Select Page
ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 84
இஃது 3
இஃதே 1
இஃதோ 1
இக்கு 1
இக்குவாகு 1
இகத்தில் 1
இகத்தின் 1
இகத்தும் 1
இகந்த 4
இகந்து 4
இகபரத்தை 1
இகபரம் 3
இகம் 1
இகல் 19
இகல்கொண்டதனால் 1
இகல்கொண்டும் 1
இகல்கொள்ளேல் 1
இகல்செயும் 2
இகலால் 1
இகலான் 3
இகலி 1
இகலிற்கு 1
இகலின் 1
இகலே 1
இகலை 2
இகலொடு 1
இகவா 1
இகவாமை 1
இகவாவாம் 2
இகழ் 7
இகழ்க்கில் 1
இகழ்ச்சி 6
இகழ்ச்சிசெய்வார் 1
இகழ்ச்சியின் 3
இகழ்தரு 1
இகழ்தல் 2
இகழ்ந்த 4
இகழ்ந்தது 1
இகழ்ந்தனர் 1
இகழ்ந்தனரேல் 1
இகழ்ந்தார் 4
இகழ்ந்தார்க்கு 1
இகழ்ந்தாள் 14
இகழ்ந்திருத்தல் 1
இகழ்ந்து 13
இகழ்ந்தோன் 1
இகழ்வார் 7
இகழ்வாரை 1
இகழ்வால் 1
இகழ்வான் 1
இகழ்வினால் 1
இகழ 2
இகழப்பட்டான் 1
இகழப்படான் 1
இகழாது 1
இகழாமை 2
இகழார் 4
இகழார்கள் 1
இகழின் 1
இகழும் 3
இகழுவர் 1
இகழுறு 1
இகழேல் 5
இகுளை 2
இகுளைக்கு 2
இங்கித 1
இங்கிதம் 2
இங்கிதம்-தன்னை 1
இங்கிதமா 2
இங்கிதமுற்றாள் 1
இங்கிலீசு 1
இங்கிலீயம் 1
இங்கு 25
இங்கே 1
இச்சிக்கில் 1
இச்சித்தல் 1
இச்சித்து 1
இச்சிப்ப 1
இச்சை 5
இச்சையறான்-தனை 1
இச்சையுறல் 1
இசிவு 1
இசை 17
இசைக்க 1
இசைச்சன் 1
இசைத்தான் 1
இசைத்திட்டாள் 1
இசைத்து 1
இசைத்தும் 1
இசைதல் 1
இசைந்த 4
இசைந்தார் 1
இசைந்தாள் 2
இசைந்து 3
இசைபட 1
இசைபெற்றான் 1
இசையாத 1
இசையாதேயும் 1
இசையால் 1
இசையின் 1
இசையினால் 1
இசையும் 3
இசையுமோ 1
இசையுற 1
இசையே 1
இசையை 1
இசைவல்லான் 1
இசைவு 3
இசைவோர்க்கு 1
இஞ்சி 2
இட்ட 7
இட்டபடி 1
இட்டம் 2
இட்டமுறு 1
இட்டமொடு 1
இட்டர் 1
இட்டார் 2
இட்டாலும் 1
இட்டிகையில் 1
இட்டிகையும் 1
இட்டிதாயினும் 1
இட்டு 15
இட்டுமே 1
இட 1
இடக்கரம் 2
இடக்கரனை 1
இடக்கை 1
இடங்கழியார் 1
இடங்கொடுத்த 1
இடங்கொடேல் 2
இடங்கொண்டு 1
இடத்த 2
இடத்தது 1
இடத்தால் 2
இடத்தான் 1
இடத்திருந்து 1
இடத்தில் 2
இடத்து 21
இடத்தும் 5
இடப்படின் 1
இடபமா 1
இடபன் 1
இடம் 31
இடம்-தனிலே 2
இடம்கொடேல் 6
இடம்பட 2
இடம்பம் 1
இடமதாகும் 1
இடமாம் 1
இடர் 20
இடர்கட்கு 1
இடர்களுற்று 1
இடர்செய்வோன் 1
இடர்ப்பாடு 1
இடர்பண்ணுவோன்-தனை 1
இடரது 2
இடரில் 1
இடருறு 1
இடரை 1
இடல் 3
இடலும் 1
இடவகன் 1
இடன் 8
இடன்_இல் 1
இடனொடு 1
இடாதார் 1
இடாது 2
இடாமல் 1
இடார்க்கு 1
இடாரே 1
இடி 5
இடிக்க 1
இடிக்கும் 1
இடித்த 1
இடித்தல் 1
இடித்தல்-பொருட்டு 2
இடித்தார்-தம்மை 1
இடித்திடித்து 1
இடித்து 4
இடித்துரைத்தார் 2
இடிப்பாரை 1
இடிம்பி 1
இடியாம் 1
இடியின் 1
இடில் 1
இடின் 2
இடு 3
இடுக்கண் 20
இடுக்கண்கால் 1
இடுக்கண்பட்டதனால் 1
இடுக்கணும் 1
இடுக்கத்துக்கு 1
இடுக்கினால் 1
இடுகாட்டுக்கு 1
இடுதல் 4
இடும் 8
இடும்பன் 1
இடும்பால் 1
இடும்பை 25
இடும்பைக்கு 4
இடும்பைக்கே 1
இடும்பைகள் 1
இடும்பைத்து 1
இடும்பையுள் 1
இடும்பையுற்றான் 1
இடுவர் 1
இடுவன் 1
இடுவனம் 1
இடுவாய் 1
இடுவாராயின் 1
இடேல் 1
இடை 20
இடைக்-கண் 3
இடைக்காடர் 3
இடைக்கு 1
இடைகொடுத்த 1
இடைதெரிந்து 2
இடைந்து 2
இடைப்பட்ட 1
இடைப்பட்டு 1
இடையவர் 1
இடையறாது 1
இடையன் 2
இடையாய் 1
இடையில் 2
இடையின் 1
இடையினாளை 1
இடையினும் 1
இடையும் 2
இடையூறு 2
இடையூறும் 3
இடையே 1
இணக்கம் 3
இணங்க 9
இணங்காதாளுடன் 1
இணங்காரே 1
இணங்கி 3
இணங்கிடில் 1
இணங்கு 2
இணங்கேல் 4
இணர் 3
இணை 14
இணை_இல் 1
இணைவிழைச்சு 1
இத்தனை 6
இதத்தால் 1
இதம் 7
இதம்செய்வான் 1
இதமாக 1
இதமுற 1
இதமே 1
இதமொடு 1
இதய 2
இதயத்தார் 1
இதயத்தினான் 1
இதயம் 3
இதயம்-தன்னை 1
இதயமே 3
இதர 1
இதரர் 1
இதழ் 6
இதற்கு 1
இதற்பட்டது 1
இதன் 3
இதன்றே 1
இதனால் 4
இதனில் 1
இதனை 5
இது 27
இதுவாம் 1
இதுவே 2
இதேஷ்டம் 1
இதை 6
இதையும் 1
இந்த 15
இந்தவாறு 1
இந்திய 1
இந்தியக்கு 1
இந்தியத்தை 1
இந்திர 2
இந்திரத்துய்ம்மன் 1
இந்திரரே 1
இந்திரற்கும் 1
இந்திரன் 10
இந்திரன்-பால் 1
இந்திரனும் 3
இந்திரனே 1
இந்திரனை 1
இந்திரை 1
இந்து 7
இந்துமதி 1
இந்துமதியின் 1
இப்படி 1
இப்பொழுது 1
இம் 1
இம்பர் 2
இம்பர்க்கு 1
இம்மை 10
இம்மையில் 1
இம்மையும் 4
இம்மையே 2
இமிழ் 1
இமைப்பில் 1
இமைப்பின் 3
இமைப்போதாகிலும் 1
இமையளவில் 1
இமையாது 1
இமையார் 1
இமையாரின் 1
இமையோரை 1
இயக்கம் 2
இயக்கமோடு 1
இயக்கோடன் 2
இயங்கி 1
இயங்கு 2
இயங்குமாலோ 1
இயங்குவோன் 1
இயந்திரங்கள் 1
இயந்திரம் 1
இயம்ப 4
இயம்பல் 3
இயம்பலும் 1
இயம்பாதவர்-கண்ணும் 1
