கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சீ 1
சீக்கும் 1
சீசீ 1
சீ£ர்மை 1
சீட்டிற்கு 1
சீட்டை 1
சீடர் 3
சீடரை 1
சீடன் 2
சீடனும் 1
சீடனை 1
சீத்தையர் 1
சீத 6
சீதக்காதி 1
சீதம் 1
சீதரனை 1
சீதளம் 1
சீதளமாம் 1
சீதளமாமே 1
சீதளமே 1
சீதை 12
சீதை-பால் 1
சீதையிடம் 1
சீதையை 3
சீமதி 1
சீமந்தனி 1
சீமந்தினிதான் 1
சீமூதன் 1
சீயம் 1
சீயன் 1
சீர் 122
சீர்கேடி 1
சீர்த்த 2
சீர்த்தி 4
சீர்த்தியுற்று 1
சீர்த்தியோனே 1
சீர்தூக்கின் 1
சீர்தூக்குங்கால் 1
சீர்தூக்கும் 2
சீர்ப்பாடு 1
சீர்பெறு 1
சீர்மை 6
சீரணம் 1
சீரணித்து 1
சீரதனால் 1
சீரல்லவர்-கண் 1
சீரா 1
சீராக 1
சீராகாது 1
சீராமன் 8
சீரார் 1
சீரான 1
சீரிது 1
சீரிய 2
சீரியது 1
சீரியர் 3
சீரியரே 1
சீரியரை 1
சீரின் 1
சீரினால் 1
சீரினும் 1
சீரும் 1
சீருற்றாள் 1
சீருற்றான் 1
சீருறா 1
சீரே 1
சீரை 2
சீரொடு 2
சீல 2
சீலத்து 1
சீலம் 8
சீலமில்லான் 1
சீலமுடன் 1
சீலமுடை 1
சீலமும் 1
சீலமுற்ற 1
சீலமுறு 1
சீலர் 1
சீலர்-தமக்கு 1
சீலர்-பால் 1
சீலரை 1
சீவ 2
சீவகன் 6
சீவகோடிகள் 1
சீவபலியிடின் 1
சீவர் 4
சீவராசிகள் 1
சீவன் 12
சீவன்விடும் 1
சீவனா 1
சீவனாக 1
சீவனும் 2
சீவனை 2
சீவித்தும் 1
சீற்ற 1
சீற்றத்தின் 1
சீற்றத்தோடு 1
சீற்றம் 2
சீற்றமுறுவார் 1
சீற 4
சீறல் 1
சீறாது 1
சீறாமல் 1
சீறி 8
சீறிலனே 1
சீறின் 5
சீறினளே 1
சீறினார் 1
சீறினால் 1
சீறு 2
சீறும் 3
சீறுவோர் 1
சீனக்கன் 1
சீ (1)
சீ என இகழ்தரு தேன் உண்போர்களை – நீதிநூல்:19 230/1
சீக்கும் (1)
நின்று கால் சீக்கும் நிழல் திகழும் பிண்டி கீழ் – அறநெறிச்சாரம்:1 219/3
சீசீ (1)
ஆயர் மனை பட்ட பாடு ஆர் படுவார் சீசீ என்று – முதுமொழிமேல்வைப்பு:1 46/2
சீ£ர்மை (1)
சீ£ர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 20/3
சீட்டிற்கு (1)
சீட்டிற்கு எழுத்து எனவே செப்பு – நன்மதிவெண்பா:1 90/4
சீட்டை (1)
மன்னு சீட்டை உண்டாக்குதல் கை லஞ்சம் வாங்கல் – நீதிநூல்:17 209/2
சீடர் (3)
நேர் சிறு சீடர் என்ன நிதம் பதி பல மின்னார் தோள் – நீதிநூல்:13 170/2
குடிகள் சீடர் குடிப்பணி செய்குவோர் கொல்லர் தச்சர் நாவிதர் காழியர் – நீதிநூல்:15 189/1
முனம் தந்த பொருள் அவாவும் மூடர் உன் சீடர் நெஞ்சே – நீதிநூல்:47 554/4
சீடரை (1)
அருமையா எமை சேயர் சோதரர் சீடரை இம்பர்க்கு அரசை சேரும் – நீதிநூல்:44 499/3
சீடன் (2)
குரு இறை சீடன் நாம் நம் கோன் அவன் குடி நாம் அன்னான் – நீதிநூல்:47 568/1
கோபத்தை அடக்கா வேந்தன் குரு மொழி கொள்ளா சீடன்
பாபத்தை தீரா தீர்த்தம் பயன் இல்லை ஏழும்தானே – விவேகசிந்தாமணி:1 1/3,4
சீடனும் (1)
தெள் அற வித்தை கற்றால் சீடனும் குருவை தேடான் – விவேகசிந்தாமணி:1 2/3
சீடனை (1)
ஒரு மாது தன் துணைவன் சீடனை மற்றொரு மாது அவ் உம்பர்_கோனை – நீதிநூல்:44 499/1
சீத்தையர் (1)
புலன்_இல் சீத்தையர் தமைத்தாம் புகழ்ந்து எங்கும் திரிவர் மாதோ – நீதிநூல்:37 375/4
சீத (6)
சீத நீர் பெயல் தருக்கள் சீவராசிகள் கதித்தல் – நீதிநூல்:2 10/3
சீத நீர் கடல் விருட்சாதி கணம் பூம் பொழில் உலகின் செல்வம் எல்லாம் – நீதிநூல்:40 411/2
செறி மயிர் பெரும் தோல் செய்து சீத உட்டண நோய் தீர்த்தான் – நீதிநூல்:47 546/2
சீத நீர் பொள்ளல் சிறு குடத்து நில்லாது – நன்னெறி:1 12/3
மென் சீத காலத்து வெம்மை தரும் வெம்மை-தனில் – நீதிவெண்பா:1 43/3
பாதகரை கண்டோர்க்கு பாவம் ஆம் சீத மலர் – நீதிவெண்பா:1 62/2
சீதக்காதி (1)
கற்றார் புகழ் சீதக்காதி செல்வத்தால் பலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 217/1
சீதம் (1)
பன் முகம் சேர் தீ முன் பயில் சீதம் இல்லையாம் – நீதிவெண்பா:1 48/3
சீதரனை (1)
சீதரனை பார்த்தன் அன்று சேர்ந்தான் அரவு_உயர்த்தோன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/1
சீதளம் (1)
இன்பம் மிகும் சீதளம் ஆமே – நீதிவெண்பா:1 94/4
சீதளமாம் (1)
திங்களினும் சந்தனமே சீதளமாம் இங்கு இவற்றின் – நீதிவெண்பா:1 94/2
சீதளமாமே (1)
இன்பு ஆரும் சீதளமாமே – நீதிவெண்பா:1 43/4
சீதளமே (1)
திங்கள் அமிர்த கிரணம் மிக சீதளமே
திங்களினும் சந்தனமே சீதளமாம் இங்கு இவற்றின் – நீதிவெண்பா:1 94/1,2
சீதை (12)
பார் சீதை சீலம் பழித்து உரைத்தும் காகுத்தன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/1
கான் நடந்தும் சீதை கலப்பால் களித்தான் பின் அயர்ந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/1
ஓதா நாள் ஓது கலை ஒத்து இளைத்தாள் சீதை என்றான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 124/1
