கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தே 2
தேக்கு 2
தேக 2
தேகங்கள் 1
தேகம் 11
தேகம்-தன்னை 1
தேங்காய் 1
தேங்கும் 1
தேசத்தில் 1
தேசத்தே 1
தேசத்தை 1
தேசத்தோடு 2
தேசது 1
தேசம் 4
தேசாவகாசிகம் 1
தேசிகர் 1
தேசிகர்-தம் 1
தேசிகனா 1
தேசிகை 1
தேசு 14
தேசு_இல் 1
தேசும் 3
தேட்டம் 1
தேட்டமுறு 1
தேட்டமுறும் 1
தேட்டை 1
தேட 4
தேடலில் 1
தேடாது 1
தேடார் 1
தேடான் 1
தேடி 25
தேடிய 1
தேடியே 1
தேடின் 1
தேடினும் 1
தேடு 6
தேடுகின்ற 1
தேடும் 11
தேத்தும் 1
தேம் 3
தேம்ப 1
தேம்படு 2
தேம்பல் 1
தேம்பி 4
தேம்பிவிடுதலே 1
தேம்பும் 1
தேமா 1
தேய்க்கும் 5
தேய்த்த 1
தேய்த்தல் 1
தேய்த்து 1
தேய்ந்த 1
தேய்ந்ததனால் 1
தேய்ந்தது 1
தேய்ந்து 3
தேய்ந்தும் 3
தேய்ந்துவிடும் 1
தேய்பட 1
தேய்வாரே 1
தேய 3
தேயகில் 1
தேயத்து 1
தேயம் 3
தேயினும் 1
தேயு 1
தேயும் 2
தேயுமால் 1
தேர் 30
தேர்க்கால் 1
தேர்க்கு 4
தேர்ச்சி 3
தேர்ச்சிகொள் 3
தேர்ந்த 13
தேர்ந்தக்கால் 2
தேர்ந்ததனால் 2
தேர்ந்தனரே 1
தேர்ந்தார் 2
தேர்ந்தாலும் 1
தேர்ந்தாள் 1
தேர்ந்தான் 2
தேர்ந்து 45
தேர்ந்துகொண்டு 1
தேர்ந்தோர் 1
தேர்ந்தோர்க்கு 1
தேர்வார் 1
தேர்வாரே 1
தேரரை 1
தேரவே 1
தேரா 2
தேராது 2
தேராமல் 2
தேராய் 1
தேரார் 2
தேரான் 8
தேரான்-பால் 1
தேரின் 4
தேரினும் 2
தேரினை 1
தேருக்கு 1
தேரும் 3
தேரை 5
தேரையர் 1
தேரையார் 1
தேரையின் 1
தேவ 1
தேவகி 1
தேவகியும் 1
தேவர் 16
தேவரினும் 1
தேவரையும் 1
தேவன் 3
தேவனாம் 1
தேவனும் 1
தேவனே 1
தேவனை 1
தேவனோ 1
தேவா 1
தேவாதிதேவன் 1
தேவி 5
தேவி-தன்னை 1
தேவி-தனக்கு 1
தேவி-தனை 1
தேவிடத்தும் 1
தேவியை 4
தேவியையும் 1
தேவினும் 1
தேவு 3
தேவும் 1
தேவே 1
தேவேந்திரன் 1
தேவை 4
தேவையில்லா 1
தேள் 2
தேளது 1
தேளிற்கு 1
தேளுக்கு 1
தேளும் 1
தேளை 1
தேளொடும் 1
தேற்றம் 7
தேற்றாதவர் 6
தேற்றாதார்-மாட்டு 3
தேற்றார் 1
தேற்றான் 1
தேற்றினும் 1
தேற்று 1
தேற்றுதல் 1
தேற 2
தேறப்படும் 2
தேறற்க 1
தேறற்பாற்று 1
தேறாதவர் 1
தேறாதவனும் 1
தேறாமல் 4
தேறார் 1
தேறாவிடினும் 1
தேறான் 3
தேறி 18
தேறிய 1
தேறியக்-கண்ணும் 2
தேறியாக்கு 1
தேறியார்க்கு 1
தேறியும் 1
தேறியே 2
தேறின் 1
தேறினார் 1
தேறினும் 1
தேறுக 1
தேறுதல் 3
தேறும் 4
தேறேல் 2
தேன் 23
தேன்_மொழி 1
தேனின் 1
தேனினை 1
தேனீ 2
தேனுகன் 1
தேனும் 4
தேனை 2
தேனோ 1
தே (2)
தே மலி சுவை கனி பல செறிந்து உயர் – நீதிநூல்:33 349/1
தே வரவை பார்ப்பர் தெளிந்து – நீதிவெண்பா:1 96/4
தேக்கு (2)
தேக்கு புகழ் புன்னைவன தீரனே யா உறினும் – ஆத்திசூடிவெண்பா:1 6/3
தேக்கு நீர் வீழ்ந்து ஒழிந்தான் சேர்ந்து – நீதிவெண்பா:1 67/4
தேக (2)
சூழ் தேக புன்னைவன தோன்றலே நீயும் என்றும் – ஆத்திசூடிவெண்பா:1 61/3
செய்ய முகம் வாய் கை கால் தேக சுத்திசெய்து மெய்யில் – ஆத்திசூடிவெண்பா:1 106/1
தேகங்கள் (1)
அணு ஒன்றும் இல்லாது அண்டம் அனைத்தும் செய்து இரும் தேகங்கள்
துணை_இல் சுக்கிலவு இரத்த சிறு துளியான் அமைத்து – நீதிநூல்:47 536/2,3
தேகம் (11)
சீவன் சும்மா இருக்க தேகம் உழைத்து ஓம்புதல் போல் – நீதிநூல்:5 53/2
இரிஞரால் உறும் எவ்வமும் தேகம் ஆர் – நீதிநூல்:12 150/1
ஆக்கம் இலா தேகம் இதை அழகு என்ன செருக்கல் அறியாமையாமே – நீதிநூல்:29 319/4
கனம் போலும் தேகம் இதை பிரித்து நோக்கிடின் மலம் நீர் கசியும் செந்நீர் – நீதிநூல்:41 421/2
கூடாகும் தேகம் இது வீழின் எதற்கு உதவும் நீ கூறாய் நெஞ்சே – நீதிநூல்:41 422/4
கொண்டாடும் தேகம் இது வீழ் காலம் அறிவதற்கு ஓர் குறிப்பு இன்று அம்மா – நீதிநூல்:41 427/4
சேம ஊண் சீரணித்து தேகம் எங்கணும் உலாவ – நீதிநூல்:47 553/3
ஆர் உணவு தேகம் எலாம் மண்ணுறும் கோன் கொள்ளும் இறை – நீதிநூல்:47 579/2
புரப்பவர்-தங்கள் கண்ணீர் பொழிதர சாகா தேகம்
இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லைதானே – விவேகசிந்தாமணி:1 28/3,4
தேகம் சேராது இருசில் தேய்க்கும் எண்ணெய் பாகம் இன்றேல் – நன்மதிவெண்பா:1 30/2
தீ உரு ஆர் கீழ்கட்கு தேகம் எலாம் வெம் காளம் – நன்மதிவெண்பா:1 54/3
தேகம்-தன்னை (1)
உன்னவே வேண்டும் என்ன உரைத்தனர் பெரியோர் தேகம்-தன்னை
ஆருயிரை சீர் ஆர் தரணியின் வாழ்வை தந்த – நீதிநூல்:8 74/2,3
தேங்காய் (1)
தனை உடைப்போர்க்கு உணவு தரும் தேங்காய் போல் எவர்க்கும் நன்மை-தனை செய் நெஞ்சே – நீதிநூல்:32 339/4
தேங்கும் (1)
தேங்கும் உயிர் பொறை நீக்கில் பூமகள்-தன் பெரும் பொறையும் தீரும் அன்றே – நீதிநூல்:12 118/4
தேசத்தில் (1)
சீரிது ஆம் எண்ணம் உற்ற தேசத்தில் தென் திரு காவேரி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 74/1
தேசத்தே (1)
பிறந்த இடத்து அன்றி பிறிதொரு தேசத்தே
செறிந்த இடத்து அன்றோ சிறப்பு – நீதிவெண்பா:1 27/3,4
தேசத்தை (1)
தேசத்தை காத்தல்செய் – புதிய-ஆத்திசூடி:1 49/1
தேசத்தோடு (2)
தேசத்தோடு ஒட்டி வாழ் – ஆத்திசூடி:1 62/1
வாழ் தேசத்தோடு ஒத்து வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 61/4
தேசது (1)
தேசது மிகுத்து ஒளிர் தீபம் போலவும் – நீதிநூல்:30 327/3
தேசம் (4)
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்கு – மூதுரை-வாக்குண்டாம்:1 26/3
தேசம் சொல் பத்ரகிரி சிந்தையின் மூவாசை விட்டான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 37/1
நலம் இலா கயவன் தோன்றின் குடித்தனம் தேசம் பாழாம் – விவேகசிந்தாமணி:1 112/3
தேசம் வரைந்தொழுகல் கால வரையறையில் – அருங்கலச்செப்பு:1 129/1
தேசாவகாசிகம் (1)
தேசாவகாசிகம் என் – அருங்கலச்செப்பு:1 129/2
தேசிகர் (1)
தேசிகர் முன் ஏனோ செவிபுதைத்தார் கள் எனவே – திருக்குறள்குமரேசவெண்பா:93 923/1
தேசிகர்-தம் (1)
அந்தமுறு தேசிகர்-தம் ஆணையை மறந்தோன் – விவேகசிந்தாமணி:1 68/2
தேசிகனா (1)
தேசிகனா கொண்ட சுரர் இறைக்கு தீங்கு இழைத்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 52/1
தேசிகை (1)
சேர்ந்து புலந்தார்-பால் செல்லும் என தேசிகை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1303/1
தேசு (14)
தேசு பெறு மாறன் தெளித்த முளை அமுது இட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 9/1
தேசு பெறும் மார்த்தாண்டன் செல்வன் முடி சூடி இலங்கேசனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/1
சந்திரன் கதிரோன் சாயும் தரணியில் தேசு மாளும் – விவேகசிந்தாமணி:1 125/3
தேசு அழிந்து தானவர்கள் தேய்ந்ததனால் காசினியில் – ஆத்திசூடிவெண்பா:1 57/2
கோசிகன்-பால் ராகவனை கூட்டியதால் தேசு பெற்றார் – ஆத்திசூடிவெண்பா:1 94/2
நேசர் எதிர் நிற்பது அரிதாமே தேசு வளர் – நீதிவெண்பா:1 39/2
தேசு அவிரும் செம்பொன் மணி சிங்காதனத்து மிசை – நன்மதிவெண்பா:1 26/1
தேசு மிகு கோசிகனும் செத்த நாய் ஊனை உண்ண – திருக்குறள்குமரேசவெண்பா:2 13/1