இயம்பாய் 2
இயம்பி 1
இயம்பிய 1
இயம்பினார் 1
இயம்பினாளே 1
இயம்பினும் 1
இயம்பு 1
இயம்புதலும் 1
இயம்புதற்கும் 1
இயம்பும் 3
இயம்புவாரே 1
இயம்புவோமே 1
இயமங்கள் 1
இயமன் 1
இயல் 17
இயல்பது 1
இயல்பாக 1
இயல்பாம் 1
இயல்பால் 2
இயல்பில்லார் 1
இயல்பிற்று 1
இயல்பின் 1
இயல்பின்மை 1
இயல்பினால் 1
இயல்பினான் 3
இயல்பு 20
இயல்பும் 3
இயல்புளார் 1
இயல்பே 4
இயல்பை 1
இயல்போ 1
இயல்வது 3
இயலாதன 1
இயலாது 1
இயலாமாறே 1
இயலார் 2
இயலார்-பால் 1
இயலாள் 1
இயலான் 1
இயலி 1
இயலும் 2
இயலுறு 1
இயலொடு 1
இயவரை 1
இயவன்-தன்னை 1
இயற்கு 1
இயற்கை 6
இயற்கையா 1
இயற்பகை 1
இயற்பகையார் 2
இயற்படும் 1
இயற்பால 1
இயற்ற 5
இயற்றல் 5
இயற்றலில் 1
இயற்றலும் 1
இயற்றாரும் 1
இயற்றான் 1
இயற்றி 6
இயற்றிட 1
இயற்றிடில் 1
இயற்றிடினும் 1
இயற்றியார்க்கு 1
இயற்றியான் 3
இயற்றில் 1
இயற்றினார் 1
இயற்றினோற்கு 1
இயற்றினோன் 1
இயற்று 2
இயற்றுகில்லேம் 1
இயற்றுகின்ற 1
இயற்றுதல் 1
இயற்றும் 5
இயற்றுவார் 1
இயற்றுவோர்க்கு 1
இயற்றுவோர்க்கும் 1
இயற்றேல் 1
இயன் 1
இயன்றது 3
இயன்றதே 1
இயன்றன 1
இயை 1
இயைந்த 7
இயைந்தக்கால் 1
இயைந்திடான் 1
இயைந்து 4
இயைபவர் 1
இயைபு 2
இயையா 2
இயையாக்கடை 1
இயையாமைக்கு 1
இயையின் 2
இயைவோர் 1
இரக்க 2
இரக்கப்படுதல் 2
இரக்கம் 4
இரக்கம்கொண்டு 1
இரக்கவோ 1
இரக்கும் 2
இரகு 1
இரங்கற்பாற்று 1
இரங்கி 5
இரங்கிவிடும் 2
இரங்கு 1
இரங்கும் 1
இரங்குவ 2
இரங்கேசா 133
இரச்சமாம் 1
இரசவாதி 1
இரட்டி 2
இரண்டா 1
இரண்டாம் 2
இரண்டாய் 1
இரண்டால் 1
இரண்டின் 3
இரண்டினை 1
இரண்டு 11
இரண்டும் 17
இரண்டே 2
இரண்டொழிய 1
இரணம் 1
இரணம்-தனை 1
இரணியன் 5
இரணியனும் 1
இரணியனை 2
இரணியாசுரன் 1
இரத்த 1
இரத்தக்கார் 1
இரத்தம் 1
இரத்தல் 1
இரத்தலின் 2
இரத்தலும் 3
இரத்தினாவளி 1
இரத 1
இரதங்கொள்வன 1
இரதம்தான் 1
இரதி 3
இரதி_அனையார்-பால் 1
இரதிக்கு 1
இரந்த 2
இரந்தவர் 2
இரந்தவை 1
இரந்தார் 2
இரந்தார்க்கு 1
இரந்தாலும் 1
இரந்தான் 2
இரந்திலன் 1
இரந்து 13
இரந்தும் 6
இரந்தேனும் 2
இரந்தோர்க்கு 1
இரப்ப 2
இரப்பதும் 1
இரப்பவர் 3
இரப்பவர்க்கு 1
இரப்பன் 1
இரப்பார்க்கு 3
இரப்பாரின் 1
இரப்பாரை 2
இரப்பான் 1
இரப்பின் 1
இரப்பினும் 5
இரப்பு 1
இரப்பும் 2
இரப்பை 1
இரப்போர் 2
இரப்போர்க்கு 1
இரப்போன் 1
இரவலர்-தம்மை 1
இரவலர்க்கும் 1
இரவலரை 1
இரவலன் 1
இரவன்-மின் 1
இரவாது 2
இரவாமை 2
இரவார் 1
இரவி 6
இரவியையே 1
இரவில் 1
இரவிலே 1
இரவிவன்மன் 1
இரவின் 3
இரவினில் 3
இரவினும் 3
இரவினை 1
இரவு 6
இரவும் 2
இரவை 2
இரவோ 1
இரா 7
இராகாதி 1
இராகு 1
இராகும் 1
இராகுலன் 1
இராசகிரி 1
இராசவர்மன் 1
இராசனையின் 1
இராசாளி 1
இராட்டின 1
இராத்திரி 1
இராதே 3
இராதை 1
இராமகவி 1
இராமகிருட்டிணனே 1
இராமன் 17
இராமனுடன் 1
இராமனும் 1
இராமனை 1
இராயசம் 1
இரார் 1
இராவணற்கு 1
இராவணன் 3
இராவணனும் 1
இராவணனை 1
இராவணி 2
இராவதி 1
இராவை 1
இராஅ 1
இரி 2
இரிஞரால் 1
இரியும் 1
இரீஇய 1
இரு 60
இரு_நால்வர் 1
இரு_மு 1
இருக்க 18
இருக்கற்பாற்று 1
இருக்கில் 1
இருக்கு 1
இருக்கும் 7
இருக்குமாம் 1
இருக்குமிடம் 1
இருக்கை 2
இருக்கையில் 1
இருக்கையின் 1
இருக்கையும் 2
இருக்கையை 1
இருசார் 1
இருசில் 1
இருட்டில் 1
இருட்டு 2
இருடி 1
இருடிகட்கு 1
இருடிகள் 1
இருண்ட 1
இருணம் 1
இருத்தல் 4
இருத்தலால் 1
இருத்தலின் 1
இருத்தி 1
இருதலையானும் 2
இருதிறத்தார்க்கு 1
இருதுபன்னன் 2
இருந்த 14
இருந்தது 5
இருந்ததே 1
இருந்தன 1
இருந்தார் 9
இருந்தாரும் 1
இருந்தால் 2
இருந்தாலும் 3
இருந்தாள் 11
இருந்தான் 6
இருந்திடின் 4
இருந்து 31
இருந்தும் 25
இருந்தேமா 1
இருந்தோம் 1
இருந்தோர் 1
இருநிதி 1
இருநிதியம் 1
இருநிதியை 1
இருநூறாக 1
இருநூறு 1
இருப்ப 5
இருப்பதற்கு 1
இருப்பதனால் 1
இருப்பது 4
இருப்பதுண்டோ 1
இருப்பதுவும் 2
இருப்பதை 1
இருப்பர் 5
இருப்பவர் 1
இருப்பவனே 2
இருப்பார் 1
இருப்பாரை 2
இருப்பிடம் 1
இருப்பின் 2
இருப்பினும் 2
இருப்புலக்கை 1
இருப்பை 1
இருப்போமேல் 1
இரும் 6
இரும்பு 1
இரும்பொறை 1
இரும்பொறையை 1
இரும்போ 2
இருமலும் 1
இருமை 4
இருமைக்கும் 2
இருமையும் 3
இருவர் 12
இருவர்-தம் 1
இருவர்க்கு 1
இருவர்க்கும் 2
இருவர்கள் 1
இருவரிடத்தும் 1
இருவரில் 2
இருவருக்கும் 2
இருவரும் 3
இருவருமே 2
இருவரே 1
இருவரை 1
இருவினையேன்-தனை 1
இருள் 24
இருள்-கண் 1
இருளாம் 2
இருளால் 1
இருளில் 1
இருளின்-கண் 1