செங்கமல சீதை சொல்லை சீராமன் கேட்டவுடன் சென்றான் மான் பின் – விவேகசிந்தாமணி:1 117/2
சீதை பண்பு இராவணற்கு செப்பி குலம் கெடுத்த – ஆத்திசூடிவெண்பா:1 45/1
உண்டி தரும் நீரே உணவாக சீதை பண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:2 12/1
சீதை வனம் புகுந்தும் சீருற்றாள் ஏன் அளகன்கோதை – திருக்குறள்குமரேசவெண்பா:6 57/1
கொண்டாள் முன் சீதை குமரேசா உண்டாம் – திருக்குறள்குமரேசவெண்பா:11 103/2
சீதை இராவணனை சீறி பதர் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 196/1
சீதை தன்மை சொல்லி தான் செய்ததை ஏன் சொல்லவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:20 200/1
வாலகில்லர் சீதை உயர் வாகீசர் வாசகர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:27 267/1
சீராமன் வந்து அருள சீதை ஏன் முந்து உவந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1192/1
சீதை-பால் (1)
சீதை-பால் மாதவன் போல் சென்றான் இராவணன் உள் – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/1
சீதையிடம் (1)
சீதையிடம் காதல் அன்று செய்து சயந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/1
சீதையை (3)
ஆன்ற எழில் சீதையை வேட்டு ஐ_நான்கு திண் கரத்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/1
திண் தோள் இராமன் உயர் சீதையை கண்டான் உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/1
மண்டு புகழ் சீராமன் மாறாமல் சீதையை உள் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/1
சீமதி (1)
அன்று உயர்ந்த சீமதி ஏன் அந்தி வர அஞ்சி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1228/1
சீமந்தனி (1)
காதலனை கண்ட பின்பே காமர் சீமந்தனி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/1
சீமந்தினிதான் (1)
சுந்தர சீமந்தினிதான் சோமேசா முந்தும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 127/2
சீமூதன் (1)
கொண்ட உடம்பும் கொடுத்தும் ஏன் சீமூதன்
கொண்டான் அருளை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/1,2
சீயம் (1)
தமக்கு உண நும்மை ஈசன் சமைத்தனன் என புல் சீயம்
அமர்க்கு அரி ஆதி உம்மை அடித்து உணின் என் செய்வீரால் – நீதிநூல்:45 520/3,4
சீயன் (1)
தேர்ந்து உயர்ந்த சீயன் திருமுன் பவணந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:72 718/1
சீர் (122)
சீர் ஒழுகு சான்றோர் சினம் – மூதுரை-வாக்குண்டாம்:1 23/4
சீர் எல்லாம் தூற்றி சிறுமை புறங்காத்து – நீதிநெறிவிளக்கம்:1 19/3
சீர் வழிப்பட்டதே மன்பதை மற்று என் செய்யும் – நீதிநெறிவிளக்கம்:1 43/3
கண்டவர் காமுறூஉம் காமரு சீர் காதில் – அறநெறிச்சாரம்:1 199/1
ஆதியின் தொல் சீர் அறநெறிச்சாரத்தை – அறநெறிச்சாரம்:1 217/1
வென்றி சீர் முக்குடையான் வேந்து – அறநெறிச்சாரம்:1 219/4
சீர் அருள் இன்றேல் எண்_இல் தேர் கரி பரி பதாதி – நீதிநூல்:3 27/3
தாது அலர் அடி வணங்கா தலை குலை சிலையாம் சீர் சால் – நீதிநூல்:3 33/2
ஆருயிரை சீர் ஆர் தரணியின் வாழ்வை தந்த – நீதிநூல்:8 74/3
சீர் என உன்னி அன்னான் செலவு பார்த்திருப்பள் மாதோ – நீதிநூல்:13 170/4
வந்த சீர் நலம் மாறி வயாவுக்கும் – நீதிநூல்:20 244/3
சீர் எல்லாம் சூழ் செல்வரும் மந்தம் சேராரே – நீதிநூல்:25 289/2
சீர் அணியும் செல்வம் அவர் படைத்திடில் தன் தாய் மனை சேய் செத்தது ஒப்பாம் – நீதிநூல்:27 304/2
இறங்கல்_இல் சீர் வள்ளுவனார் போலும் எனல் மிகையே – நீதிநூல்:35 361/2
காடு சேர் மரம் செடி பார்த்து இத்தனை நாள் நிற்கும் என கணிக்கலாம் சீர்
நாடு நீர்த்தடம் நோக்கி இத்தனை நாள் புனல் என்ன நவிலலாம் ஓர் – நீதிநூல்:41 423/1,2
புனையும் சீர் எலாம் ஒழியினும் துன்பம் என்பு உகினும் – நீதிநூல்:42 445/2
அனைய சீர் எலாம் அளித்தவன் கொண்டனன் என்ன – நீதிநூல்:42 445/3
எஃகு பல் துளை சடத்து உயிர் இருக்கையும் இயை சீர்
அஃகி பல் படர் அணுகுறாமையும் அதிசயமாம் – நீதிநூல்:42 446/2,3
மறலுளார் கொடையே கொடை சீர் எலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிது அன்று அரோ – நீதிநூல்:43 473/4
சீர் கொண்ட காவிரி சூழ் தென் அரங்கத்து எம்பிரான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/1
சீர் கொள் இறை ஒன்று உண்டு அ தெய்வம் நீ என்று ஒப்பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/1
சுட்டிய சீர் மெய்ப்பொருளார் சோமேசா முட்ட – சோமேசர்முதுமொழிவெண்பா:1 16/2
