வௌவல் (1)
குறளை மறைவிரி இல்லடை வௌவல்
புறவுரை பொய்யோலை கேடு – அருங்கலச்செப்பு:1 70/1,2
வௌவாலை (1)
மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி – நல்வழி:1 29/1
வௌவியும் (1)
தள்ளா தனபதி பொன் தாயத்தார் வௌவியும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:18 177/1
வௌவுதல் (1)
வௌவுதல் நீக்கு – புதிய-ஆத்திசூடி:1 110/1