இருளும் 1
இருளுறும் 1
இருளே 3
இருளை 5
இரேணுகை 2
இரேணுகையே 1
இரேவதி 1
இரேவதையாரும் 1
இரை 4
இரைக்கும் 1
இரையான்-கண் 1
இரையை 1
இரையையே 1
இல் 314
இல்கிழத்தியாய் 1
இல்லக்கிழத்தி 1
இல்லடை 1
இல்லத்து 2
இல்லத்தும் 1
இல்லது 8
இல்லதே 2
இல்லம் 8
இல்லமே 1
இல்லர் 1
இல்லவட்கு 1
இல்லவர் 3
இல்லவர்க்கு 2
இல்லவரும் 1
இல்லவரோடும் 1
இல்லவள் 5
இல்லவன் 1
இல்லற 1
இல்லறம் 2
இல்லா 41
இல்லாகி 2
இல்லாகியார் 1
இல்லாகும் 1
இல்லாண்மை 1
இல்லாத 19
இல்லாத-கண் 1
இல்லாதது 1
இல்லாதவர் 2
இல்லாதவர்க்கு 3
இல்லாதார் 1
இல்லாதாள் 1
இல்லாதான் 9
இல்லாது 3
இல்லாம் 1
இல்லாமல் 1
இல்லாமை 3
இல்லாயின் 1
இல்லார் 19
இல்லார்-கண் 2
இல்லார்க்-கண் 2
இல்லார்க்கு 6
இல்லாரா 1
இல்லாரும் 1
இல்லாரை 6
இல்லாரொடு 1
இல்லாரோடு 1
இல்லாவிடின் 1
இல்லாள் 10
இல்லாள்-கண் 3
இல்லாள்-பால் 1
இல்லாளால் 2
இல்லாளின் 1
இல்லாளும் 3
இல்லாளே 1
இல்லாளை 6
இல்லான் 7
இல்லானுக்கு 1
இல்லானேல் 1
இல்லானை 1
இல்லில் 3
இல்லிற்கு 1
இல்லின் 1
இல்லினும் 1
இல்லை 176
இல்லைதானே 1
இல்லையாம் 4
இல்லையால் 4
இல்லையே 6
இல்லையேல் 1
இல்லையோ 2
இல்லோர் 1
இல்லோர்க்கே 1
இல்லோராய் 1
இல்லோரை 1
இல்வழி 1
இல்வாழ்க்கை 13
இல்வாழ்க்கைக்குள்ளே 1
இல்வாழ்க்கையுற 1
இல்வாழ்வான் 3
இல்வாழ்வில் 1
இல்வாழ்வினில் 1
இல 28
இலக்கணங்கள் 1
இலக்கணநூல் 1
இலக்கணமும் 1
இலக்கணை 3
இலக்கம் 3
இலக்கமும் 1
இலக்கியங்கள் 1
இலக்கியம் 1
இலக்குமணன் 1
இலக்குவனும் 1
இலகல் 1
இலகா 1
இலகிடினும் 1
இலகு 2
இலகுமே 1
இலங்கு 5
இலங்கு_இழாய் 1
இலங்கேசனை 1
இலங்கைக்கோ 1
இலங்கைக்கோன் 2
இலங்கைநகர் 2
இலங்கைமன்னவன் 2
இலங்கைமன்னவனும் 1
இலங்கையர் 1
இலங்கையிடம் 1
இலங்கைவேந்தன் 1
இலஞ்சம் 1
இலஞ்சமதனை 1
இலதனை 5
இலதாம் 1
இலதாய் 1
இலதாயில் 1
இலது 4
இலதே 1
இலம் 3
இலம்பாட்டார் 1
இலர் 27
இலராய் 2
இலராயினும் 1
இலரே 3
இலரேல் 4
இலவணன் 1
இலவம் 2
இலவர் 2
இலவர்க்கு 2
இலவாம் 1
இலவாய் 2
இலவு 2
இலவே 4
இலன் 10
இலனாய் 2
இலனேல் 2
இலா 88
இலாத 6
இலாதவர் 2
இலாதார் 1
இலாதான் 1
இலாது 11
இலாமையினால் 1
இலாய் 1
இலார் 16
இலார்-தம் 1
இலார்க்கு 13
இலாரால் 1
இலாவிடத்து 1
இலாள் 2
இலான் 15
இலான்-கண் 1
இலானும் 1
இலானே 1
இலானேல் 1
இலாஅக்கடை 1
இலாஅதவர் 1
இலிங்கம் 1
இலிங்கியர் 1
இலேசுடை 1
இலேம் 2
இலேல் 2
இலேன் 2
இலேனை 1
இலை 38
இலைகள் 1
இலைகளும் 1
இலைமறைகாய் 1
இலையதனின் 1
இலையாம் 1
இலையால் 1
இலையின்-கண் 1
இலையை 1
இலையோ 2
இலோர்க்கு 1
இவ் 44
இவ்வாறு 2
இவ்வாறே 2
இவக்காண் 1
இவட்கு 4
இவண் 4
இவர் 16
இவர்க்கு 1
இவர்கட்கு 1
இவர்கள் 3
இவர்தந்து 1
இவர்தாமே 1
இவர்ந்தது 1
இவர்ந்து 1
இவரிய 1
இவரும் 1
இவரே 1
இவரோடு 1
இவவுற 1
இவள் 18
இவள்-தன் 1
இவள்-பால் 1
இவளும் 1
இவளை 3
இவற்றால் 1
இவற்றின் 1
இவற்றை 1
இவற்றோடு 1
இவறலும் 1
இவறலே 1
இவறன்மை 2
இவறாமை 1
இவறி 2
இவறியார் 1
இவறியான் 1
இவறும் 1
இவன் 6
இவன்-கொல் 1
இவனும் 1
இவனை 1
இவை 33
இவைகள் 3
இவையிவை 1
இழக்கும் 7
இழத்-தொறூஉம் 1
இழத்தல் 1
இழத்தலும் 1
இழத்தும் 1
இழந்த 6
இழந்தது 2
இழந்தவர் 1
இழந்தவன் 2
இழந்தார் 2
இழந்தாள் 2
இழந்தான் 18
இழந்திடேல் 1
இழந்திழந்து 1
இழந்து 21
இழந்தும் 4
இழந்தே 1
இழந்தேம் 1
இழந்தையோ 1
இழப்பர் 3
இழப்பரே 1
இழப்பார் 1
இழப்பினும் 3
இழவு 2
இழவு_ஊழ் 2
இழவுகொண்டாடுவர் 1
இழவேல் 1
இழாய் 5
இழி 1
இழிகுலத்தார் 1
இழிகுலத்து 1
இழிகூற்றே 1
இழிஞர் 1
இழித்தும் 1
இழித்துரைக்கும் 1
இழிதகவுளான் 1
இழிந்த 7
இழிந்தக்கடை 1
இழிந்தது 1
இழிந்தவாறு 1
இழிந்தார் 4
இழிந்தாள் 1
இழிந்தான் 21
இழிந்து 7
இழிந்தும் 1
இழிந்தோர்கள் 1
இழிப்பு 1
இழிபே 1
இழியாது 1
இழியினும் 1
இழிவாம் 1
இழிவு 9
இழிவுக்கு 1
இழிவுகொண்டாள் 1
இழிவுடை 1
இழிவும் 1
இழிவுரைத்தல் 1
இழிவுளார் 1
இழிவுற்று 1
இழிவுறும் 1
இழிவே 1
இழிவை 2
இழிவையும் 1
இழுக்க 2
இழுக்கத்தின் 2
இழுக்கம் 4
இழுக்கல் 3
இழுக்கா 6
இழுக்காது 1
இழுக்காம் 1
இழுக்காமல் 1
இழுக்காமை 1
இழுக்கார் 1
இழுக்கால் 1
இழுக்கி 2
இழுக்கியான் 2
இழுக்கு 7
இழுக்குடைய 1
இழுக்குப்பட்டு 3
இழுக்கும் 1
இழுக்குற்றான் 1
இழுத்த 1
இழுத்தலான் 1
இழுத்து 1
இழுது 1
இழுதை 1
இழும் 1
இழை 12
இழை-பால் 1
இழை-மாட்டு 1
இழைக்காநின்ற 1
இழைக்கு 1
இழைக்கும் 2
இழைத்ததனால் 1
இழைத்தது 1
இழைத்தான் 1
இழைத்திடும் 1
இழைத்து 3