தூ நல் சீர் கண்ணப்பர் சோமேசா ஆனதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 42/2
துன்றிய சீர் சம்பந்தர் சோமேசா நன்றேயாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/2
எத்திறத்தும் கெட்டான் இகலான் சுயோதனன் சீர்
துய்த்தனன் நட்பால் தருமன் சோமேசா மொய்த்த – சோமேசர்முதுமொழிவெண்பா:1 86/1,2
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 101/3
சீர் பெறினும் ஏற்பது இகழ்ச்சி – ஆத்திசூடிவெண்பா:1 8/4
சீர் அணிந்து நாளும் சிறந்து ஓங்க ஆரம் – ஆத்திசூடிவெண்பா:1 10/2
வண்மை பெறு புன்னைவன நாதா சீர் உடைய – ஆத்திசூடிவெண்பா:1 12/3
மணக்கும் சீர் புன்னைவன நாதா நீயும் – ஆத்திசூடிவெண்பா:1 19/3
சீர் ஆரும் புன்னைவன தீரனே நாள்-தோறும் – ஆத்திசூடிவெண்பா:1 20/3
சீர் கலந்தார் நற்குணமே தேர்ந்து கொள்வார் ஏர் கொள் – ஆத்திசூடிவெண்பா:1 36/2
செம்பியனும் மண்மழையால் சீர் அழிந்தான் அம் புவியில் – ஆத்திசூடிவெண்பா:1 42/2
செய்தது பார் புன்னைவன தீரனே அப்படி சீர்
எய்திட சான்றோர் இனத்து இரு – ஆத்திசூடிவெண்பா:1 44/3,4
சீர் அறிந்து தூக்கி வினை செய் – ஆத்திசூடிவெண்பா:1 59/4
சீர் அளித்தோன் உண்ட நாள் சேர் மேகத்துக்கு அருந்த – நீதிவெண்பா:1 36/3
கூர் ஊர் விட முள் குழாம் உண்டே சீர் ஊர் – நீதிவெண்பா:1 72/2
சீர் ஆம் வெண் நீற்று திரிபுண்டரம் விடுத்தே – நீதிவெண்பா:1 95/1
சீர் கொண்ட வெண்பாவில் செப்புவாம் பேர் கொண்ட – நன்மதிவெண்பா:1 1/2
சீர் அணியான் ஏறு கொண்டு செய் நிலத்தை நன்மதியே – நன்மதிவெண்பா:1 3/3
சீர் இலா கண்கள்-தொறும் தீயதாய் பாரில் – நன்மதிவெண்பா:1 17/2
சீர் குன்றில் குலமாதும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 56/3
அம் குழு புக்கால் சீர் அறும் – நன்மதிவெண்பா:1 73/4
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – முதுமொழிமேல்வைப்பு:1 25/3
சீர் படைத்த முக்கண் சிவன் அன்பன் என்று எழுதும் – முதுமொழிமேல்வைப்பு:1 93/1
சிவன் அடி என்னும் அயன் சீர் பெறும் முன் பின்னர் – முதுமொழிமேல்வைப்பு:1 101/1
சிவ சமதை சொல்லலும் சீர் போம் எவரும் தம் – முதுமொழிமேல்வைப்பு:1 101/2
கூர் அருள் சேர் நல்லான் குமரேசா சீர் நிறைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:2 14/2
பண்டு கடல் பருகி பார் சமன்செய் மாதவன் சீர்
கொண்ட துணை என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:3 22/1,2
காட்டின நக்கீரன் சீர் கம்பன் பெருமை அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 28/1
வள்ளல் சடையன் வழி என்றும் குன்றா சீர்
கொள்ள நின்றது என்னே குமரேசா தள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 44/1,2
பண்டு ஏன் அருந்ததியால் பாலரால் சீர் எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/1
உற்று அடைந்தார் சீவகன் சீர் ஓத உவந்தாள் என்னே – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/1
தேடிய சீர் சேக்கிழார் செப்பிய ஓர் சொல்லால் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/1
திண் தோள் அனுமான் செய் சீர் உதவி ஏன் பெரிதா – திருக்குறள்குமரேசவெண்பா:11 103/1
குந்தி மன் சீர் கண்டார் குமரேசா சிந்தை-தனில் – திருக்குறள்குமரேசவெண்பா:12 114/2
நாடு இழந்தும் இல்லை விற்றும் நல்ல அரிச்சந்திரன் சீர்
கோடாதது என்னே குமரேசா கோடும் – திருக்குறள்குமரேசவெண்பா:12 117/1,2
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – திருக்குறள்குமரேசவெண்பா:12 118/3
கோசிகன் சீர் நீத்தான் குமரேசா ஆசு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/2
உற்ற சீர் எல்லாம் ஒரு சொல்லால் ஏன் இழந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:20 195/1
கொண்ட சீர் தீர்ந்தார் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:20 197/2
கொண்டாள் சீர் என்னே குமரேசா உண்டாம் – திருக்குறள்குமரேசவெண்பா:30 295/2
கோரன் என்பான் என்னே குமரேசா சீர் உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:30 297/2
கொண்ட உடல் நிற்கும் என்று கோரக்கர் சீர் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:34 331/1
கொண்டார் சீர் என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/2
காணும் இரு கண் இழந்தும் கற்ற கவி வீரர் சீர்
கோணாதது என்னே குமரேசா பேணுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/1,2
கூடினர் சீர் என்னே குமரேசா நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:40 395/2
