்பு கொண்டு உய்ப்ப செல்லும் அவர் திரு முகலி ஆற்றின் – 3.இலை:3 114/3
அன்பு பிழம்பாய் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ – 3.இலை:3 154/4
மற்று அவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்காளத்தி – 3.இலை:3 177/1
அங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும் – 3.இலை:4 7/3
மற்று அவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி – 3.இலை:4 15/1
ஆறு நல் சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி – 3.இலை:4 33/3
பான்மை திண் கலயனாரை பணிந்து அவர் அருளினாலே – 3.இலை:4 35/3
கூறுவதன் முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார் – 3.இலை:5 9/4
வாங்குவார் போல் நின்ற மறை பொருளாம் அவர் மறைந்து – 3.இலை:5 31/1
முந்தை வேத முதல்வர் அவர் வழி – 3.இலை:6 7/3
என்று அவர் போற்றி செய்ய இடப_வாகனராய் தோன்றி – 3.இலை:6 21/1
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண – 3.இலை:6 21/3
நாம மூதூர் மற்று அதனுள் நல்லோர் மனம் போல் அவர் அணிந்த – 4.மும்மை:2 2/1
விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றை – 4.மும்மை:2 6/3
அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ் – 4.மும்மை:2 14/1
மன்னு திருத்தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு – 4.மும்மை:4 27/3
அளவு கண்டு அவர் குழல் நிறம் கனியும் அ களவை – 4.மும்மை:5 17/3
உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று – 4.மும்மை:5 59/1
மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்பு போலும் – 4.மும்மை:5 87/2
எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து – 4.மும்மை:5 118/1
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்கு – 4.மும்மை:6 56/3
அன்னவர்க்கு விடைகொடுத்தான் அ வினை மேல் அவர் அகன்றார் – 5.திருநின்ற:1 25/4
மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த – 5.திருநின்ற:1 29/2
இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் என துணிய – 5.திருநின்ற:1 32/3
அ நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவ – 5.திருநின்ற:1 41/1
மண்டு பெரும் சூலை அவர் வயிற்றினிடை புக்கதால் – 5.திருநின்ற:1 49/4
அவர் நிலைமை கண்டதன் பின் அமண் கையர் பலர் ஈண்டி – 5.திருநின்ற:1 52/1
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்று கொண்டு இறைஞ்ச – 5.திருநின்ற:1 66/1
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்ய போய் – 5.திருநின்ற:1 80/2
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி – 5.திருநின்ற:1 118/3
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே – 5.திருநின்ற:1 118/4
அப்பரிசு அ வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் – 5.திருநின்ற:1 125/1
பெருகி புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவை கண்டு – 5.திருநின்ற:1 158/3
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் – 5.திருநின்ற:1 160/1
அம் சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் – 5.திருநின்ற:1 161/1
ஐயன் திரு நடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் – 5.திருநின்ற:1 167/4
வாழி அவர் மலர் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த – 5.திருநின்ற:1 178/4
வருந்தும் அவர் மனை புகுந்து வாகீச திரு முனிவர் – 5.திருநின்ற:1 209/3
அரிதில் திறக்க தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை – 5.திருநின்ற:1 275/1
வேத வனத்தை புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே – 5.திருநின்ற:1 277/3
நீரார் சடையார் எழுந்தருள நெடிது பின்பு செல்லும் அவர்
பேராளரை முன் தொடர்ந்து அணைய பெறுவார் எய்தப்பெற்றிலர்-ஆல் – 5.திருநின்ற:1 278/3,4
மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த – 5.திருநின்ற:1 287/3
வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மை தவத்து மேலவர்-தாம் – 5.திருநின்ற:1 309/2
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கி – 5.திருநின்ற:1 317/2
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால் – 5.திருநின்ற:1 338/2
அ மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படை – 5.திருநின்ற:1 350/1
அண்டர் நாயகர் இருக்கும் அ பரிசு அவர் அடியேன் – 5.திருநின்ற:1 364/2
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புற கயிலை – 5.திருநின்ற:1 382/1
பொன்னி வலம்கொண்ட திருப்பூந்துருத்தி அவர் இருப்ப – 5.திருநின்ற:1 391/1
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்க – 5.திருநின்ற:1 397/3
அ நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர்
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில் – 5.திருநின்ற:1 416/1,2
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வச – 5.திருநின்ற:1 424/1
வாரம் ஆகி மகிழ்ந்து அவர் தாள் மிசை – 5.திருநின்ற:2 3/2
பூம் குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடி கீழ் – 5.திருநின்ற:4 14/2
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே – 5.திருநின்ற:4 16/3
அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார் – 5.திருநின்ற:4 19/4
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார் – 5.திருநின்ற:4 25/3
வந்து அவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன்-தானும் – 5.திருநின்ற:4 44/1
கொடுத்து அருளப்பெற்றாரை குலவிய தாண்டவத்தில் அவர்
எடுத்து அருளும் சேவடி கீழ் என்றும் இருக்கின்றாரை – 5.திருநின்ற:4 65/2,3
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்து அவர் அறியா முன்னே – 5.திருநின்ற:5 1/3
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டு அவர் நாமத்தால் – 5.திருநின்ற:5 3/2
நின்றவரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவ – 5.திருநின்ற:5 8/2
பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை – 5.திருநின்ற:5 15/1
திரு மறையோர் அது மொழிய திருநாவுக்கரசர் அவர்
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையில் நின்று ஏற – 5.திருநின்ற:5 16/1,2
முனைவரை உள் எழுந்தருளுவித்து அவர் தாள் முன் விளக்கும் – 5.திருநின்ற:5 20/3
குடி முழுதும் உய்ய கொள்வீர் என்று அவர் கூற கேட்டு – 5.திருநின்ற:5 30/4
ஆங்கு அவர் வாட்டம்-தன்னை அறிந்து சொல்_அரசர் கூட – 5.திருநின்ற:5 38/1
நாதர்-தம்மையும் அவர் அடியாரையும் நயந்து – 5.திருநின்ற:6 5/2
அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார் – 5.திருநின்ற:6 17/1
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்பமுடன் முடிப்பார் – 5.திருநின்ற:6 21/4
பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம் – 5.திருநின்ற:6 22/3
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் – 5.திருநின்ற:7 9/4
பண்டு போல பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுக – 5.திருநின்ற:7 18/1
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப – 6.வம்பறா:1 48/4
வரும் மகிழ்வு தலை சிறப்ப மற்று அவர் மேல் செல உகைத்தும் – 6.வம்பறா:1 49/2
மின் செய் பொலம் கிண்கிணி கால் கொட்டி அவர் மீளாமை – 6.வம்பறா:1 57/3
அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டு அவர் அல்லாதார் – 6.வம்பறா:1 87/1
நின்று துதி செய்து அவர் தாள் நீள் முடி-கண் மேல் ஏந்தி நிரந்த போது – 6.வம்பறா:1 94/2
ஐயர் அவர் திருவருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த – 6.வம்பறா:1 103/3
வெள்ள நீர் சடையாரை அவர் மொழிந்த மெய் பதிகம் – 6.வம்பறா:1 138/2
கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் என கூறி – 6.வம்பறா:1 174/4
அந்தணாளர் அவர் அருகே செல – 6.வம்பறா:1 186/3
கண்ட பின் அவர் கை தலை மேல் குவித்து – 6.வம்பறா:1 202/1
அளித்தவர் கோயில் உள் அவர் முன்பு எய்தினார் – 6.வம்பறா:1 246/4
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் – 6.வம்பறா:1 266/2
பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார் – 6.வம்பறா:1 302/4
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழ தாமும் தொழுதே – 6.வம்பறா:1 401/2
ஆற்றும் விருந்து அவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார் – 6.வம்பறா:1 462/4
ஆடும் அவர் அயவந்தி பணிவு-அதனுக்கு அன்பருடன் அணைந்து சென்று – 6.வம்பறா:1 463/3
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார் – 6.வம்பறா:1 490/4
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அ பதி-தன்னில் அமரு நாளில் – 6.வம்பறா:1 491/1
கரை_இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 535/3
என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு_இல் சிவஞான பிள்ளையாரும் – 6.வம்பறா:1 553/1
அங்கு அவர் ஏக சண்பை ஆண்தகையாரும் அப்பர் – 6.வம்பறா:1 595/1
ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ்நாடு உற்ற – 6.வம்பறா:1 604/1
ஆங்கு அவர் விட முன் போந்த அறிவு உடை மாந்தர் அங்கண் – 6.வம்பறா:1 608/1
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்தருள அமைந்த போது – 6.வம்பறா:1 617/2
சிரபுர செல்வர் அவர் உரை கேட்டு திரு முக தாமரை மலர்ந்து – 6.வம்பறா:1 657/1
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவு_இலா அருள்புரி கருணை – 6.வம்பறா:1 661/1
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி – 6.வம்பறா:1 662/1
புக்க போது அவர் அழிவுறு மனத்திடை புலர்ச்சி – 6.வம்பறா:1 682/1
தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீ தொழில் சரிய – 6.வம்பறா:1 699/1
என் பொருட்டு அவர் செய்த தீங்காயினும் இறையோன் – 6.வம்பறா:1 703/1
அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கி – 6.வம்பறா:1 723/3
வஞ்சகர் மற்று அவர் செய்த தீ தொழில் போய் மன்னவன்-பால் – 6.வம்பறா:1 732/3
என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 734/1
ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும் – 6.வம்பறா:1 736/1
அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று – 6.வம்பறா:1 798/1
மற்று அவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன் – 6.வம்பறா:1 799/1
ஆயினும் பெரியார் அவர் என்பது – 6.வம்பறா:1 826/1
பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே – 6.வம்பறா:1 827/1
அன்பு சூழ் சண்பை ஆண்தகையார் அவர் – 6.வம்பறா:1 827/4
எந்தையார் அவர் எவ்வகையார்-கொல் என்று – 6.வம்பறா:1 831/1
சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திரு பாதம் தந்த – 6.வம்பறா:1 844/3
மற்று அவர் பிள்ளையார்-தம் மலர் அடி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 852/1
அவர் சார்வு கண்டு அருளி திரு தோணி அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 879/3
இரும் தவத்தோர் அவர் முன்னே இணை மலர் கை குவித்து அருளி – 6.வம்பறா:1 880/1
விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள் – 6.வம்பறா:1 882/2
புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை பொருள் அன்றாம்படி அன்பர் பொருந்த கூற – 6.வம்பறா:1 925/1
அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினை காணும் – 6.வம்பறா:1 929/1
பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேர் அன்பின் – 6.வம்பறா:1 943/1
உறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில் – 6.வம்பறா:1 957/3
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம் – 6.வம்பறா:1 983/4
ஆடும் அவர் இனிது அமரும் அனேகதங்காவதம் பரவி – 6.வம்பறா:1 1000/3
ஆடும் அவர் அருள்செய்தபடியை எல்லாம் அருளி செய்து அகம் மலர பாடி ஏத்தி – 6.வம்பறா:1 1011/3
நிகழும் ஆங்கு அவர் நிதி பெரும் கிழவனின் மேலாய் – 6.வம்பறா:1 1039/1
கண்ணினால் அவர் நல் விழா பொலிவு கண்டு ஆர்தல் – 6.வம்பறா:1 1087/3
மற்று அவர் தமக்கு வண் புகலி வாணர் நீர் – 6.வம்பறா:1 1114/1
அணி மலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர்
தணிவு_இல் நீள் பெரும் துயர் தணிய வேதநூல் – 6.வம்பறா:1 1115/2,3
அருகாக இழிந்து அருளி அவர் வணங்க தொழுது அன்பு – 6.வம்பறா:1 1121/3
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள – 6.வம்பறா:1 1157/4
அரு_மறையோர் அவர் பின்னும் கைதொழுது அங்கு அறிவிப்பார் – 6.வம்பறா:1 1158/1
போதும் அவர் பெருந்தன்மை என பொருந்த எண்ணினார் – 6.வம்பறா:1 1161/4
சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பி – 6.வம்பறா:1 1168/3
அங்கு அவர் செம்பொன் மாடத்து ஆதி பூமியின் உள் புக்கார் – 6.வம்பறா:1 1230/3
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த – 6.வம்பறா:1 1240/2
அரும் தமிழாகரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம் – 6.வம்பறா:1 1256/1
பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார் – 6.வம்பறா:2 6/4
யாவர் இ செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்ப – 6.வம்பறா:2 8/2
மேவி அவர் தம்மோடு மிக இன்புற்று இருந்ததன் பின் – 6.வம்பறா:2 24/2
தேன் ஆர் கோதை சிங்கடியார்-தமையும் அவர் பின் திரு உயிர்த்த – 6.வம்பறா:2 38/2
போற்றி இசைத்து புறத்து அணைந்த பதியில் வைகி புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி – 6.வம்பறா:2 117/3
தூய மணிமுத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர்
கோயிலின் மாளிகை மேல் பால் குளத்தில் அவர் அருளாலே – 6.வம்பறா:2 127/2,3
கோயிலின் மாளிகை மேல் பால் குளத்தில் அவர் அருளாலே – 6.வம்பறா:2 127/3
மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும் – 6.வம்பறா:2 137/1
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கி – 6.வம்பறா:2 159/1
பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:2 162/2
செப்பி அவர் கச்சூர் மனை-தோறும் சென்று இரப்பார் – 6.வம்பறா:2 177/4
ஏதம் எய்தா வகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன் – 6.வம்பறா:2 215/2
அண்ணலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்தி புறத்து அணைந்தே – 6.வம்பறா:2 233/1
மன்னும் திருவாரூரின்-கண் அவர் தாம் மகிழ்ந்து உறைவது – 6.வம்பறா:2 242/2
முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி – 6.வம்பறா:2 246/3
தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டி கொண்டு அருள – 6.வம்பறா:2 249/1
நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர்
தாம் கனவில் எழுந்தருளி தமக்கு அருளி செய்தது எலாம் – 6.வம்பறா:2 254/1,2
பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும் – 6.வம்பறா:2 254/3
அங்கு அவர் தம் பின் சென்ற ஆரூரர் ஆய்_இழையீர் – 6.வம்பறா:2 257/1
மாதர் அவர் மகிழ் கீழே அமையும் என மனம் அருள்வார் – 6.வம்பறா:2 259/1
போதுவீர் என மகிழ் கீழ் அவர் போத போய் அணைந்தார் – 6.வம்பறா:2 259/4
அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர்
மங்கல நாள் வசந்தம் எதிர்கொண்டு அருளும் வகை நினைந்தார் – 6.வம்பறா:2 270/3,4
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கி – 6.வம்பறா:2 305/1
ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர் – 6.வம்பறா:2 320/3
திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 336/3
கற்றை வார் சடையார்-தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே – 6.வம்பறா:2 393/4
மற்று அவர் தாம் அணிமாஆதி வரும் சித்தி பெற்று உடையார் – 6.வம்பறா:3 2/1
ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள் – 6.வம்பறா:3 17/3
நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார் – 6.வம்பறா:3 19/4
முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின் – 6.வம்பறா:3 24/2
அழுது கங்குல் அவர் துயில கனவில் அகிலலோகங்கள் – 6.வம்பறா:4 12/3
ஆய பொருளும் அவர் வேண்டும்படியால் உதவி அன்பு மிக – 6.வம்பறா:5 4/3
முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ள – 6.வம்பறா:5 9/1
நின்று உணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே – 7.வார்கொண்ட:1 11/3
நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை – 7.வார்கொண்ட:1 14/3
சோதியார் அறிதல் அன்றி துணிவது என் அவர் தாள் சூடி – 7.வார்கொண்ட:1 18/3
மே தகையார் அவர் முன்பு மிக சிறியராய் அடைந்தார் – 7.வார்கொண்ட:3 15/3
அந்தம்_இல் சீர் அடியாரை தேடி அவர் புறத்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 37/3
எ பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி – 7.வார்கொண்ட:3 40/4
அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார் – 7.வார்கொண்ட:3 43/1
கதும்என் விரைவில் அவர் அவர் இசைய பெற்று களிப்பால் காதலொடு – 7.வார்கொண்ட:3 52/3
கதும்என் விரைவில் அவர் அவர் இசைய பெற்று களிப்பால் காதலொடு – 7.வார்கொண்ட:3 52/3
மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார் – 7.வார்கொண்ட:3 64/2
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ண புகலும் தடுத்து அருளி – 7.வார்கொண்ட:3 78/4
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த – 7.வார்கொண்ட:3 84/3
நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே – 7.வார்கொண்ட:4 101/2
ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அன்று – 7.வார்கொண்ட:4 164/1
சென்று அவர் தாம் வரும் வழியில் இரு-பாலும் செயிர்த்து எழுந்து – 7.வார்கொண்ட:4 166/4
நீர் ஊரும் செம் சடையார் அருளினால் நீங்க அவர்
சேர் ஊராம் திரு முருகன் பூண்டியினில் சென்று எய்தி – 7.வார்கொண்ட:4 168/2,3
பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால் – 7.வார்கொண்ட:4 171/1
ஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக்கொண்டார் – 7.வார்கொண்ட:4 171/4
பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி – 8.பொய்:2 41/3
மற்று அவர் தம் வடிவு இருந்தபடி கண்டு மருங்கு உள்ளார் – 8.பொய்:3 6/1
புனை இளம் பிறை முடி அவர் அடி தொண்டு புரியும் – 8.பொய்:4 9/3
நஞ்சு வாள் மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து – 8.பொய்:4 19/3
பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெருந்தகையார் – 8.பொய்:5 6/4
தறித்து கரக நீர் எடுத்து தாமே அவர் தாள் விளக்கினார் – 8.பொய்:5 8/4
அளப்பு_இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று – 8.பொய்:5 9/3
களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள் நிழல் கீழ் அடியாருடன் கலந்தார் – 8.பொய்:5 9/4
மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்து ஆக – 8.பொய்:6 8/4
கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாற – 8.பொய்:6 10/2
அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்த உரை நயம் ஆக்கி – 9.கறை:2 2/1
காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால் – 9.கறை:2 5/2
போதார்கள் அவர் புகழ்க்கு புவனம் எல்லாம் போதா-ஆல் – 11.பத்தராய்:1 4/4
கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொள கொடுத்தும் கங்கை – 12.மன்னிய:1 4/2
ஆசு_இல் வேதியன் இ ஊரான் என்று அவர் அழைக்க ஒட்டான் – 12.மன்னிய:1 13/3
ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடி போதுக்கு ஆக்கி – 12.மன்னிய:3 3/1
இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி – 12.மன்னிய:3 4/3
மற்று அவர் கருவி பாடல் மதுரை நீடு ஆலவாயில் – 12.மன்னிய:5 3/1
ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும் – 12.மன்னிய:5 11/2
குன்ற_வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி – 13.வெள்ளானை:1 44/3
வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 44/4
நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார் – 13.வெள்ளானை:1 49/4
மன்று உளார் அடியார் அவர் வான் புகழ் – 13.வெள்ளானை:1 53/3

மேல்


அவர்-தம் (26)

சார்ந்து அவர்-தம் முன் செல்லார் தையலை கொண்டு பெற்றம் – 2.தில்லை:3 20/2
தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர்-தம்
வடு வகிர் கண் மங்கையர் குளிப்பன மணல் கேணி – 4.மும்மை:5 35/3,4
பூ பாலர் செயல் மேற்கொள் புலை தொழிலோன் அவர்-தம் மேல் – 5.திருநின்ற:1 109/3
ஆங்கு அவர்-தம் திரு தோளில் ஆர்ந்த திரு இலச்சினையை – 5.திருநின்ற:1 153/1
அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்-தம் சிந்தை – 5.திருநின்ற:1 175/1
உன்னுடைய நினைப்பு-அதனை முடிக்கின்றோம் என்று அவர்-தம்
சென்னி மிசை பாத மலர் சூட்டினான் சிவபெருமான் – 5.திருநின்ற:1 195/3,4
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர்-தம் மனை நண்ண – 5.திருநின்ற:1 201/4
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்று அவர்-தம்
பெரு நாமம் சாத்திய அ பிள்ளை-தனை அழைத்து அன்பு – 5.திருநின்ற:1 204/1,2
கடன் அமைத்து அவர்-தம் நாமம் காதல் செய் மகவை இட்டான் – 5.திருநின்ற:4 38/4
கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர்-தம்
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார் – 5.திருநின்ற:5 10/1,2
தரையின் மிசை வீழ்ந்து அவர்-தம் சரண கமலம் பூண்டார் – 5.திருநின்ற:5 17/4
மற்று அவர்-தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு – 6.வம்பறா:1 16/1
திரு நகையால் அழைத்து அவர்-தம் செழு முகங்கள் மலர்வித்தும் – 6.வம்பறா:1 49/1
அங்கு அவர்-தம் தோளின் மிசை எழுந்தருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் – 6.வம்பறா:1 106/3
ஆங்கு அவர்-தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே – 6.வம்பறா:1 169/1
வரும் அவர்-தம் சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அடி வணங்கி வாழ்த்த கண்டு – 6.வம்பறா:1 444/2
மற்று அவர்-தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் – 6.வம்பறா:1 466/1
வள்ளலார் அவர்-தம் பின்பு மன்னன் மா ஏறி சென்றான் – 6.வம்பறா:1 800/3
அங்கு அவர்-தம் திரு பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அ அளவு நோக்கி – 6.வம்பறா:1 894/3
மற்று அவர்-தம் உரைகொண்டு வன் தொண்டர் நிலைமையினை – 6.வம்பறா:2 243/1
இன்று தாழாது அமுது செய்ய பெற்று இங்கு அவர்-தம் மலர்ந்த முகம் – 7.வார்கொண்ட:3 57/2
எய்தி அவர்-தம் எதிர் இறைஞ்சி இரும் தண் சாரல் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 12/1
மன்றல் மாலை மிலைந்து அவர்-தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி – 7.வார்கொண்ட:6 3/3
ஆங்கு அவர்-தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் – 8.பொய்:1 3/1
கையால் அவர்-தம் அடி பிடிக்க காதல் மனையார் முன்பு ஏவல் – 8.பொய்:5 7/1
மற்று அவர்-தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்தருள – 8.பொய்:6 16/1

மேல்


அவர்-தம்-கண் (1)

அவர்-தம்-கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார் – 2.தில்லை:2 4/1

மேல்


அவர்-தம்-பால் (1)

நன்றி புரியும் அவர்-தம்-பால் நன்மை மறையின் துறை விளங்க – 4.மும்மை:6 12/1

மேல்


அவர்-தம்மை (7)