தேர்ந்த பரத்துவர் தேசு ஆர் கருவூரர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 353/1
தேசு ஆர் உடையவரும் தேடி இன நலத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:46 458/1
கூசி அழிந்தார் குமரேசா தேசு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:90 900/2
தேசு ஆர் புரஞ்சனன் ஏன் திண் மடலும் ஏற அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:114 1131/1
தேசு மிகு கனகசித்திரை ஏன் வெம் பசப்பை – திருக்குறள்குமரேசவெண்பா:119 1184/1
தேசு மிகு மாயாதேவி பசந்து கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1232/1
தேசு_இல் (1)
கூசி அழிந்தார் குமரேசா தேசு_இல்
இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:90 900/2,3
தேசும் (3)
தேசும் திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து – அறநெறிச்சாரம்:1 71/1
தெளிவுடையர் என்று உரைக்கும் தேசும் களி என்னும் – அறநெறிச்சாரம்:1 86/2
திறனுடையன் என்று உரைக்கும் தேசும் பிறன் இல் – அறநெறிச்சாரம்:1 89/2
தேட்டம் (1)
கூட்டும் படியன்றி கூடாவாம் தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேள்-மின் – நல்வழி:1 8/2,3
தேட்டமுறு (1)
தேட்டமுறு நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 26/4
தேட்டமுறும் (1)
கேட்டை உறுவான் அதனால் கேண்மையுடன் தேட்டமுறும்
தன் மருமம் ஓர் கணக்கன் சாரா வண்ணம் கணக்கன் – நன்மதிவெண்பா:1 29/2,3
தேட்டை (1)
ஈயார் தேட்டை தீயார் கொள்வர் – கொன்றைவேந்தன்:1 4/1
தேட (4)
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் – உலகநீதி:1 3/5
இரு தாரம் ஒருநாளும் தேட வேண்டாம் – உலகநீதி:1 7/5
வேடன் பழி அஞ்சி விடுவிக்கும் தேட வரும் – முதுமொழிமேல்வைப்பு:1 52/2
தேட அரிய செம்பொருளை தேர்ந்து ஏன் அறவணர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/1
தேடலில் (1)
தேடலில் சொல் நன்மதியே தீது – நன்மதிவெண்பா:1 102/4
தேடாது (1)
தேடாது அழிக்கின் பாடாய் முடியும் – கொன்றைவேந்தன்:1 44/1
தேடார் (1)
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரை தேடார் – விவேகசிந்தாமணி:1 2/4
தேடான் (1)
தெள் அற வித்தை கற்றால் சீடனும் குருவை தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரை தேடார் – விவேகசிந்தாமணி:1 2/3,4
தேடி (25)
பாடுபட்டு தேடி பணத்தை புதைத்துவைத்து – நல்வழி:1 22/1
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் – உலகநீதி:1 3/3
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் – உலகநீதி:1 3/5
கொண்டை மேல் பூ தேடி முடிக்க வேண்டாம் – உலகநீதி:1 12/2
ஆதரித்து பலவகையால் பொருள்கள் தேடி
அரும் தமிழால் அறுமுகனை பாட வேண்டி – உலகநீதி:1 13/1,2
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடி
பூலோகம் உள்ள அளவும் வாழ்வர் தாமே – உலகநீதி:1 13/7,8
தேடி நோக்க ஓர் குரூபமே கண்டு உளம் திகைத்தேன் – நீதிநூல்:26 295/4
தேடி மேலவர் செய்வர் உதவியே – நீதிநூல்:39 400/4
சுவை உணவுதான் இருக்க மலம் தேடி ஓடுகின்ற சுணங்கன் போலும் – நீதிநூல்:44 484/1
அன்பன் துறப்பவும் நாளாயினி தேடி
துன்பம் தலைக்கொண்டாள் சோமேசா முன்பே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/1,2
விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றும் தேடி நொந்தாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 130/1
வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி – விவேகசிந்தாமணி:1 6/3
பொன்னைத்தான் தேடி அறம் புரியாமல் அவை காத்து பொன்றினோரும் – விவேகசிந்தாமணி:1 97/2
சொல் அரில் குன்றி தேடி சூடியது என்னோ என்றான் – விவேகசிந்தாமணி:1 106/3
சிந்தையில் மாயோன் துணையே தேடி உய்ந்தான் சந்ததமும் – ஆத்திசூடிவெண்பா:1 82/2
ஆதி முடி தேடி அறியான் அறிந்தேன் என்று – முதுமொழிமேல்வைப்பு:1 47/1
தேடி துறவறத்தில் செல்லார் குசேலர் இல் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 46/1
கோடி தவம்செய்தார் குமரேசா தேடி
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:7 61/2,3
தேடி விருந்தோம்பும் சிறுத்தொண்டர் வானுலகு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:9 86/1
கூடி நின்றார் என்னே குமரேசா தேடி என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 324/2
தேசு ஆர் உடையவரும் தேடி இன நலத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:46 458/1
கூடி இருந்தான் குமரேசா தேடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:72 715/2
கூடி நின்றார் என்னே குமரேசா தேடி அமர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/2
தேடி பொருள் சென்று சேர்த்தான் பகை வென்று – திருக்குறள்குமரேசவெண்பா:76 759/1
கோடி உளம் நொந்தான் குமரேசா தேடி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:91 902/2
தேடிய (1)
தேடிய சீர் சேக்கிழார் செப்பிய ஓர் சொல்லால் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/1
தேடியே (1)
கூடி ஏன் நின்றார் குமரேசா தேடியே
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 444/2,3
தேடின் (1)
சீரை தேடின் ஏரை தேடு – கொன்றைவேந்தன்:1 29/1
தேடினும் (1)
நெஞ்சமே உனை போலும் அறிவீனர் தேடினும் இ நிலத்தில் உண்டோ – நீதிநூல்:40 410/4
தேடு (6)
அஃகமும் காசும் சிக்கென தேடு – கொன்றைவேந்தன்:1 13/1
சீரை தேடின் ஏரை தேடு – கொன்றைவேந்தன்:1 29/1
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு – கொன்றைவேந்தன்:1 39/1
தேடு புகழ் காளத்தி சென்றடைந்தார் யாவரையும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 43/1
தேடு புகழ் சம்பந்தர் செம்மொழி கேட்டு ஏன் மகிழ்ந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/1
தேடு புகழ் சாந்தி கண்ணன் தேர் உதங்கன் கற்றதனால் – திருக்குறள்குமரேசவெண்பா:40 395/1
தேடுகின்ற (1)
தேடுகின்ற இன்பு உற்றும் சேரமான் ஏன் அன்பால் – திருக்குறள்குமரேசவெண்பா:8 75/1
தேடும் (11)
போனவா தேடும் பொருள் – நல்வழி:1 38/4
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன் – உலகநீதி:1 3/7
பறவையும் விலங்கும் தீனி பசித்த பின் தேடும் நாளை – நீதிநூல்:40 418/1
தேடும் தருமர் சொன்ன சீரதனால் நீடு – ஆத்திசூடிவெண்பா:1 66/2
தேடும் இடைக்காடர் முன்பு செய்தது பார் நீடு அழகு – ஆத்திசூடிவெண்பா:1 105/2
தேடும் அரும் செல்வம் சிதறுண்டு நன்மதியே – நன்மதிவெண்பா:1 46/3
கோடி துன்பம் கொண்டான் குமரேசா தேடும்
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:4 39/2,3
கோடி செல்வம் வைத்தும் குமரேசா தேடும்