சீர் ஆரும் கீரரும் ஏன் தென்முனி-பால் கற்ற பின்பே – திருக்குறள்குமரேசவெண்பா:40 396/1
குன்றா சீர் பெற்றார் குமரேசா நின்ற இடம் – திருக்குறள்குமரேசவெண்பா:40 397/2
கொண்டிலர் சீர் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/2
நூல் கற்ற ஐவர் போல் நூற்றுவர் சீர் கொண்டிலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 410/1
சொல்லிய சீர் எல்லாம் துருவன் உற்றான் உத்தமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:43 430/1
கூர்ந்தார் சீர் என்னே குமரேசா ஓர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:47 462/2
சென்றான் இராமனுடன் சீர் அறிந்தான் பானுமகன் – திருக்குறள்குமரேசவெண்பா:48 472/1
கூர் புகழ் கை கொண்டான் குமரேசா சீர் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:50 497/2
திண் தோள் இராசவர்மன் சேர்ந்த சுற்றத்தால் உயர் சீர்
கொண்டான் முன் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/1,2
கோது அறு சீர் கொண்டார் குமரேசா யாதெனினும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 527/2
சூடிய சீர் துய்மன் துடியந்தன் பொச்சாப்பால் – திருக்குறள்குமரேசவெண்பா:54 533/1
கோடினர் சீர் என்னே குமரேசா கூடி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:54 533/2
திண் தோள் விரோசனன் சீர் எல்லாம் ஏன் இழந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:54 534/1
கோது அற முன் நின்ற குமரேசா தீது அறு சீர்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் – திருக்குறள்குமரேசவெண்பா:55 543/2,3
கொன்னே இழிந்தான் குமரேசா மன்னிய சீர்
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:56 556/2,3
கொள்ள நின்றான் சீர் ஏன் குமரேசா தள்ளரிய – திருக்குறள்குமரேசவெண்பா:60 592/2
கோக்குல சீர் கொண்டான் குமரேசா நோக்கி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:60 593/2
கொள்ள நின்றார் சீர் ஏன் குமரேசா தள்ளா – திருக்குறள்குமரேசவெண்பா:60 600/2
மண்டிய சீர் உத்திரனார் வாய்மைமன் ஏன் இன்பம் என – திருக்குறள்குமரேசவெண்பா:63 630/1
தேர்ந்து குடி காக்கும் திறலால் சுமந்திரன் சீர்
கூர்ந்து நின்றான் என்னே குமரேசா சார்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:64 632/1,2
பொன்றா மதி கபிலர் பொன்னோன் முன் மற்றவர் சீர்
குன்றி நின்றது என்னே குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:64 636/1,2
கீரன் முதல் சிலரே கீர்த்தியுற்றார் மற்றவர் சீர்
கூரவில்லை என்னே குமரேசா ஈர – திருக்குறள்குமரேசவெண்பா:65 650/1,2
கூறினர் சீர் என்னே குமரேசா மாறி – திருக்குறள்குமரேசவெண்பா:69 690/2
சார்ந்த எயிற்றியனார் தார் வேந்தன் சீர் அறிந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/1
கொள்ள நின்றான் சீர் ஏன் குமரேசா தெள்ளிய சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:70 692/2
கொள்ள நின்றான் சீர் ஏன் குமரேசா தெள்ளிய சீர்
மன்னர் விழைப விழையாமை மன்னரான் – திருக்குறள்குமரேசவெண்பா:70 692/2,3
கூறாத முன்னே குறித்து உணர்ந்த மாருதி சீர்
கூற நின்றான் என்னே குமரேசா வேறாக – திருக்குறள்குமரேசவெண்பா:71 701/1,2
கோது அறு சீர் கொண்டார் குமரேசா ஓதி மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:71 710/2
தெள்ளிய சீர் காயன் சிறிது இழுக்கி ஏன் பெரிதும் – திருக்குறள்குமரேசவெண்பா:72 716/1
ஆர்ந்த பொருள் விளைவால் ஆன்றோரால் கோசலம் சீர்
கூர்ந்து நின்றது என்னே குமரேசா சார்ந்து என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 731/1,2
நாடி எவரும் நயப்ப மகதம் சீர்
கூடி நின்றது என்னே குமரேசா தேடும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 732/1,2
அண்டினார்க்கு எல்லாம் அரணாய் விதேகம் சீர்
கொண்டிருந்தது என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:74 733/1,2
நீர் அரணும் நீள் மலையும் நேர்ந்த நிடதம் சீர்
கூர நின்றது என்னே குமரேசா சாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 737/1,2
நாடி வருந்தாமல் நல் அவந்தி நாட்டினர் சீர்
கூடி நின்றார் என்னே குமரேசா தேடி அமர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/1,2
வீர உதயணன்-தன் மெய் படை போய் எங்கும் சீர்
கூர வென்றது என்னே குமரேசா நேரும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 769/1,2
செறினும் சீர் குன்றல் இலர் – திருக்குறள்குமரேசவெண்பா:78 778/4