இழைந்து 1
இழைப்பவன் 1
இழையாம் 1
இழையார் 3
இழையின் 1
இழையும் 2
இழையே 3
இழையை 3
இழையையும் 1
இள 1
இளகிய 1
இளங்கன்றிற்காக 1
இளங்கன்றும் 1
இளங்குமணன் 1
இளங்கோ 1
இளஞ்சென்னி 1
இளந்தை 1
இளநீர் 1
இளநீருள் 1
இளம் 6
இளம்பிறை 1
இளமரம்-தனை 1
இளமை 4
இளமைக்குள் 1
இளமையில் 4
இளமையும் 1
இளவரசர் 1
இளவெளிமான் 2
இளன் 1
இளி 4
இளித்தக்க 1
இளிவந்த 1
இளிவந்தது 3
இளிவாம் 1
இளிவு 3
இளைஞர் 1
இளைத்தல் 1
இளைத்தாள் 1
இளைத்திடேல் 1
இளைதாக 1
இளைது 1
இளைப்பால் 1
இளையம் 2
இளையர் 2
இளையன் 1
இளையா 1
இளையார் 1
இளையாள் 1
இளையாளாம் 1
இளையான் 2
இளையான்குடி 1
இளையோன் 2
இற்பிறந்தோர்-கண்ணேயும் 1
இற்ற 1
இற்றது 1
இற்றனரால் 1
இற்றான் 1
இற்று 1
இற்றை 1
இறக்கும் 4
இறகில் 1
இறகு 1
இறங்கல் 1
இறங்கல்_இல் 1
இறங்காது 1
இறங்காமல் 1
இறந்த 7
இறந்ததன் 1
இறந்தது 6
இறந்தார் 4
இறந்தார்க்கும் 1
இறந்தாரை 1
இறந்தாலும் 2
இறந்தாள் 1
இறந்தான் 9
இறந்திடில் 1
இறந்திடின் 1
இறந்திடும்-கொல்லோ 1
இறந்து 11
இறந்துகிடந்த 1
இறந்துபோம் 1
இறந்தும் 1
இறந்துஇறந்து 1
இறந்தேன் 1
இறப்ப 3
இறப்பது 1
இறப்பன் 1
இறப்பால் 1
இறப்பான் 1
இறப்பான்-கண் 2
இறப்பில் 2
இறப்பின் 2
இறப்பினை 2
இறப்பு 11
இறப்பும் 1
இறப்பே 1
இறல் 2
இறவாநின்ற 1
இறவு 1
இறுக்குமாம் 1
இறுக 1
இறுத்தல் 1
இறுதல் 3
இறுதி 6
இறுதிக்-கண் 1
இறுதியில் 1
இறும் 5
இறும்பு 1
இறும்பூதே 1
இறுவரை 3
இறுவரை-காறும் 1
இறுவாய்க்-கண் 1
இறை 51
இறைக்கு 6
இறைகொண்டு 1
இறைஞ்ச 2
இறைஞ்சினாள் 1
இறைஞ்சும் 1
இறைத்த 1
இறைநூல் 1
இறைநூலுக்கு 1
இறைப்ப 1
இறைப்பதே 1
இறைப்பவர்க்கு 1
இறைப்பாரோ 1
இறைமகன் 2
இறைமாட்சி 1
இறைமையும் 1
இறையவர் 1
இறையவன் 1
இறையாம் 1
இறையாயும் 1
இறையால் 1
இறையாவிடின் 1
இறையான் 1
இறையின் 1
இறையும் 3
இறையே 1
இறையை 1
இறையோடு 2
இறையோனும் 1
இறைவர் 14
இறைவர்க்கு 2
இறைவரும் 1
இறைவற்கு 3
இறைவன் 13
இறைவனா 1
இறைவனாம் 1
இறைவனுக்கு 1
இறைவனும் 1
இறைவி 2
இறைவை 1
இன் 28
இன்சுவை 1
இன்சொல் 16
இன்சொல்லன் 1
இன்சொல்லால் 3
இன்சொல்லான் 2
இன்சொல்லும் 1
இன்சொல்லே 2
இன்சொல்லை 2
இன்சொலவர்க்கு 1
இன்சொலன் 3
இன்சொலால் 3
இன்சொலினதே 1
இன்சொலினும் 1
இன்சொலுடன் 2
இன்சொலும் 1
இன்சொலொடு 1
இன்சொலோடு 1
இன்தேன் 1
இன்ப 13
இன்ப_வாரியை 1
இன்பக்கு 1
இன்பங்கள் 1
இன்பத்தின் 1
இன்பத்து 2
இன்பத்துள் 2
இன்பத்தை 1
இன்பதனை 1
இன்பதுன்பங்கள் 1
இன்பதுன்பம் 1
இன்பம் 85
இன்பம்-தன்னை 1
இன்பம்தான் 1
இன்பமும் 7
இன்பமுமாய் 1
இன்பமுற்ற 1
இன்பமுற்றார் 1
இன்பமுற்றாள் 1
இன்பமுற்றான் 1
இன்பமுற்று 1
இன்பமுற 1
இன்பமுறல் 1
இன்பமே 2
இன்பாக 1
இன்பாகை 1
இன்பாம் 1
இன்பின் 1
இன்பினை 1
இன்பு 12
இன்புடன் 1
இன்புற்றார் 4
இன்புற்றான் 3
இன்புற்றானே 1
இன்புற 4
இன்புறற்கு 1
இன்புறாநின்றவர் 2
இன்புறீஇ 1
இன்புறு 1
இன்புறுத்துவார் 1
இன்புறுவது 2
இன்புறுவர் 1
இன்புறுவன 1
இன்புறூஉம் 1
இன்பை 1
இன்முகம் 2
இன்மை 54
இன்மையா 1
இன்மையால் 3
இன்மையின் 3
இன்மையும் 1
இன்மையுள் 2
இன்மையுற்றார் 1
இன்மையே 1
இன்மொழி 2
இன்மொழிதான் 1
இன்மொழியது 1
இன்மொழியால் 1
இன்மொழியின் 1
இன்றளவும் 1
இன்றாகி 1
இன்றால் 4
இன்றி 167
இன்றியமையா 2
இன்றியமையாத 2
இன்றியே 4
இன்று 53
இன்றும் 3
இன்றே 9
இன்றேயும் 1
இன்றேல் 15
இன்றோ 1
இன்ன 10
இன்னகையாம் 1
இன்னது 2
இன்னம் 3
இன்னமும் 1
இன்னல் 5
இன்னலினும் 1
இன்னலுடன் 1
இன்னலுற்ற 1
இன்னலுற்றாள் 1
இன்னலுற்று 1
இன்னலே 1
இன்னலொடும் 1
இன்னவாம் 1
இன்னவை 2
இன்னற்கு 1
இன்னன 1
இன்னா 49
இன்னாச்சொல் 1
இன்னாத 7
இன்னாதது 4
இன்னாதால் 1
இன்னாது 13
இன்னாது-மன்னோ 1
இன்னாதே 2
இன்னாமை 3
இன்னார் 1
இன்னான் 1
இன்னும் 10
இன்னுயிர் 2
இன்னே 3
இன 11
இனங்கொள்ளாது 1
இனத்தராய் 1
இனத்தனாய் 2
இனத்தால் 5
இனத்தான் 2
இனத்தின் 6
இனத்து 7
இனத்துள் 1
இனத்தை 1
இனத்தொடு 1
இனத்தோடு 1
இனது 1
இனம் 16
இனமா 1
இனமாய் 1
இனமிலார்க்கு 1
இனமும் 2
இனமோடு 1
இனர் 1
இனலேயாம் 1
இனன் 3
இனனிலனாம் 1
இனனும் 1
இனி 21
இனிதா 6
இனிதாக 2
இனிதாமே 1
இனிதாய் 1
இனிதில் 1
இனிது 58
இனிது-கொல் 4
இனிதே 5
இனிமைசெய்தான் 1
இனிமையான் 1
இனிமையும் 1
இனிய 21
இனியதாக 1
இனியது 1
இனியர் 1
இனியவர் 1
இனியவும் 1
இனியவே 3
இனியார் 3
இனியாள் 2
இனியாளை 1
இனை 1
இனைத்துணைத்து 1
இனைய 5
இனையர் 1
இனையவர் 1
இனையவரை 2
இனையன் 1
இனைவள் 1