தண்டு இரு தலையும் பற்றி புகும் அவர்-தம்மை நோக்கி – 2.தில்லை:2 38/1
மற்று அவர்-தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர் – 5.திருநின்ற:4 47/1
நினைவினால் அவர்-தம்மை விட்டு அகன்றிட நீப்பார் – 5.திருநின்ற:6 14/4
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர்-தம்மை
தரும் குல மறை தலைவர் தம் பவன முன்றில் – 6.வம்பறா:1 34/1,2
ஆங்கு அருகு நின்றார் போல் அவர்-தம்மை அறியாமே – 6.வம்பறா:2 180/3
நண்பு சிறக்கும் அவர்-தம்மை நகரின் புறத்து விடைகொண்டு – 7.வார்கொண்ட:4 38/3
தொன்மை முறையே அமுது செய தொடங்குவிப்பார் அவர்-தம்மை
முன்னர் அழைத்து திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார் – 8.பொய்:5 4/3,4

மேல்


அவர்-தமக்கு (1)

பேராளர் அவர்-தமக்கு பெருகு திரு மனை அறத்தின் – 7.வார்கொண்ட:3 17/2

மேல்


அவர்-தமை (4)

ஆங்கு மற்றவர் துணிவு அறிந்து அவர்-தமை அறிய – 5.திருநின்ற:1 367/1
வாழி அவர்-தமை தாங்கும் மணி முத்தின் சிவிகையினை – 5.திருநின்ற:1 394/3
என்று கூறி அங்கு அவர்-தமை விடுத்த பின் அவரும் – 6.வம்பறா:1 430/1
தூய கை திருத்தொண்டினில் அவர்-தமை துறை-தொறும் பயில்விப்பார் – 7.வார்கொண்ட:5 2/4

மேல்


அவர்-தாம் (10)

அ நிலை அவர்-தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி – 1.திருமலை:5 195/2
ஆதி நாயகர் அமர்ந்து அருள்செய்ய மற்று அவர்-தாம்
தீது_இலா நிலை சிவபுரி எல்லையில் சேர்ந்தார் – 4.மும்மை:3 8/3,4
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர்-தாம்
நச்சு அரவின் விடம் தலை கொண்டு என மயங்கி நவையுற்றார் – 5.திருநின்ற:1 51/3,4
மற்று அவர்-தாம் போயின பின் மனை பதி ஆகிய வணிகன் – 5.திருநின்ற:4 22/1
வாய்ந்த மா தவர் அவர்-தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 471/2
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்-தாம் படியின்-நின்று எழா வகை கண்டு – 6.வம்பறா:1 656/2
ஆன விருப்பின் மற்று அவர்-தாம் அருமையால் முன் பெற்று எடுத்த – 6.வம்பறா:2 38/1
அங்கு நின்றார் விளம்புவார் அவர்-தாம் நங்கை சங்கிலியார் – 6.வம்பறா:2 229/1
வண்ண மலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்-தாம்
நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி – 7.வார்கொண்ட:3 41/2,3
வனிதையாரும் கணவரும் முன் வணங்கி கேட்ப மற்று அவர்-தாம்
இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்க படைக்க என – 7.வார்கொண்ட:3 72/3,4

மேல்


அவர்-தாமும் (2)

எல்லை_இலான் முன் செல்ல இரும் தொண்டர் அவர்-தாமும்
மல்கு பெரும் காதலினால் வழக்கு மேல் இட்டு அணைந்தார் – 2.தில்லை:2 31/3,4
அடியேன் பொருளா திரு முகம் கொண்டு அணைந்தது என்ன அவர்-தாமும்
கொடி சேர் விடையார் திரு முகம் கைக்கொடுத்து வணங்க கொற்றவனார் – 7.வார்கொண்ட:4 31/1,2

மேல்


அவர்-பால் (11)

கொண்டு அவர்-பால் ஊட்டுவான்-தனை விட்டார் குறிப்பு உணர்த்த – 5.திருநின்ற:1 55/4
வள்ளலார் சிறுத்தொண்டர் மற்று அவர்-பால் எழுந்தருள – 5.திருநின்ற:1 242/3
அங்கு அவர்-பால் சிவனடியாருடன் அமுது செய்தார்கள் – 5.திருநின்ற:1 247/4
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர்-பால் எய்தி அடி வணங்க – 5.திருநின்ற:1 285/2
அங்கு அவர்-பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து – 5.திருநின்ற:4 2/3
காவாது அவர்-பால் போய் விழ தம்-பால் காமனார் துரந்த – 6.வம்பறா:2 227/3
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்-பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப – 6.வம்பறா:2 314/3
நாதர்-தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்-பால் கேட்ட – 6.வம்பறா:2 396/1
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர்-பால் நீங்கி அ இரவே – 6.வம்பறா:4 13/3
இந்து முடியார் திருவஞ்சை களத்தில் அவர்-பால் எய்தினார் – 7.வார்கொண்ட:4 11/4
ஆய செயல் மாண்டதன் பின் அயல் அவர்-பால் இரப்பு அஞ்சி – 9.கறை:1 5/1

மேல்


அவர்-மாட்டு (1)

செம் சடையார் அவர்-மாட்டு திருவிளையாட்டினை மகிழ்ந்தோ – 6.வம்பறா:2 250/2

மேல்


அவர்க்கு (39)

கடி கொள் பூம் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காண காட்டும் – 1.திருமலை:5 190/3
இ நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள – 3.இலை:2 40/3
அறம் தலை நின்று அவர்க்கு எல்லாம் அளவு_இல் வளத்து அருள் பெருக்கி – 3.இலை:5 12/3
ஆடு சேவடி அருகுஉற அணைந்தனர் அவர்க்கு
பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியார்-ஆம் – 4.மும்மை:3 9/2,3
மாறு_இல் கங்கை தான் அவர்க்கு மஞ்சனம் தர அணைந்தே – 4.மும்மை:5 19/2
பேர் ஒலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பினொடும் – 4.மும்மை:5 113/4
ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த – 4.மும்மை:6 13/1
அணங்கு அனைய திலகவதியார்-தம்மை ஆங்கு அவர்க்கு
மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்ப – 5.திருநின்ற:1 24/1,2
எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனை கொடுக்க இசைந்தார்கள் – 5.திருநின்ற:1 32/1
மாடு அணைந்தார் வல் அமணர் மருங்கு அணைந்து மற்று அவர்க்கு
வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் – 5.திருநின்ற:1 38/2,3
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்கு
தங்களின் மேலாம் தருமசேனர் எனும் பெயர் கொடுத்தார் – 5.திருநின்ற:1 39/3,4
அன்று அவனும் மீண்டு போய் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் – 5.திருநின்ற:1 58/4
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என்-கொல் என கவன்று உரைத்தான் – 5.திருநின்ற:1 86/4
துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடர வா என்றார் – 5.திருநின்ற:1 276/4
மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும் – 5.திருநின்ற:1 281/1
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே – 5.திருநின்ற:1 308/2
தம் பரிவினால் அவர்க்கு தகுதியின் வேண்டுவ கொடுத்தும் – 5.திருநின்ற:4 15/3
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர் – 5.திருநின்ற:6 30/4
அங்கு இதனை வேட்டு அமுது செய்து பள்ளிகொள்வீர் என அவர்க்கு
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண – 5.திருநின்ற:7 24/2,3
முன் நிலைமை திருத்தொண்டு முன்னி அவர்க்கு அருள்புரிவான் – 6.வம்பறா:1 64/2
முறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்-பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் – 6.வம்பறா:1 262/4
பெருமை உடை பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளி செய்த – 6.வம்பறா:1 444/3
மற்று அவர்க்கு விடைகொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலிய பாசம் – 6.வம்பறா:1 484/1
எண்_இல் சீர் திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார் – 6.வம்பறா:1 526/4
அன்று புகலி அரு_மறையோர்க்கு அருள்செய்து அவர்க்கு முகம் அளித்தார் – 6.வம்பறா:1 553/4
இந்த நல் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர் – 6.வம்பறா:1 694/4
ஆதி ஆள்-பால் அவர்க்கு அருளும் திறம் – 6.வம்பறா:1 832/1
சால மிக தளர்வாரை தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளி செய்த பின்பு – 6.வம்பறா:1 895/1
அன்று அவர்க்கு கவுணியர் கோன் கருணை நோக்கம் அணைதலினால் அறிவின்மை அகன்று நீங்கி – 6.வம்பறா:1 926/1
நின்றனவும் சரிப்பனவும் சைவமே ஆம் நிலைமை அவர்க்கு அருள்செய்து சண்பை வேந்தர் – 6.வம்பறா:1 926/3
தெரிவுறும் அவர்க்கு மென்மை செழு முழந்தாளின் செவ்வி – 6.வம்பறா:1 1106/3
யாவரால் எடுக்கல் ஆகும் இ செயல் அவர்க்கு சொல்ல – 6.வம்பறா:2 16/2
வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 247/1
துஞ்சு இருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார் – 6.வம்பறா:2 250/4
வீழும் அவர்க்கு இடை தோன்றி மிகும் புலவி புணர்ச்சி கண் – 6.வம்பறா:2 268/3
நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி – 6.வம்பறா:2 400/2
கோது_இல் சீர் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும் – 7.வார்கொண்ட:1 18/2
திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு
நிறைந்த நிதி குவைகளுடன் நீடு விருத்திகள் அளித்தே – 7.வார்கொண்ட:3 9/2,3
அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர் – 7.வார்கொண்ட:3 86/1

மேல்


அவர்க்கே (3)

வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும் – 3.இலை:3 32/3
அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் – 5.திருநின்ற:1 32/2
நள்ளிருள் நாயனாரை தூது விட்டு அவர்க்கே நண்பாம் – 6.வம்பறா:2 409/1

மேல்


அவர்கட்கு (2)

முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயலகில்லேன் – 3.இலை:3 45/2
மற்று அவர்கட்கு அருள்புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூட சென்று – 6.வம்பறா:1 615/1

மேல்


அவர்கள் (16)

பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளி செய்வார் – 1.திருமலை:5 195/4
நீதியால் அவர்கள் தம்மை பணிந்து நீ நிறை சொல்_மாலை – 1.திருமலை:5 197/3
அ வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்க – 2.தில்லை:5 19/1
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய் – 5.திருநின்ற:1 208/1
அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெரு விருப்பும் அன்பும் பொங்க – 6.வம்பறா:1 97/3
அ நிலைமை ஆளுடையபிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 334/1
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆக – 6.வம்பறா:1 571/2
மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும் – 6.வம்பறா:1 613/2
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 614/1
அவ்வகை அவர்கள் எல்லாம் அ நிலைமையர்கள் ஆக – 6.வம்பறா:1 642/1
இன்று இ மா நகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான் – 6.வம்பறா:1 684/4
மருப்பு நீள் கழுக்கோலில் மற்று அவர்கள் ஏறியதும் – 6.வம்பறா:1 1051/2
நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருவாரூரர் எதிர் – 6.வம்பறா:2 317/1
இறைவர் விரைவின் எழுந்தருள எய்தும் அவர்கள் பின் தொடர – 6.வம்பறா:2 335/1
வனிதை அவர்கள் சமைத்து எடுப்ப கொடுத்து மகிழ் மான் மத சாந்தும் – 7.வார்கொண்ட:4 77/2
ஆங்கு அன்பர்-தாம் நுளையர்-தம் தலைவராய் அவர்கள்
ஏங்கு தெண் திரை கடலிடை பல படவு இயக்கி – 8.பொய்:4 10/1,2

மேல்


அவர்கள்-தம்மை (1)

அகம் மலர்ந்து அவர்கள்-தம்மை அழையும் என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 611/2

மேல்


அவர்களுடன் (2)

ஆங்கு அணையும் அவர்களுடன் அ பதியில் அந்தணராம் – 5.திருநின்ற:1 243/1
ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர்கொண்டு வணங்க வணங்கி உள் புக்கார் – 5.திருநின்ற:1 250/3,4

மேல்


அவர்களும் (1)

உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து – 3.இலை:3 98/1

மேல்


அவரவர்க்கு (1)

நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு ஆகமங்கள் அவரவர்க்கு அருளி – 4.மும்மை:5 76/3

மேல்


அவரால் (1)

முன் உற ஒக்க தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது – 6.வம்பறா:1 748/3

மேல்


அவருக்கு (2)

ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளி கருணையினால் – 6.வம்பறா:2 237/1
பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள்புரிவார் – 7.வார்கொண்ட:3 86/4

மேல்


அவருடன் (6)

அ வினை செய்திட போகும் அவருடன் போயர் உகந்த – 5.திருநின்ற:1 124/1
செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் – 5.திருநின்ற:1 124/3
அங்கு-நின்று எழுந்தருளி மற்று அவருடன் அம் பொன் மா மலை_வல்லி – 6.வம்பறா:1 180/1
வண் தமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார் – 6.வம்பறா:1 259/4
ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால் – 6.வம்பறா:1 272/3
மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார் – 6.வம்பறா:1 521/4

மேல்


அவருடைய (1)

அத்தர் திரு அடி இணை கீழ் சென்று அணைய அவருடைய
மெய் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர்-தாம் – 7.வார்கொண்ட:3 25/2,3

மேல்


அவரும் (36)

ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய் – 3.இலை:2 34/3
அப்பொழுது அதனை கொண்டு நெல் கொள்வான் அவரும் போக – 3.இலை:4 10/1
இ நின்ற நிலையே நம்-பால் அணைவாய் என அவரும்
அ நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார் – 3.இலை:7 40/3,4
அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும்
கந்தை இது ஒலித்து உணக்கி கடிது இன்றே தாரீரேல் – 4.மும்மை:5 120/2,3
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் – 5.திருநின்ற:1 39/1
அம் சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் – 5.திருநின்ற:1 161/1
அழுது அழைத்து கொண்டவர்-தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் – 5.திருநின்ற:1 182/4
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் – 5.திருநின்ற:1 188/4
மீண்ட அருளினார் அவரும் விடைகொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான – 5.திருநின்ற:1 189/2
அரு நாமத்து அஞ்சு_எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார் – 5.திருநின்ற:1 234/4
தே_மொழி அவரும் சூழ சேணிடை கழிந்து சென்றார் – 5.திருநின்ற:4 42/4
நேசமுற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் – 5.திருநின்ற:5 21/4
என்று கூறி அங்கு அவர்-தமை விடுத்த பின் அவரும்
நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண – 6.வம்பறா:1 430/1,2
பொற்பு உறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி – 6.வம்பறா:1 583/2
கர கமலங்கள் பற்றியே எடுப்ப கைதொழுது அவரும் முன் நிற்ப – 6.வம்பறா:1 657/3
ஏயினான் அணைவார் என அவரும் சென்று இசைத்தார் – 6.வம்பறா:1 681/3
அன்னவர்-தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும் – 6.வம்பறா:1 748/2
ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே – 6.வம்பறா:1 884/4
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து – 6.வம்பறா:1 895/2
அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்தருளி – 6.வம்பறா:1 928/1
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சி – 6.வம்பறா:2 33/3
வந்து நம்பி-தம்மை எதிர்கொண்டு புக்கார் மற்று அவரும்
சிந்தை மலர்ந்து திரு வீழிமிழலை இறைஞ்சி சேண் விசும்பின் – 6.வம்பறா:2 58/1,2
ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன் – 6.வம்பறா:2 129/1
மற்று அவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிவு_அரியீர் – 6.வம்பறா:2 252/1
நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது – 6.வம்பறா:2 319/1
மாதர் அவரும் மறுத்து மனம் கொண்ட செற்றம் மாற்றாராய் – 6.வம்பறா:2 320/2
போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சி புறம் போந்தார் – 6.வம்பறா:2 320/4
ஆளுடை தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து – 6.வம்பறா:2 404/2
ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும்
பார் ஆதரிக்கும் திரு வேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார் – 7.வார்கொண்ட:3 42/3,4
அன்பு பெருக தழுவ விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ – 7.வார்கொண்ட:4 65/2
வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெருவுறலும் – 7.வார்கொண்ட:4 75/2
அன்னவர்கள் உடன் கூட அணைய அவரும் கூடி – 7.வார்கொண்ட:4 92/3
இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 127/4
மற்று அவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள்-தமை அழைத்து – 7.வார்கொண்ட:4 161/1
ஆங்கு அவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள் – 7.வார்கொண்ட:4 162/1
தில்லை வாழ் அந்தணர்-தம்மை வேண்ட அவரும் செம்பியர்-தம் – 7.வார்கொண்ட:6 4/2

மேல்


அவரே (1)

ஐயர்-தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று – 6.வம்பறா:2 53/3

மேல்


அவரை (36)

அ நிலை அவரை காணும் அதிசயம் கண்டார் எல்லாம் – 2.தில்லை:2 40/1
ஆள் அரி ஏறு போல்வார் அவரை முன் போக்கி பின்னே – 2.தில்லை:3 12/2
அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லா – 2.தில்லை:3 16/3
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான் – 2.தில்லை:5 18/3
படு களம் குறுக சென்றான் பகை புலத்து அவரை காணான் – 3.இலை:1 34/2
பானல் கந்தரம் மறைத்து வரும் அவரை பணிவித்தார் – 3.இலை:5 28/4
அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும் – 4.மும்மை:5 44/3
முன் அவரை நேர் நோக்கி முக்கண்ணர் மூவுலகும் – 4.மும்மை:5 127/1
பான்மை நிலையால் அவரை பரமர் திருவிருத்தத்துள் வைத்து பாடி – 5.திருநின்ற:1 227/2
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டாது அரசு இருப்ப – 5.திருநின்ற:1 289/3
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு என கருதி நீங்கும் – 5.திருநின்ற:4 31/3
மற்று அவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்து அருள – 5.திருநின்ற:5 18/1
இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு – 6.வம்பறா:1 133/3
வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள்செய்து தம் திரு மாளிகையின் வந்தார் – 6.வம்பறா:1 261/4
தளர்ந்து அழியும் இவனுக்கா தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன்-தனையே சார்ந்து போந்தேன் – 6.வம்பறா:1 480/4
போவது என்று அவரை போக்கி பொய் பொருளாக கொண்டான் – 6.வம்பறா:1 689/2
வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம் – 6.வம்பறா:1 692/1
மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம் – 6.வம்பறா:1 722/1
மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில் – 6.வம்பறா:1 733/3
மாறனும் அவரை நோக்கி வருந்தல் நீ என்று மற்று – 6.வம்பறா:1 759/1
ஆசு_இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டு – 6.வம்பறா:1 818/2
ஆங்கு அவரை கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும் – 6.வம்பறா:1 1143/1
கரவு இலாத அவரை கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள – 6.வம்பறா:2 114/4
காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்ன கடல் விளைத்த – 6.வம்பறா:2 334/2
ஆதலால் அவரை காணவேண்டும் என்று அருளி செய்தார் – 6.வம்பறா:2 402/4
சொன்ன வண்ணமே அவரை ஓட தொடர்ந்து துரந்து அதன் பின் – 6.வம்பறா:4 24/2
பந்தம் அற வந்து அவரை பள்ளியினில் இருத்தினார் – 7.வார்கொண்ட:3 22/4
பண்பு உடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை
மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்து சிறப்பித்து – 7.வார்கொண்ட:3 24/2,3
அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார் – 7.வார்கொண்ட:3 55/1
நின்று கேட்டு வர தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார் – 7.வார்கொண்ட:4 44/4
மூவர் தமக்கு முதல் ஆகும் அவரை திரு மும்மணிக்கோவை – 7.வார்கொண்ட:4 69/2
பொன் பதங்கள் பணிந்து அவரை தொழுது எடுத்து புணை அலங்கல் – 7.வார்கொண்ட:4 163/3
மேல் அவரை தொழுது இனிய மொழி விளம்பி விடைகொடுத்தார் – 8.பொய்:3 7/4
அஞ்சலி கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை
நஞ்சு வாள் மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து – 8.பொய்:4 19/2,3
மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்கு உற்ற தண்டம் – 10.கடல்:1 9/3
புரை_அறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரை போற்றி – 12.மன்னிய:1 16/2

மேல்


அவரையே (1)

வரம் மிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார் – 6.வம்பறா:1 657/4

மேல்


அவரொடும் (3)

அந்தணர்கள் புடைசூழ்ந்து போற்றி இசைப்ப அவரொடும்
கந்த மலர் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார் – 6.வம்பறா:1 408/3,4
மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவி – 6.வம்பறா:1 676/2
அருளிய திறமும் போற்றி அவரொடும் அளவளாவி – 6.வம்பறா:1 870/2

மேல்


அவரோ (1)

அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார் – 1.திருமலை:5 176/4

மேல்


அவரோடு (2)

மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள் – 6.வம்பறா:2 126/4
புரசை களிற்று சேரலன் ஆர் புடைசூழ்ந்து அவரோடு அமுது செய – 7.வார்கொண்ட:4 73/3

மேல்


அவரோடும் (4)

அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர்கொள அவரோடும்
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழி புக்கு எதிர்தொழுது அணைவுற்றார் – 5.திருநின்ற:1 162/1,2
ஆண்ட அரசு எழுந்தருள கோலக்காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு – 5.திருநின்ற:1 189/1
ஆங்கு அவரை கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும்
தாங்க_அரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்க – 6.வம்பறா:1 1143/1,2
அந்தம்_இல் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 1154/2

மேல்


அவலும் (1)

விரவி பரந்து சென்றன-ஆல் மிசையும் அவலும் ஒன்றாக – 7.வார்கொண்ட:4 49/3

மேல்


அவலோடும் (1)

அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்து குளம் தொட்டார் – 4.மும்மை:4 18/4

மேல்


அவள் (8)

நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள் – 3.இலை:3 47/4
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரிய தரிப்பரே அவள் தனி பெரும் கணவர் – 4.மும்மை:5 57/3
தொழ உலகு பெறும் அவள் தான் அருளப்பெற்று தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை – 4.மும்மை:5 102/3
கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து – 6.வம்பறா:1 1057/4
அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்தி – 6.வம்பறா:1 1094/1
ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு – 6.வம்பறா:2 245/3
புண்டரிகத்து அவள் வனப்பை புறம் கண்ட தூ நலத்தை – 6.வம்பறா:2 267/3
போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ – 6.வம்பறா:2 348/1

மேல்


அவள்-தன் (1)

கடிது முற்றி மற்று அவள்-தன் கரு மென் கூந்தல் பிடித்து ஈர்த்து – 10.கடல்:3 5/1

மேல்


அவள்-தன்-பால் (1)

நம்பி இனி போய் மற்று அவள்-தன்-பால் நணுகு என்ன – 6.வம்பறா:2 372/4

மேல்


அவள்-தனை (2)