குன்றிலன் சீர் என்னே குமரேசா கன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:78 779/2
சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை – திருக்குறள்குமரேசவெண்பா:83 821/3
கூர் அழியான் நின்றான் குமரேசா சீர் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/2
பண்டு நளன் சூதால் பார் இழந்து சீர் அழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/1
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/3
பண்டு உயர்ந்த சங்கன் ஏன் பண்பு அல்ல செய்திலன் சீர்
கொண்டுவந்த போதும் குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/1,2
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/3
பண்டு தனை காத்து பண்பு அமைந்த சங்கன் சீர்
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/1,2
மண்டு சீர் கண்டு மழவரங்கன் புன் செருக்குக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:98 977/1
குன்றவில்லை சீர் ஏன் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:99 988/2
பண்டு வியாசர் பதம் சேர ஞாலம் சீர்
கொண்டு இருந்தது என்னே குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/1,2
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/3
கூடி நின்றான் சீர் ஏன் குமரேசா கோட நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/2
கூர் அழிந்து நின்றார் குமரேசா சீர் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:105 1043/2
கூடினர் சீர் என்னே குமரேசா நாடியே – திருக்குறள்குமரேசவெண்பா:106 1059/2
கொள்ளி என நின்று ஏன் குமரேசா தெள்ளிய சீர்
தேவர் அனையர் கயவர் அவரும் தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1073/2,3
காமரு சீர் வேகை முகம் கண்டு ஏன் கலை மதியை – திருக்குறள்குமரேசவெண்பா:112 1119/1
சார்ந்து அகன்ற சுந்தரரை சங்கிலியார் தேறியும் சீர்
கூர்ந்திருந்தார் என்னே குமரேசா சேர்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/1,2
காணாது இலக்கணை ஏன் காதலன் சீர் ஆதரவாய் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1199/1
சீர்கேடி (1)
திரு என்ன எனை நினையார் சீர்கேடி என நினைந்து – நீதிநூல்:12 136/1
சீர்த்த (2)
சீர்த்த இயல் மேலோர் சிறியோரை தம்மொடு உற – நன்மதிவெண்பா:1 39/1
குத்து ஒக்க சீர்த்த இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:49 490/4
சீர்த்தி (4)
மங்கல்_இல் சீர்த்தி வேட்டாய் மடம் சினம் உலோபம் மோகம் – நீதிநூல்:38 380/1
சீர்த்தி மிகு வீரசேனன் பகைவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 879/1
சீர்த்தி மிகு திலகசேனை ஏன் உண்டல் அஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:113 1128/1
நள்ளிரவிலும் துயிலை நண்ணாது சீர்த்தி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1167/1
சீர்த்தியுற்று (1)
செய்யின் சிதைந்ததும் நல் சீர்த்தியுற்று நன்மதியே – நன்மதிவெண்பா:1 48/3
சீர்த்தியோனே (1)
பொறி உடல்களை மென் தோலால் போர்த்தினோன் சீர்த்தியோனே – நீதிநூல்:47 546/4
சீர்தூக்கின் (1)
மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னற்கு – மூதுரை-வாக்குண்டாம்:1 26/1,2
சீர்தூக்குங்கால் (1)
செங்கல் வெண்கல் கருங்கல்லை சேர்த்திட்டோம் இருவர் கல்லும் சீர்தூக்குங்கால்
நம் கல்லே இடை அதிகம் எங்கணும் உண்டு எதிர்ப்போரை நாசம் செய்யும் – நீதிநூல்:30 323/2,3
சீர்தூக்கும் (2)
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 12/3
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது – திருக்குறள்குமரேசவெண்பா:82 813/3
சீர்ப்பாடு (1)
தினைத்துணையும் சீர்ப்பாடு இலவாம் மனைத்தக்காள் – நீதிநெறிவிளக்கம்:1 9/2
சீர்பெறு (1)
சீர்பெறு வீட்டுநெறி என்பார் நீர் புக – அறநெறிச்சாரம்:1 195/2
சீர்மை (6)
சீர்மை மறவேல் – ஆத்திசூடி:1 47/1
எந்நாளும் சீர்மை மறவேல் – ஆத்திசூடிவெண்பா:1 46/4
சீர்மை தப்பி வெட்டென பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 104/4
தேம்பல் இன்றி பாடா வாய் சீர்மை பெறும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 99/3
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 123/3
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல – திருக்குறள்குமரேசவெண்பா:20 195/3
சீரணம் (1)
சீரணம் இன்றி உண்ணும் தீனி நோய் செயும் அதற்கு ஓர் – நீதிநூல்:36 364/2
சீரணித்து (1)
சேம ஊண் சீரணித்து தேகம் எங்கணும் உலாவ – நீதிநூல்:47 553/3