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 59/2,3
கோடாது ஏன் காத்தார் குமரேசா தேடும்
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:14 136/2,3
கோடி நலம் கொண்டார் குமரேசா தேடும்
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/2,3
கூடி நின்றது என்னே குமரேசா தேடும்
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால் – திருக்குறள்குமரேசவெண்பா:74 732/2,3
தேத்தும் (1)
மென்_தொடியார் தேத்தும் விழைந்திலார் என்ப – முதுமொழிமேல்வைப்பு:1 29/2
தேம் (3)
தேம் கான் மொழி மனை மைந்தரை விளித்தான் அவர் தெரிந்தே – நீதிநூல்:24 284/2
தேம் பணி தருமம் அல்லால் செல்வம் வேறு உளதோ நெஞ்சே – நீதிநூல்:43 469/4
தேம் கதலியும் போல்வார் தேர்ந்து – நீதிவெண்பா:1 91/4
தேம்ப (1)
தேம்ப தாம் கொள்வது அறிவு – அறநெறிச்சாரம்:1 88/4
தேம்படு (2)
தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை – வெற்றிவேற்கை:1 16/1
தேம்படு தெள் நீர் அமுதமாம் ஓம்பற்கு – அறநெறிச்சாரம்:1 188/2
தேம்பல் (1)
தேம்பல் இன்றி பாடா வாய் சீர்மை பெறும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 99/3
தேம்பி (4)
சோம்பர் என்பவர் தேம்பி திரிவர் – கொன்றைவேந்தன்:1 36/1
தேவி திலோத்தமை ஏன் தேம்பி தனி இரவும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1168/1
கூம்பி இருந்தாள் குமரேசா தேம்பி
தணந்தமை சால அறிவிப்ப போலும் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/2,3
சென்ற நாள் எண்ணியெண்ணி தேம்பி அலம்புசை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/1
தேம்பிவிடுதலே (1)
தேம்பிவிடுதலே நன்று – அறநெறிச்சாரம்:1 133/4
தேம்பும் (1)
தேம்பும் ஆதுலர்க்கு உளம் சிறந்து அளிப்பரோ – நீதிநூல்:24 277/4
தேமா (1)
திருந்தும் தளிர் காட்டி தென்றல் வர தேமா
வருந்தும் சுழற்கால் வர – நன்னெறி:1 19/3,4
தேய்க்கும் (5)
செல்வத்தை தேய்க்கும் படை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 56/4
செல்வத்தை தேய்க்கும் படை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 56/4
தேகம் சேராது இருசில் தேய்க்கும் எண்ணெய் பாகம் இன்றேல் – நன்மதிவெண்பா:1 30/2
செல்வத்தை தேய்க்கும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:56 555/4
அடு முரண் தேய்க்கும் அரம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 567/4
தேய்த்த (1)
நாள் ஒற்றி தேய்த்த விரல் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/4
தேய்த்தல் (1)
தேய்த்தல் என நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 97/4
தேய்த்து (1)
புல்லறத்தை தேய்த்து உலகினோடும் பொருந்துவதாம் – அறநெறிச்சாரம்:1 8/3
தேய்ந்த (1)
சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும் – மூதுரை-வாக்குண்டாம்:1 28/1
தேய்ந்ததனால் (1)
தேசு அழிந்து தானவர்கள் தேய்ந்ததனால் காசினியில் – ஆத்திசூடிவெண்பா:1 57/2
தேய்ந்தது (1)
திண் தோள் இராவணன் போர் தேய்ந்தது கண்டு ஏன் இரக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/1
தேய்ந்து (3)
திருந்தியே மிகும் அலால் தேய்ந்து போம் எனல் – நீதிநூல்:10 97/2
நீலி துயரால் நெடும் செல்வம் தேய்ந்து வசு – திருக்குறள்குமரேசவெண்பா:56 555/1
மண்டு புகழ் யாதவர்கள் மாண் குடி தேய்ந்து உட்பகை மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/1
தேய்ந்தும் (3)
ஈட்டிய எல்லாம் தேய்ந்தும் ஏன் நல்லான் பின் உலவாக்கோட்டை – திருக்குறள்குமரேசவெண்பா:9 83/1
பண்டு செல்வம் தேய்ந்தும் பரிந்து அளிப்பேன் என்று இரகு – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/1
தேர்ந்த முது கூத்தர் தேய்ந்தும் உயர்வு மீக்கூர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:97 963/1
தேய்ந்துவிடும் (1)
நுண் இடை போல் தேய்ந்துவிடும் – நீதிநெறிவிளக்கம்:1 62/4
தேய்பட (1)
பழுது_இல் மா மணி தேய்பட ஒளி மிகும் படர்கொண்டு – நீதிநூல்:42 440/3
தேய்வாரே (1)
செய்யாதவரே நோய் பல உற்று தேய்வாரே – நீதிநூல்:25 290/4
தேய (3)
தேய ஆதிக்கம்தந்து நல் நீதிசெலுத்தி எங்கணும் மருந்தினுக்கும் – நீதிநூல்:4 39/3
தேய முற்றி ஏலல் அவை காதலித்தல் ஆதி பரிதானம் ஒத்த தீதுகள் அரோ – நீதிநூல்:21 258/4
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை – திருக்குறள்குமரேசவெண்பா:10 96/3
தேயகில் (1)
ஆவட்டம் செய்த அணிகலம் தேயகில் போல் – அறநெறிச்சாரம்:1 225/3
தேயத்து (1)
எண்ணிய தேயத்து சென்று – திருக்குறள்குமரேசவெண்பா:76 753/4
தேயம் (3)
தேன் தேர் குறவர் தேயம் நன்றே – வெற்றிவேற்கை:1 64/2
தீய அத்தம் ஆதியோடு லோக ரத்ந ராசி பல தேயம் முற்றும் ஆர் பொருள் எலாம் – நீதிநூல்:21 258/3
சிற்று உதர போசணைக்கா மலை ஏறி கடல் கடந்து தேயம் எல்லாம் – நீதிநூல்:43 454/1
தேயினும் (1)
கலை தேயினும் தண் கதிர் வீசும் அ கங்குல் திங்கள் – நீதிநூல்:6 60/2
தேயு (1)
தேயு மேல் எழுந்து நிற்கின் செகம் உய்யாது என அ தீயை – நீதிநூல்:47 544/3
தேயும் (2)
தேயும் நாள் கழிய நிற்கும் சேடநாள் அற்பம் ஆகும் – நீதிநூல்:3 30/3
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/3
தேயுமால் (1)
அணவுறும் நரகு உறும் ஆயுள் தேயுமால்
கணம் அறு மாதர் தோள் கலக்கும் தூர்த்தர்க்கே – நீதிநூல்:13 165/3,4
தேர் (30)
அணி தேர் புரவி ஆள் பெரும் படையொடு – வெற்றிவேற்கை:1 17/4
தேன் தேர் குறவர் தேயம் நன்றே – வெற்றிவேற்கை:1 64/2
ஆவரணம் இன்றி அடு வாளும் ஆனை தேர்
மா அரணம் இன்றி மலைவானும் தா_இல் – அறநெறிச்சாரம்:1 64/1,2
சீர் அருள் இன்றேல் எண்_இல் தேர் கரி பரி பதாதி – நீதிநூல்:3 27/3
பார் எல்லாம் ஆள் வேந்தரும் நூல் தேர் பண்போரும் – நீதிநூல்:25 289/1
கலை தேர் கழகமோடு அனம் நீர் தரும் மனை கயம் மா மதகுகள் வழி சாலை – நீதிநூல்:39 395/1
பன்னும் பனுவல் பயன் தேர் அறிவிலார் – நன்னெறி:1 32/1
சிந்துபதி தந்தையொடு தேர் விசயனால் இறந்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 38/1
தேன் இருந்த சொல்லாளை தேர் வேந்தர் காண உடை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 108/1
தேர் அரும் ஆனந்தனை முன் தேறி பழி பூண்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 51/1
துங்க மறை தேர் கலயர் சோமேசா அங்கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 96/2
மனுநெறி தேர் புன்னைவன நாதா பூமியினில் – ஆத்திசூடிவெண்பா:1 3/3
மனுநெறி தேர் புன்னைவன நாதா யாவர் – ஆத்திசூடிவெண்பா:1 47/3
நளன் இருதுபன்னன் தேர் நாள் ஒன்றில் வீமன் – ஆத்திசூடிவெண்பா:1 53/1
சிந்தையில்வைத்து எண்ணினனோ தேர் விசயன் பைந்தமிழோர் – ஆத்திசூடிவெண்பா:1 74/2
செவி கேளான் கண் விழியான் தேர் நன்மதியே – நன்மதிவெண்பா:1 5/3