இ (84)

பொய் குறளை வன்சொல் பயனில என்று இ நான்கும் – நீதிநெறிவிளக்கம்:1 59/1
இ புலமும் காவாது இது – நீதிநெறிவிளக்கம்:1 92/4
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இ மூன்றும் – அறநெறிச்சாரம்:1 107/3
பிறர் கருதி வாழ்வதாம் வாழ்க்கை இ மூன்றும் – அறநெறிச்சாரம்:1 108/3
மறந்து ஒருவன் வாழும் இ மாயமாம் வாழ்க்கை – அறநெறிச்சாரம்:1 114/1
பிறப்பு இறப்பு மூப்பு பிணி என்று இ நான்கும் – அறநெறிச்சாரம்:1 117/1
செல்வம் கிளை பொருள் காமம் என்று இ நான்கும் – அறநெறிச்சாரம்:1 117/3
இ காலத்து இவ் உடம்பு செல்லும் வகையினால் – அறநெறிச்சாரம்:1 122/1
சாவா பிறவா இ சம்பிரத வாழ்க்கைக்கு – அறநெறிச்சாரம்:1 134/3
இல் பிறந்து இன்புறாநின்றவர் இ பிறப்பே – அறநெறிச்சாரம்:1 154/2
இ சுற்றத்தாரில் எனக்கு – அறநெறிச்சாரம்:1 212/4
இ தரை அனைத்தையும் இயற்றி இனிதில் திதிசெய் – நீதிநூல்:0 1/3
சேம வைப்பாம் நமக்கு இ திரவியம் யாவும் நல்கும் – நீதிநூல்:3 25/3
மக்கள் யாவரும் ஓர் அன்னை வயிற்றிடை உதித்ததால் இ
சக்கரம்-தனில் எல்லாரும் சகோதரர் ஆவர் சீரின் – நீதிநூல்:14 178/1,2
உற்ற இ தன்மை உன்னின் உழையர் ஆர் தலைவர் ஆரே – நீதிநூல்:14 180/4
உரிய இ முறையின்படி தாழ்ந்தவர் உயர்ந்தவர்க்குள் அடங்கல் ஒழுக்கமே – நீதிநூல்:15 188/4
என்னும் யாவுமே களவதாம் இ தொழிற்கு இயைவோர் – நீதிநூல்:17 209/3
மாற்றி அவன் மேல் வந்து விழும் வாய்மை போல் இ தாரணியில் – நீதிநூல்:23 268/2
உன்னுடையது நிதி உலகமே இ மண் – நீதிநூல்:24 272/3
எம்மையும் தெரியாமல் இ சினம் வந்தது என்பீர் – நீதிநூல்:26 293/1
பொருள் அலால் அயலோர்க்கு இல்லை புகன்ற இ நால்வரேயோ – நீதிநூல்:26 300/3
சிரித்திட செல்வமே செல்வம் என்னும் இ
சரித்திரம் உணர்ந்துமே தரையில் பொன் எமக்கு – நீதிநூல்:30 326/2,3
இ குவலயக்-கண் இழிவுக்கு இடமதாகும் – நீதிநூல்:33 345/1
இ பொருளை நற்பொருள் என்று எப்படி நீ ஒப்புகின்றாய் ஏழை நெஞ்சே – நீதிநூல்:40 406/4
நெஞ்சமே உனை போலும் அறிவீனர் தேடினும் இ நிலத்தில் உண்டோ – நீதிநூல்:40 410/4
எத்தனை பேர் கையில் முன்னம் இ பொருள்தான் இருந்தது அவர் எல்லாம் தத்தம் – நீதிநூல்:40 414/1
பலர் உடலை தாங்கினுமோ சுமக்க அரிது ஊர் பகை பயம் இ பையுள் எல்லாம் – நீதிநூல்:40 417/3
இன்றோ இ கணமோ பின் உறும் கணமோ மாலையோ இரவோ சாவது – நீதிநூல்:41 431/3
கொவ்வை வாய் மயிலே இ சினம் ஏது என்றேன் வனச கோயில் மேவும் – நீதிநூல்:44 478/2
தனையன் ஈன்றாள் புதுமை என் என்றேன் நினை உம்மை தழுவி இ சேய் – நீதிநூல்:44 503/2
முனை அல்கும் இரு மாதம் நிறைந்து உடன் இ மகவு ஈன்றேன் முதல்வ என்றாள் – நீதிநூல்:44 503/4
இ தரையில் எனக்கு ஈயார் கீழ்க்குலத்தர் சாதி இவை இரண்டு என்றாளே – நீதிநூல்:44 505/4
வழு ஒழித்து ஆளல் மேலோர் வழக்கு எனலால் இ நூலை – நீதிநூல்:47 526/1
தேன் கண்ட இ நூல் ஈட்டல் செய்குவார் உய்குவாரே – நீதிநூல்:47 527/4
பேர் இரவியையே சுற்ற கால பேதங்களாம் இ
சார் இயல் பார் செய்தோன் தாள் தலையுறார் நிலையுறாரே – நீதிநூல்:47 539/3,4
மீது அமர் விடத்தை நீக்கும் வியந்து இ கால் தந்தோன் யாரே – நீதிநூல்:47 542/4
நீலவண்ணன் அடி பரவலால் இ நூல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 2/3
இ தலம் மேல் ஆள்வான் இரங்கேசா நித்தம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 5/2
இ புவியை காத்தான் இரங்கேசா நல் புகழாம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/2
இ குவலயத்தில் இரங்கேசா மிக்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 19/2
இ நானிலம் போற்றும் இரங்கேசா சொன்னால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 28/2
இ புதுமைக்கு அன்பு ஆம் இரங்கேசா உற்பத்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/2
இ தரணி போற்றும் இரங்கேசா சுத்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/2
இ தரணி போற்றும் இரங்கேசா மெத்தவே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 99/2
இ தலத்தில் தந்தான் இரங்கேசா சித்தசற்கும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 133/2
துப்பான் அறிந்தனரே சோமேசா இ புவியில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 71/2
சுத்த மனம் வைத்தானே சோமேசா இ தலத்தில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/2
மாலை மலரும் இ நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 123/4
இ நீரர் ஆகுதிர் என்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 132/4
இ புவி-தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளி போல் – விவேகசிந்தாமணி:1 11/3
தட வரை முலை மாதே இ தரணியில் உள்ளோர்க்கு எல்லாம் – விவேகசிந்தாமணி:1 59/3
சந்தமுறு வேத நெறி தாண்டின இ நால்வர் – விவேகசிந்தாமணி:1 68/3
நல்லோர்க்கு இ மூன்று குணம் உண்டாகில் அருள் அதிக ஞானம் உண்டாய் – விவேகசிந்தாமணி:1 99/3
உயிர்_அனையானுடன் கலந்த உளவு அறிந்து ஈண்டு எனை மணந்தோன் உடன்று இ செய்கை – விவேகசிந்தாமணி:1 113/1
கொங்கைகள் ஈர்_ஐந்து உடையவளாய் இ குவலயத்தில் – விவேகசிந்தாமணி:1 124/3
சித்த பரிசுத்தம் செலுத்தியதால் இ தரையில் – ஆத்திசூடிவெண்பா:1 30/2
வீசு புகழ் புன்னைவன மேகமே இ தலத்திலே – ஆத்திசூடிவெண்பா:1 51/3
ஏது பெற்றான் ஓர் மன்னன் இ புவியில் நீதிநெறி – ஆத்திசூடிவெண்பா:1 62/2
இ புவியில் கட்டுண்டு இழுக்குற்றான் தப்பு அலவே – ஆத்திசூடிவெண்பா:1 95/2
வேளாள புன்னைவன வித்தகா இ தரையில் – ஆத்திசூடிவெண்பா:1 97/3
இ தரையோர்-தம்மில் இருவரே மேலானோர் – நீதிவெண்பா:1 68/1
இ குணம் ஓர் மூன்றும் பெரியோரிடம் சேரில் – நீதிவெண்பா:1 100/3
நற்காட்சி நல் ஞானம் நல் ஒழுக்கம் இ மூன்றும் – அருங்கலச்செப்பு:1 2/1
தலைமகனும் நூலும் முனியும் இ மூன்றும் – அருங்கலச்செப்பு:1 4/1
இன்று பகல் இரா இ திங்கட்கு இவ் ஆண்டைக்கு – அருங்கலச்செப்பு:1 105/1
பத்தர் கணம் சூழ பரிந்திட்டார் இ தலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 86/2
பொன்னை மகிழ்ந்து புனைந்து உரைக்கும் இ நிலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 165/2
ஓதுகின்ற இ நூற்கு உறுதுணையா சோதி மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/2
பண்டை வளம் குன்றியது இ பார் ஏன் நரகனை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:24 239/1
பெருமை உடைத்து இ உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:34 336/4
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/3
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 383/3
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/3
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:69 684/3
தூய்மை துணைமை துணிவுடைமை இ மூன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:69 688/3
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/3
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 952/3
நோக்கம் இ மூன்றும் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1085/4
நீர் ஆக நீளும் இ நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/4
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/3
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/3
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1176/3
மாலை மலரும் இ நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/4
இ நீரர் ஆகுதிர் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1319/4