சீரதனால் (1)
தேடும் தருமர் சொன்ன சீரதனால் நீடு – ஆத்திசூடிவெண்பா:1 66/2
சீரல்லவர்-கண் (1)
சீரல்லவர்-கண் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:98 977/4
சீரா (1)
கூர் உவந்து நின்றான் குமரேசா சீரா
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/2,3
சீராக (1)
காசினி சீராக கலசமுனி வாசமதால் – ஆத்திசூடிவெண்பா:1 44/2
சீராகாது (1)
நேரா நோன்பு சீராகாது – கொன்றைவேந்தன்:1 55/1
சீராமன் (8)
செங்கமல சீதை சொல்லை சீராமன் கேட்டவுடன் சென்றான் மான் பின் – விவேகசிந்தாமணி:1 117/2
மலை வளைத்த திண் புயத்து வண்ணான் சீராமன்
கலை வெளுத்த நேர்த்தி-தனை கண்டு – விவேகசிந்தாமணி:1 129/3,4
செய் தவமும் பாராமல் சீராமன் சம்புகனை – ஆத்திசூடிவெண்பா:1 73/1
கொற்ற அரக்கரை முன் கொன்று அழித்தும் சீராமன்
குற்றம் அற்றது என்னே குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:55 550/1,2
பண்டு அனுமான் நாநலத்தை பாராட்டி சீராமன்
கொண்டாடினான் ஏன் குமரேசா உண்டாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/1,2
தேர்ந்து கதிரோன்சேய் சீராமன் நட்பினை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/1
மண்டு புகழ் சீராமன் மாறாமல் சீதையை உள் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/1
சீராமன் வந்து அருள சீதை ஏன் முந்து உவந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1192/1
சீரார் (1)
சிறந்து அமைந்த சீரார் செறின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 900/4
சீரான (1)
கூர் விளைவு கொண்டார் குமரேசா சீரான
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1038/2,3
சீரிது (1)
சீரிது ஆம் எண்ணம் உற்ற தேசத்தில் தென் திரு காவேரி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 74/1
சீரிய (2)
பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் – கொன்றைவேந்தன்:1 64/1
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும் சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும் என் ஆகும் – மூதுரை-வாக்குண்டாம்:1 18/2,3
சீரியது (1)
சீரியது என வளர்ந்த செல்வன் அல்குலில் கை வைத்தான் – விவேகசிந்தாமணி:1 103/4
சீரியர் (3)
சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் மற்று – மூதுரை-வாக்குண்டாம்:1 18/1
சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் மற்று – மூதுரை-வாக்குண்டாம்:1 18/1
சீரியர் என்னலும் தீயர் என்னலும் – நீதிநூல்:31 334/3
சீரியரே (1)
சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் மற்று – மூதுரை-வாக்குண்டாம்:1 18/1
சீரியரை (1)
சீரியரை இகழ்தல் பிறர் மீது ஒருவன் சொலும் பழியை செவியில் கோடல் – நீதிநூல்:16 203/4
சீரின் (1)
சக்கரம்-தனில் எல்லாரும் சகோதரர் ஆவர் சீரின்
மிக்கவர் தாழ்ந்தோர் என்னல் வெறும் பொய்யாம் மேன்மை என்பது – நீதிநூல்:14 178/2,3
சீரினால் (1)
சீரினால் புகழ் பயிர் செழிக்க வேண்டும் நல் – நீதிநூல்:37 371/2
சீரினும் (1)
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/3
சீரும் (1)
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:50 499/3
சீருற்றாள் (1)
சீதை வனம் புகுந்தும் சீருற்றாள் ஏன் அளகன்கோதை – திருக்குறள்குமரேசவெண்பா:6 57/1
சீருற்றான் (1)
தென்னவன் முன் செங்கோலால் சீருற்றான் பின் ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:56 556/1
சீருறா (1)
சீருறா வஞ்சகம் பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 27/4
சீரே (1)
நிலையுற பணிகள் செய்து நெறி வழி நிற்றல் சீரே – நீதிநூல்:15 191/4
சீரை (2)
சீரை தேடின் ஏரை தேடு – கொன்றைவேந்தன்:1 29/1
தோல் காவி சீரை துணி கீழ் விழ உடுத்தல் – அறநெறிச்சாரம்:1 63/1
சீரொடு (2)
சீரொடு பொருந்திடில் திறல்கொள்வார் அரோ – நீதிநூல்:11 108/4
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/3,4
சீல (2)
சீல நெஞ்சினர் கீழோரை சினந்து இகழார்கள் மாதோ – நீதிநூல்:14 177/4
காட்சியில் திண்ணனாய் சீல விரதம் இலான் – அருங்கலச்செப்பு:1 162/1
சீலத்து (1)
நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு – கொன்றைவேந்தன்:1 53/1
சீலம் (8)
செயிர் வித்தி சீலம் தின்று என்னை செயிரினை – அறநெறிச்சாரம்:1 193/2
புகவே நல்வழி ஓது புரை அற்ற புனிதர் பொறை சீலம் அன்பு ஈகை புகழ் வாய்மை விரதம் – நீதிநூல்:47 582/3
பார் சீதை சீலம் பழித்து உரைத்தும் காகுத்தன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/1