செம் கைக்கு அணி ஈகை தேர் வேந்தர்க்கு அம்பு அணியாம் – நன்மதிவெண்பா:1 47/1
சித்தம் அகளங்கம் இலை தேர் – நன்மதிவெண்பா:1 55/4
அவையில் நவையேல் மறை தேர் அந்தணரை இன்ன – நன்மதிவெண்பா:1 66/3
சிக்கவிடல் ஆகாது தேர் – நன்மதிவெண்பா:1 68/4
திரியல் என நன்மதியே தேர் – நன்மதிவெண்பா:1 92/4
மகவினையும் தேர் ஊரும் ஆற்றால் அகல் இடத்தில் – முதுமொழிமேல்வைப்பு:1 88/2
திண் தோள் பரதனை ஏன் தேர் வேந்தர் தம்முள்ளே – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/1
தேடு புகழ் சாந்தி கண்ணன் தேர் உதங்கன் கற்றதனால் – திருக்குறள்குமரேசவெண்பா:40 395/1
தெள்ளிய நூல் கல்லாரை தேர் புலம் சேர் சண்பகம் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/1
கடல் ஓடா கால் வல் நெடும் தேர் கடல் ஓடும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 496/3
கொண்ட தேர் விட்டான் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:58 575/2
தேன் ஆர் கனி உகுத்தான் தேர் விசயன் பின் இரங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:66 655/1
திண் தோள் இருதுபன்னன் தேர் நளன்-பால் ஏன் கலையை – திருக்குறள்குமரேசவெண்பா:73 724/1
தெள்ளு கலை கண்ணனார் தேர் வளவன் நண்பு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/1
தேர்க்கால் (1)
வேந்து மகன் தேர்க்கால் விடல் அஞ்சி மந்திரிதான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 33/1
தேர்க்கு (4)
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 67/3,4
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/3,4
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சாணி_அன்னார் உடைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 106/3,4
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/3,4
தேர்ச்சி (3)
செய்ய தமிழ் தேர்ச்சி மிக சேராதான் சொல் செய்யுள் – நன்மதிவெண்பா:1 33/1
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – முதுமொழிமேல்வைப்பு:1 100/4
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – திருக்குறள்குமரேசவெண்பா:64 635/4
தேர்ச்சிகொள் (3)
சரித்திர தேர்ச்சிகொள் – புதிய-ஆத்திசூடி:1 25/1
ரசத்திலே தேர்ச்சிகொள் – புதிய-ஆத்திசூடி:1 89/1
கணக்கில் தேர்ச்சிகொள் – இளையார்-ஆத்திசூடி:1 13/1
தேர்ந்த (13)
கண்டு கருதி கயக்கு அற தேர்ந்த பின் – அறநெறிச்சாரம்:1 50/3
தேர்ந்த அபயன் திருக்குறிப்பார் அல்லல் இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:25 245/1
தேர்ந்த பரத்துவர் தேசு ஆர் கருவூரர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 353/1
தேர்ந்த பிரமதத்தன் சேர்ந்தவர் பின் செய் வினையை – திருக்குறள்குமரேசவெண்பா:51 509/1
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:51 509/3
தேர்ந்த சனமித்திரன் ஏன் வினை நலத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:66 651/1
தேர்ந்த விதி முன்னே சேர்ந்து நகைசெய்த கங்கை – திருக்குறள்குமரேசவெண்பா:70 694/1
தேர்ந்த திவிட்டன்-தன் சேனை உயர் மான நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/1
தேர்ந்த சுதஞ்சணன் ஏன் சீவகன் துன்பு ஓர்ந்து உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:79 788/1
தேர்ந்த துருவாசர் சீறினார் வான் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/1
தேர்ந்த முது கூத்தர் தேய்ந்தும் உயர்வு மீக்கூர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:97 963/1
தேர்ந்த அறிவு இருந்தும் சீலம் இலா சேனர் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/1
தேர்ந்த அருவந்தை செய் வினையால் தன் குடி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1022/1
தேர்ந்தக்கால் (2)
ஈர்ந்து வென்றான் வீமன் இரங்கேசா தேர்ந்தக்கால்
எண்ணியார் எண்ணம் இழப்பார் இடன் அறிந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/2,3
ஈந்த உதாரம் இரங்கேசா தேர்ந்தக்கால்
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/2,3
தேர்ந்ததனால் (2)
வென்றி மிகு சகன் ஏன் விந்தமனை தேர்ந்ததனால்
குன்றி இழிந்தான் குமரேசா ஒன்றி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:51 507/1,2
கேதமனை தேர்ந்ததனால் கேமதரன் பின்பு இழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:51 508/1
தேர்ந்தனரே (1)
சோர்வு நலம் தேர்ந்தனரே சோமேசா ஓருங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 72/2
தேர்ந்தார் (2)
சென்று நின்ற நீலியை முன் தேர்ந்தார் பழி அடைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:51 506/1
குற்றம் அற தேர்ந்தார் குமரேசா பற்றிய – திருக்குறள்குமரேசவெண்பா:59 589/2
தேர்ந்தாலும் (1)
செய்ய முதுநூல் அனைத்தும் தேர்ந்தாலும் மை அணி கண் – நன்மதிவெண்பா:1 40/2
தேர்ந்தாள் (1)
தேர்ந்தாள் முன் கோதமியும் சித்திரகேதும் கேட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:42 414/1
தேர்ந்தான் (2)
குன்றாமல் தேர்ந்தான் குமரேசா நன்றாம் – திருக்குறள்குமரேசவெண்பா:51 501/2
கோன் அனு முன் தேர்ந்தான் குமரேசா ஆன – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/2
தேர்ந்து (45)
தேசும் திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து – அறநெறிச்சாரம்:1 71/1
விடு மாற்றம் தேர்ந்து அஞ்சி துஞ்சார் தடுமாற்றம் – அறநெறிச்சாரம்:1 146/2
புங்கமா தேர்ந்து வேறோர் புரை இலார் போலும் மாதோ – நீதிநூல்:35 359/4
தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 47/3
கல்லாத மாந்தரையும் கடும் கோப துரைகளையும் காலம் தேர்ந்து
சொல்லாத அமைச்சரையும் துயர்க்கு உதவா தேவரையும் சுருதி நூலில் – விவேகசிந்தாமணி:1 62/1,2
சீர் கலந்தார் நற்குணமே தேர்ந்து கொள்வார் ஏர் கொள் – ஆத்திசூடிவெண்பா:1 36/2
வீமன் உடலில் பாதி மெய் வழக்கில் தேர்ந்து புருடாமிருகத்தின் – ஆத்திசூடிவெண்பா:1 96/1
செய்யும் ஒரு கருமம் தேர்ந்து புரிவது அன்றி – நீதிவெண்பா:1 16/1
தேம் கதலியும் போல்வார் தேர்ந்து – நீதிவெண்பா:1 91/4
தேர்ந்து உணர்ந்த அந்தணர்கள் சேர் நகரில் நன்மதியே – நன்மதிவெண்பா:1 7/3
சீற்றமுறுவார் ஆன்றோர் தேர்ந்து – நன்மதிவெண்பா:1 71/4
செல்லேல் நீ நன்மதியே தேர்ந்து – நன்மதிவெண்பா:1 93/4
தேர்ந்து செய்வஃதே முறை – முதுமொழிமேல்வைப்பு:1 88/4
தேட அரிய செம்பொருளை தேர்ந்து ஏன் அறவணர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/1
சிந்துபதி முன் சூழ்ந்தும் தேர்ந்து பரிட்சித்து நின்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 380/1