நங்கை அவள்-தனை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம் – 6.வம்பறா:1 483/3
மங்கை அவள்-தனை பிரியா வகை சபதம் செய்வதனுக்கு – 6.வம்பறா:2 248/2

மேல்


அவள்-பால் (3)

நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள்-பால்
ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது என்று அருள – 6.வம்பறா:2 244/3,4
நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்-பால் இன்று – 6.வம்பறா:2 355/3
நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள்-பால் போய் அ – 6.வம்பறா:2 356/2

மேல்


அவளினும் (1)

நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள்-தன்-பால் – 6.வம்பறா:1 1109/2

மேல்


அவளும் (2)

அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள் – 6.வம்பறா:3 18/1
மற்று அவளும் மையலுற மருங்கு உள்ளார் கொண்டு அகன்றார் – 6.வம்பறா:3 21/4

மேல்


அவளை (2)

நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள்-பால் – 6.வம்பறா:2 244/3
நின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்கு – 6.வம்பறா:2 245/2

மேல்


அவளோடு (1)

அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில் விட – 6.வம்பறா:2 248/3

மேல்


அவற்கு (5)

என்று அவன் கூற கேட்டே யான் அவற்கு உறுதி கூற – 2.தில்லை:5 10/1
எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் – 5.திருநின்ற:1 107/3
அண்ணல் அவற்கு அருள்புரிந்த ஆக்கப்பாடு அருள்செய்தார் – 6.வம்பறா:1 77/4
வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர் நல்ல – 6.வம்பறா:1 480/1
ஆசு_இல் புகழ் மன்னவன்-பால் அணுக்கராய் அவற்கு ஆக – 7.வார்கொண்ட:3 5/2

மேல்


அவற்றால் (3)

எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன் – 1.திருமலை:5 41/2
தூய படைக்கல தொழிலும் துறை நிரம்ப பயின்று அவற்றால்
பாயும் மத குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு – 7.வார்கொண்ட:3 3/2,3
உள்ளம் நிறை கலை துறைகள் ஒழிவு_இன்றி பயின்று அவற்றால்
தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே – 7.வார்கொண்ட:3 4/1,2

மேல்


அவற்றில் (2)

திருமஞ்சனமே முதல் அவற்றில் தேடாதன அன்பினில் நிரம்பி – 4.மும்மை:6 37/3
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் – 6.வம்பறா:1 919/3

மேல்


அவற்றின் (5)

வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின்
ஆய உறுப்பு இறைச்சி எலாம் அரிந்து ஒரு கல்லையில் இட்டு – 3.இலை:3 146/1,2
அ சொல் கேட்ட அரு_மறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின்
இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள்-தமை கறந்து – 4.மும்மை:6 40/1,2
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளி செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த – 6.வம்பறா:1 266/1
அளவு_இல் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின்
உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றி – 7.வார்கொண்ட:4 40/1,2
மற்று அவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின் – 7.வார்கொண்ட:4 163/1

மேல்


அவற்றுள் (3)

சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு_அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து – 4.மும்மை:5 96/2
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள்
சைவ நெறி ஏழ்_உலகும் பாலிக்கும் தன்மையினால் – 5.திருநின்ற:1 12/2,3
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று – 6.வம்பறா:1 107/2

மேல்


அவற்றை (1)

கொணரும் விறகினை குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து – 6.வம்பறா:1 922/3

மேல்


அவன் (51)

மேய காலம் அலாமையின் மீண்டு அவன்
தூய மால் வரை சோதியில் மூழ்கி ஒன்று – 1.திருமலை:1 7/2,3
முன்னம் ஆங்கு அவன் மொய்ம் முகை நாள் மலர் – 1.திருமலை:1 26/1
ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே – 1.திருமலை:1 27/1
அங்கு அவன் செயல் எல்லாம் அறைந்தனன் – 1.திருமலை:1 29/4
ஆற்றவும் மற்று அவன் கொல்லும் அதுவேயாம் என நினை-மின் – 1.திருமலை:3 41/4
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல் – 1.திருமலை:3 45/3
மற்று அவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல்-தன்னை – 1.திருமலை:5 9/1
அங்கும் அவன் திரு முடி மேல் மீட்டும் அவர் தாள் நீட்ட – 1.திருமலை:5 87/1
அவன் மலர் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று – 2.தில்லை:3 27/2
என்று அவன் கூற கேட்டே யான் அவற்கு உறுதி கூற – 2.தில்லை:5 10/1
வேறு இடத்து இருத்தல் வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன் – 2.தில்லை:5 13/4
மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல் – 2.தில்லை:5 20/1
மற்று அவன் முன் சொல்லி வர குறித்தே அ களத்தே – 3.இலை:2 33/3
அன்று இது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான் – 3.இலை:3 109/4
பொருப்பினில் வந்து அவன் செய்யும் பூசனைக்கு முன்பு என் மேல் – 3.இலை:3 158/1
உருகிய அன்பு ஒழிவு இன்றி நிறைந்த அவன் உரு என்னும் – 3.இலை:3 159/1
எ மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா – 3.இலை:3 160/4
அன்று அவன் அதனை வாங்கி அ பொதி கொடுப்ப கொண்டு – 3.இலை:4 12/3
முழுதும் புலர்வு உற்றது மற்று அவன் அன்ன மாலை – 4.மும்மை:1 26/3
போது மற்று அங்கு ஒரு புனிற்று ஆ போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச – 4.மும்மை:6 17/2
யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப – 4.மும்மை:6 17/3
பொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங்கு உரைக்க அவன் தாதை – 4.மும்மை:6 40/3
ஆங்கு அவன் போய் திருவதிகை-தனை அடைய அரும் தவத்தார் – 5.திருநின்ற:1 56/1
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து – 5.திருநின்ற:1 58/1
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் என போற்றி – 5.திருநின்ற:1 328/1
ஆசு_இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் – 5.திருநின்ற:4 29/4
ஆங்கு அவன் கை கொடுதலுமே அதிசயித்து வாங்கினான் – 5.திருநின்ற:4 30/4
தம் உறு கிளைஞர் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு – 5.திருநின்ற:4 41/2
யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் – 5.திருநின்ற:5 32/4
அவன் வரும் நிமித்தம் இது என்று அதிசயித்தார் – 6.வம்பறா:1 28/4
எ உயிர்க்கும் அவன் கேளா மெல்_இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான் – 6.வம்பறா:1 313/4
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள் – 6.வம்பறா:1 473/4
அவன் நிலை அதுவாம் அ நாள் அருகர்-தம் நிலை யாது என்னில் – 6.வம்பறா:1 697/2
மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல்கொண்டே – 6.வம்பறா:1 725/1
உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள் – 6.வம்பறா:1 733/4
மற்று அவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான் – 6.வம்பறா:1 746/4
என்று அவன் உரைப்ப குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லை – 6.வம்பறா:1 750/1
மன்னன் நீறு அணிந்தான் என்று மற்று அவன் மதுரை வாழ்வார் – 6.வம்பறா:1 857/3
ஆங்கு அவன் தான் உரைத்த மொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கி – 6.வம்பறா:1 917/1
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம்-தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார் – 6.வம்பறா:1 918/2
அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார் – 6.வம்பறா:1 919/2
எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார் – 6.வம்பறா:1 921/4
அற்றம் உறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி – 6.வம்பறா:2 243/4
மற்று அவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்று-ஆல் – 6.வம்பறா:2 393/1
அவன் உடலில் தம் உயிரை அடைவிக்க அருள்புரியும் – 6.வம்பறா:3 13/2
பவன வழி அவன் உடலில் தம் உயிரை பாய்த்தினார் – 6.வம்பறா:3 13/4
கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளி – 6.வம்பறா:4 14/3
ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார் – 7.வார்கொண்ட:3 79/4
நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர் – 7.வார்கொண்ட:3 80/1
ஆங்கு அவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்து ஆக – 8.பொய்:2 17/1
ஆங்கு அவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்து ஆக – 8.பொய்:2 17/1

மேல்


அவன்-தன் (8)

அண்ணல் அவன்-தன் மருங்கே அளவு இறந்த காதலினால் – 1.திருமலை:5 145/1
மற்று அவன்-தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு – 3.இலை:3 51/1
நன்று அவன்-தன் செயல்-தன்னை நாம் உரைப்ப கேள் என்று – 3.இலை:3 156/4
பொரு புனலின் எனக்கு அவன்-தன் வாய் உமிழும் புனல் புனிதம் – 3.இலை:3 159/4
முன்பு இருந்து மற்று அவன்-தன் முகம் மலர அகம் நெகிழ – 3.இலை:3 162/3
உனக்கு அவன்-தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால் – 3.இலை:3 163/1
எனக்கு அவன்-தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய் – 3.இலை:3 163/2
ஆங்கு அவன்-தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற – 5.திருநின்ற:4 14/1

மேல்


அவன்-தான் (1)

ஏன எயிறு அணிந்தாரை ஒன்று அவன்-தான் என எடுத்து – 6.வம்பறா:3 26/4

மேல்


அவன்-பால் (1)

மிண்டு செய்து பணி விலக்க வெகுண்டான் அவன்-பால் நீ மேவி – 6.வம்பறா:4 14/2

மேல்


அவனி (14)

அவனி மேல் அமர்நீதியார் தனம் எலாம் அன்றி – 2.தில்லை:7 39/3
கைவைத்து அஞ்சி அவனி மிசை விழுந்து பணிந்து கண்சிறந்தார் – 5.திருநின்ற:7 29/4
ஆக்கிய இ கருவியினை தாரும் என வாங்கி கொண்டு அவனி செய்த – 6.வம்பறா:1 450/3
அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே – 6.வம்பறா:1 572/1
இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம் – 6.வம்பறா:1 860/2
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/3
அரசர் பாங்கு உளோர் உட்பட அவனி மேல் உள்ள – 6.வம்பறா:1 1064/2
அந்தம்_இல் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து – 6.வம்பறா:1 1081/1
அந்தரத்து மலர்_மாரி பொழிந்து இழிந்தது அவனி உள்ளோர் – 6.வம்பறா:2 135/3
ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார் – 6.வம்பறா:2 211/4
ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார் – 6.வம்பறா:2 306/4
அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடி படுப்பார் – 7.வார்கொண்ட:6 2/1
ஆங்கு அவர்-தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் – 8.பொய்:1 3/1
அ குலத்தின் செய் தவத்தால் அவனி மிசை அவதரித்தார் – 8.பொய்:6 6/1

மேல்


அவனியில் (1)

அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை – 13.வெள்ளானை:1 29/3

மேல்


அவனியின் (3)

அ வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி – 6.வம்பறா:1 936/1
ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல் – 7.வார்கொண்ட:3 15/4
அலகு_இல் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும் – 7.வார்கொண்ட:5 7/2

மேல்


அவனுக்கு (5)

பூட்டுறு வெம் சிலை வேடர்-தம்மை காக்கும் பொருப்பு உரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும் – 3.இலை:3 50/2
சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய – 5.திருநின்ற:1 58/3
ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து – 6.வம்பறா:1 917/3
ஏதமாம் இ அறிவால் உரைத்த நூலும் என்ற அவனுக்கு ஏற்குமாறு அருளி செய்ய – 6.வம்பறா:1 924/2
தளரும் அவனுக்கு அருள்புரிந்த தன்மை சிறக்க சாற்றினார் – 6.வம்பறா:2 77/4

மேல்


அவனுடைய (4)

அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும் – 3.இலை:3 157/1
அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு என்றும் – 3.இலை:3 157/2
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும் – 3.இலை:3 157/3
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள்செய்வார் – 3.இலை:3 157/4

மேல்


அவனும் (7)

மதி போல் அழிந்து பொறா மற்று அவனும் சுற்ற – 3.இலை:2 8/2
ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும் – 3.இலை:2 20/4
அன்று அவனும் மீண்டு போய் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் – 5.திருநின்ற:1 58/4
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அ மருங்கு தாழாதே – 5.திருநின்ற:1 205/1
செறிவு_இல் அறிவுற்று எழுந்து அவனும் செம் கை தலை மேல் குவித்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 297/4
மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இட சென்று – 5.திருநின்ற:4 9/1
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அ அருள் சூடி – 13.வெள்ளானை:1 51/3

மேல்


அவனே (1)

வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று – 5.திருநின்ற:1 173/2

மேல்


அவனை (9)

அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனை கொல்வேன் ஆனால் – 1.திருமலை:3 37/2
வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர்கொள்வீர் என்று – 1.திருமலை:5 118/3
அடல் விடை ஏறு என்ன அடர்த்து அவனை கொல்லும் – 3.இலை:2 37/1
வன் திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல் – 3.இலை:3 156/3
ஓங்கு சபையோர் அவனை பார்த்து ஊர் ஆன் நிரை மேய்த்து உன் மகன் செய் – 4.மும்மை:6 41/3
வல் அமணர்-தமை நோக்கி மற்று அவனை செய்வது இனி – 5.திருநின்ற:1 95/2
வாதம் மாறு ஒன்று இன்றி தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளி புகலி மன்னர் – 6.வம்பறா:1 924/3
வார் கொள் முலையாய் நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார் – 6.வம்பறா:2 239/4
அ ஆழ் பொய்கை கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர் – 13.வெள்ளானை:1 10/3

மேல்


அவனையும் (1)

நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கி புக்கு – 2.தில்லை:5 10/2

மேல்


அவாவினால் (1)

கடுகிய புனலை கண்டும் அவாவினால் கையில் ஏடு – 6.வம்பறா:1 814/3

மேல்


அவி (2)

பெரு மறுகு-தொறும் வேள்வி சாலைஎங்கும் பெறும் அவி பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர் – 4.மும்மை:5 99/2
யாகம் நிலவும் சாலை-தொறும் மறையோர் ஈந்த அவி உணவின் – 4.மும்மை:6 4/1

மேல்


அவிநாசி (2)

அந்த முதலையின் வாய்-நின்றும் அழைத்து கொடுத்த அவிநாசி
எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார் இடர் களைவார் – 13.வெள்ளானை:1 9/3,4
அண்ணலாரும் அவிநாசி அரனார்-தம்மை அரு_மறையோன் – 13.வெள்ளானை:1 13/3

மேல்


அவிமுத்தம் (1)

அங்கணர் தாம் மகிழ்ந்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:3 4/2

மேல்


அவிய (1)

வேறுள் நினைவார் புரம் வெந்து அவிய
சீறும் சிலையாய் சிவதா சிவதா – 3.இலை:1 17/3,4

மேல்


அவியில் (1)

செய்யும் மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில்
எய்யும் வரி சிலையவன்-தான் இட்ட ஊன் எனக்கு இனிய – 3.இலை:3 161/3,4

மேல்


அவிர் (2)

அழல் அவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது – 3.இலை:1 7/2
அழுந்து மிடற்றார் அகத்தியான்பள்ளி இறைஞ்சி அவிர் மதிய – 7.வார்கொண்ட:4 88/3

மேல்


அவிழ் (17)

போது அவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும் – 1.திருமலை:2 29/4
தாது அவிழ் பூம் தொடை மாலை தண் பந்தர்களும் சமைத்து – 1.திருமலை:5 121/3
மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி – 3.இலை:1 26/2
மட்டு அவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர் – 3.இலை:1 51/1
தள்ளும் தாள் நடை அசைய தளை அவிழ் பூம் குவளை மது – 4.மும்மை:4 10/2
தளிர் அடி மென் நகை மயிலை தாது அவிழ் தார் காளைக்கு – 5.திருநின்ற:4 11/3
தொடை அவிழ் இதழி மாலை சூலபாணியனார் மேவும் – 5.திருநின்ற:4 55/2
மட்டு அவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும் – 5.திருநின்ற:4 64/1
கொந்து அவிழ் கொன்றை வேணி கூத்தனார் அடியாரோடும் – 5.திருநின்ற:5 41/3
தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது – 6.வம்பறா:1 113/1
போது அவிழ் சோலை வேலி புகலி காவலனார் செய்ய – 6.வம்பறா:1 607/2
எரி அவிழ் காந்தள் மென் பூ தலை தொடுத்து இசைய வைத்து – 6.வம்பறா:1 1102/1
பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன் – 6.வம்பறா:1 1105/1
கொண்ட வல் வினை யாப்பு அவிழ் கொள்கைய ஆன – 6.வம்பறா:1 1188/2
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ – 6.வம்பறா:2 106/3
கொந்து அவிழ் பூம் கொன்றை முடி கூத்தனார் திருவருளால் – 6.வம்பறா:2 135/1
மட்டு அவிழ் குழலாள் செம் கை வளையொடும் துணித்தார் அன்றே – 10.கடல்:1 10/4

மேல்


அவிழ்த்தார் (1)

அங்கையால் முடி மிசை கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார் – 6.வம்பறா:1 781/4

மேல்


அவிழ்த்து (2)

குணம் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து அது கொடுப்பார் – 2.தில்லை:7 13/4
காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்து கண்_நுதலான் திருத்தொண்டர்-தம்மை ஏற்றி – 6.வம்பறா:1 898/3

மேல்


அவிழ்ந்த (2)

கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல – 4.மும்மை:2 4/2
இங்கு நுமக்கு திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த
திங்கள் வதன சங்கிலியை தந்து என் வருத்தம் தீரும் என – 6.வம்பறா:2 232/3,4

மேல்


அவிழ்ந்து (2)

பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும் – 6.வம்பறா:1 29/1
போற்று தாமரை போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள் – 6.வம்பறா:1 1090/4

மேல்


அவிழ்ப்பன (2)

வழி கரை பொதி பொன் அவிழ்ப்பன மலர் புன்னை – 4.மும்மை:5 36/2
கழிக்கரை பொதி சோறு அவிழ்ப்பன மடல் கைதை – 4.மும்மை:5 36/4

மேல்


அவிழ்ப்பான் (1)

புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்து அவர் வணங்கும் போதில் – 2.தில்லை:5 15/2

மேல்


அவிழ (2)

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க – 5.திருநின்ற:1 421/2
செங்கமல பொதி அவிழ சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறா – 6.வம்பறா:1 310/2

மேல்


அவிழா (1)

அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழா
எடுத்து மற்று இதன் எடை இடும் கோவணம் என்றார் – 2.தில்லை:7 31/3,4

மேல்


அவிழும் (1)

கெழு மலர் மாதவி புன்னை கிளை ஞாழல் தளை அவிழும்
கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை – 8.பொய்:6 4/1,2

மேல்


அவுணர் (1)

வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 1030/2

மேல்


அவுணற்கு (1)

தீது நீங்கிட தீ கலியாம் அவுணற்கு
நாதர் தாம் அருள்புரிந்தது நல்_வினை பயன் செய் – 4.மும்மை:5 30/1,2

மேல்


அவை (39)

ஆய சீர் அநபாயன் அரசு அவை – 0.பாயிரம்:1 8/4
அ உரையில் வரும் நெறிகள் அவை நிற்க அற_நெறியின் – 1.திருமலை:3 40/1
பாலையோ அவை முன் காட்ட பணி செயல் பாலை என்ற – 1.திருமலை:5 43/2
ஆசு_இலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர் – 1.திருமலை:5 60/2
முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்து பதம் முன் கொள்ள – 2.தில்லை:4 20/1
பழி முதல் பறிப்பார் போல பறித்து அவை கறிக்கு நல்க – 2.தில்லை:4 21/4
அருப்புறும் மென் மலர் முன்னை அவை நீக்கும் ஆதரவால் – 3.இலை:3 158/2
அங்கு அவை பொழிந்த நீரும் ஆகுதி புகைப்பால் நாறும் – 3.இலை:4 4/4
சாலி தேடி அறுத்து அவை தாம் பெறும் – 3.இலை:6 10/1
எவ்வாறு அருள்செய்தனை மற்று அவை அன்றி யாவர் – 4.மும்மை:1 40/3
சாலும் புல்லின் அவை வேண்டும் தனையும் மிசையும் தலை சென்று – 4.மும்மை:6 25/4
அண்டர் பெருமான் வெண் மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து – 4.மும்மை:6 35/2
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் – 5.திருநின்ற:1 159/1
பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று – 5.திருநின்ற:1 163/3
ஆழி வரை திரு மாளிகை வாயில் அவை புகுந்து – 5.திருநின்ற:1 221/3
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி – 5.திருநின்ற:1 320/3
ஆதி தேவர் தம் அஞ்சு_எழுத்தாம் அவை
ஓது நா வணக்கத்தால் உரைப்பவர் – 5.திருநின்ற:2 7/2,3
மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர் – 5.திருநின்ற:3 7/3
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே – 5.திருநின்ற:4 16/3
காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார் – 5.திருநின்ற:6 5/4
காதலால் மனையார்-தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார் – 5.திருநின்ற:7 25/4
வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார் – 6.வம்பறா:1 43/3
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் – 6.வம்பறா:1 203/3
வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை
கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என – 6.வம்பறா:1 206/2,3
ஆன வீதிகள் அடி வலித்து அவை கரைந்து அலைய – 6.வம்பறா:1 502/3
நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து – 6.வம்பறா:1 627/4
கொணரினும் சுருக்கொண்டு அவை நுண் துகள் ஆக – 6.வம்பறா:1 712/4
செப்ப_அரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் – 6.வம்பறா:1 779/3
அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது – 6.வம்பறா:1 829/2
வெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார் – 6.வம்பறா:1 954/4
தானமும் மற்று அவை கடந்து திரு காளத்தி சார எழுந்தருளினார் சண்பை வேந்தர் – 6.வம்பறா:1 1017/4
மேவி அவை மேய் விடத்து பின் சென்று மேய்ந்தவை-தாம் – 6.வம்பறா:3 15/2
பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்த தறிகள் அவை வாங்கி – 6.வம்பறா:4 16/3
கண்ணின் மணிகள் அவை இன்றி கயிறு தடவி குளம் தொட்ட – 6.வம்பறா:4 26/1
தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவை அமைத்து – 6.வம்பறா:5 4/1
வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண் நெருங்க – 7.வார்கொண்ட:4 171/2
உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனி புரந்தார் – 7.வார்கொண்ட:6 6/4
அன இடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து – 8.பொய்:3 3/2
வாய்ந்த கூடு அவை கட்டி வழி கொள்வார் மொழிகின்றார் – 10.கடல்:5 3/4

மேல்


அவையில் (4)

அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை ஆதல் – 1.திருமலை:5 52/1
அசைவு இல் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில் மிக்கார் – 1.திருமலை:5 53/4
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்து அவையில்
எல்லை_இலான் முன் செல்ல இரும் தொண்டர் அவர்-தாமும் – 2.தில்லை:2 31/2,3
எச்சதத்தன்-தனை அழை-மின் என்றார் அவையில் இருந்தார்கள் – 4.மும்மை:6 40/4