காலை துயில் சீலம் போம் கண்ட பகல் ஆக்கம் போம் – ஆத்திசூடிவெண்பா:1 31/1
சீலம் குலம் அடியாள் தீண்டில் கெடும் கணிகை – நீதிவெண்பா:1 84/1
வதம் ஐந்தும் சீலம் ஓர் ஏழும் தரித்தான் – அருங்கலச்செப்பு:1 163/1
சீலம் உடைய விபசித்து எனவே ஞாலத்தில் – முதுமொழிமேல்வைப்பு:1 155/2
தேர்ந்த அறிவு இருந்தும் சீலம் இலா சேனர் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/1
சீலமில்லான் (1)
சீலமில்லான் ஏதேனும் செப்பிடினும் தான் அந்த – நீதிவெண்பா:1 34/1
சீலமுடன் (1)
கோலமுற சென்றார் குமரேசா சீலமுடன்
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:37 363/2,3
சீலமுடை (1)
சீலமுடை யார்-பால் செவி தாழ்க்க சால – முதுமொழிமேல்வைப்பு:1 72/2
சீலமும் (1)
மறு அறு சீலமும் நோன்பும் இல்லாரை – அறநெறிச்சாரம்:1 54/3
சீலமுற்ற (1)
சீலமுற்ற கும்பமுனி சீற நகுடன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:90 899/1
சீலமுறு (1)
ஞாலமதில் தட்டானை நாவிதனை சீலமுறு
மிதரா கொள் மகிபன் ஓங்குதலில் செங்கோல் – நன்மதிவெண்பா:1 104/2,3
சீலர் (1)
நூல் நுழைந்த நுவல் அரும் சீலர் தம்-பால் – நீதிநூல்:39 398/1
சீலர்-தமக்கு (1)
தீயர்-தமை சுடும் தழலை சீலர்-தமக்கு ஒரு நிழலை – நீதிநூல்:47 577/1
சீலர்-பால் (1)
சீலர்-பால் கற்றது அன்னோர் செவியுற நவின்றேன் அம்மா – நீதிநூல்:1 5/4
சீலரை (1)
நோக்கிய சீலரை நோய் என் செய்யுமே – நீதிநூல்:42 438/4
சீவ (2)
சீவ அன்பு சுகுணங்களின் முதலாம் தீது_இல் அன்பையுடையோர் பிறர் துயர் தமது – நீதிநூல்:39 393/1
வேறுவேறான சீவ விகற்பமும் நிறம் பல் வாய்ந்து – நீதிநூல்:47 533/1
சீவகன் (6)
சீவகன் மஞ்சரியை தாழ்த்து உரைப்ப சீறினளே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 132/1
உற்று அடைந்தார் சீவகன் சீர் ஓத உவந்தாள் என்னே – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/1
வெற்றி மிகு சீவகன் ஏன் மேவிய எல்லாம் ஒருங்கே – திருக்குறள்குமரேசவெண்பா:35 343/1
காலம் கருதி ஏன் காத்திருந்தான் சீவகன் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 485/1
சென்று சிதையாமல் சீவகன் ஏன் கண்ணோட்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:58 578/1
தேர்ந்த சுதஞ்சணன் ஏன் சீவகன் துன்பு ஓர்ந்து உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:79 788/1
சீவகோடிகள் (1)
சிற்றெறும்பு ஆதியா சீவகோடிகள்
முற்றும் மெய் உழைத்து உயிர் முறையில் காக்குமால் – நீதிநூல்:25 285/1,2
சீவபலியிடின் (1)
சீவபலியிடின் ஈவேன் என்றது என்றாள் என் செய்வாள் தெரிவைதானே – நீதிநூல்:44 474/4
சீவர் (4)
காவை ஆர் உலகம் எனும் பேர் உடலின் அவயவம் போல் கலந்த சீவர்
தாவையே செய்யினும் மிக்கு அறிவுடையோர் கமைசெய்தல் தகுதியாமால் – நீதிநூல்:32 338/3,4
ஊறு நீர் தொகையும் சீவர் உய்ந்திட கார் முன்னாக – நீதிநூல்:47 533/3
இரு மலை சீவர் இல்லம் யாவும் உள் அழுந்தா வண்ணம் – நீதிநூல்:47 540/2
ஊதல் அஃது இன்றேல் சீவர் உய்ந்திடார் பெரும் கால் மாகம் – நீதிநூல்:47 542/3
சீவராசிகள் (1)
சீத நீர் பெயல் தருக்கள் சீவராசிகள் கதித்தல் – நீதிநூல்:2 10/3
சீவன் (12)
செயிரிடை பாடு எய்துமாம் சீவன் வயிறும் ஓர் – அறநெறிச்சாரம்:1 135/2
கோ அரிய சீவன் குடிகள் உடல் ஆவார் – நீதிநூல்:5 53/1
சீவன் சும்மா இருக்க தேகம் உழைத்து ஓம்புதல் போல் – நீதிநூல்:5 53/2
சின்ன ஓர் பொருள் தந்தோரை சீவன் உள்ளளவும் உள்ளத்து – நீதிநூல்:8 74/1
சீவன் நீங்கினும் அயலாரை சேர்வரோ – நீதிநூல்:10 96/4
பொருள்-வயின் ஏகிட சீவன் போல்வாரே உன்னுதலால் – நீதிநூல்:12 136/2
சிலதரும் நரரே அங்கம் சீவன் நெஞ்சு அவர்க்கும் உண்டாம் – நீதிநூல்:14 179/1
எண் அற அன்னோன் கொண்ட பொருள் எலாம் சீவன் என்றும் – நீதிநூல்:15 193/3
தெரியாமல் உயிர்தப்பி ஓடிவந்தோம் அங்கு உறில் எம் சீவன் போமே – நீதிநூல்:44 489/4
நலங்களும் இலை என்றாலும் நரரை போல் சீவன் மெய் ஐம்புலன்களும் – நீதிநூல்:45 514/2
செவ்வழி நிற்கும் நாளே சீவன் உய்கின்ற நாளாம் – நீதிநூல்:47 566/3
மெல்_இயற்கு சீவன் மிகு மானம் அல்லல் இலா – நன்மதிவெண்பா:1 90/2
சீவன்விடும் (1)
என் பொருள் என் பொருள் என்று சீவன்விடும் மனமே ஒன்று இயம்ப கேளாய் – நீதிநூல்:40 405/1
சீவனா (1)
ஆருயிர் நீர் உம்பற்கு அரும் துதிக்கை சீவனா
வாரும் என நன்மதியே ஆய் – நன்மதிவெண்பா:1 82/3,4
சீவனாக (1)
திரு உடலோடு ஞான சீவனாக படைத்து – நீதிநூல்:3 24/2
சீவனும் (2)