மேல்

இஃது (3)

பாவம் இஃது என்னார் பிறிது மற்று என் செய்யார் – நீதிநெறிவிளக்கம்:1 78/3
எரியாநின்றேன் பிணம் விழித்து இஃது இன்தேன் மயக்கு என்று இயம்பி மெய் கொள் – நீதிநூல்:19 235/3
இஃது உனார் துயர்க்கு இடைந்து உறுவார் இறும்பூதே – நீதிநூல்:42 446/4

மேல்

இஃதே (1)

அறம்தானும் இஃதே சென்று ஆற்ற துறந்தார்கள் – அறநெறிச்சாரம்:1 39/2

மேல்

இஃதோ (1)

மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1161/3

மேல்

இக்கு (1)

இக்கு இனை நகும் மொழி எழில் மின்னாரின் ஆண் – நீதிநூல்:10 101/1

மேல்

இக்குவாகு (1)

வாடாமல் நாடி இக்குவாகு நிற்ப ஞாலம் எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:52 520/1

மேல்

இகத்தில் (1)

ஈசனை முகத்தின் கண்ணால் இகத்தில் யார் காண வல்லார் – நீதிநூல்:2 12/4

மேல்

இகத்தின் (1)

இகத்தின் வாழ்வினில் இச்சையறான்-தனை – நீதிநூல்:7 71/1

மேல்

இகத்தும் (1)

சினையாய் எண் மதியில் இறந்தேன் இகத்தும் உனை புணர செய்த நோன்பால் – நீதிநூல்:44 503/3

மேல்

இகந்த (4)