மேல்


அவையின் (3)

அ உரை அவையின் முன்பு நம்பிஆரூரர் சொல்ல – 1.திருமலை:5 55/1
மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செம் தீயின் – 6.வம்பறா:1 789/1
எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில் – 6.வம்பறா:1 790/1

மேல்


அவையும் (2)

அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணி மணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி – 4.மும்மை:5 94/3
செல்ல அவையும் கனைத்து முலை தீண்ட செழும் பால் பொழிந்தன-ஆல் – 4.மும்மை:6 34/4

மேல்


அவையே (2)

குரிசில் முன் விடும் அடு சரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே
பொரு கரியொடு சின அரியிடை புரை_அற உடல் புகலால் – 3.இலை:3 82/2,3
அரு விலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்ய தொண்டர் அளவு இறந்து பொங்கி – 6.வம்பறா:1 571/1

மேல்


அவையோர் (1)

இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ – 1.திருமலை:5 58/1

மேல்


அழ (1)

முறை புரிந்த முன் உணர்வு மூள அழ தொடங்கினார் – 6.வம்பறா:1 61/3

மேல்


அழகர் (4)

நீற்று அழகர் சேவடி கீழ் நின்று அலைந்து நீடினார் – 6.வம்பறா:1 545/4
நீற்று அழகர் பாட்டு உவந்து திருவிளையாட்டினில் நின்று – 6.வம்பறா:2 131/1
அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர் – 6.வம்பறா:2 270/3
திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 336/3

மேல்


அழகர்-தமை (2)

அங்கணரை ஆமாத்தூர் அழகர்-தமை அடி வணங்கி – 6.வம்பறா:2 293/1
நெல்வேலி நீற்று அழகர்-தமை பணிந்து பாடி நிகழ் – 7.வார்கொண்ட:4 108/1

மேல்


அழகார் (1)

அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர் – 6.வம்பறா:2 72/4

மேல்


அழகிது (2)

ஐயனுக்கு அழகிது ஆம் என்று ஆய் இழை மகளிர் போற்ற – 1.திருமலை:5 185/3
அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார் – 3.இலை:3 125/4

மேல்


அழகிதே (1)

ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று – 2.தில்லை:7 26/3

மேல்


அழகிய (1)

அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே – 6.வம்பறா:1 22/1

மேல்


அழகியர் (1)

ஐயர்-தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று – 6.வம்பறா:2 53/3

மேல்


அழகின் (4)

ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிக பல்கி – 4.மும்மை:6 28/1
அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் – 5.திருநின்ற:4 4/4
அழகின் முன் இளம் பதம் என அணி விளக்கு என்ன – 6.வம்பறா:1 1047/1
பூம்_கொடிக்கு அழகின் மாரி பொழிந்திட புயல் கீழ் இட்ட – 6.வம்பறா:1 1096/3

மேல்


அழகினில் (1)

ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த – 6.வம்பறா:1 1107/2

மேல்


அழகினுக்கு (2)

அற்புதம் எய்த தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள் – 6.வம்பறா:1 1108/4
அழகினுக்கு அணியாம் வெண் நீறும் அஞ்சு_எழுத்தும் ஓதி சாத்தி – 6.வம்பறா:1 1217/1

மேல்


அழகு (20)

நில_மகட்கு அழகு ஆர்தரு நீள் நுதல் – 1.திருமலை:3 12/1
கொண்டது ஓர் சழங்கல் உடை ஆர்ந்து அழகு கொள்ள – 1.திருமலை:5 31/2
மொய்த்து வளர் பேர் அழகு மூத்த வடிவேயோ – 1.திருமலை:5 32/1
எண்_இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லை_இல் அழகு சொல்லிய எல்லாம் – 1.திருமலை:5 102/1
அவ்வாறு செய்தல் அழகு இது என அமைந்து – 3.இலை:2 32/2
அங்கண் அமரும் திரு முருகர் அழகு ஆர் புகலி பிள்ளையார் – 4.மும்மை:2 13/1
பொங்கிய பேர் அழகு மிக புனிதவதியார் பிறந்தார் – 5.திருநின்ற:4 2/4
நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்தி – 6.வம்பறா:1 41/1
வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார் – 6.வம்பறா:1 803/4
ஆற்றிய அருளின் மேன்மை பிள்ளையார்க்கு அழகு இது என்பார் – 6.வம்பறா:1 808/2
வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் மற்று இவர்-தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம் – 6.வம்பறா:1 908/1
அத்தன்மை கேட்டு அருளி சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று – 6.வம்பறா:1 912/1
அணி நிற காமரூபி அணைவதாம் அழகு காட்ட – 6.வம்பறா:1 1099/4
அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார் – 6.வம்பறா:1 1223/4
அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது என – 6.வம்பறா:2 262/3
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகு இது என்றார் – 6.வம்பறா:2 343/4
அரியது இல்லை என கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற – 7.வார்கொண்ட:3 48/1
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனை – 7.வார்கொண்ட:3 70/2
அரசு அளித்தபடி சால அழகு இது என அழிந்து அயர்வார் – 8.பொய்:2 35/4
ஆரணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த – 11.பத்தராய்:6 3/1

மேல்


அழகுற (3)

அரை மணி கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில் – 3.இலை:3 18/4
அன்று இரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர் – 3.இலை:3 39/4
அடிசிலும் கறியும் எல்லாம் அழகுற அணைய வைத்து – 5.திருநின்ற:5 30/2

மேல்


அழகை (1)

அ அனல் செம் மண்டலமும் உடன் அணைந்தது என அழகை
வவ்வும் திரு காதின் மணி குழை சங்கு வளைத்து அதனுள் – 7.வார்கொண்ட:3 29/2,3

மேல்


அழல் (15)

ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர் – 1.திருமலை:5 165/1
புறம் பணை தடம் பொங்கு அழல் வீசிட – 1.திருமலை:5 167/3
அழல் அவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது – 3.இலை:1 7/2
நச்சு அழல் பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான் – 3.இலை:3 7/4
வெய்ய அழல் அமைத்து உமக்கு தர வேண்டி என விளம்ப – 4.மும்மை:4 30/2
கைதொழுது நடமாடும் கழல் உன்னி அழல் புக்கார் – 4.மும்மை:4 32/1
பொங்கு அழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் – 5.திருநின்ற:1 121/4
பொங்கு அழல் தெறு பாலை வெம் நிழல் புக்க சூழல் புகும் பகல் – 5.திருநின்ற:1 356/3
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண் மதியம் – 6.வம்பறா:1 8/1
அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார் – 6.வம்பறா:1 299/4
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போழ்தில் – 6.வம்பறா:1 306/2
அந்தம்_இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்று – 6.வம்பறா:1 372/3
மருவிய இட-பால் மிக்க அழல் என மண்டு தீ போல் – 6.வம்பறா:1 765/3
காயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட – 6.வம்பறா:1 780/3
அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளி – 6.வம்பறா:2 70/1

மேல்


அழலின் (1)

பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன – 1.திருமலை:5 173/3

மேல்


அழலுறு (1)

அழலுறு பதத்தில் காய்ச்சி பல்லினால் அதுக்கி நாவில் – 3.இலை:3 125/2

மேல்


அழன்று (1)

நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி – 3.இலை:1 20/2

மேல்


அழி (4)

தீ_வினை தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான் – 6.வம்பறா:1 724/2
பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள் பான்மை அழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார் – 6.வம்பறா:1 924/4
மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார் – 6.வம்பறா:2 12/4
மான நிலை அழி தன்மை வரும் காம குறி மலர்ந்த – 8.பொய்:3 5/3

மேல்


அழிக்க (2)

மானம் இல் அமணர்-தம்மை வாதில் வென்று அழிக்க பாடி – 6.வம்பறா:1 739/4
எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க
சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையா கலி என்று – 10.கடல்:5 4/2,3

மேல்


அழிக்கும் (1)

முழுதும் அளித்து அழிக்கும் முதல்வர் திரு ஏகம்பம் – 6.வம்பறா:2 285/2

மேல்


அழித்த (1)

நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறியிலியை – 5.திருநின்ற:1 89/2

மேல்


அழித்தது-ஆல் (1)

அன்று கழித்த பிற்றை நாள் அடல் வெள் யானை அழித்தது-ஆல் – 12.மன்னிய:4 4/4

மேல்


அழித்ததுவும் (1)

ஏனை வெம் சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும்
ஊனம்_இல் புகழ் அடியார்-பால் கேட்டு உவந்து உளராய் – 6.வம்பறா:1 1037/3,4

மேல்


அழித்தார் (2)

குற்றம் அற பின் கொடுப்போம் என கூடு குலைத்து அழித்தார் – 10.கடல்:5 5/4
அழியா புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி-தனை பயந்தார் – 12.மன்னிய:7 1/2

மேல்


அழித்து (5)

உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழிய பெறுவதே – 5.திருநின்ற:1 88/3
தலை நெறி ஆகிய சமயம்-தன்னை அழித்து உன்னுடைய – 5.திருநின்ற:1 89/1
தொல்லை சமயம் அழித்து துயரம் விளைவித்தவன்-தன்னை – 5.திருநின்ற:1 122/2
நெறி_இல் அமணர்-தமை அழித்து நீக்கி போக்கு என்று அருள்புரிய – 5.திருநின்ற:1 297/3
கல் மனத்து வல் அமணர்-தமை வாதில் கட்டு அழித்து
தென்னவன் கூன் நிமிர்த்தி அருளி திருநீற்றின் ஒளி கண்டு – 5.திருநின்ற:1 391/2,3

மேல்


அழித்தும் (1)

நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும்
குறு வியர்ப்பு துளி அரும்ப கொழும் பொடி ஆடிய கோல – 6.வம்பறா:1 52/2,3

மேல்


அழிதகன் (1)

அழிதகன் போகேல் ஈண்டு அ அரும் குல_கொடியை விட்டு – 2.தில்லை:3 15/3

மேல்


அழிந்த (12)

இ நிலைய வெம் களத்தில் ஏற்று அழிந்த மானத்தால் – 3.இலை:2 28/1
அவ்வண்ணம் நினைந்து அழிந்த அடி தொண்டர் அயர்வு எய்தி – 4.மும்மை:4 26/2
ஆ ஆ நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய் – 5.திருநின்ற:1 54/3
மெய் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் – 5.திருநின்ற:1 360/3
நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய் – 5.திருநின்ற:5 13/1
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் – 5.திருநின்ற:7 9/4
மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர் – 6.வம்பறா:2 318/1
மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கி – 7.வார்கொண்ட:3 60/2
வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய் – 7.வார்கொண்ட:4 158/1
திரு மலி செல்வ துழனி தேய்ந்து அழிந்த பின்னையும் தம் – 8.பொய்:6 9/1
முனை அழிந்த வட புலத்து முதல் மன்னர் படை சரிய – 9.கறை:3 7/3
நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும் அன்றி – 10.கடல்:2 9/1

மேல்


அழிந்தது (1)

நிலையும் பெற்ற இ நெறி இனி அழிந்தது என்று அழுங்கி – 5.திருநின்ற:1 81/2

மேல்


அழிந்தவா (1)

ஆ ஆ என் குற்றேவல் அழிந்தவா என விழுந்தார் – 4.மும்மை:5 123/4

மேல்


அழிந்தன (1)

அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார் – 6.வம்பறா:1 805/1

மேல்


அழிந்தார் (1)

இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார்
தவம் என்று வினை பெருக்கி சார்பு அல்லா நெறி சார்வார் – 5.திருநின்ற:1 52/3,4

மேல்


அழிந்திட (1)

சிந்தி இ உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால் – 5.திருநின்ற:1 362/3

மேல்


அழிந்து (19)

சொல் தடுமாறி நெஞ்சில் துயர் உழந்து அறிவு அழிந்து
பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாள – 1.திருமலை:3 24/2,3
மதி போல் அழிந்து பொறா மற்று அவனும் சுற்ற – 3.இலை:2 8/2
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யார் இது செய்தார் என்னா – 3.இலை:3 171/3
இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார் – 4.மும்மை:5 122/4
அரவம் மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்து
குரவ மேவு முதுமறையோன் கோப மேவும்படி கண்டான் – 4.மும்மை:6 48/3,4
அடிகள்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் என கூற – 5.திருநின்ற:1 86/1,2
மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகி – 5.திருநின்ற:1 120/2
கன்னிநாடு அமணர்-தம்-பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள் – 6.வம்பறா:1 613/1
மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து
போன கங்குலில் புகுந்தது இன் விளைவு-கொல் என்பார் – 6.வம்பறா:1 714/2,3
மால் பெருக்கும் சமண் கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின் – 6.வம்பறா:1 715/1
அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக – 6.வம்பறா:1 793/2
ஊன் நெகிழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழ கண்டே – 6.வம்பறா:1 884/2
உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருக – 6.வம்பறா:1 1059/3
காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடை யாம கடலுள் – 6.வம்பறா:2 321/4
மாலும் மனமும் அழிந்து ஓடி வழிகள் அறியார் மயங்குவார் – 6.வம்பறா:4 23/4
அகத்தின் புறத்து போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து – 7.வார்கொண்ட:3 77/1
அரசு அளித்தபடி சால அழகு இது என அழிந்து அயர்வார் – 8.பொய்:2 35/4
மாற்றார்க்கு அமரில் அழிந்து உள்ளோர் வந்து தம்-பால் மா நிதியம் – 9.கறை:5 3/1
நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இ அண்டத்து உள்ளோர் – 10.கடல்:1 8/3

மேல்


அழிந்தே (1)

வெம் சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே
அஞ்சினோம் திரு மேனிக்கு அடாது என்றே அது தீந்தோம் – 6.வம்பறா:1 732/1,2

மேல்


அழிந்தோம் (1)

தங்கள் வாய் சோர்ந்து தாமே தனி வாதில் அழிந்தோம் ஆகில் – 6.வம்பறா:1 798/3

மேல்


அழிப்பதுவும் (1)

வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின் – 3.இலை:3 146/1

மேல்


அழிப்பதே (1)

உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து – 12.மன்னிய:4 5/2

மேல்


அழிய (6)

துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற்கு அழிய விண்ணும் – 1.திருமலை:5 138/3
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ்வண்ணம் நின் சீர் – 5.திருநின்ற:1 121/2
குண்டர் அழிய ஏழ்_உலகும் குலவும் பெருமை நிலவியதால் – 5.திருநின்ற:7 18/3
பொய்த்த அ சமண் சாக்கியர் புறத்துறை அழிய
வைத்த அ பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 1076/3,4
நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்துநினைந்து அழிய – 6.வம்பறா:2 234/4
கல் திண் புரிசை பதி கட்டு அழிய
பற்றும் துறை நொச்சி பரிந்து உடைய – 8.பொய்:2 28/2,3

மேல்


அழியவும் (1)

ஆவது ஆகி அழியவும் அன்பினால் – 3.இலை:6 8/2

மேல்


அழியா (2)

சேர தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா
வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறு அடியேன் என்று – 1.திருமலை:5 201/2,3
அழியா புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி-தனை பயந்தார் – 12.மன்னிய:7 1/2

மேல்


அழியும் (9)

மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது – 1.திருமலை:3 42/2
அயல் ஓர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் – 1.திருமலை:5 77/1,2
தளர்ந்து அழியும் இவனுக்கா தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன்-தனையே சார்ந்து போந்தேன் – 6.வம்பறா:1 480/4
ஆன கவலை கையறவால் அழியும் நாளில் ஆரூரர் – 6.வம்பறா:2 316/1
ஒண் சுடர் வாயிலே பார்த்து உழையரோடு அழியும் போதில் – 6.வம்பறா:2 360/4
அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார் அரசனுக்கு – 6.வம்பறா:4 22/3
அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவ திறம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 5/2
அ மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அகற்றி – 8.பொய்:2 38/1
சந்த யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கி அழியும் என்று – 12.மன்னிய:5 6/2

மேல்


அழிவாம் (1)

அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்கு சித்தம் அலையாதே – 5.திருநின்ற:1 304/2

மேல்


அழிவார் (4)

இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார் – 3.இலை:3 136/4
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார் – 6.வம்பறா:2 261/4
ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார் – 6.வம்பறா:2 272/4
வாழ்ந்த மலர் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார்
ஆழ்ந்த துயர் கடலிடை-நின்று அடியேனை எடுத்து அருளி – 6.வம்பறா:2 307/2,3

மேல்


அழிவார்-தம் (1)

அ நிலைமை-கண் மன்மதன் வாளிக்கு அழிவார்-தம்
மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த – 6.வம்பறா:2 371/1,2

மேல்


அழிவித்து (1)

நின்ற நிலைமை அழிவித்து சைவ நெறி பாரித்து அன்றி – 5.திருநின்ற:1 288/3

மேல்


அழிவினால் (1)

ஆற்றிடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம் – 6.வம்பறா:1 856/2

மேல்


அழிவு (3)

அழிவு இல் வான் பதம் கொடுத்து எழுந்தருளினார் ஐயர் – 2.தில்லை:7 47/4
புள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும் – 6.வம்பறா:1 632/4
ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும் – 7.வார்கொண்ட:3 42/3

மேல்


அழிவுக்கு (1)

மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார் – 6.வம்பறா:1 633/3

மேல்


அழிவும் (2)

ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும் – 6.வம்பறா:1 736/1
நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்-பால் இன்று – 6.வம்பறா:2 355/3

மேல்


அழிவுற (1)

அழிவுற மயங்கி நிற்பர் அசைவுடன் இருப்பர் நெற்றி – 6.வம்பறா:2 349/2

மேல்


அழிவுறு (2)

புக்க போது அவர் அழிவுறு மனத்திடை புலர்ச்சி – 6.வம்பறா:1 682/1
அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கி – 6.வம்பறா:1 753/3

மேல்


அழிவுறும் (2)

அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று – 2.தில்லை:4 21/2
அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும் – 2.தில்லை:5 22/1

மேல்


அழிவேன் (1)

ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும் – 6.வம்பறா:2 328/3

மேல்


அழுக்கு (5)

ஆதுலர் ஆய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன் – 4.மும்மை:5 116/2
கரு மேகம் என அழுக்கு கந்தையுடன் எழுந்தருளி – 4.மும்மை:5 117/2
இ கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான் – 4.மும்மை:5 119/1
துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி – 6.வம்பறா:1 636/3
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி – 6.வம்பறா:2 276/1

மேல்


அழுகின்ற (1)

அழுகின்ற பிள்ளையார்-தமை நோக்கி அருள் கருணை – 6.வம்பறா:1 66/1

மேல்


அழுகை (4)

அம்பிகை செம்பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த – 5.திருநின்ற:1 183/1
அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள்புரிந்தார் – 6.வம்பறா:1 68/4
அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு – 13.வெள்ளானை:1 5/3
இந்த மனை மற்று அந்த மனை இழந்தார் அழுகை என்று உரைத்தார் – 13.வெள்ளானை:1 6/4

மேல்


அழுங்கி (5)

அரந்தை செய்வார்க்கு அழுங்கி தம் ஆருயிர் – 1.திருமலை:5 161/1
கங்குலும் பகலும் தீரா கவலைஉற்று அழுங்கி செல்ல – 3.இலை:4 23/4
நிலையும் பெற்ற இ நெறி இனி அழிந்தது என்று அழுங்கி
கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் – 5.திருநின்ற:1 81/2,3
அல்லல் உற்று அழுங்கி சோர அங்கையில் தீண்டிற்று அன்றே – 5.திருநின்ற:5 24/4
பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கி புறம்பு ஒரு-பால் – 6.வம்பறா:2 80/2

மேல்


அழுத (1)

பூத பரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலி திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1/2,3

மேல்


அழுதல் (1)

ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்து பின்னும் – 6.வம்பறா:2 398/4

மேல்


அழுதவர் (1)

காலம் முன்பெற அழுதவர் அழைத்திட கடிது – 5.திருநின்ற:6 29/3

மேல்


அழுதனர் (1)

பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலி கடல் போல் – 6.வம்பறா:1 1062/4

மேல்


அழுதார் (3)

அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார் – 5.திருநின்ற:1 380/3,4
அண்டர் நாயகர் கருணையை போற்றி நின்று அழுதார் – 5.திருநின்ற:6 19/4
கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார் – 6.வம்பறா:1 163/4

மேல்


அழுதாள் (1)

சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் – 6.வம்பறா:1 475/4

மேல்


அழுது (6)

ஆவதோ என பதறி அழுது விழுந்து அலமந்தார் – 3.இலை:3 137/4
அழுது அழைத்து கொண்டவர்-தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் – 5.திருநின்ற:1 182/4
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் – 6.வம்பறா:1 56/4
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள – 6.வம்பறா:1 63/4
அழுது உலகை வாழ்வித்தார் அ பதியின் மருங்கு அகல்வார் – 6.வம்பறா:1 1119/4
அழுது கங்குல் அவர் துயில கனவில் அகிலலோகங்கள் – 6.வம்பறா:4 12/3

மேல்


அழுந்த (1)

மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும் – 6.வம்பறா:1 613/2

மேல்


அழுந்தி (3)

எய்திய பேர் ஆனந்த இன்பத்தினிடை அழுந்தி
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்து – 5.திருநின்ற:1 404/1,2
வரு முறை பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி
உரு எனும் துயர கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள் – 6.வம்பறா:1 1249/1,2
அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றினிடை எழுந்த – 6.வம்பறா:2 311/3

மேல்


அழுந்திய (3)

அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்-பால் – 2.தில்லை:4 24/1
நன்றி_இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து – 6.வம்பறா:1 659/3
மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சி வாய்ப்ப – 6.வம்பறா:2 381/3

மேல்


அழுந்தினார் (2)

பேதுறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் – 5.திருநின்ற:1 29/4
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் – 5.திருநின்ற:1 33/4

மேல்


அழுந்து (1)

அழுந்து மிடற்றார் அகத்தியான்பள்ளி இறைஞ்சி அவிர் மதிய – 7.வார்கொண்ட:4 88/3

மேல்


அழுந்துபட (1)

அழுந்துபட எழுதும் இலை தொழில் தொய்யில் அணியின ஆம் – 10.கடல்:2 1/2

மேல்


அழுந்தும் (3)

அழுந்தும் இடர் கடலிடை நின்று அடியோமை எடுத்து அருள – 6.வம்பறா:1 735/2
வெம்பு புலவி கடல் அழுந்தும் மின் நேர் இடையார் முன் எய்தி – 6.வம்பறா:2 319/3
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று – 6.வம்பறா:2 326/4