சீவனும் ஒன்றோடொன்று போராடி அழிந்தது ஒக்கும் செப்புங்காலே – நீதிநூல்:12 109/4
சிந்தை புலன்களும் வேறு இலை சீவனும் வேறு இலை செல்வையே – நீதிநூல்:12 131/4
சீவனை (2)
சீவனை வதைசெய்தால் என் செய்குவன் சிதடன்தானே – நீதிநூல்:2 16/4
சீவனை வதைசெயல் சிறந்தது ஆயுங்கால் – நீதிநூல்:18 223/1
சீவித்தும் (1)
நந்தி அருள் காசி மயானத்து இருந்து சீவித்தும்
அந்த மொழி தவறாது ஆற்றும் அரிச்சந்திரன் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 48/1,2
சீற்ற (1)
இறையும் தகப்பன் முனியாமை சீற்ற ஏற்றத்தின் நீர்மை எனல் போல் – நீதிநூல்:42 448/3
சீற்றத்தின் (1)
மூளும் சீற்றத்தின் விளைவு அதாம் முனிவு அகம் உடையோர் – நீதிநூல்:26 297/2
சீற்றத்தோடு (1)
ஆற்றாத சீற்றத்தோடு அன்று அகன்றான் ஏன் அரசன் – திருக்குறள்குமரேசவெண்பா:13 129/1
சீற்றம் (2)
உற்ற தன் சீற்றம் மாற்றி உரத்தொடு தனைத்தான் வெல்ல – நீதிநூல்:26 301/2
கூற்றையும் ஏன் வென்றார் குமரேசா சீற்றம் மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:27 269/2
சீற்றமுறுவார் (1)
சீற்றமுறுவார் ஆன்றோர் தேர்ந்து – நன்மதிவெண்பா:1 71/4
சீற (4)
அகம் முனிந்து அனல் போல் தீக்க அறம் என்பது ஒருபால் சீற
சகம் எலாம் புகழ்தல் மெய் மேல் சைத்திய உபசாரங்கள் – நீதிநூல்:38 379/2,3
திண் தோள் அமரர்கோன் சீற மயன் அரணம் – திருக்குறள்குமரேசவெண்பா:90 895/1
சீலமுற்ற கும்பமுனி சீற நகுடன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:90 899/1
கோசிகர் முன் சீற குலைந்து ஏனாம் மாலி முன்னோர் – திருக்குறள்குமரேசவெண்பா:90 900/1
சீறல் (1)
தரு உறைகின்ற தீய முயிறுகள் அன்றி ஆய தருவை வெகுண்டு சீறல் தகுதியோ – நீதிநூல்:26 302/2
சீறாது (1)
திண்ணியன் தண்டியான்-கொல் தீதிலான் தீதை சீறாது
அண்ணிடுவான்-கொல் நெஞ்சே அவன் அடி வழிபடாயே – நீதிநூல்:47 555/3,4
சீறாமல் (1)
திண் தோள் இரும்பொறை ஏன் சீறாமல் கண்ணோட்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:58 571/1
சீறி (8)
அரவம் என சீறி அவ் ஆள் மேல் வீழ்ந்து தாக்க உயிரற்று வீழ்ந்த – நீதிநூல்:44 513/3
சீறி தடுத்த சிசுபாலன் சுற்றம் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:17 166/1
சீறி எதிர் வைது செத்தான் பவுண்டரகன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:19 183/1
கூறார் புறம் ஏன் குமரேசா சீறி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:19 184/2
சீதை இராவணனை சீறி பதர் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 196/1
திண் தோள் நிமி வசிட்டர் சீறி இன்னா செய்து துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:32 313/1
தேறாமல் சச்சந்தன் சீறி வைதும் தத்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:64 638/1
சென்று நின்ற தன் நெஞ்சை சீறி ஏன் ஔசீநை – திருக்குறள்குமரேசவெண்பா:130 1292/1
சீறிலனே (1)
சோர்வுற முன் சீறிலனே சோமேசா தேரின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/2
சீறின் (5)
தெய்வம் சீறின் கைத்தவம் மாளும் – கொன்றைவேந்தன்:1 43/1
வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை – கொன்றைவேந்தன்:1 88/1
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 90/3
சீறின் சிறுகும் திரு – திருக்குறள்குமரேசவெண்பா:57 568/4
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:90 899/3
சீறினளே (1)
சீவகன் மஞ்சரியை தாழ்த்து உரைப்ப சீறினளே
தூ வாய் குணமாலை சோமேசா ஆவகையே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 132/1,2
சீறினார் (1)
தேர்ந்த துருவாசர் சீறினார் வான் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/1
சீறினால் (1)
சீறினால் சீறு – இளையார்-ஆத்திசூடி:1 34/1
சீறு (2)
சீறுவோர் சீறு – புதிய-ஆத்திசூடி:1 28/1
சீறினால் சீறு – இளையார்-ஆத்திசூடி:1 34/1
சீறும் (3)
கூற உணர்ந்தான் குமரேசா சீறும்
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின் – திருக்குறள்குமரேசவெண்பா:71 709/2,3
கூற நின்றான் என்னே குமரேசா சீறும்
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்புடையாளன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/2,3
கூறி உளைந்தாள் குமரேசா சீறும்
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/2,3
சீறுவோர் (1)
சீறுவோர் சீறு – புதிய-ஆத்திசூடி:1 28/1
சீனக்கன் (1)
மண்டு புகழ் சீனக்கன் மாறாது ஏன் ஓர் நிலையாய் – திருக்குறள்குமரேசவெண்பா:43 425/1