திண் தோள் சனமேயன் தேர்ந்து உயர்ந்தான் கேள்வி ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/1
திறன் அறிந்து தேர்ந்து கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/4
திண் தோள் உயர் தக்கன் தேர்ந்து ஏனோ முற்கலரை – திருக்குறள்குமரேசவெண்பா:45 443/1
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:47 462/3
தெள்ளு புகழ் அக்குரூரன் தேர்ந்து ஏன் பெரு வளங்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:52 512/1
கற்று உயர்ந்த சந்திரனை கட்டியனை தேர்ந்து வைத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 514/1
தேர்ந்து செய்வஃதே முறை – திருக்குறள்குமரேசவெண்பா:55 541/4
திண் தோள் சுதயனன் முன் தேர்ந்து முறைசெய்யாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:55 548/1
தீது மிகு தாரகன் முன் தேர்ந்து சிறை செய்யாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 569/1
தேர்ந்து குடி காக்கும் திறலால் சுமந்திரன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:64 632/1
திண் தோள் மதிவாணன் தேர்ந்து பிரித்தான் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:64 633/1
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா – திருக்குறள்குமரேசவெண்பா:64 634/3
தேர்ந்து வளவன் திறன் அறிந்து நாகனார் – திருக்குறள்குமரேசவெண்பா:65 644/1
உள்ளியதை தேர்ந்து உரைத்த ஒண் தருமர் வள்ளுவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:71 702/1
கூர்ந்து கொண்டான் மன்னன் குமரேசா தேர்ந்து
குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள் – திருக்குறள்குமரேசவெண்பா:71 703/2,3
தேர்ந்து உயர்ந்த சீயன் திருமுன் பவணந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:72 718/1
தேர்ந்து திறன் அறிந்து சென்றது ஐவர் சேனை நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:77 767/1
தேர்ந்து கதிரோன்சேய் சீராமன் நட்பினை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/1
சேர்ந்து நின்று கந்துகனை தேர்ந்து தனமித்திரன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 793/1
திண் தோள் தடமித்தன் தேர்ந்து கொடுத்து உறவுகொண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/1
கூர்ந்து எழுந்துசென்றான் குமரேசா தேர்ந்து அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:80 797/2
கூர்ந்து ஒழித்தான் என்னே குமரேசா தேர்ந்து நன்கு – திருக்குறள்குமரேசவெண்பா:82 815/2
தேர்ந்து பல கற்றிருந்தும் செற்றம் அறாது ஏன் எயினன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 823/1
சேர்ந்து அனலன் சொல்லியும் பின் தேர்ந்து கொளாது ஏன் வசு முன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 825/1
தேர்ந்து உணரா அந்தகன் ஏன் தீர்ந்து ஒழியும் அவ்வளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/1
திண் தோள் பிரகத்தன் தேர்ந்து இகழாது ஏன் போற்றிக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:90 891/1
தேர்ந்து நோய் நாடி திலகவதியார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/1
திண் தோள் நரசிங்கர் தேர்ந்து எண்பதம் என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/1
கூர்ந்து கண்டான் என்னே குமரேசா தேர்ந்து நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:103 1024/2
உற்ற உலூபி உறு நோக்கம் தேர்ந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:110 1092/1
தேர்ந்துகொண்டு (1)
தேர்ந்துகொண்டு வேண்டு வினை செய் – ஆத்திசூடிவெண்பா:1 105/4
தேர்ந்தோர் (1)
தருக்கநூல் அறிவோர் வியாகரணநூல் தகவு அறியார் தேர்ந்தோர்
இருக்கு இலக்கியம் முதல் அறியார் பலர் இன் கவி செய கல்லார் – நீதிநூல்:28 312/1,2
தேர்ந்தோர்க்கு (1)
இங்கிதம் தேர்ந்தோர்க்கு அமைதி இன்று – நன்மதிவெண்பா:1 52/4
தேர்வார் (1)
விரவிய மணத்தால் பாங்கர் வீ உளது என்று தேர்வார்
பரன் உளன் எனும் உண்மைக்கு பார் எலாம் சான்று மன்னோ – நீதிநூல்:2 9/3,4
தேர்வாரே (1)
பயனொடு தேர்வாரே பலர் உளர் அவர் முன் நீ – நீதிநூல்:28 315/3
தேரரை (1)
சூழ் தேரரை வென்றார் சோமேசா தாழ்வு அகல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/2
தேரவே (1)
தன்னை தன் குண தன்மையை தேரவே
உன்னுகின்றவன் ஓங்கிய நட்பினோர் – நீதிநூல்:38 382/1,2
தேரா (2)
கடல் உலகினில் கண்டு என்ன கனவினும் கலையை தேரா
மடமையேன் உலகநீதி வகுத்திட துணிந்தேன்-மன்னோ – நீதிநூல்:1 3/3,4
வாசம் மூக்கு அறியுமன்றி வாய் செவி விழி மெய் தேரா
பேச வாய் அறியுமன்றி பின்னை ஓர் புலன் தேராது – நீதிநூல்:2 12/1,2
தேராது (2)
பேச வாய் அறியுமன்றி பின்னை ஓர் புலன் தேராது
நேசம் ஆர் தொண்டர் ஞான நேத்திரம் கொண்டு காணும் – நீதிநூல்:2 12/2,3
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:51 509/3
தேராமல் (2)
திண் தோள் இராமனும் ஏன் தேராமல் மான் பின் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/1
தேற்றினும் ஏன் வாலி பின்பு தேராமல் தம்பி-தனை – திருக்குறள்குமரேசவெண்பா:70 693/1
தேராய் (1)
இயலொடு தமிழ் மூன்றும் எள்ளளவும் தேராய்
அயர்வு அறு கலை ஞானம் அறுபதினோடு நான்கும் – நீதிநூல்:28 315/1,2
தேரார் (2)
அத்திரங்கள் செய்வோர் தாம் எய்தல் தேரார் ஆய்ந்து எய்ய அறிந்தோர் அம்பு இயற்றல் தேரார் – நீதிநூல்:28 313/1
அத்திரங்கள் செய்வோர் தாம் எய்தல் தேரார் ஆய்ந்து எய்ய அறிந்தோர் அம்பு இயற்றல் தேரார்
சித்திரங்கள் பொறிப்பவர் தாம் கருவி செய்யார் திகழ் கருவி செய்பவர் சித்திரித்தல் கல்லார் – நீதிநூல்:28 313/1,2
தேரான் (8)
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 51/3
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 51/3
தீயர் தவம் குற்றமதை தேரான் அரசாட்சி – நன்மதிவெண்பா:1 6/3
தேரான் பிறன் இல் புகல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 144/4
அதனை தேரான் குமரேசா மேவும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 427/2
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை – திருக்குறள்குமரேசவெண்பா:51 508/3
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 510/3
திண் தோள் உயர் அங்கி தேரான் பெரிது உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/1
தேரான்-பால் (1)
செய்யும் இங்கிதம்-தன்னை தேரான்-பால் செய்யும் நட்பு – நன்மதிவெண்பா:1 33/2
தேரின் (4)
சோர்வுற முன் சீறிலனே சோமேசா தேரின்
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/2,3
இழந்த எல்லாம் அடையுமே தேரின்
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும் – முதுமொழிமேல்வைப்பு:1 104/2,3