மேல்


அழுவார் (2)

கொண்டு எழலும் வெரு கொண்டால் போல் அழுவார் குறிப்பு அயலாய் – 6.வம்பறா:1 55/4
மெய் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார்
தம் மேலை சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமை-தானோ – 6.வம்பறா:1 63/1,2

மேல்


அழை-மின் (2)

தலை மரபின் வழி வந்த தேவராட்டி-தனை அழை-மின் என அங்கு சார்ந்தோர் சென்று – 3.இலை:3 47/3
எச்சதத்தன்-தனை அழை-மின் என்றார் அவையில் இருந்தார்கள் – 4.மும்மை:6 40/4

மேல்


அழை-மின்கள் (1)

அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழை-மின்கள் என்று உரைத்து – 10.கடல்:5 7/4

மேல்


அழைக்க (8)

ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க
வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர்கொள்வீர் என்று – 1.திருமலை:5 118/2,3
வரு முறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில் – 4.மும்மை:5 99/3
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என – 5.திருநின்ற:1 92/3
மீண்டு போந்து அழைக்க புக்கார் விரையுறும் விருப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 727/4
புத்தர்களை அழைக்க என திரு முன் நின்றார் புகலி காவலர் போற்றி சென்றார் – 6.வம்பறா:1 912/4
பூ மென் குழலார்-தம்மோடும் புறம் போய் அழைக்க புகும் போது – 7.வார்கொண்ட:3 80/4
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறி கனைக்கும் புனிற்று ஆ போல் – 7.வார்கொண்ட:4 135/2
ஆசு_இல் வேதியன் இ ஊரான் என்று அவர் அழைக்க ஒட்டான் – 12.மன்னிய:1 13/3

மேல்


அழைக்கல்உற்றான் (1)

மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல்உற்றான் – 2.தில்லை:3 28/4

மேல்


அழைக்கின்றார் (1)

உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட – 7.வார்கொண்ட:3 81/4

மேல்


அழைக்கின்றான் (1)

நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்ட நீரும் நண்ணும் என கூறுதலும் நன்மை சாரா – 6.வம்பறா:1 913/3

மேல்


அழைக்கும் (2)

வெம் கண் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும்
பைம் கண் குறுநரியே போல்வான் படை கொண்டு – 3.இலை:2 10/1,2
ஆமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 93/4

மேல்


அழைத்த (6)

அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன் – 2.தில்லை:3 30/1
வந்தவர் அழைத்த தொண்டர்-தமை கண்டு வணங்கி உம்மை – 3.இலை:1 21/1
வந்து அழைத்த மாற்றான் வய புலி போத்து அன்னார் முன் – 3.இலை:2 13/1
தீங்கு குறித்து அழைத்த தீயோன் திருநீறு – 3.இலை:2 34/1
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள் – 3.இலை:3 49/4
வல் ஆணை மறுத்து அமுது படி அழைத்த மற கிளையை – 10.கடல்:5 8/3

மேல்


அழைத்தல் (1)

சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான் – 6.வம்பறா:1 761/2

மேல்


அழைத்தனை (1)

அன்னவர்-தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும் – 6.வம்பறா:1 748/2

மேல்


அழைத்தார் (3)

ஆர்-கொல் பொர அழைத்தார் என்று அரி ஏற்றின் கிளர்ந்து – 3.இலை:2 11/1
துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் என துணிந்து – 6.வம்பறா:2 338/4
வையம் நிகழும் சிறுத்தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார்
தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய் தாம் அழைப்பார் – 7.வார்கொண்ட:3 81/1,2

மேல்


அழைத்தால் (1)

காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்ன கடல் விளைத்த – 6.வம்பறா:2 334/2

மேல்


அழைத்தான் (2)

மூள்கின்ற செற்றத்தான் முன்கடையில்-நின்று அழைத்தான் – 3.இலை:2 9/4
அங்கண் கடை-நின்று அழைத்தான் ஒலி கேளா – 3.இலை:2 10/4

மேல்


அழைத்திட (1)

காலம் முன்பெற அழுதவர் அழைத்திட கடிது – 5.திருநின்ற:6 29/3

மேல்


அழைத்து (20)

மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து ஒரு மந்திரி-தன்னை – 1.திருமலை:3 43/1
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி – 1.திருமலை:5 62/3
முந்தை அ துறையில் மிக்க முதியரை அழைத்து கூட்டி – 3.இலை:3 28/3
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் – 3.இலை:3 46/4
பயில் விளியால் கலை அழைத்து பாடு பெற ஊடுருவும் – 3.இலை:3 143/1
பாங்கு சென்று மற்றவனை அழைத்து கொண்டு வர பரந்த – 4.மும்மை:6 41/2
ஓர் எழு நாள் கழிந்து அதன் பின் உணர்வு இல் அமணரை அழைத்து
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் – 5.திருநின்ற:1 100/1,2
அழுது அழைத்து கொண்டவர்-தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் – 5.திருநின்ற:1 182/4
பெரு நாமம் சாத்திய அ பிள்ளை-தனை அழைத்து அன்பு – 5.திருநின்ற:1 204/2
அழைத்து கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து – 5.திருநின்ற:1 280/1
ஆசு_இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் – 5.திருநின்ற:4 29/4
திரு நகையால் அழைத்து அவர்-தம் செழு முகங்கள் மலர்வித்தும் – 6.வம்பறா:1 49/1
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள – 6.வம்பறா:1 63/4
அருகர்-தம்மை அரசனும் அங்கு அழைத்து கேட்க அதற்கு இசைந்தார் – 6.வம்பறா:4 18/1
ஆறு நெறியா செல உரியார் தரியாது அழைத்து பாடுவார் – 7.வார்கொண்ட:4 133/4
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமை திருப்பதிகம் – 7.வார்கொண்ட:4 134/3
மற்று அவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள்-தமை அழைத்து
பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன் புகுந்த – 7.வார்கொண்ட:4 161/1,2
முன்னர் அழைத்து திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார் – 8.பொய்:5 4/4
அந்த முதலையின் வாய்-நின்றும் அழைத்து கொடுத்த அவிநாசி – 13.வெள்ளானை:1 9/3
பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்து பெரியோர் எழுந்தருள – 13.வெள்ளானை:1 18/1

மேல்


அழைப்ப (4)

தம் பெரு விருப்பினோடு தனி தொடர்ந்து அழைப்ப மாதோடு – 1.திருமலை:5 66/3
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலை தாதை அழைப்ப சீர் கொள் – 3.இலை:3 52/1
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப – 6.வம்பறா:1 48/4
நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென்_குழலாரும் – 6.வம்பறா:2 338/2

மேல்


அழைப்பார் (1)

தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய் தாம் அழைப்பார்
செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம் – 7.வார்கொண்ட:3 81/2,3

மேல்


அழைப்போம் (1)

எனை இங்கு உய்ய நீ பயந்தான்-தன்னை அழைப்போம் யாம் என்றார் – 7.வார்கொண்ட:3 56/4

மேல்


அழையாமை (1)

இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 45/4

மேல்


அழையும் (5)

அகம் மலர்ந்து அவர்கள்-தம்மை அழையும் என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 611/2
வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன – 6.வம்பறா:1 723/2
ஆண்தகையாரும் ஈண்டு அழையும் என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 727/3
மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன்-தன்னை அழையும் என – 7.வார்கொண்ட:3 79/3
நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர் – 7.வார்கொண்ட:3 80/1

மேல்


அள்ளல் (3)

அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை – 6.வம்பறா:1 206/1
அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்க – 6.வம்பறா:1 498/3
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும் – 9.கறை:5 1/3

மேல்


அள்ளி (1)

அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலை பால் உடன் உண்ட – 4.மும்மை:2 11/3

மேல்


அள்ளுதற்கு (1)

அள்ளுதற்கு அமைந்த பொற்பால் அநங்கன் மெய் தனங்கள் ஈட்டம் – 1.திருமலை:5 136/2

மேல்


அள்ளும் (1)

அள்ளும் நீறும் எடுத்து அணைவான் உளன் – 1.திருமலை:1 21/4

மேல்


அள (1)

ஆய பேர் அள தளவர்கள் அளப்பன உப்பு – 4.மும்மை:5 34/3

மேல்


அளக்க (3)

நீளும் இ தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார் – 3.இலை:1 56/4
குறி அளக்க உளைக்கும் செம் குடுமி வாரண சேக்கை – 4.மும்மை:4 9/2
நல் நிலைமை அன்று அளக்க எழுந்தருளும் நம் பெருமான் – 4.மும்மை:5 115/2

மேல்


அளக்கர் (2)

அளக்கர் போன்றன ஆவண வீதிகள் – 1.திருமலை:3 9/4
அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்வுலகும் – 6.வம்பறா:1 1193/1

மேல்


அளக்கரில் (1)

வியல் அளக்கரில் விடும் திமில் வாழ்நர்கள் கொணர்ந்த – 8.பொய்:4 6/3

மேல்


அளக்கிலன்றி (1)

நாளும் மற்றவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கிலன்றி
நீளும் இ தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார் – 3.இலை:1 56/3,4

மேல்


அளக்கும் (3)

மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி வியன் நெடும் கோபுரம் தோன்றும் – 6.வம்பறா:1 662/3
விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி – 6.வம்பறா:2 19/1
வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர் – 6.வம்பறா:2 203/1

மேல்


அளக (3)

என்று இன்னனவே பலவும் புகலும் இருள் ஆர் அளக சுருள் ஓதியையும் – 1.திருமலை:5 178/1
கோதை சூழ் அளக பார குழை கொடி ஆட மீது – 2.தில்லை:5 8/2
பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனி மலர் அளக பந்தி – 6.வம்பறா:1 1096/1

மேல்


அளகம் (1)

தே மலர் அளகம் சூழும் சில மதி தெருவில் சூழும் – 3.இலை:1 3/3

மேல்


அளகாபுரி (1)

பயிலும் உரு பல கொண்டு நிதி கோன் தங்க பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும் – 4.மும்மை:5 101/4

மேல்


அளகை (1)

அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன் – 3.இலை:4 14/1

மேல்


அளகைக்கு (1)

தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள் – 2.தில்லை:4 5/4

மேல்


அளத்தியர் (1)

சாயன் மெல் இடை அளத்தியர் அளப்பன தரளம் – 4.மும்மை:5 34/4

மேல்


அளந்த (2)

மெய் வைத்த காலும் தரும் ஞாலம் அளந்த மேன்மை – 4.மும்மை:1 3/3
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என – 8.பொய்:2 16/3

மேல்


அளந்து (1)

அளந்து அறியா பல் ஊழி ஆற்றுதலால் அகல் இடத்து – 6.வம்பறா:1 6/3

மேல்


அளந்தும் (1)

அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும்
உவரி நெய்தலும் கானமும் கலந்து உள ஒழுக்கம் – 4.மும்மை:5 44/3,4

மேல்


அளப்ப (2)

மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப – 6.வம்பறா:1 540/3
மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப
அங்கணர்-தம் சீர் அடியார்க்கு அளவு_இறந்த நிதி அளித்து – 7.வார்கொண்ட:3 19/1,2

மேல்


அளப்பவர் (1)

போர் அடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவு_இலர் பட்டனர் – 3.இலை:2 21/4

மேல்


அளப்பன (5)

ஆய பேர் அள தளவர்கள் அளப்பன உப்பு – 4.மும்மை:5 34/3
சாயன் மெல் இடை அளத்தியர் அளப்பன தரளம் – 4.மும்மை:5 34/4
புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை – 8.பொய்:4 6/1
அயல் அளப்பன மீன் விலை பசும்பொனின் அடுக்கல் – 8.பொய்:4 6/2
கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் – 8.பொய்:4 6/4

மேல்


அளப்பனவாம் (1)

தாம் குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடு வான் அளப்பனவாம் தகைய ஆகும் – 4.மும்மை:5 88/4

மேல்


அளப்பு (9)

ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பு_அரும் பெருமையினாலும் – 1.திருமலை:1 12/2
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு_அரும் காரணங்கள் நான்கும் – 1.திருமலை:5 106/1
அரும்_பெறல் உலகம் எல்லாம் அளப்பு_அரும் பெருமை காட்டி – 3.இலை:3 16/3
அருள் வெள்ள திறம் பரவி அளப்பு_அரிய ஆனந்த – 6.வம்பறா:1 398/1
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு_அரும் களிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 654/4
அன்னவற்றால் அளப்பு_இலன் என்றதாம் – 6.வம்பறா:1 834/4
இ தகைமை அளப்பு_அரிதால் யாராலும் என உரைப்பார் – 6.வம்பறா:3 20/4
வாழி ஞானசம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு_இல்லா – 7.வார்கொண்ட:5 1/2
அளப்பு_இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று – 8.பொய்:5 9/3

மேல்


அளப்பு_அரிதால் (1)

இ தகைமை அளப்பு_அரிதால் யாராலும் என உரைப்பார் – 6.வம்பறா:3 20/4

மேல்


அளப்பு_அரிய (1)

அருள் வெள்ள திறம் பரவி அளப்பு_அரிய ஆனந்த – 6.வம்பறா:1 398/1

மேல்


அளப்பு_அரும் (4)

ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பு_அரும் பெருமையினாலும் – 1.திருமலை:1 12/2
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு_அரும் காரணங்கள் நான்கும் – 1.திருமலை:5 106/1
அரும்_பெறல் உலகம் எல்லாம் அளப்பு_அரும் பெருமை காட்டி – 3.இலை:3 16/3
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு_அரும் களிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 654/4

மேல்


அளப்பு_இல் (1)

அளப்பு_இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று – 8.பொய்:5 9/3

மேல்


அளப்பு_இல்லா (1)

வாழி ஞானசம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு_இல்லா
ஊழி மா கடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாய் – 7.வார்கொண்ட:5 1/2,3

மேல்


அளப்பு_இலன் (1)

அன்னவற்றால் அளப்பு_இலன் என்றதாம் – 6.வம்பறா:1 834/4

மேல்


அளவளாவி (2)

காலம் உய்த்தவர்களோடு அளவளாவி கலந்து அருளினார் காழி நாடார் – 6.வம்பறா:1 523/4
அருளிய திறமும் போற்றி அவரொடும் அளவளாவி
தெருள் உடை தொண்டர் சூழ திருத்தொண்டின் உண்மை நோக்கி – 6.வம்பறா:1 870/2,3

மேல்


அளவளாவிய (2)

அ தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு_இலாத – 5.திருநின்ற:1 188/1
அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார் – 7.வார்கொண்ட:4 96/4

மேல்


அளவாகிய (1)

தம்தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும் – 4.மும்மை:1 16/3

மேல்


அளவால் (1)

ஐயர் அவர் திருவருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த – 6.வம்பறா:1 103/3

மேல்


அளவி (1)

சந்தின் தழலை பனி நீர் அளவி தடவும் கொடியீர் தவிரீர் தவிரீர் – 1.திருமலை:5 175/2

மேல்


அளவில் (14)

புனையும் உரை நம் அளவில் புகலலாம் தகைமையதோ – 1.திருமலை:3 50/3
தறை படும் அளவில் தத்தா நமர் என தடுத்து வீழ்ந்தார் – 2.தில்லை:5 16/4
சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்தி – 3.இலை:3 51/3
ஆம் அவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில்
தாம் ஒருவரும் அறிகிலர் அவர் தனி தொடர்வுழி அதன் மேல் – 3.இலை:3 88/2,3
பிறித்து ஒலிக்க புகும் அளவில் பெரும் பகல் போய் பின்பகலாய் – 4.மும்மை:5 121/3
அருகில் செறி வனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்கு – 5.திருநின்ற:1 158/2
அளவில் பெருகிய ஆர்வத்திடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் – 5.திருநின்ற:1 165/2
ஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திரு தாண்டகம் முன் அருளி செய்து – 5.திருநின்ற:1 191/1
பூம் கதலி குருத்து அரிய புகும் அளவில் ஒரு நாகம் – 5.திருநின்ற:1 205/2
சிந்தையால் அளவு படா இசை பெருமை செயல் அளவில் எய்துமோ நீர் – 6.வம்பறா:1 452/1
அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில்
ஒப்பு_இல் வண் புகழ் சண்பையர் காவலர் உரையால் – 6.வம்பறா:1 779/1,2
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர் கண் – 6.வம்பறா:2 50/1
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண் சுடராம் – 6.வம்பறா:2 190/3
அகிலலோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில்
புகலும் அ பெரும் பற்றினை புரை அற எறிந்த – 8.பொய்:4 18/1,2

மேல்


அளவிற்றாமே (1)

பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமே
மருவிய கமரில் புக்க மா வடு விடேல் என் ஓசை – 3.இலை:5 37/2,3

மேல்


அளவிற்று (1)

அ நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்று-ஆல் – 1.திருமலை:3 33/4

மேல்


அளவிற்றே (1)

கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேல் கொண்டே – 2.தில்லை:6 11/3

மேல்


அளவின் (3)

முன்பு ஊதி வரும் அளவின் முறைமையே எ உயிரும் – 3.இலை:7 22/3
அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டா – 4.மும்மை:6 32/1
உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கி – 6.வம்பறா:1 105/1

மேல்


அளவின (1)

ஆதி மால் அயன் காணா அளவின – 1.திருமலை:5 193/4

மேல்


அளவினரோ (1)

அன்பு பிழம்பாய் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ – 3.இலை:3 154/4

மேல்


அளவினால் (2)

அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும் அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பி – 4.மும்மை:5 68/1
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர் – 6.வம்பறா:1 450/2

மேல்


அளவினில் (3)

ஆவணம் பறிக்க சென்ற அளவினில் அந்தணாளன் – 1.திருமலை:5 44/1
தம்தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர் – 6.வம்பறா:1 111/3
அறியும் அ சமய நூலின் அளவினில் அடங்கி சைவ – 6.வம்பறா:1 602/3

மேல்


அளவினும் (1)

அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை என போற்றி – 6.வம்பறா:1 161/2

மேல்


அளவு (92)

அளவு_இலாத பெருமையர் ஆகி – 0.பாயிரம்:1 5/1
அளவு_இலா அடியார் புகழ் கூறுகேன் – 0.பாயிரம்:1 5/2
அளவு கூட உரைப்ப அரிது ஆயினும் – 0.பாயிரம்:1 5/3
அளவு_இல் ஆசை துரப்ப அறைகுவேன் – 0.பாயிரம்:1 5/4
அங்கு உரைக்கு என் அளவு அ பதி இலார் – 1.திருமலை:3 5/1
அளவு_இல் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க – 1.திருமலை:3 19/1
அளவு_இல் தேர் தானை சூழ அரசு உலாம் தெருவில் போங்கால் – 1.திருமலை:3 31/2
அரு_மறை முந்நூல் சாத்தி அளவு_இல் தொல் கலைகள் ஆய்ந்து – 1.திருமலை:5 6/3
அண்ணல் அவன்-தன் மருங்கே அளவு இறந்த காதலினால் – 1.திருமலை:5 145/1
வன் தொண்டர்-பால் வைத்த மன காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க – 1.திருமலை:5 172/2
ஆதியாய் நடுவும் ஆகி அளவு_இலா அளவும் ஆகி – 2.தில்லை:1 1/1
அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி – 2.தில்லை:2 3/1
ஆதியார் நீலகண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் – 2.தில்லை:2 7/1
அளவு_இல் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல – 2.தில்லை:2 9/2
அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார் – 2.தில்லை:3 2/1
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவு_இலாதது ஓர் உளம் நிறை அருளால் – 2.தில்லை:3 3/1
ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு_இலார் உளம் மகிழவே – 2.தில்லை:4 5/1
கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேல் கொண்டே – 2.தில்லை:6 11/3
அளவு_இல் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான் – 3.இலை:1 28/3
அந்தம்_இல் புகழான் அன்புக்கு அளவு_இன்மை கண்டேன் என்று – 3.இலை:1 43/2
அளவு_இலா பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டி – 3.இலை:1 47/2
போர் அடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவு_இலர் பட்டனர் – 3.இலை:2 21/4
ஆன அ திங்கள் செல்ல அளவு_இல் செய் தவத்தினாலே – 3.இலை:3 13/3
அந்தம்_இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு_இலார்கள் – 3.இலை:3 35/4
அன்பினை எடுத்து காட்ட அளவு_இலா ஆர்வம் பொங்கி – 3.இலை:3 102/2
அண்ணலை பிரிய மாட்டா அளவு_இல் ஆதரவு நீட – 3.இலை:3 110/4
அறம் தலை நின்று அவர்க்கு எல்லாம் அளவு_இல் வளத்து அருள் பெருக்கி – 3.இலை:5 12/3
அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்து இயக்கி – 3.இலை:7 27/3
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதன் பின் தம் பெருமான் – 4.மும்மை:4 19/2
களவு கொண்டது அளவு என களவு அலர் தூற்றும் – 4.மும்மை:5 17/2
அளவு கண்டு அவர் குழல் நிறம் கனியும் அ களவை – 4.மும்மை:5 17/3
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவு_இல் இன்பத்தின் அருள் கரு விருத்தி – 4.மும்மை:5 56/1
அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி – 4.மும்மை:5 91/3
அனைத்து திறத்தும் ஆன் இனங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி – 4.மும்மை:6 30/1
அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவு இன்று உயர்ந்த சிவமயமாய் – 4.மும்மை:6 55/2
பண்டு புரி நல் தவத்து பழுதின் அளவு இறை வழுவும் – 5.திருநின்ற:1 49/1
ஐயன் திரு நடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் – 5.திருநின்ற:1 167/4
அ தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு_இலாத – 5.திருநின்ற:1 188/1
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய் – 5.திருநின்ற:1 208/1
அன்பு பெற்றவர் அளவு_இலா ஆர்வம் முன் பொங்க – 5.திருநின்ற:1 381/2
அடைவுற சென்று சேர்ந்து அங்கு அளவு_இல் பல் வளங்கள் முற்றி – 5.திருநின்ற:4 34/2
அளவு_இல் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று – 5.திருநின்ற:4 40/3
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா – 5.திருநின்ற:4 65/4
அளவு_இல் சனம் செலவு ஒழியா வழி கரை_இல் அருள் உடையார் – 5.திருநின்ற:5 5/1
அந்தர துந்துபி முதலா அளவு_இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் – 6.வம்பறா:1 98/2
வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம்கொண்டு புக்கு – 6.வம்பறா:1 122/1
அளவு_இலா மகிழ்ச்சியினார்-தமை நோக்கி ஐயா நீர் – 6.வம்பறா:1 133/1
ஆங்கு அவர்-தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே – 6.வம்பறா:1 169/1
ஐயர் நீர் அவதரித்திட இ பதி அளவு_இல் மா தவம் முன்பு – 6.வம்பறா:1 179/1
ஆடுகின்றனர் அயர்ந்தனர் அளவு_இல் ஆனந்தம் – 6.வம்பறா:1 220/3
அரும் தமிழ்_மாலை புனைந்தார் அளவு_இல் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 295/4
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவு_இல் காதல் – 6.வம்பறா:1 302/2
அளவு பெற கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம் – 6.வம்பறா:1 445/2
அலகு_இல் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் – 6.வம்பறா:1 446/1
எய்திய இ கருவியினில் அளவு படுமோ நம்-தம் இயல்புக்கு ஏற்ப – 6.வம்பறா:1 451/3
சிந்தையால் அளவு படா இசை பெருமை செயல் அளவில் எய்துமோ நீர் – 6.வம்பறா:1 452/1
சேண் அளவு பட ஓங்கும் திருக்கடைக்காப்பு சாத்தி செம் கண் நாக – 6.வம்பறா:1 457/2
அரு விலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்ய தொண்டர் அளவு இறந்து பொங்கி – 6.வம்பறா:1 571/1
அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி – 6.வம்பறா:1 585/1
தீங்கினுக்கு அளவு தேற்றா சிந்தையில் பரிவு கொண்டே – 6.வம்பறா:1 604/2
அளவு_இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த – 6.வம்பறா:1 643/1
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவு_இலா அருள்புரி கருணை – 6.வம்பறா:1 661/1
அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு_இன்றி வணங்கி – 6.வம்பறா:1 666/1
அங்கு அவர்-தம் திரு பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அ அளவு நோக்கி – 6.வம்பறா:1 894/3
ஆர்கலியின் கிளர்ச்சி என சங்கு தாரை அளவு_இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்து – 6.வம்பறா:1 904/3
அளவு_இல் அம் சுடர் கொழுந்து என அணையுறும் பருவத்து – 6.வம்பறா:1 1046/3
அடுத்த அம்முறை பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து – 6.வம்பறா:1 1091/2
அளவு_இல் சீர் அனங்கன் வென்றி கொடி இரண்டு அனைய ஆக – 6.வம்பறா:1 1100/4
வான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சியொடு மொழிவார் – 6.வம்பறா:1 1166/4
அறு வகை விளங்கும் சைவத்து அளவு_இலா விரதம் சாரும் – 6.வம்பறா:1 1203/1
வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் – 6.வம்பறா:2 20/3
பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி – 6.வம்பறா:2 21/1
ஆறு புனைந்தார் அடி தொண்டர் அளவு_இல் பூசை கொள அளித்தார் – 6.வம்பறா:2 36/4
அங்கு-நின்றும் எழுந்தருளி அளவு_இல் அன்பின் உள் மகிழ – 6.வம்பறா:2 43/1
அளவு_இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர் – 6.வம்பறா:2 54/2
அளவு_இல் திருமஞ்சன குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளி – 6.வம்பறா:2 77/3
ஆண்தகையாருக்கு அடுத்த அ நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் – 6.வம்பறா:2 90/4
ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன் – 6.வம்பறா:2 129/1
அந்தம்_இலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்ப – 6.வம்பறா:2 139/2
அன்புற்ற காதலுடன் அளவு_இறந்த பிற பதியும் – 6.வம்பறா:2 142/3
அறிவுறு கோலத்தோடும் அளவு_இல் பல் பூத நாதர் – 6.வம்பறா:2 361/2
அங்கணர்-தம் சீர் அடியார்க்கு அளவு_இறந்த நிதி அளித்து – 7.வார்கொண்ட:3 19/2
அளவு_இல் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின் – 7.வார்கொண்ட:4 40/1
அளவு_இல் இன்ப பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட – 7.வார்கொண்ட:4 55/1
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவு_இல் இன்ப ஆனந்தம் – 7.வார்கொண்ட:4 58/1
ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவு_இல் மகிழ்வு எய்த – 7.வார்கொண்ட:4 66/1
அளவு_இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணி மணி விளக்கும் – 8.பொய்:2 2/1
ஆகரம் ஒத்து அளவு_இல் ஆவண வீதிகள் எல்லாம் – 8.பொய்:2 3/4
அளவு_இல் அரண குறும்பின் அதிகர் கோன் அடல் படையும் – 8.பொய்:2 19/2
அ பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு_இறந்த – 9.கறை:1 2/1
அளவு_இல் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் – 9.கறை:3 8/4
அரிய அ திருத்தொண்டு ஆற்றும் அரசனார் அளவு_இல் காலம் – 10.கடல்:1 12/1