இகந்த பல் உயிர் எலாம் இயற்றினோற்கு அன்றி – நீதிநூல்:18 224/2
ஐ_ஐந்து இறப்பு இகந்த ஐந்து வதங்களும் – அருங்கலச்செப்பு:1 79/1
கோன் இகந்த போது குமரேசா தானே – திருக்குறள்குமரேசவெண்பா:116 1157/2
கான் இகந்த வன் பழியை காணாள் தமயந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/1

மேல்

இகந்து (4)

தீது இகந்து அற செய்கை முயலுவான் – நீதிநூல்:0 2/2
நன்றே தரினும் நடு இகந்து ஆம் ஆக்கத்தை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 12/3
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:12 113/3
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1130/3

மேல்

இகபரத்தை (1)

இந்த நிலை உணராமல் அவனை இகல்செயும் ஏழை இகபரத்தை
நிந்தையுற அழித்தலால் தன்னைத்தான் கொலைசெய்தல் நிகர்க்கும் மாதோ – நீதிநூல்:12 114/3,4

மேல்

இகபரம் (3)

இகபரம் இரண்டினை ஈதல் ஒக்கும் – நீதிநூல்:9 88/4
வந்த இகபரம் அளிக்கும் அறம் ஒன்றே அரும் திருவாம் அதன் முன் ஆயின் – நீதிநூல்:43 460/3
உளமதை வருத்தும் இகபரம் கெடுக்கும் உண்மையா இவை எலாம் உன்னில் – நீதிநூல்:43 461/3

மேல்

இகம் (1)

இகம் உறும் அவனை பூமாது எவ்வணம் சுமப்பாள் அம்மா – நீதிநூல்:36 365/4

மேல்

இகல் (19)

புகழினும் ஒக்க புகழ்ப இகல் மன்னன் – நீதிநெறிவிளக்கம்:1 43/2
இகல் அணித்தாயின் யாவும் எரிந்துபோம் சேணாயின் பார் – நீதிநூல்:47 537/2
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 86/3
சுந்தோபசுந்தர் இகல் சூழ்ந்து பொருது இறந்தது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 121/1
இகல் ஆகாது யாவரொடும் இன்னலுற்ற பின்னர் – நன்மதிவெண்பா:1 68/1
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை – முதுமொழிமேல்வைப்பு:1 133/3
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும் – திருக்குறள்குமரேசவெண்பா:49 481/3
இகல் வெல்லல் யார்க்கும் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:65 647/4
இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/4
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 851/3
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி – திருக்குறள்குமரேசவெண்பா:86 852/3
தண்டா இகல் நீங்க சாம்பவந்தர் பின்பு ஒளி மீக்கொண்டார் – திருக்குறள்குமரேசவெண்பா:86 853/1
இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல் இலா – திருக்குறள்குமரேசவெண்பா:86 853/3
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 854/3
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே – திருக்குறள்குமரேசவெண்பா:86 855/3
கன்றி இகல் மேவி உண்மை காணாமல் தந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 857/1
மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல் மேவல் – திருக்குறள்குமரேசவெண்பா:86 857/3
ஏமாங்கதன் ஏன் இகல் என்றும் காணாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:86 859/1
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:86 859/3

மேல்

இகல்கொண்டதனால் (1)

வென்றி கனகவிசயர் இகல்கொண்டதனால்
குன்றினார் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 860/1,2

மேல்

இகல்கொண்டும் (1)

காதும் இகல்கொண்டும் கலிக்காமர் யாதொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 852/1

மேல்

இகல்கொள்ளேல் (1)

ஏவருடனும் இகல்கொள்ளேல் தீ விடம் கால் – நன்மதிவெண்பா:1 87/2

மேல்

இகல்செயும் (2)

இன்ன தன்மையனா அரசு அளிப்பவனை இகல்செயும் தெறுநரும் உளரோ – நீதிநூல்:4 44/4
இந்த நிலை உணராமல் அவனை இகல்செயும் ஏழை இகபரத்தை – நீதிநூல்:12 114/3

மேல்

இகலால் (1)

துன்றி நின்ற சுந்தோபசுந்தர் இகலால் பிரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:86 851/1

மேல்

இகலான் (3)

எத்திறத்தும் கெட்டான் இகலான் சுயோதனன் சீர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 86/1
இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 86/3
இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:86 860/3

மேல்

இகலி (1)

அன்று இகலி நின்ற அடவியன் பின் ஆக்கம் அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:86 858/1

மேல்

இகலிற்கு (1)

இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:86 858/3

மேல்

இகலின் (1)

இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/3

மேல்

இகலே (1)

அன்று இகலே நன்று என்று அகங்கரித்த நாந்தகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/1

மேல்

இகலை (2)

பண்டு இகலை நீக்கிய பின் பப்புருவாகன் இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:86 854/1
என்றும் இகலை எதிர் ஏலாத பத்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 855/1

மேல்

இகலொடு (1)

இகலொடு பொருத மின்னாம் இடித்தல் வான் விடம் அகற்றும் – நீதிநூல்:47 543/3

மேல்

இகவா (1)

செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா – திருக்குறள்குமரேசவெண்பா:87 869/3

மேல்

இகவாமை (1)

இழைத்தது இகவாமை சாவாரை யாரே – திருக்குறள்குமரேசவெண்பா:78 779/3

மேல்

இகவாவாம் (2)

இகவாவாம் இல் இறப்பான்-கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/4
இகவாவாம் இல் இறப்பான்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/4

மேல்

இகழ் (7)

இலங்கு வாயால் உரையாது அவத்தம் உரைப்போர் உலகம் இகழ் விலங்கின் – நீதிநூல்:16 200/2
சங்கராசாரியனார் தாயை இகழ் குலத்தார் – ஆத்திசூடிவெண்பா:1 89/1
சோதிடம்தனை இகழ் – புதிய-ஆத்திசூடி:1 35/1
பொய்ம்மை இகழ் – புதிய-ஆத்திசூடி:1 73/1
லுத்தரை இகழ் – புதிய-ஆத்திசூடி:1 100/1
மண்டு புகழ் நன்னன்_சேய் வாழ்ந்து உயர்ந்தான் நன்னன் இகழ்
கொண்டு இழிந்தான் என்னே குமரேசா மண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/1,2
கற்ற கலையின் களவானும் கன்னன் இகழ்
குற்றமுற்றான் என்னே குமரேசா எற்றானும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 281/1,2

மேல்

இகழ்க்கில் (1)

இகழ்க்கில் இறக்கும் அறம் – அருங்கலச்செப்பு:1 35/2

மேல்

இகழ்ச்சி (6)

ஏற்பது இகழ்ச்சி – ஆத்திசூடி:1 8/1
இனிய நற்குணத்தரும் இகழ்ச்சி கொள்வரே – நீதிநூல்:31 331/4
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/3
சீர் பெறினும் ஏற்பது இகழ்ச்சி – ஆத்திசூடிவெண்பா:1 8/4
இளைத்தல் இகழ்ச்சி – புதிய-ஆத்திசூடி:1 3/1
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 995/3

மேல்

இகழ்ச்சிசெய்வார் (1)

இங்கு அதனை எவரும் நம்பார் துணைவியர்புத்திரர் தமரும் இகழ்ச்சிசெய்வார்
அம் கண் உலகு எங்கணுமே வசை ஆகும் நரர் எலாம் அகிதர் ஆவார் – நீதிநூல்:16 197/2,3

மேல்

இகழ்ச்சியின் (3)