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/3,4
கூர் நோய் ஏன் கொண்டார் குமரேசா தேரின்
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:35 344/2,3
தேரினும் (2)
தேரினும் அஃதே துணை – திருக்குறள்குமரேசவெண்பா:14 132/4
தேரினும் அஃதே துணை – திருக்குறள்குமரேசவெண்பா:25 242/4
தேரினை (1)
பௌவ உலகத்து உருள்_இல் தேரினை நடாத்த உனு பான்மை நிகரால் – நீதிநூல்:39 394/4
தேருக்கு (1)
சல்லியனை தேருக்கு சாரதியாய் கொண்டதனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/1
தேரும் (3)
மேல் இயல் தேரும் பருவம் மேவும் முனம் மக்கட்கு – நன்மதிவெண்பா:1 32/1
ஆரூரிற்கு என்று அமைந்த ஆய்_இழையை தேரும்
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – முதுமொழிமேல்வைப்பு:1 160/2,3
கூர் அடைந்து நின்றார் குமரேசா தேரும்
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1034/2,3
தேரை (5)
தேரை பாம்புக்கு மிக அஞ்சும்மே – வெற்றிவேற்கை:1 62/2
அரவு சூழ்கின்ற ஓர் தேரை ஆவனே – நீதிநூல்:34 355/4
விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்ட வன் தேரை
மண்டு தேரையின் வாயினில் அகப்படு வண்டு – விவேகசிந்தாமணி:1 87/2,3
பை அடியில் தேரை படுத்தல் என நன்மதியே – நன்மதிவெண்பா:1 19/3
மை அறு தேரை உரை – அருங்கலச்செப்பு:1 144/2
தேரையர் (1)
அன்று பிணி நிலையை ஆராய்ந்து தேரையர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 949/1
தேரையார் (1)
பண்டு மதியாரை பாராமல் தேரையார்
கொண்டு நின்றார் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:97 966/1,2
தேரையின் (1)
மண்டு தேரையின் வாயினில் அகப்படு வண்டு – விவேகசிந்தாமணி:1 87/3
தேவ (1)
மோகமே உடையார் மண் கல் முதல் கரம்கொளினும் தேவ
போகமே புரிந்து இல்லாமை பூண்ட புண்ணியர் வானத்து ஊர் – நீதிநூல்:43 471/2,3
தேவகி (1)
சேவடியும் மென் தோளும் தேவகி முன் நோக்கி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/1
தேவகியும் (1)
மாறாத தேவகியும் மாறினள் ஏன் விப்பிரனை – திருக்குறள்குமரேசவெண்பா:83 822/1
தேவர் (16)
தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் – நல்வழி:1 40/1
முறையுற தேவர் மூவர் காக்கினும் – வெற்றிவேற்கை:1 75/5
இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்து இமையார் நின்ற நிலை – அறநெறிச்சாரம்:1 84/3,4
நாம் பணிவோர்கள் எல்லாம் நமை தொழச்செய்யும் தேவர்
ஆம் பணி நல்கும் விண்ணும் அகிலமும் வணங்கச்செய்யும் – நீதிநூல்:43 469/1,2
தீயகம் போம் மெய் துறும் காண் தேவர் பெறும் பேறே – நீதிநூல்:47 576/4
மானவன் மால் தேவர் வனசரராம் மாதை விடாய் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/1
தேவர் குழாத்தினிடை தென்-பால் அகத்தியனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 72/1
ஆசாரம் நன்மையானால் அவனியில் தேவர் ஆவார் – விவேகசிந்தாமணி:1 50/2
வையகம் அதனை கொள்வார் மனிதரில் தேவர் ஆவார் – விவேகசிந்தாமணி:1 67/2
நலம் பெறலால் தேவர் எலாம் நாடி நிலம் துதிப்பார் – ஆத்திசூடிவெண்பா:1 81/2
தேவர் முனிவர் மண்ணோர் தென்புலத்தார்க்கும் மோகம் – ஆத்திசூடிவெண்பா:1 97/1
வாழ்விப்பர் தேவர் என மயங்கி வாழ்த்துதல் – அருங்கலச்செப்பு:1 31/1
ஆசு இன்று தேவர் அடைந்ததூஉம் நீதி அன்றோ – முதுமொழிமேல்வைப்பு:1 74/2
கொல்லாத தேவர் குமரேசா எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/2
ஊன் என்று உணர்ந்தவுடன் வசிட்டர் தேவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 258/1
தேவர் அனையர் கயவர் அவரும் தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1073/3
தேவரினும் (1)
திண் தோள் புரூரவன் ஏன் தேவரினும் முன் துணிவுகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:39 383/1
தேவரையும் (1)
சொல்லாத அமைச்சரையும் துயர்க்கு உதவா தேவரையும் சுருதி நூலில் – விவேகசிந்தாமணி:1 62/2
தேவன் (3)
ஆதி தேவன் அடி இணை ஏத்துவாம் – நீதிநூல்:0 2/4
ஆதி தேவன் அறிவில்லவர் செயும் – நீதிநூல்:7 72/1
நலம் இலா நரர்க்கு தேவன் நல்கிய சராசரங்கள் – நீதிநூல்:47 562/1
தேவனாம் (1)
தேவனாம் நற்காட்சியால் – அருங்கலச்செப்பு:1 38/2
தேவனும் (1)
தேவனும் நாய் ஆகும் தீக்காட்சியால் நாயும் – அருங்கலச்செப்பு:1 38/1
தேவனே (1)
தேவனே இலனேல் மோக்கம் தீ நரகு இல்லை வேதம் – நீதிநூல்:2 16/1
தேவனை (1)
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே – ஆத்திசூடி:0 1/1,2
தேவனோ (1)
தென் உறுப்புகளும் செய்தோன் தேவனோ யாவனேயோ – நீதிநூல்:47 531/4
தேவா (1)
கொள்ள நின்றார் தேவா குமரேசா எள்ளளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:71 702/2
தேவாதிதேவன் (1)
தேவாதிதேவன் திருவடிக்கு பூசனை – அருங்கலச்செப்பு:1 143/1
தேவி (5)
தேவி எனும் இருவர் சேர்ந்து ஓர் உருவாம் செழு மலரும் தேனும் போல – நீதிநூல்:12 109/2
செய்யாரேல் நகைக்கிடமாம் உலகு அறிய மணவாளன் தேவி என்ன – நீதிநூல்:12 115/2
சங்கரன் தேவி தமையன் மனைவி-தனக்கு மூத்தாள் – விவேகசிந்தாமணி:1 124/1
பன்னி அரசன் பயில் தேவி தன் மனையை – நீதிவெண்பா:1 42/2
தேவி திலோத்தமை ஏன் தேம்பி தனி இரவும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1168/1
தேவி-தன்னை (1)
தின்னல் போல் முனிவு கொள்வோர் அயலவன் தேவி-தன்னை
அன்னை சோதரி போல் எண்ணாது அணைந்திட விரும்பல் என்னே – நீதிநூல்:13 171/3,4
தேவி-தனக்கு (1)
தேவி-தனக்கு உண்டோ ஆண் பஞ்சம் என்றாள் அதன் பொருளை தெரிகிலேனே – நீதிநூல்:44 477/4
தேவி-தனை (1)
சிரம் பார்த்தான் ஈசன் அயன் தேவி-தனை பார்த்தான் – விவேகசிந்தாமணி:1 129/1
தேவிடத்தும் (1)
அண்டர் தொழும் தேவிடத்தும் ஆன்மாவை கண்ட – நன்மதிவெண்பா:1 69/2
தேவியை (4)
திரு_அனாய் என புகழ்ந்து தேவியை விளிக்க மா – நீதிநூல்:12 133/1
தேவியை யாம் அழைத்திட ஆண் சித்திரமேல் நான் பாரேன் – நீதிநூல்:12 135/2
தேவியை பிரியோம் சிதைவு என் நெஞ்சே – நீதிநூல்:12 152/4
திலக வாள் நுதல் தேவியை சேயரை பிரிந்து – நீதிநூல்:17 210/1
தேவியையும் (1)
திண் தோள் இயற்பகை தன் தேவியையும் ஈந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/1
தேவினும் (1)
பயமொடும் அநுத்தமே பகர்தல் தேவினும்
கயவுளார் நரர் என கருதல் போலுமே – நீதிநூல்:16 205/3,4
தேவு (3)
மதியிலார் தேவு இன்று என்ன மருளொடும் இயம்புவாரே – நீதிநூல்:2 14/4
வறியர் எம்மில் பல்லோர் இவ் வையகத்து உளர் தேவு ஈந்த – நீதிநூல்:40 418/3
முன்னு தேவு உளனேல் பாவம் புண்ணியம் மோக்கம் அள்ளல் – நீதிநூல்:43 467/2
தேவும் (1)
மந்திரமும் தேவும் மருந்தும் குரு அருளும் – நீதிவெண்பா:1 38/1
தேவே (1)
புணர் சிறு வித்தால் பார மரம் எலாம் புரிந்தோன் தேவே – நீதிநூல்:47 536/4