மேல்


அளவு_இல் (36)

அளவு_இல் ஆசை துரப்ப அறைகுவேன் – 0.பாயிரம்:1 5/4
அளவு_இல் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க – 1.திருமலை:3 19/1
அளவு_இல் தேர் தானை சூழ அரசு உலாம் தெருவில் போங்கால் – 1.திருமலை:3 31/2
அரு_மறை முந்நூல் சாத்தி அளவு_இல் தொல் கலைகள் ஆய்ந்து – 1.திருமலை:5 6/3
அளவு_இல் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல – 2.தில்லை:2 9/2
அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார் – 2.தில்லை:3 2/1
அளவு_இல் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான் – 3.இலை:1 28/3
ஆன அ திங்கள் செல்ல அளவு_இல் செய் தவத்தினாலே – 3.இலை:3 13/3
அண்ணலை பிரிய மாட்டா அளவு_இல் ஆதரவு நீட – 3.இலை:3 110/4
அறம் தலை நின்று அவர்க்கு எல்லாம் அளவு_இல் வளத்து அருள் பெருக்கி – 3.இலை:5 12/3
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவு_இல் இன்பத்தின் அருள் கரு விருத்தி – 4.மும்மை:5 56/1
அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி – 4.மும்மை:5 91/3
அடைவுற சென்று சேர்ந்து அங்கு அளவு_இல் பல் வளங்கள் முற்றி – 5.திருநின்ற:4 34/2
அளவு_இல் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று – 5.திருநின்ற:4 40/3
அளவு_இல் சனம் செலவு ஒழியா வழி கரை_இல் அருள் உடையார் – 5.திருநின்ற:5 5/1
அந்தர துந்துபி முதலா அளவு_இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் – 6.வம்பறா:1 98/2
ஐயர் நீர் அவதரித்திட இ பதி அளவு_இல் மா தவம் முன்பு – 6.வம்பறா:1 179/1
ஆடுகின்றனர் அயர்ந்தனர் அளவு_இல் ஆனந்தம் – 6.வம்பறா:1 220/3
அரும் தமிழ்_மாலை புனைந்தார் அளவு_இல் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 295/4
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவு_இல் காதல் – 6.வம்பறா:1 302/2
அளவு_இல் அம் சுடர் கொழுந்து என அணையுறும் பருவத்து – 6.வம்பறா:1 1046/3
அளவு_இல் சீர் அனங்கன் வென்றி கொடி இரண்டு அனைய ஆக – 6.வம்பறா:1 1100/4
ஆறு புனைந்தார் அடி தொண்டர் அளவு_இல் பூசை கொள அளித்தார் – 6.வம்பறா:2 36/4
அங்கு-நின்றும் எழுந்தருளி அளவு_இல் அன்பின் உள் மகிழ – 6.வம்பறா:2 43/1
அளவு_இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர் – 6.வம்பறா:2 54/2
அளவு_இல் திருமஞ்சன குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளி – 6.வம்பறா:2 77/3
அறிவுறு கோலத்தோடும் அளவு_இல் பல் பூத நாதர் – 6.வம்பறா:2 361/2
அளவு_இல் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின் – 7.வார்கொண்ட:4 40/1
அளவு_இல் இன்ப பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட – 7.வார்கொண்ட:4 55/1
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவு_இல் இன்ப ஆனந்தம் – 7.வார்கொண்ட:4 58/1
ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவு_இல் மகிழ்வு எய்த – 7.வார்கொண்ட:4 66/1
அளவு_இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணி மணி விளக்கும் – 8.பொய்:2 2/1
ஆகரம் ஒத்து அளவு_இல் ஆவண வீதிகள் எல்லாம் – 8.பொய்:2 3/4
அளவு_இல் அரண குறும்பின் அதிகர் கோன் அடல் படையும் – 8.பொய்:2 19/2
அளவு_இல் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் – 9.கறை:3 8/4
அரிய அ திருத்தொண்டு ஆற்றும் அரசனார் அளவு_இல் காலம் – 10.கடல்:1 12/1

மேல்


அளவு_இலர் (1)

போர் அடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவு_இலர் பட்டனர் – 3.இலை:2 21/4

மேல்


அளவு_இலா (10)

அளவு_இலா அடியார் புகழ் கூறுகேன் – 0.பாயிரம்:1 5/2
ஆதியாய் நடுவும் ஆகி அளவு_இலா அளவும் ஆகி – 2.தில்லை:1 1/1
அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி – 2.தில்லை:2 3/1
அளவு_இலா பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டி – 3.இலை:1 47/2
அன்பினை எடுத்து காட்ட அளவு_இலா ஆர்வம் பொங்கி – 3.இலை:3 102/2
அன்பு பெற்றவர் அளவு_இலா ஆர்வம் முன் பொங்க – 5.திருநின்ற:1 381/2
அளவு_இலா மகிழ்ச்சியினார்-தமை நோக்கி ஐயா நீர் – 6.வம்பறா:1 133/1
அளவு_இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த – 6.வம்பறா:1 643/1
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவு_இலா அருள்புரி கருணை – 6.வம்பறா:1 661/1
அறு வகை விளங்கும் சைவத்து அளவு_இலா விரதம் சாரும் – 6.வம்பறா:1 1203/1

மேல்


அளவு_இலாத (2)

அளவு_இலாத பெருமையர் ஆகி – 0.பாயிரம்:1 5/1
அ தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு_இலாத
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம்-தன்னில் – 5.திருநின்ற:1 188/1,2

மேல்


அளவு_இலாதது (1)

ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவு_இலாதது ஓர் உளம் நிறை அருளால் – 2.தில்லை:3 3/1

மேல்


அளவு_இலார் (1)

ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு_இலார் உளம் மகிழவே – 2.தில்லை:4 5/1

மேல்


அளவு_இலார்கள் (1)

அந்தம்_இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு_இலார்கள் – 3.இலை:3 35/4

மேல்


அளவு_இறந்த (4)

ஆர்கலியின் கிளர்ச்சி என சங்கு தாரை அளவு_இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்து – 6.வம்பறா:1 904/3
அன்புற்ற காதலுடன் அளவு_இறந்த பிற பதியும் – 6.வம்பறா:2 142/3
அங்கணர்-தம் சீர் அடியார்க்கு அளவு_இறந்த நிதி அளித்து – 7.வார்கொண்ட:3 19/2
அ பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு_இறந்த
எ பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார் – 9.கறை:1 2/1,2

மேல்


அளவு_இன்மை (1)

அந்தம்_இல் புகழான் அன்புக்கு அளவு_இன்மை கண்டேன் என்று – 3.இலை:1 43/2

மேல்


அளவு_இன்றி (1)

அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு_இன்றி வணங்கி – 6.வம்பறா:1 666/1

மேல்


அளவும் (12)

புலரும்படி அன்று இரவு என்ன அளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா – 1.திருமலை:5 176/1
ஆதியாய் நடுவும் ஆகி அளவு_இலா அளவும் ஆகி – 2.தில்லை:1 1/1
வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே – 2.தில்லை:7 14/3
புனை தவத்து மா முனிவர் புலர் அளவும் கண் துயிலார் – 3.இலை:3 164/2
கண்டு மிக பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் – 5.திருநின்ற:1 53/3
நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரிய – 5.திருநின்ற:7 15/1
சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும்
துன்னு நீள் நடை காவணம் துகில் விதானித்து – 6.வம்பறா:1 1070/3,4
எட்டு அளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார் – 6.வம்பறா:2 133/4
ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது – 7.வார்கொண்ட:3 79/1
அளவும் ஆணை சய தம்பம் நாட்டிய – 8.பொய்:7 1/3
மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு – 10.கடல்:4 4/3
ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல் – 10.கடல்:5 3/3

மேல்


அளவே (2)

சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிது அளவே ஒலிப்ப முன்னார் – 1.திருமலை:5 170/1
இரும் புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி – 3.இலை:3 16/2

மேல்


அளவைகள் (1)

அளவைகள் நிறைகோல் மக்கள் ஆவொடு மேதி மற்றும் – 5.திருநின்ற:5 2/3

மேல்


அளவையின் (1)

வையகத்தோர் அறிவுற இ கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார் – 6.வம்பறா:1 451/4

மேல்


அளவோ (2)

உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வு உரையீர் – 1.திருமலை:5 176/2
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் – 5.திருநின்ற:1 11/3

மேல்


அளறு (2)

அங்கண் மேவி அளறு புலர்த்தும்-ஆல் – 1.திருமலை:3 7/4
சந்தனத்து அளறு தோய்ந்த குங்கும கலவை சாத்தி – 1.திருமலை:5 184/2

மேல்


அளாவி (1)

பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவி புதிய மதி – 6.வம்பறா:2 228/2

மேல்


அளி (9)

தண் அளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாது – 1.திருமலை:3 45/1
காரின் மேவிய களி அளி மலர் பொழில் சூழ்ந்து – 2.தில்லை:7 1/2
தண் அளி கவிகை மன்னன் தானை பின் தொடர தான் ஓர் – 3.இலை:1 33/3
அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் – 3.இலை:3 100/1
மொய் அளி சூழ் நிரை நீல முழு வலயங்களின் அலைய – 5.திருநின்ற:1 9/1
அளி மிடை தார் தனதத்தன் அணி மாடத்து உள் புகுந்து – 5.திருநின்ற:4 11/1
அளி குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலர – 6.வம்பறா:1 329/1
தண் அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள – 6.வம்பறா:1 1098/3
அளி வரும் அன்பர்க்காக அங்கொடு இங்கு உழல்வீர் ஆகி – 6.வம்பறா:2 366/3

மேல்


அளிக்க (9)

நாடும் அன்பொடு நாயன்மார்க்கு அளிக்க முன் வைத்த – 2.தில்லை:7 33/1
செம் கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்க
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார் – 4.மும்மை:2 13/3,4
ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று – 5.திருநின்ற:1 257/2
கடி சேர் மலர் தாள் தொழுது உய்ய கருணை அளிக்க வேண்டும் என – 6.வம்பறா:2 39/2
வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்-பால் – 6.வம்பறா:2 60/1
இருள் ஆரும் மணி கண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்க
பொருள் ஆயம் எய்துதற்கு புகழ் குடந்தை அம்பலத்தே – 6.வம்பறா:5 8/1,2
பற்று விடாது துயில்வோர்க்கு கனவில் பாத மலர் அளிக்க
உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனி புரந்தார் – 7.வார்கொண்ட:6 6/3,4
அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்து கரக நீர் அளிக்க
விரும்பு கணவர் பெரும் தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின்-கண் – 8.பொய்:5 5/3,4
நிறையில் புவனம் காத்து அளிக்க அருள்செய்து அருள நிலத்தின்-கண் – 12.மன்னிய:4 6/4

மேல்


அளிக்கின்றார் (1)

தடுத்த செய்கை-தான் முடிந்திட தம் கழல் சார்பு தந்து அளிக்கின்றார் – 13.வெள்ளானை:1 30/4

மேல்


அளிக்கின்றோம் (1)

ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று – 5.திருநின்ற:1 257/2

மேல்


அளிக்கும் (25)

ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி – 2.தில்லை:3 6/3
புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றி புவி அளிக்கும்
தண் தரள வெண் கவிகை தார் வளவர் சோணாட்டில் – 3.இலை:2 1/1,2
அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை-தன் திரு காமகோட்டத்தில் – 4.மும்மை:5 74/1
ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில யோனியும் அளிக்கும் அ நகரம் – 4.மும்மை:5 84/4
பூம் தண் பொன்னி எந்நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு – 4.மும்மை:6 1/1
அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல் – 4.மும்மை:6 10/3
தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமை சுரபிகள் தாம் – 4.மும்மை:6 20/4
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் – 5.திருநின்ற:1 16/2
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானை பாடினார் – 5.திருநின்ற:1 415/4
பொருந்திய நீறு நல்கி புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில் – 5.திருநின்ற:5 31/4
வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை – 6.வம்பறா:1 206/2
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும் – 6.வம்பறா:1 280/3
மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும்
இன் அருள் பெரும் சிறப்பொடும் திரு கையால் எடுத்தார் – 6.வம்பறா:1 671/3,4
கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை – 6.வம்பறா:2 175/2
தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 36/3
நிலவு தரு மதி குடை கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும்
மலர் புகழ் வண் தமிழ் சோழர் வள நாட்டு மா மூதூர் – 8.பொய்:2 1/2,3
அ நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார் – 8.பொய்:2 8/1
அரு_மறை சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:2 9/4
விளங்கு திரு மதி குடை கீழ் வீற்றிருந்து பார் அளிக்கும்
துளங்கு ஒளி நீள் முடியார்க்கு தொன் முறைமை நெறி அமைச்சர் – 8.பொய்:2 16/1,2
அரு_மறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:8 2/4
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார் – 9.கறை:5 2/4
மேவ அளிக்கும் முனையடுவார் விரை பூம் கமல கழல் வணங்கி – 9.கறை:5 6/2
சங்கரன்-தன் அடியாருக்கு அமுது அளிக்கும் தவம் உடையார் – 10.கடல்:2 6/1
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என்ன ஒள்_இழையார் – 12.மன்னிய:4 9/4
தாயின் நல்ல பெரும் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும் – 12.மன்னிய:5 8/2

மேல்


அளிக்கும்படி (2)

உய்த்து அளிக்கும்படி முன் உணர்த்துவார் – 6.வம்பறா:1 205/4
அன்பரும் என்-பால் ஆவி அளிக்கும்படி போனார் – 6.வம்பறா:2 370/1

மேல்


அளிகள் (3)

கிடை எங்கும் கலை சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள்
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி – 6.வம்பறா:1 13/3,4
அறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக்குன்றினை அணைந்தார் – 6.வம்பறா:1 1129/4
முருகுறு செங்கமல மது மலர் துதைந்த மொய் அளிகள்
பருகுறு தெண் திரை வாவி பயில் பெடையோடு இரை அருந்தி – 10.கடல்:2 2/1,2

மேல்


அளிகூர்ந்த (1)

ஆவின் நிரை மகிழ்வுற கண்ட அளிகூர்ந்த அருளினராய் – 6.வம்பறா:3 15/1

மேல்


அளிகூரும் (1)

அம் சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும்
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாற – 5.திருநின்ற:1 161/1,2

மேல்


அளித்த (42)

அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால் – 1.திருமலை:5 199/2
அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும் – 2.தில்லை:4 26/1
அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலை பால் உடன் உண்ட – 4.மும்மை:2 11/3
ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அ வரம்-கொலோ அகிலம் ஈன்று அளித்த
மாது மெய் பயன் கொடுப்பவே கொண்டு வளை தழும்புடன் முலை சுவடு அணிந்தார் – 4.மும்மை:5 66/3,4
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் – 4.மும்மை:5 102/2
சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வ சேய்ஞலூர் – 4.மும்மை:6 1/4
பாவுக்கு அளித்த திறம் போற்றி போந்து பிறவும் பணிகின்றார் – 5.திருநின்ற:1 293/4
ஆடல் புரிந்தார் அடியேனை பொருளாய் அளித்த கருணை என – 5.திருநின்ற:1 309/3
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானை – 5.திருநின்ற:1 335/1
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா – 6.வம்பறா:1 72/4
போதம் முலை சுரந்து அளித்த புண்ணிய தாயாரையும் முன் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 100/3
அ நிலையில் ஆளுடையபிள்ளையார்-தமை முன்னம் அளித்த தாயார் – 6.வம்பறா:1 109/1
அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட – 6.வம்பறா:1 117/1
சிறிய மறை களிறு அளித்த திருப்பதிக இசை யாழின் – 6.வம்பறா:1 140/1
அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்ஞானமே ஆன அம்பலமும் தம் – 6.வம்பறா:1 160/1
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு_இல் ஞானத்து அமுது உண்ட – 6.வம்பறா:1 268/2
செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்-பால் – 6.வம்பறா:1 451/2
பொடியான காமன் உயிர் இரதி வேண்ட புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாச – 6.வம்பறா:1 476/3
மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண் கையன் வந்தான் – 6.வம்பறா:1 810/2
மலரும் முகம் அளித்த திரு மணி வாயால் மறையான் என்று – 6.வம்பறா:1 995/2
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன் – 6.வம்பறா:1 1023/3
அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால் – 6.வம்பறா:1 1056/1
உம்முடைய பெரும் தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்த
அம்மை திரு முலை பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு – 6.வம்பறா:1 1167/1,2
நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு – 6.வம்பறா:2 16/1
வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் – 6.வம்பறா:2 28/1
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரை சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 68/4
நாயனார் முதுகுன்றர் நமக்கு அளித்த நல் நிதியம் – 6.வம்பறா:2 127/1
புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால் – 6.வம்பறா:2 161/4
முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளி செய்கின்றார் – 6.வம்பறா:4 12/4
செம் பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்தி – 7.வார்கொண்ட:3 31/1
களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து – 7.வார்கொண்ட:4 55/3
வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார் – 7.வார்கொண்ட:4 55/4
ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 78/1
வீரர் அளித்த திரு முகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்கு – 7.வார்கொண்ட:4 82/3
அடியேனை பொருளாக அளித்த திரு முக கருணை – 7.வார்கொண்ட:4 94/2
எஞ்சல்_இல்லா நிறை ஆற்றினிடையே அளித்த மணல் வழியில் – 7.வார்கொண்ட:4 138/2
காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால் – 9.கறை:2 5/2
அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே – 10.கடல்:4 6/1
அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் – 11.பத்தராய்:6 2/1
ஆண்தகை வளவர் கோமான் உலகு உய்ய அளித்த செல்வ – 12.மன்னிய:1 18/3
துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமை சோணாட்டில் – 12.மன்னிய:4 1/1
உருகா நின்ற தாய் ஓடி எடுத்து கொடுவந்து உயிர் அளித்த
திருவாளன்-தன் சேவடி கீழ் சீல மறையோனொடு வீழ்ந்தாள் – 13.வெள்ளானை:1 12/2,3

மேல்


அளித்தது (4)

வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று – 6.வம்பறா:1 559/3
விடம் அளித்தது என கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே – 6.வம்பறா:3 8/3
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 137/3
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது என பிறங்க – 9.கறை:3 6/4

மேல்


அளித்ததுவே (1)

அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல் – 4.மும்மை:6 10/3

மேல்


அளித்ததே (1)

எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே – 6.வம்பறா:1 213/4

மேல்


அளித்தபடி (3)

அருளாலே திரு தாளம் அளித்தபடி சிறப்பித்து – 6.வம்பறா:2 154/3
அரசு அளித்தபடி சால அழகு இது என அழிந்து அயர்வார் – 8.பொய்:2 35/4
பால் அணைந்தார்-தமக்கு அளித்தபடி இரட்டி பொன் கொடுத்து – 8.பொய்:3 7/3

மேல்


அளித்தல் (1)

ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சி புறம் போந்து அரசு அளித்தல்
ஊனம் ஆகும் திருத்தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே – 7.வார்கொண்ட:4 15/1,2

மேல்


அளித்தலுமே (1)

உண்ணும் என்று திருமறையோர் உரைத்து பொதி சோறு அளித்தலுமே
எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய – 5.திருநின்ற:1 307/2,3

மேல்


அளித்தவர் (4)

அளித்தவர் கோயில் உள் அவர் முன்பு எய்தினார் – 6.வம்பறா:1 246/4
முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 1006/4
அலகு_இல் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் – 7.வார்கொண்ட:4 54/4
அலகு_இல் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும் – 7.வார்கொண்ட:5 7/2

மேல்


அளித்தவர்-தாம் (1)

ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகம் மலர அளித்தவர்-தாம்
பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறை பாராட்டு – 7.வார்கொண்ட:3 20/1,2

மேல்


அளித்தவள் (1)

ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திரு முலை அமுது உண்ட – 7.வார்கொண்ட:5 1/1

மேல்


அளித்தன (1)

இ உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் – 6.வம்பறா:2 26/4

மேல்


அளித்தாய் (2)

மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம்படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை – 3.இலை:3 46/3
உளம் அனைய தண் அளித்தாய் உறு வேனில் பரிவு அகற்றி – 5.திருநின்ற:5 5/2

மேல்


அளித்தார் (19)

அன்ன மனையார்-தாமும் கொடுவந்து கலத்து அளித்தார் – 5.திருநின்ற:4 23/4
எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு – 5.திருநின்ற:4 28/3
பூ அடி வணங்க கண்டு புனித நீறு அளித்தார் அன்றே – 5.திருநின்ற:5 36/4
பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 49/4
யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார்
ஆவதனால் ஆளுடையபிள்ளையாராய் அகில – 6.வம்பறா:1 69/1,2
அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார் – 6.வம்பறா:1 425/4
அன்று புகலி அரு_மறையோர்க்கு அருள்செய்து அவர்க்கு முகம் அளித்தார் – 6.வம்பறா:1 553/4
தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்தார் திருவோத்தூரில் திருத்தொண்டர் – 6.வம்பறா:1 974/1
அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார் – 6.வம்பறா:1 1176/4
அண்டர் தம்பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று – 6.வம்பறா:2 17/4
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று – 6.வம்பறா:2 18/3
ஆறு புனைந்தார் அடி தொண்டர் அளவு_இல் பூசை கொள அளித்தார் – 6.வம்பறா:2 36/4
கண் நிறைந்த பெரும் சிறப்பில் கலியாணம் செய்து அளித்தார் – 6.வம்பறா:2 266/4
பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார் – 7.வார்கொண்ட:3 85/4
பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொற்பு ஆர் சிலம்பின் ஒலி அளித்தார் – 7.வார்கொண்ட:4 24/4
நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார் – 7.வார்கொண்ட:4 71/4
வெற்பு உயர் தோளுற தழுவி விடை அளித்தார் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 163/4
அளவு_இல் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் – 9.கறை:3 8/4
பொன் ஆர் கிழியும் மணி பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார் – 13.வெள்ளானை:1 16/4

மேல்


அளித்தாரை (1)

நாத மறை தந்து அளித்தாரை நடை நூல் பாவில் நவின்று ஏத்தும் – 7.வார்கொண்ட:6 8/3

மேல்


அளித்தாள் (1)

முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொன் தளிர் கை – 6.வம்பறா:2 324/2

மேல்


அளித்தான் (2)

பொருவு_இல் பெருமை புத்திரன் மெய் தன்மை அளித்தான் என பொலிந்து – 7.வார்கொண்ட:3 64/1
அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர – 7.வார்கொண்ட:3 64/3

மேல்


அளித்திட (4)

திருந்திய வாச நல் நீர் அளித்திட திரு கை நீவும் – 5.திருநின்ற:5 40/1
நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார் – 6.வம்பறா:1 47/3
குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வர கண்டு – 6.வம்பறா:1 150/2
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அ அருள் சூடி – 13.வெள்ளானை:1 51/3

மேல்


அளித்தீர் (1)

ஒன்றும் அறியா நாயேனுக்கு உறுதி அளித்தீர் உயிர் காக்க – 6.வம்பறா:2 236/2

மேல்


அளித்து (52)

உய்யவே சுரந்து அளித்து ஊட்டும் நீரது – 1.திருமலை:2 3/4
என் தரத்தும் அளித்து எதிர்நின்றன – 1.திருமலை:5 191/4
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில் – 2.தில்லை:2 3/3
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து
பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி-தன்னையும் புனிதம் ஆக்குவது ஓர் – 2.தில்லை:3 1/2,3
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்த – 2.தில்லை:3 34/3
ஊனம்_இல் ஆயம் உலப்பு_இல பல்க அளித்து உள்ளார் – 3.இலை:7 10/4
ஆவின் நிரை குலம் அப்படி பல்க அளித்து என்றும் – 3.இலை:7 12/1
அடுத்த இசை அமுது அளித்து செல்கின்றார் அங்கு ஒருநாள் – 3.இலை:7 14/4
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் – 4.மும்மை:4 14/4
கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்து
சிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள் – 4.மும்மை:5 44/1,2
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக பர திரு நாழி நெல் அளித்து
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீ_வினையும் – 4.மும்மை:5 70/2,3
காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்து கருணையினால் – 5.திருநின்ற:1 35/3
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடி தொண்டர் – 5.திருநின்ற:1 383/1
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்து பரிகலம் வைத்து – 5.திருநின்ற:4 18/3
அ உரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் – 5.திருநின்ற:4 27/1
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன – 5.திருநின்ற:4 30/2
காதல் நண்பு அளித்து பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை – 5.திருநின்ற:5 42/2
அதிக நண்பினை நீலநக்கருக்கு அளித்து அருளி – 5.திருநின்ற:6 33/2
மண்டு தவ மறை குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருள – 6.வம்பறா:1 55/2
அரு_மறையாள் உடையவளை அளித்து அருள அருள்செய்வார் – 6.வம்பறா:1 65/4
கண் மலர் நீர் துடைத்து அருளி கையில் பொன் கிண்ணம் அளித்து
அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள்புரிந்தார் – 6.வம்பறா:1 68/3,4
தணிந்த சிந்தை அ தாதையார்க்கு அளித்து உரைசெய்வார் – 6.வம்பறா:1 428/4
நாயனார் உமக்கு அளித்து அருள்செய்த இ நலம் கிளர் ஒளி முத்தின் – 6.வம்பறா:1 527/1
தாங்கிய மொழியால் தகுவன விளம்பி தலை அளித்து அருளும் அப்பொழுதில் – 6.வம்பறா:1 661/2
அ திருத்தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவி – 6.வம்பறா:1 676/1,2
ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்து
காலனை மார்க்கண்டர்க்கா காய்ந்தனை அடியேற்கு இன்று – 6.வம்பறா:1 740/1,2
விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள் – 6.வம்பறா:1 882/2
தென்னற்கு உயிரோடு நீறு அளித்து செங்கமலத்து – 6.வம்பறா:1 944/1
மாறு_இலா மறையவர்க்கு வேண்டின எல்லாம் அளித்து
பேறு மற்று இதுவே எனும் பெரும் களி சிறந்தார் – 6.வம்பறா:1 1042/3,4
விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளி – 6.வம்பறா:1 1051/3
சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து
மன்னு பூந்தராய் வள்ளலார்-தமை திசை நோக்கி – 6.வம்பறா:1 1052/2,3
ஆங்கு அவரை கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும் – 6.வம்பறா:1 1143/1
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழு நிதி குவை அளித்து அருள – 6.வம்பறா:2 82/2
எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து
மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள் – 6.வம்பறா:2 126/3,4
முழுதும் அளித்து அழிக்கும் முதல்வர் திரு ஏகம்பம் – 6.வம்பறா:2 285/2
வண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 286/4
மூலம் தான் அறிவு_அரியார் கண் அளித்து முலை சுவட்டு – 6.வம்பறா:2 288/2
காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணை திரு நோக்கு அளித்து அருளி – 6.வம்பறா:2 310/2
நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு – 6.வம்பறா:5 2/2
விழ அருள் நோக்கு அளித்து அருளி மிக்க சிவலோகத்தில் – 7.வார்கொண்ட:1 17/3
அங்கணர்-தம் சீர் அடியார்க்கு அளவு_இறந்த நிதி அளித்து
தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும் – 7.வார்கொண்ட:3 19/2,3
அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 152/3
காதல் பெருமை தொண்டின் நிலை கடல் சூழ் வையம் காத்து அளித்து
கோது அங்கு அகல முயல் களந்தை கூற்றனார்-தம் கழல் வணங்கி – 7.வார்கொண்ட:6 8/1,2
நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து
மன்றில் நடம் புரிவார்-தம் வழி தொண்டின் வழி நிற்ப – 8.பொய்:2 37/2,3
கோடாத நெறி விளக்கும் குல மரபின் அரசு அளித்து
மாடு ஆக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் – 8.பொய்:3 1/1,2
நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் – 8.பொய்:3 4/4
மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்-தம் – 9.கறை:2 3/3
தென் நாடு சிவம் பெருக செங்கோல் உய்த்து அறம் அளித்து
சொல் நாம நெறி போற்றி சுரர் நகர் கோன்-தனை கொண்ட – 9.கறை:3 2/2,3
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே – 9.கறை:3 9/3
கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனி உள்ளுறுத்த கலந்து அளித்து
மன்னும் அன்பின் நெறி பிறழா வழி தொண்டு ஆற்றி வைகினார் – 9.கறை:5 4/3,4
அ நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து
மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பா கொங்கின் – 10.கடல்:2 3/1,2
இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி – 12.மன்னிய:3 4/3

மேல்


அளித்தும் (4)

பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி – 4.மும்மை:6 26/1
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் – 5.திருநின்ற:1 36/2
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும்
நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் – 5.திருநின்ற:1 36/2,3
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்
செம்பொன்னும் நவமணியும் செழும் துகிலும் முதலான – 5.திருநின்ற:4 15/1,2

மேல்


அளித்துஉளார் (1)

அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துஉளார் – 2.தில்லை:4 4/4

மேல்


அளித்தே (6)

ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே
ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான் – 5.திருநின்ற:4 16/3,4
சொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன் அளித்தே
இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்த – 6.வம்பறா:1 1070/1,2
அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார் – 6.வம்பறா:5 5/4
நிறைந்த நிதி குவைகளுடன் நீடு விருத்திகள் அளித்தே
அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான் – 7.வார்கொண்ட:3 9/3,4
மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும் – 7.வார்கொண்ட:4 14/1
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:6 7/4

மேல்


அளித்தேன் (1)

அரு நிதி பாவையாரை பிள்ளையர்க்கு அளித்தேன் என்றார் – 6.வம்பறா:1 1235/4

மேல்


அளித்தோம் (1)

இலகு மணி பீடத்து குணக்கும் மேற்கும் யாம் அளித்தோம் உமக்கு இந்த காலம் தீர்ந்தால் – 6.வம்பறா:1 564/3

மேல்


அளிப்ப (7)

திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்ப
பெரு வாழ்வு வந்தது என பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு – 5.திருநின்ற:1 67/1,2
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப – 6.வம்பறா:1 137/4
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப
பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம்பொருள் ஆனார்-தமை பரவும் – 6.வம்பறா:1 554/1,2
விரவு நண்பொடு குலச்சிறையார் விருந்து அளிப்ப
சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார் – 6.வம்பறா:1 677/2,3
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப
சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும் – 6.வம்பறா:1 1165/2,3
அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேண – 6.வம்பறா:2 179/2,3
அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு – 10.கடல்:4 5/2

மேல்


அளிப்பதனுக்கு (1)

அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழை-மின்கள் என்று உரைத்து – 10.கடல்:5 7/4

மேல்


அளிப்பது (1)

ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பது ஓர் – 1.திருமலை:5 152/2

மேல்


அளிப்பவர் (1)

அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும் – 6.வம்பறா:1 506/3

மேல்


அளிப்பவர்-தாம் (1)

இருளும் நீங்கவும் எழுது சொல் மறை அளிப்பவர்-தாம்
பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்கு – 6.வம்பறா:1 224/2,3

மேல்


அளிப்பன (4)

வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ – 4.மும்மை:3 2/1
தேன் அளிப்பன நறு மலர் செறி செழும் சோலை – 4.மும்மை:3 2/2
ஆன் அளிப்பன அஞ்சு உகந்து ஆடுவார்க்கு அ ஊர் – 4.மும்மை:3 2/3
தான் அளிப்பன தருமமும் நீதியும் சால்பும் – 4.மும்மை:3 2/4

மேல்


அளிப்பாய் (1)

ஆசு_இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் – 5.திருநின்ற:4 29/4

மேல்


அளிப்பார் (9)

ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகி பைம் கூழ்க்கு – 4.மும்மை:6 24/3
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரி கரை பணிந்து – 5.திருநின்ற:1 343/2
வரம் மிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார் – 6.வம்பறா:1 657/4
மலரும் திருநீற்று ஒளி வளர மறைகள் வளர மண் அளிப்பார் – 7.வார்கொண்ட:4 22/4
ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார் – 8.பொய்:5 3/4
செய்ய சடையார் சைவ திரு நெறியால் அரசு அளிப்பார்
ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார் – 8.பொய்:8 1/3,4
பன்னு கலை பணி செய்ய பார் அளிப்பார் அரசாட்சி – 8.பொய்:8 3/2
நன்மை நெறி திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் – 8.பொய்:8 3/4
எல்லாரும் புகுந்ததன் பின் இருநிதியம் அளிப்பார் போல் – 10.கடல்:5 8/1

மேல்


அளிப்பார்-தமை (1)

தனம் அளிப்பார்-தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி – 8.பொய்:6 13/2

மேல்


அளிப்பார்-பால் (1)

ஆய அரசு அளிப்பார்-பால் அமர் வேண்டி வந்து ஏற்ற – 9.கறை:3 3/1

மேல்


அளிப்பான் (1)

வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின் – 7.வார்கொண்ட:4 11/1

மேல்


அளிப்பீர் (1)

உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும் – 6.வம்பறா:2 265/3

மேல்


அளியா (1)

மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் – 6.வம்பறா:1 567/4

மேல்


அளியார் (1)

அளியார் அடியார் அறிவே சிவதா – 3.இலை:1 16/3

மேல்


அளியால் (1)

தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப – 10.கடல்:2 10/3

மேல்


அளியும் (1)

தாயின் நல்ல பெரும் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும்
ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டு பாட கேட்டு அங்கண் – 12.மன்னிய:5 8/2,3

மேல்


அளைந்து (1)

பால் அணைந்து மது தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி – 6.வம்பறா:1 8/3

மேல்


அற்புத (9)

அற்புத கோலம் நீடி அரு_மறை சிரத்தின் மேலாம் – 2.தில்லை:1 2/2
ஆதியும் முடிவும் இல்லா அற்புத தனி கூத்து ஆடும் – 2.தில்லை:2 1/3
அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவ போல் ஆடுவார் – 5.திருநின்ற:1 420/4
அற்புத திருஅந்தாதி அப்பொழுது அருளி செய்வார் – 5.திருநின்ற:4 52/2
பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே – 6.வம்பறா:1 90/1
அற்புத நிலையினார்கள் அணி திருமறைக்காடு ஆளும் – 6.வம்பறா:1 583/3
அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும் – 6.வம்பறா:1 1205/3
அற்புத கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திரு வீதி – 6.வம்பறா:3 6/3
பான்மை அற்புத படியது ஒன்று இடு வலை படுத்தார் – 8.பொய்:4 15/4

மேல்


அற்புதம் (8)

ஆடு சேவடிக்கு அடியரும் அற்புதம் எய்தி – 2.தில்லை:7 33/4
மனம் உறும் அற்புதம் ஆகி வரும் பயமும் உடன் ஆகி – 3.இலை:3 164/3
இப்படி ஒப்பது ஓர் அற்புதம் எங்கு உளது என்று என்றே – 6.வம்பறா:1 87/3
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும் – 6.வம்பறா:1 198/2
ஆடு இயல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான் – 6.வம்பறா:1 848/3
ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலை – 6.வம்பறா:1 1092/2
அற்புதம் எய்த தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள் – 6.வம்பறா:1 1108/4
கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன-ஆல் – 6.வம்பறா:2 25/4

மேல்


அற்புதமோ (2)

அற்புதமோ சிவன் அருளோ அறியேன் என்று அதிசயித்தார் – 1.திருமலை:5 140/4
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ – 5.திருநின்ற:1 105/4

மேல்


அற்புதர் (2)

அங்கணர் திருக்காளத்தி அற்புதர் திரு கை அன்பர் – 3.இலை:3 183/2
அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ் – 6.வம்பறா:1 251/2

மேல்


அற்ற (4)

அற்ற உணர்வொடும் ஆரூர் திருவீதி உள் அணைந்தார் – 5.திருநின்ற:1 220/4
அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்கு – 6.வம்பறா:1 1015/3
சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில் – 6.வம்பறா:5 10/1
அதிகன் படை போர் பொருது அற்ற தலை – 8.பொய்:2 30/1

மேல்


அற்றத்தில் (1)

அ பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆக – 2.தில்லை:5 6/3

மேல்


அற்றம் (5)

அற்றம் முன் காக்கும் அஞ்சு_எழுத்தை அன்பொடு – 5.திருநின்ற:1 126/3
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம்
புறம் ஒரு வெளியுறாமல் பொதிந்த சிந்தனையினோடு – 5.திருநின்ற:4 36/2,3
அற்றம் உறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி – 6.வம்பறா:2 243/4
அற்றம் எனக்கு அருள்புரிந்த அதனில் அடியேன் ஆக – 6.வம்பறா:2 252/2
அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு – 10.கடல்:4 5/2

மேல்


அற்றவர்கள் (1)

அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு_மறையோர் – 5.திருநின்ற:5 18/2

மேல்


அற்றன (1)

தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன
நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில் – 3.இலை:2 18/3,4

மேல்


அற்றிலர் (1)

பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை – 6.வம்பறா:1 189/1

மேல்


அற்று (3)

ஆன அற்று அன்றி என்ற அ திருப்பாட்டில் கூடல் – 6.வம்பறா:1 843/1
அற்று அருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே – 6.வம்பறா:1 852/4
அற்று விழ அத்திர வாக்கு-அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம் – 6.வம்பறா:1 910/2

மேல்


அற்றை (11)

அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்ற – 3.இலை:3 41/3
அற்றை நாள் இரவு-தன்னில் அயர்வுற துயிலும் போதில் – 3.இலை:4 15/2
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் – 5.திருநின்ற:1 187/4
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார் – 6.வம்பறா:1 141/4
அற்றை நாள் இரவு அ பதியினிடை – 6.வம்பறா:1 193/1
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு-தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார் – 6.வம்பறா:1 570/4
அ திரு வாயில்-தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே – 6.வம்பறா:1 589/1
அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்கு தடவுதலும் – 6.வம்பறா:2 130/4
அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர் – 6.வம்பறா:2 405/3
அற்றை நாளில் இரவின்-கண் அடியேன் தனக்கு முடி ஆக – 7.வார்கொண்ட:6 6/1
அற்றை நாள் கனவில் ஏவ அருள் பெரும்பாணனாரை – 12.மன்னிய:5 3/3

மேல்


அற்றைக்கு (1)

அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடி தொண்டு – 8.பொய்:5 2/3

மேல்


அற (46)

அறம் பொருள் இன்பம் ஆன அற_நெறி வழாமல் புல்லி – 1.திருமலை:3 17/1
அ உரையில் வரும் நெறிகள் அவை நிற்க அற_நெறியின் – 1.திருமலை:3 40/1
இனைய வகை அற_நெறியில் எண்_இறந்தோர்க்கு அருள்புரிந்து – 1.திருமலை:3 50/1
துன்புறு வாழ்க்கை நின்னை தொடர்வு அற தொடர்ந்து வந்து – 1.திருமலை:5 67/3
மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி – 1.திருமலை:5 92/4
ஞானமே முதலாம் நான்கும் நவை அற தெரிந்து மிக்கார் – 2.தில்லை:1 7/1
அரசியல் நெறியின் வந்த அற_நெறி வழாமல் காத்து – 2.தில்லை:5 2/1
கூடிய மகிழ்ச்சி பொங்க குறைவு_அற கொடுத்து வந்தார் – 2.தில்லை:5 4/4
எ பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார் – 2.தில்லை:6 4/3
கோது_இல் அன்பரும் குடும்பமும் குறைவு அற கொடுத்த – 2.தில்லை:7 48/3
தாள் இரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் – 3.இலை:2 20/2
வாளொடு விழும் உடல் வென்றவன் மார்பிடை அற முன் எறிந்திட – 3.இலை:2 20/3
பொரு கரியொடு சின அரியிடை புரை_அற உடல் புகலால் – 3.இலை:3 82/3
பல துறைகளின் வெருவரலொடு பயில் வலை அற நுழை மா – 3.இலை:3 85/1
மொய் வலைகளை அற நிமிர்வுற முடுகிய கடு விசையில் – 3.இலை:3 87/4
கோது_அற தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார் – 3.இலை:3 112/4
தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற
அன்பு பிழம்பாய் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ – 3.இலை:3 154/3,4
அ குல பதி-தன்னில் அற_நெறி – 3.இலை:6 4/1
பூட்டிய அரிவாள் பற்றி புரை அற விரவும் அன்பு – 3.இலை:6 17/2
காட்டிய நெறியின் உள்ளம் தண்டு அற கழுத்தினோடே – 3.இலை:6 17/3
பாசம் அற முயன்றவர்-தம் திருத்தொண்டின் பரிசு உரைப்பாம் – 4.மும்மை:4 37/4
அலகு_இல் நீள் தவத்து அற பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம் – 4.மும்மை:5 72/1
பார் குலவ தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன் – 4.மும்மை:5 128/2
ஆசு_இல் அற சாலைகளும் தண்ணீர் பந்தரும் அமைப்பார் – 5.திருநின்ற:1 35/4
அல்லேன் என்று அற துறந்து சமயங்கள் ஆனவற்றின் – 5.திருநின்ற:1 37/2
அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர்கொள அவரோடும் – 5.திருநின்ற:1 162/1
தொடர்வு அற நினைந்து தெய்வ தொழு குலம் என்றே கொண்டு – 5.திருநின்ற:4 38/3
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று – 5.திருநின்ற:5 29/3
குறைவு அற கொண்டு மனைவியார்-தம்மொடும் கூட – 5.திருநின்ற:6 8/3
தளர் நடை இட்டு அற தாமும் தளர் நடை இட்டு அருளினார் – 6.வம்பறா:1 50/4
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் – 6.வம்பறா:1 70/2
அற பெரும் பயன் அனைய அ தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர் – 6.வம்பறா:1 536/4
நின் அற_நெறியை நீயே காத்து அருள்செய்தி ஆகில் – 6.வம்பறா:1 748/1
வந்து வெந்து அற மற்று அ பொடி அணி – 6.வம்பறா:1 828/3
ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவு அற நிறைந்த கோலம் – 6.வம்பறா:1 866/1
பற்பலரும் பிழைத்து உய்ய அற முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன் என்றான் – 6.வம்பறா:1 915/4
பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அ பண்பு கூட – 6.வம்பறா:1 1244/3
பந்தம் அற வந்து அவரை பள்ளியினில் இருத்தினார் – 7.வார்கொண்ட:3 22/4
அலைக்கும் அற பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 126/4
அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும் – 8.பொய்:2 15/2
பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு – 8.பொய்:2 29/3
புகலும் அ பெரும் பற்றினை புரை அற எறிந்த – 8.பொய்:4 18/2
நாடு அற_நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில் – 10.கடல்:1 2/4
குற்றம் அற பின் கொடுப்போம் என கூடு குலைத்து அழித்தார் – 10.கடல்:5 5/4
பங்கம் அற பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் – 11.பத்தராய்:1 8/2
நலத்தின் மிக கவர் வல் வினை தொடக்கு_அற நாயகி அருளாலே – 13.வெள்ளானை:1 50/2