தேவேந்திரன் (1)
சேயினையும் தேவேந்திரன் இகழ்ந்த ஞாயம் பார் – ஆத்திசூடிவெண்பா:1 58/2
தேவை (4)
புண்ணிய மனுவால் தேவை போற்றிடாவாறு என் நெஞ்சே – நீதிநூல்:3 21/4
அவனியை நீத்தல் போலும் அகிலம் ஆள் கோவை தேவை
தவ நிதியினை இன்று என்போர் தாமுமே இலர் ஆவாரே – நீதிநூல்:47 529/3,4
கண்ணும் வேலையினும் தேவை கண்ணும் வேலையை செய் நெஞ்சே – நீதிநூல்:47 557/4
சுகம் எலாம் ஈயும் தேவை துதித்து உன்-பால் பதித்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 570/4
தேவையில்லா (1)
திரை கடல் எலாம் பருக உன்னும் நாய் என நமக்கு தேவையில்லா
கரை_இல் நிதி காணி தானியங்கள் நீ வேட்டது என்ன கருத்தே சொல்லாய் – நீதிநூல்:40 416/3,4
தேள் (2)
புயகமதை தேள் புலியை பொல்லாத விலங்கை எலாம் – நீதிநூல்:34 357/1
விட்டாலும் தேள் கொட்டாவிட்டாலும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 31/3
தேளது (1)
தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்த பேரை – விவேகசிந்தாமணி:1 63/1
தேளிற்கு (1)
தேளிற்கு வாலில் விடம் சேருமே கோளர்களாம் – நன்மதிவெண்பா:1 54/2
தேளுக்கு (1)
ஈக்கு விடம் தலையில் எய்தும் இரும் தேளுக்கு
வாய்த்த விடம்கொடுக்கில் வாழுமே நோக்கு அரிய – நீதிவெண்பா:1 18/1,2
தேளும் (1)
தேளும் பாம்பும் வெம் சின விலங்கினங்களும் நனி வாழ்ந்து – நீதிநூல்:26 297/3
தேளை (1)
பட்டு வருந்தும் தேளை பாலிப்போர்-தம்மை அது – நன்மதிவெண்பா:1 80/3
தேளொடும் (1)
அலர் உற ஈ எறும்பு அரவு தேளொடும்
பல விலங்கு அணுகுற படுத்த பாயலின் – நீதிநூல்:19 232/1,2
தேற்றம் (7)
தேற்றம் இல்லாத ஒருவனை பின் நின்று ஆங்கு – அறநெறிச்சாரம்:1 215/1
ஓதல் போல் தெய்வம்தான் ஒன்று உளது எனல் தேற்றம் அம்மா – நீதிநூல்:2 11/4
தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு தாளிதம் பாத்திரம் இதேச்3டம் தாம்பு நீர் தேற்றம் ஊன்றுகோல் ஆடை சக்கிமுக்கி கைராந்தல் – விவேகசிந்தாமணி:1 135/1
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/3
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/3,4
தேற்றம் அரிது என்று ஏன் தேறி கவுசிகையாம் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1153/1
அரிது அரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1153/3
தேற்றாதவர் (6)
நட்பாடல் தேற்றாதவர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 19/4
நட்பாடல் தேற்றாதவர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 19/4
நட்பாடல் தேற்றாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:19 187/4
மற்றைய தேற்றாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:29 289/4
ஓம்புதல் தேற்றாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/4
சில சொல்லல் தேற்றாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:65 649/4
தேற்றாதார்-மாட்டு (3)
கனவிலும் தேற்றாதார்-மாட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/4
கனவினும் தேற்றாதார்-மாட்டு – முதுமொழிமேல்வைப்பு:1 156/4
கனவினும் தேற்றாதார்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:106 1054/4
தேற்றார் (1)
சிறிய பகை எனினும் ஓம்புதல் தேற்றார்
பெரிதும் பிழைபாடு உடையர் நிறை கயத்து – நீதிநெறிவிளக்கம்:1 53/1,2
தேற்றான் (1)
தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் மாற்றி – அறநெறிச்சாரம்:1 211/2
தேற்றினும் (1)
தேற்றினும் ஏன் வாலி பின்பு தேராமல் தம்பி-தனை – திருக்குறள்குமரேசவெண்பா:70 693/1
தேற்று (1)
தோற்று பசிக்கு இல்லை சுவை பாகம் தேற்று கல்வி – நீதிவெண்பா:1 73/2
தேற்றுதல் (1)
தேற்றுதல் யார்க்கும் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:70 693/4
தேற (2)
உலைவால் வருபவர் துயரே கெட அவர் உளமானது மகிழ்வொடு தேற
கலை ஊண் அகம் முதல் இனிது ஈகுவர் வளர் கலையோர் நிலையுறு தலையோரே – நீதிநூல்:39 395/3,4
பாடலியூர் கோன் புதல்வர் பல்கலையும் தேற அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:7 67/1
தேறப்படும் (2)
திறம் தெரிந்து தேறப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 501/4
சொல் தொக்க தேறப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 589/4
தேறற்க (1)
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:51 509/3
தேறற்பாற்று (1)
சொல்லினான் தேறற்பாற்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:83 825/4
தேறாதவர் (1)
திறவுரை தேறாதவர் – அறநெறிச்சாரம்:1 32/4
தேறாதவனும் (1)
கண்டதனை தேறாதவனும் கனா கண்டு – அறநெறிச்சாரம்:1 62/1
தேறாமல் (4)
தேறாமல் சச்சந்தன் சீறி வைதும் தத்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:64 638/1
திண் தோள் பரித்தாமன் தேறாமல் நட்டதனால் – திருக்குறள்குமரேசவெண்பா:80 791/1
கேசி ஏன் தேறாமல் கேடு செய்து தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:85 847/1
தீது ஆர் துமிரன் ஏன் தேறாமல் அங்கதன்-பால் – திருக்குறள்குமரேசவெண்பா:90 893/1
தேறார் (1)
பெறும் கதி கண்டும் தேறார் பேய்கள் அறிந்த – முதுமொழிமேல்வைப்பு:1 132/2
தேறாவிடினும் (1)
தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/3
தேறான் (3)
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ் உயிர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 85/3
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ் உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/3
தேறான் பகாஅன் விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/4
தேறி (18)
ஆறு உள அந்நாள் அமைந்தன தேறி
அவையவை வந்தால் அழுங்காது விம்மாது – அறநெறிச்சாரம்:1 150/2,3
ஏறு யாரும் வையத்துள் ஏறாரோ தேறி
உரியது ஓர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி – அறநெறிச்சாரம்:1 187/2,3
துதி பெற ஆதரம் மிகலாலே தூயவர் ஆகுவர் கலை தேறி
மதியினர் ஆகுவர் அரி போல வலியினர் ஆகுவரேயேனும் – நீதிநூல்:37 373/1,2
தேர் அரும் ஆனந்தனை முன் தேறி பழி பூண்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 51/1
ஏற முன் போல் வாராதிருந்ததனால் தேறி என்றும் – ஆத்திசூடிவெண்பா:1 23/2
கூறினன் ஏன் கம்பன் குமரேசா தேறி
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:11 107/2,3
கூறு பொறுத்தார் குமரேசா தேறி
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய் – திருக்குறள்குமரேசவெண்பா:16 159/2,3
கூறுபட்டு தாழ்ந்த குமரேசா தேறி
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 166/2,3
கூறான் என்று என்னே குமரேசா தேறி
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:19 181/2,3