மேல்


அற_நெறி (3)

அறம் பொருள் இன்பம் ஆன அற_நெறி வழாமல் புல்லி – 1.திருமலை:3 17/1
அரசியல் நெறியின் வந்த அற_நெறி வழாமல் காத்து – 2.தில்லை:5 2/1
அ குல பதி-தன்னில் அற_நெறி
தக்க மா மனை வாழ்க்கையில் தங்கினார் – 3.இலை:6 4/1,2

மேல்


அற_நெறியில் (2)

இனைய வகை அற_நெறியில் எண்_இறந்தோர்க்கு அருள்புரிந்து – 1.திருமலை:3 50/1
நாடு அற_நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில் – 10.கடல்:1 2/4

மேல்


அற_நெறியின் (1)

அ உரையில் வரும் நெறிகள் அவை நிற்க அற_நெறியின்
செவ்விய உண்மை திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர் – 1.திருமலை:3 40/1,2

மேல்


அற_நெறியை (1)

நின் அற_நெறியை நீயே காத்து அருள்செய்தி ஆகில் – 6.வம்பறா:1 748/1

மேல்


அறங்கள் (5)

அரசு கொள் கடன்கள் ஆற்றி மிகுதி கொண்டு அறங்கள் பேணி – 1.திருமலை:2 26/1
தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வாராய் – 5.திருநின்ற:1 35/2
எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய் – 5.திருநின்ற:1 352/2
முடிவு_இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் – 5.திருநின்ற:5 3/4
பக்கம் நெருங்கும் சாலை-தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன – 7.வார்கொண்ட:4 3/2

மேல்


அறங்களும் (1)

எண்_இல் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால் – 1.திருமலை:2 6/2

மேல்


அறத்தில் (2)

மன் உயிர் புரந்து வையம் பொது கடிந்து அறத்தில் நீடும் – 1.திருமலை:3 33/1
மனை_அறத்தில் இன்பமுறு மக பெறுவான் விரும்புவார் – 6.வம்பறா:1 19/1

மேல்


அறத்தின் (5)

பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனல் சடை முடியார்க்கு அன்பர் – 2.தில்லை:2 2/1
மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும் – 3.இலை:5 6/1
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார் – 5.திருநின்ற:4 14/4
முன்னாக சாக்கியர்-தாம் மொழி அறத்தின் வழி சார்ந்து – 7.வார்கொண்ட:1 3/3
பேராளர் அவர்-தமக்கு பெருகு திரு மனை அறத்தின்
வேர் ஆகி விளங்கும் திருவெண்காட்டு நங்கை-பால் – 7.வார்கொண்ட:3 17/2,3

மேல்


அறத்தினில் (1)

அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர்-தன்னில் – 7.வார்கொண்ட:2 6/1

மேல்


அறத்து (1)

அன்று இந்த வெண்ணெய்நல்லூர் அது நிற்க அறத்து ஆறு இன்றி – 1.திருமலை:5 47/2

மேல்


அறம் (42)

அறம் பொருள் இன்பம் ஆன அற_நெறி வழாமல் புல்லி – 1.திருமலை:3 17/1
அந்தணர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம் என்றார் – 1.திருமலை:3 34/4
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லன்ஓ – 1.திருமலை:3 36/4
பொன்றுவித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல் – 1.திருமலை:3 38/3
அறம் பயந்தாள் திரு முலை பால் அமுது உண்டு வளர்ந்தவர் தாம் – 1.திருமலை:5 111/2
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:1 7/4
வையகம் போற்றும் செய்கை மனை_அறம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:2 2/3
மாறு_இலாத நல் நெறியினில் விளங்கும் மனை_அறம் புரி மகிழ்ச்சியின் வந்த – 2.தில்லை:3 3/3
அறம் தலை நின்று அவர்க்கு எல்லாம் அளவு_இல் வளத்து அருள் பெருக்கி – 3.இலை:5 12/3
தப்பு_இல் வளங்கள் பெருக்கி அறம் புரி சால்போடும் – 3.இலை:7 8/2
அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார் – 4.மும்மை:4 12/4
நிறை புரிந்திட நேர்_இழை அறம் புரிந்த அதனால் – 4.மும்மை:5 5/2
பீடு தங்கிய பெரும் குடி மனை அறம் பிறங்கும் – 4.மும்மை:5 28/3
ஊனம்_இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த – 4.மும்மை:5 49/3
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக பர திரு நாழி நெல் அளித்து – 4.மும்மை:5 70/2
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால் – 4.மும்மை:5 71/2
புண்ணிய திரு காமகோட்டத்து பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும் – 4.மும்மை:5 71/4
மலர் பெரும் திரு காமகோட்டத்து வைத்த நல் அறம் மன்னவே மன்னும் – 4.மும்மை:5 72/4
அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை-தன் திரு காமகோட்டத்தில் – 4.மும்மை:5 74/1
அந்தம்_இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளது ஆகும் – 4.மும்மை:5 83/3
அறம் தரு நாவுக்கரசும் ஆலாலசுந்தரரும் – 5.திருநின்ற:1 11/2
ஓங்குவன மாடம் நிரை ஒழுகுவன வழு_இல் அறம்
நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள் – 5.திருநின்ற:1 13/3,4
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் – 5.திருநின்ற:1 16/2
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத – 5.திருநின்ற:1 95/3
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக – 5.திருநின்ற:4 39/4
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் என புகல்வார் – 5.திருநின்ற:5 11/4
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அ தீயை – 5.திருநின்ற:6 3/3
அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார் – 6.வம்பறா:1 241/4
அ நெறி சார்வு-தன்னை அறம் என நினைந்து நிற்ப – 6.வம்பறா:1 600/2
நன்று நல் அறம் புரிந்த வா நான் என்று நகுவான் – 6.வம்பறா:1 684/2
ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை – 6.வம்பறா:1 883/1
அறம் பெரும் செல்வ காமகோட்டம் அணைந்து இறைஞ்சினார் – 6.வம்பறா:1 998/4
ஆன திரு அறம் புரக்கும் அம்மை திரு கோயிலின் முன் – 6.வம்பறா:2 284/3
ஆசு_இலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் – 6.வம்பறா:4 7/4
சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன – 6.வம்பறா:4 8/2
துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லி – 6.வம்பறா:4 16/2
அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான் – 7.வார்கொண்ட:3 9/4
நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார் – 7.வார்கொண்ட:3 12/4
ஒப்பு_இல் மனை அறம் புரப்பீர் உத்தராபதி உள்ளோம் – 7.வார்கொண்ட:3 40/2
அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவ திறம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 5/2
மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்புற வழிபடும் தொழில் மிக்கார் – 7.வார்கொண்ட:5 4/4
தென் நாடு சிவம் பெருக செங்கோல் உய்த்து அறம் அளித்து – 9.கறை:3 2/2

மேல்


அறமும் (1)

ஈறு_இலாத இ பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும் – 4.மும்மை:5 69/2

மேல்


அறமே (1)

அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில் – 1.திருமலை:3 26/2

மேல்


அறல் (2)

அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம் – 5.திருநின்ற:4 36/2
அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையும் மான் – 6.வம்பறா:1 386/1

மேல்


அறலின் (1)

அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார் – 6.வம்பறா:1 957/4

மேல்


அறவனார் (1)

அனைய அதனுக்கு அக மலராம் அறவனார் பூங்கோயில் – 1.திருமலை:3 50/4

மேல்


அறவா (1)

அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் – 5.திருநின்ற:4 60/4

மேல்


அறவாணர்க்கு (1)

அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார் – 9.கறை:4 8/4

மேல்


அறவாணர்கள் (1)

அறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அரு மணியை – 12.மன்னிய:4 10/3

மேல்


அறா (14)

அரம்பையர்-தம் கீத ஒலி அறா தில்லை மருங்கு அணைந்தார் – 1.திருமலை:5 91/4
எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு_இன்றி எழும் திருவாசகமும் – 5.திருநின்ற:1 77/3
பைம்_தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழி பவள வாயார் – 6.வம்பறா:1 98/4
வண்டு அறா பொலி மலர்_மழை ஆர்த்தது வானம் – 6.வம்பறா:1 217/4
பெற்ற பால் அறா வாயன் வந்தான் என பிடிக்க – 6.வம்பறா:1 222/4
ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து – 6.வம்பறா:1 300/3
பருவம் அறா பொன்னி பாண்டி கொடு முடியார்-தம் பாதம் – 6.வம்பறா:1 338/1
பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார் – 6.வம்பறா:1 450/4
பாணனார் யாழில் இட-பால் அறா வாயர் அருள் பணித்த போது – 6.வம்பறா:1 457/4
பரவிய காதலில் பணிந்து பால் அறா வாயர் புறத்து அணைந்து பண்பு – 6.வம்பறா:1 465/1
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞான பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் – 6.வம்பறா:1 562/3
பாக்கிய பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை – 6.வம்பறா:1 738/3
பால் அறா வாயர் மிக்க பண்பினால் தொழுது சென்று – 6.வம்பறா:1 863/2
உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை – 6.வம்பறா:2 88/1

மேல்


அறாத (3)

வெம்பு சின களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடும் தேர் கால் இசைப்பும் விழவு அறாத
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர் – 4.மும்மை:5 98/1,2
ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று – 5.திருநின்ற:6 31/1
உழவு அறாத நல் வளத்தன ஓங்கு இரும் குடிகள் – 6.வம்பறா:2 3/4

மேல்


அறாதன (3)

விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடு வீதி – 6.வம்பறா:2 3/1
முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம் – 6.வம்பறா:2 3/2
மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில் – 6.வம்பறா:2 3/3

மேல்


அறி (4)

அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள்செய்வார் – 3.இலை:3 157/4
படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம்முடைய – 5.திருநின்ற:1 105/3
ஆழியான் அறி ஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார் – 6.வம்பறா:1 519/2
நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால் – 6.வம்பறா:1 844/4

மேல்


அறி-மின் (1)

தேசு உடை எழுத்தே ஆகில் தெளிய பார்த்து அறி-மின் என்றார் – 1.திருமலை:5 60/4

மேல்


அறிகிலர் (1)

தாம் ஒருவரும் அறிகிலர் அவர் தனி தொடர்வுழி அதன் மேல் – 3.இலை:3 88/3

மேல்


அறிகிலாதார் (2)

செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல் – 6.வம்பறா:1 792/1
உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறி சென்றார் – 6.வம்பறா:1 800/4

மேல்


அறிகிலேன் (1)

ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் – 3.இலை:3 174/4

மேல்


அறிகிலோம் (1)

படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம்
கடி சேர் மணமும் இனி நிகழும் காலம் என்ன கற்பு வளர் – 6.வம்பறா:2 210/2,3

மேல்


அறிகின்றோம் (1)

பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்தநந்தி பொய் மேற்கோள் என புகலி வேந்தர் கூற – 6.வம்பறா:1 908/2

மேல்


அறிதல் (1)

சோதியார் அறிதல் அன்றி துணிவது என் அவர் தாள் சூடி – 7.வார்கொண்ட:1 18/3

மேல்


அறிதற்கு (3)

அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி – 5.திருநின்ற:1 320/3
தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திரு பாதம் – 6.வம்பறா:2 205/3
அல்லால் வேறு காணேன் யான் அது நீர் அறிதற்கு ஆர் என்பார் – 6.வம்பறா:4 9/2

மேல்


அறிதி (3)

அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே – 6.வம்பறா:1 518/2
பேணும்படியால் அறிதி என்று பெயர்ந்து அருள்செய்ய பெரும் தவங்கள் – 6.வம்பறா:1 555/3
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன அனல் வடிவிற்று ஆம் அதுவும் அறிதி நும் கோன் – 6.வம்பறா:1 923/2

மேல்


அறிந்த (8)

சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டு – 3.இலை:3 132/2
அ நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப – 3.இலை:3 155/1
அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திட புகலும் – 4.மும்மை:6 52/3
சார்வு அறியா சாக்கியர்-தம் போதிமங்கை சார்தலும் மற்று அது அறிந்த சைவர் எல்லாம் – 6.வம்பறா:1 904/2
ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே – 6.வம்பறா:1 924/1
தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமை – 6.வம்பறா:1 1035/1
தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே – 7.வார்கொண்ட:3 4/2
அதிசயித்து புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார் – 7.வார்கொண்ட:3 7/2

மேல்


அறிந்தது (2)

என்று கூறுவார் இ திறம் முன்பு தாம் அறிந்தது
ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன் – 6.வம்பறா:1 686/1,2
அந்நாளில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே – 10.கடல்:5 6/3

மேல்


அறிந்தபடி (5)

படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அ பர முனிவன் – 5.திருநின்ற:1 429/2
தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணி மேல் – 6.வம்பறா:1 1256/2
மறு_இல் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் – 7.வார்கொண்ட:1 1/4
நரசிங்கமுனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம் – 8.பொய்:2 41/4
ஆலம் உண்டார் திரு கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம் – 13.வெள்ளானை:1 1/4

மேல்


அறிந்தவர்க்கு (1)

செற்ற நிலைமை அறிந்தவர்க்கு தீர்வு சொல்ல செல விட்டார் – 6.வம்பறா:2 318/4

மேல்


அறிந்தவன்-தன் (1)

தந்தை எனவே அறிந்தவன்-தன் தாள்கள் சிந்தும் தகுதியினால் – 4.மும்மை:6 51/2

மேல்


அறிந்தவா (1)

மேன்மை பூண்ட அ பெருமையை அறிந்தவா விளம்பில் – 4.மும்மை:5 49/4

மேல்


அறிந்தவாறு (2)

மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவாறு வழுத்தல்உற்றேன் – 3.இலை:6 23/4
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல்உற்றேன் – 11.பத்தராய்:5 3/4

மேல்


அறிந்தன (1)

சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிது அளவே ஒலிப்ப முன்னார் – 1.திருமலை:5 170/1

மேல்


அறிந்தனம் (1)

கைதவன்-தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம்
மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு – 6.வம்பறா:1 774/2,3

மேல்


அறிந்தனன் (1)

ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும் – 3.இலை:2 20/4

மேல்


அறிந்தார் (10)

அ திறம் அறிந்தார் எல்லாம் அரசனை தீங்கு செய்த – 2.தில்லை:5 18/1
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர் – 2.தில்லை:6 9/4
ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள்செய்வார் – 4.மும்மை:6 18/4
இந்த நிலைமை அறிந்தார் ஆர் ஈறு_இலாதார் தமக்கு அன்பு – 4.மும்மை:6 59/3
எல்லை இல்லா பெரும் புகழார் இதனை அங்கு கேட்டு அறிந்தார் – 5.திருநின்ற:1 266/4
நண்ணும் திருநாவுக்கரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல் – 5.திருநின்ற:1 307/1
ஆதி தேவர் தம் திருவருள் பெருமை யார் அறிந்தார்
போத மா தவர் பனி மலர் பொய்கையில் மூழ்கி – 5.திருநின்ற:1 371/1,2
புல் அறிவின் சாக்கியர்கள் அறிந்தார் கூடி புகலியர்-தம் புரவலனார் புகுந்து தங்கள் – 6.வம்பறா:1 905/1
பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே – 6.வம்பறா:2 393/2
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார் – 7.வார்கொண்ட:1 5/4

மேல்


அறிந்தார்கள் (1)

அ பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால் – 5.திருநின்ற:5 7/2

மேல்


அறிந்தானாய் (1)

ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய்
பாங்கில் திருநீறு பண்டு பயிலாதான் – 3.இலை:2 34/3,4

மேல்


அறிந்திடில் (1)

மெய் வகை திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு – 5.திருநின்ற:1 82/2

மேல்


அறிந்திலர் (2)

ஒழிந்திட காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள – 3.இலை:3 171/2
உரை குழறி மெய் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகி – 6.வம்பறா:1 730/1

மேல்


அறிந்திலர்-ஆல் (2)

மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலர்-ஆல் – 4.மும்மை:6 49/4
சிந்தை மகிழ்ந்து நமிநந்திஅடிகள் செய்வது அறிந்திலர்-ஆல் – 5.திருநின்ற:7 12/4

மேல்


அறிந்திலன் (1)

இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும் – 1.திருமலை:3 47/3

மேல்


அறிந்திலார் (1)

ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார் – 2.தில்லை:2 21/4

மேல்


அறிந்திலேன் (5)

அறிந்திலேன் அடியேன் அங்கு கேட்டது ஒன்று அதுதான் நிற்க – 3.இலை:1 39/2
கழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன்
செழும் தவர் தம் திருமேனி குளிர் காணும் தீங்கு இழைத்த – 4.மும்மை:5 124/2,3
இறையும் நான் முன்பு அறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை – 4.மும்மை:6 43/2
இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து – 6.வம்பறா:2 163/3
முடிவு ஏது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாற – 7.வார்கொண்ட:4 94/3

மேல்


அறிந்திலேனை (1)

உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட்கொள்ள – 6.வம்பறா:1 867/3

மேல்


அறிந்திலை (1)

அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று – 1.திருமலை:5 41/3

மேல்


அறிந்திலையோ (1)

கங்கை சடை கரந்த பிரான் அறிந்திலையோ என கரந்தான் – 1.திருமலை:5 87/4

மேல்


அறிந்திலோம் (1)

ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு – 6.வம்பறா:1 568/2

மேல்


அறிந்து (45)

ஈண்டு வாழ்த்துகேன் என்ன அறிந்து ஏத்துகேன் – 1.திருமலை:4 10/4
யாதினை அறிந்து என் சொல்லி பாடுகேன் என மொழிந்தார் – 1.திருமலை:5 72/4
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார் – 2.தில்லை:5 1/4
மெய்ப்பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும் – 2.தில்லை:5 6/2
கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி – 2.தில்லை:7 3/3
மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை – 3.இலை:5 7/3
கூறுவதன் முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார் – 3.இலை:5 9/4
அ நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி – 4.மும்மை:4 27/2
அந்தம்_இல் சீர் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடை களங்கம் அறுப்பர் என்று அறிந்து சூழ – 4.மும்மை:5 87/3
புண்ணிய மெய் தொண்டர் திரு குறிப்பு அறிந்து போற்று நிலை – 4.மும்மை:5 112/3
ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார் – 4.மும்மை:5 128/4
அன்று திரள கொடு சென்ற அதனை அறிந்து மறைந்து அப்பால் – 4.மும்மை:6 45/3
மெய் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே – 5.திருநின்ற:1 75/4
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் – 5.திருநின்ற:1 85/4
நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் – 5.திருநின்ற:1 207/4
ஆங்கு அ பரிசை அறிந்து அருளி ஆழி தோணிபுரத்து அரசர் – 5.திருநின்ற:1 267/1
ஆங்கு மற்றவர் துணிவு அறிந்து அவர்-தமை அறிய – 5.திருநின்ற:1 367/1
இ நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த – 5.திருநின்ற:1 425/1
நல் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு – 5.திருநின்ற:4 47/2
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையில் நின்று ஏற – 5.திருநின்ற:5 16/2
ஆங்கு அவர் வாட்டம்-தன்னை அறிந்து சொல்_அரசர் கூட – 5.திருநின்ற:5 38/1
நாதன் நெறி அறிந்து உய்யார்-தம்மிலே நலம் கொள்ளும் – 6.வம்பறா:1 79/2
பெரும்பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர்கொள்ள – 6.வம்பறா:1 132/1
உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் – 6.வம்பறா:1 446/2
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு_அரும் களிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 654/4
பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்துகின்றார் – 6.வம்பறா:1 726/4
குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன் – 6.வம்பறா:1 844/2
வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்-பால் – 6.வம்பறா:2 60/1
ஆண்தகையாருக்கு அடுத்த அ நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் – 6.வம்பறா:2 90/4
கண் நீடு திரு நுதலார் காதல் வர கருத்து அறிந்து
தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழி சார்கின்றார் – 6.வம்பறா:2 156/3,4
எண் திசையும் அறிந்து உய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 300/4
ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில் – 6.வம்பறா:2 317/3
கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்-பால் யான் குறுகில் – 6.வம்பறா:2 327/3
ஆய என் அயர்வு-தன்னை அறிந்து எழுந்தருளினார் தாம் – 6.வம்பறா:2 348/3
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார் – 6.வம்பறா:5 3/2
அட்ட கறியின் பதம் அறிந்து அங