கூறார் வேறு என்னே குமரேசா தேறி
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:20 198/2,3
கூறினான் என்னே குமரேசா தேறி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 300/2
கூறினர் நன்று எய்த குமரேசா தேறி
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி – திருக்குறள்குமரேசவெண்பா:69 685/2,3
கூறு செய்தான் என்னே குமரேசா தேறி
குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை – திருக்குறள்குமரேசவெண்பா:71 704/2,3
கூறி நின்றான் என்னே குமரேசா தேறி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:79 789/2
கூறி உவந்தான் குமரேசா தேறி
விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான் – திருக்குறள்குமரேசவெண்பா:81 804/2,3
கூறுகொண்டு நின்றார் குமரேசா தேறி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:95 945/2
கூறாது ஏன் மீண்டார் குமரேசா தேறி
கரவாது உவந்து ஈயும் கண்_அன்னார்-கண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1061/2,3
தேற்றம் அரிது என்று ஏன் தேறி கவுசிகையாம் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1153/1
தேறிய (1)
தேறிய சங்கத்தார் திருமுன் திருத்தக்கர் – திருக்குறள்குமரேசவெண்பா:72 717/1
தேறியக்-கண்ணும் (2)
எனை வகையால் தேறியக்-கண்ணும் வினை வகையான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 52/3
எனை வகையான் தேறியக்-கண்ணும் வினை வகையான் – திருக்குறள்குமரேசவெண்பா:52 514/3
தேறியாக்கு (1)
தேறியாக்கு உண்டோ தவறு – முதுமொழிமேல்வைப்பு:1 169/4
தேறியார்க்கு (1)
தேறியார்க்கு உண்டோ தவறு – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/4
தேறியும் (1)
சார்ந்து அகன்ற சுந்தரரை சங்கிலியார் தேறியும் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/1
தேறியே (2)
கூறு இன்பம் கொண்டார் குமரேசா தேறியே
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:37 362/2,3
கூறினாள் என்னே குமரேசா தேறியே
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1316/2,3
தேறின் (1)
எவ் அஞர் உறினும் ஞாங்கர் இறை உளன் என்ன தேறின்
அவ் அஞர் வருத்தும்-கொல்லோ ஐயனை உன்னி போற்றி – நீதிநூல்:47 566/1,2
தேறினார் (1)
தெய்வம் என தந்தையரும் தேறினார் நொய்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 111/2
தேறினும் (1)
தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/3
தேறுக (1)
தேறுக தேறும் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:51 509/4
தேறுதல் (3)
மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்று உரைப்பர் – அருங்கலச்செப்பு:1 3/1
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:51 506/3
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 507/3,4
தேறும் (4)
செல் வழி அறிந்திடான் வித்தை தேறும் முன் – நீதிநூல்:10 94/2
தேறும் குரு மனை-பால் தீமை செய்தான் சித்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 143/1
தேறுக தேறும் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:51 509/4
கூறாக விட்டு குமரேசா தேறும்
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:83 822/2,3
தேறேல் (2)
ஒன்னாரை தேறேல் – ஆத்திசூடி:1 108/1
ஒன்னாரை தேறேல் – ஆத்திசூடிவெண்பா:1 107/4
தேன் (23)
தேன் தேர் குறவர் தேயம் நன்றே – வெற்றிவேற்கை:1 64/2
தேன் தரு மலர் தாள் தெப்பம் சேர்கிலாது அகன்று நிற்போர் – நீதிநூல்:3 26/2
எழிலிலாள் இல்லவள் எனும் வேசி தேன்_மொழி – நீதிநூல்:12 151/1
சீ என இகழ்தரு தேன் உண்போர்களை – நீதிநூல்:19 230/1
வேம்பு தேன் ஈயுமோ வெயில் தண் ஆகுமோ – நீதிநூல்:24 277/1
தணிவு_இல் தேன் வண்டு எச்சில் இவை செல்வம் என செருக்கல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:30 322/4
திரு எலாம் கொள்ளைகொண்டாள்-தனை நோக்கி செவ் அதர தேன் ஈ என்றேன் – நீதிநூல்:44 508/1
தேன் கண்ட இ நூல் ஈட்டல் செய்குவார் உய்குவாரே – நீதிநூல்:47 527/4
தேன் இருந்த சொல்லாளை தேர் வேந்தர் காண உடை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 108/1
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/3
தண் தாமரையின் உடன் பிறந்தும் தண் தேன் நுகரா மண்டூகம் – விவேகசிந்தாமணி:1 8/1
தேன் நுகர் வண்டு மது-தனை உண்டு தியங்கியே கிடந்ததை கண்டு – விவேகசிந்தாமணி:1 19/1
வேம்புக்கு தேன் வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா – விவேகசிந்தாமணி:1 61/3
வண்டு தேன் நுகர் இன்பமே மானிடர் இன்பம் – விவேகசிந்தாமணி:1 87/4
தேன் கால் சொல் புன்னைவன தீரனே ஐம்புலனை – ஆத்திசூடிவெண்பா:1 33/3
தேன் பொழி சொல் புன்னைவன தீரனே நீ என்றும் – ஆத்திசூடிவெண்பா:1 85/3
பூ மரு தேன் பட்டு புனுகு சவ்வாது ஆம் அழல் மற்று – நீதிவெண்பா:1 1/2
ஆயும் மலர் தேன் வண்டு அருந்துவது போல் இரப்போர் – நீதிவெண்பா:1 60/1
தேனீ செய் தேன் பிறரை சேரலை போல் தான் ஈதல் – நன்மதிவெண்பா:1 57/2
கள்ளொடு தேன் புலைசு உண்ணாமை ஐ_வதமும் – அருங்கலச்செப்பு:1 82/1
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி – முதுமொழிமேல்வைப்பு:1 166/3
தேன் ஆர் கனி உகுத்தான் தேர் விசயன் பின் இரங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:66 655/1
பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி – திருக்குறள்குமரேசவெண்பா:113 1121/3
தேன்_மொழி (1)
எழிலிலாள் இல்லவள் எனும் வேசி தேன்_மொழி
முகத்தை மதியை முன் நான்முகன் – நீதிநூல்:12 151/1,2
தேனின் (1)
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் – நல்வழி:1 26/2,3
தேனினை (1)
தேனினை உண்டு தும்பி தியங்கிய தகைமையே போல் – விவேகசிந்தாமணி:1 38/3
தேனீ (2)
தேனீ செய் தேன் பிறரை சேரலை போல் தான் ஈதல் – நன்மதிவெண்பா:1 57/2
தேனீ வளர்த்திடு – இளையார்-ஆத்திசூடி:1 47/1
தேனுகன் (1)
இன்னா இயற்றி இழிந்து ஏனோ தேனுகன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:32 318/1
தேனும் (4)
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை – நல்வழி:0 1/1
வாயில் தேனும் தன் வாலில் கொடுக்கும் சேர் – நீதிநூல்:7 70/1
சிந்தையும் ஒன்றி பாலும் தேனும் போல் விளங்கல் நன்றே – நீதிநூல்:11 104/4
தேவி எனும் இருவர் சேர்ந்து ஓர் உருவாம் செழு மலரும் தேனும் போல – நீதிநூல்:12 109/2
தேனை (2)
பாலினை தேனை இன்பாகை நீத்து வெண் – நீதிநூல்:19 229/1
செவ்வையுறு பொருள் கவர்ந்த பின்னர் எனை கைவிட்ட தேனை நோக்கி – நீதிநூல்:44 478/1
தேனோ (1)
கண்டு சர்க்கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ – விவேகசிந்தாமணி:1 10/3