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 54/3
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 54/3
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம் – திருக்குறள்குமரேசவெண்பா:54 539/3

மேல்

இகழ்தரு (1)

சீ என இகழ்தரு தேன் உண்போர்களை – நீதிநூல்:19 230/1

மேல்

இகழ்தல் (2)

நட்பு பிரித்தல் பகை நட்டல் ஒற்று இகழ்தல்
பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் தக்கார் – நீதிநெறிவிளக்கம்:1 34/1,2
சீரியரை இகழ்தல் பிறர் மீது ஒருவன் சொலும் பழியை செவியில் கோடல் – நீதிநூல்:16 203/4

மேல்

இகழ்ந்த (4)

மாலான் முதல் இகழ்ந்த வானவர் தீங்கும் பொறுத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 58/1
சேயினையும் தேவேந்திரன் இகழ்ந்த ஞாயம் பார் – ஆத்திசூடிவெண்பா:1 58/2
தம்பிரான் தோழர்-தமை இகழ்ந்த தோழிக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 175/1
உள் இகழ்ந்த வாகனிடம் ஓகைசெய்து கோமுகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 829/1

மேல்

இகழ்ந்தது (1)

இருநிதி பெற்ற தீனர் எண்ணிடாது இகழ்ந்தது ஒப்ப – நீதிநூல்:3 28/1

மேல்

இகழ்ந்தனர் (1)

உனை ஒருவர் இகழ்ந்தனரேல் ஏதுக்கா இகழ்ந்தனர் என்று உன்னி உன்-பால் – நீதிநூல்:32 339/1

மேல்

இகழ்ந்தனரேல் (1)

உனை ஒருவர் இகழ்ந்தனரேல் ஏதுக்கா இகழ்ந்தனர் என்று உன்னி உன்-பால் – நீதிநூல்:32 339/1

மேல்

இகழ்ந்தார் (4)

எல்லாரும் எள்ளி இகழ்ந்தார் இளங்குமணன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 191/1
கொண்டு இகழ்ந்தார் என்னே குமரேசா மண்டுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:28 271/2
கொள்ளாது இகழ்ந்தார் குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 958/2
கொண்டு இகழ்ந்தார் என்னே குமரேசா கண்டு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:105 1050/2

மேல்

இகழ்ந்தார்க்கு (1)

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:54 538/4

மேல்

இகழ்ந்தாள் (14)

கொள்ளாது இகழ்ந்தாள் குமரேசா கொள்ளுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/2
கொண்டு இகழ்ந்தாள் என்னே குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/2
இகழ்ந்தாள் என்னே குமரேசா பண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:118 1172/2
நோதலுற்ற தன் கண்ணை நோக்கி இகழ்ந்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1175/1
நேர்ந்த பிரபை ஏன் நெஞ்சு இகழ்ந்தாள் கொண்கனிடம் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1200/1
கொண்டு ஏன் இகழ்ந்தாள் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1205/2
கொண்டு இகழ்ந்தாள் என்னே குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:122 1217/2
மாலை வர வேண்மாள் மறுகி ஏன் வைது இகழ்ந்தாள்
கோல மயில் ஊரும் குமரேசா மேல் எழுந்த – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/1,2
பேதை என்று ஏன் நெஞ்சை பிரபாவதி இகழ்ந்தாள்
கோதை புனை வேல் குமரேசா நீதமுறு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1242/1,2
கூர்ந்து இகழ்ந்தாள் என்னே குமரேசா சார்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:125 1246/2
கொண்டு இகழ்ந்தாள் நெஞ்சை குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/2
கோலி இகழ்ந்தாள் குமரேசா ஏலும் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1291/2
குன்ற இகழ்ந்தாள் குமரேசா ஒன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:130 1294/2
கூர்ந்து இகழ்ந்தாள் என்னே குமரேசா நேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:132 1320/2

மேல்

இகழ்ந்திருத்தல் (1)

என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல் முன்னே – அறநெறிச்சாரம்:1 24/2

மேல்

இகழ்ந்து (13)

இகழின் இகழ்ந்து ஆங்கு இறைமகன் ஒன்று – நீதிநெறிவிளக்கம்:1 43/1
தன்னை ஒருவன் இகழ்ந்து உரைப்பின் தான் அவனை – அறநெறிச்சாரம்:1 80/1
இவரிய தருவை கைவிட்டு இகழ்ந்து கீழ் வீழ்வார் போலும் – நீதிநூல்:47 529/1
தனம் தந்தான்-தனை இகழ்ந்து தனத்தினை தொழில் போல் ஈசன் – நீதிநூல்:47 554/1
மாமன் நான் என்னும் மதத்தால் உனை இகழ்ந்து
தோமுற்றார் தக்கனார் சோமேசா ஆமே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/1,2
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 106/3
கண்டு இகழ்ந்து துன்பு செய்த கள்ளரையும் ஏன் பொறுத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:16 151/1
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/3
கோன் இகழ்ந்து நின்றான் குமரேசா மேனி – திருக்குறள்குமரேசவெண்பா:112 1117/2
மேவி கலுழ்ந்த கண்ணை விந்தை இகழ்ந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:118 1173/1
கூர்த்து இகழ்ந்து வைதாள் குமரேசா வேர்த்தே – திருக்குறள்குமரேசவெண்பா:118 1177/2
காதல் உயர் பதுமை காமனை ஏன் முன் இகழ்ந்து
கோதுபட வைதாள் குமரேசா யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1197/1,2
கொண்டான் பின் சென்ற நெஞ்சை கோமளம் முன் நொந்து இகழ்ந்து
கொண்டாள் ஈது என்னே குமரேசா திண்டாடி – திருக்குறள்குமரேசவெண்பா:130 1293/1,2

மேல்

இகழ்ந்தோன் (1)

தந்தை உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன்
அந்தமுறு தேசிகர்-தம் ஆணையை மறந்தோன் – விவேகசிந்தாமணி:1 68/1,2

மேல்

இகழ்வார் (7)

தரும நற்குணத்தை தீயரும் புகழ்வார் சழக்கினை சழக்கரும் இகழ்வார்
இருமை தீர் அறத்தின் பெருமையும் மறத்தின் இழிவும் ஈது உன்னுவாய் மனனே – நீதிநூல்:43 462/3,4
இகழ்வார் பொறுத்தல் தலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 16/4
சொல்லுவார் வார்த்தை கேட்டு தோழமை இகழ்வார் புல்லர் – விவேகசிந்தாமணி:1 45/1
இகழ்வார் பொறுத்தல் தலை – முதுமொழிமேல்வைப்பு:1 30/4
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 59/3
இகழ்வார் பொறுத்தல் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:16 151/4
இகழ்வார் பின் சென்று நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:97 966/4

மேல்

இகழ்வாரை (1)

இகழ்வாரை நோவது எவன் – திருக்குறள்குமரேசவெண்பா:24 237/4

மேல்

இகழ்வால் (1)

கூர் இகழ்வால் நொந்தார் குமரேசா பார் உலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:24 236/2

மேல்

இகழ்வான் (1)

இருமை பரிந்து ஒன்றை இகழ்வான் உரைசெயும் – முதுமொழிமேல்வைப்பு:1 60/2

மேல்

இகழ்வினால் (1)

இசையினால் மகிழ்வும் பேசும் இகழ்வினால் துயரும் உற்று – நீதிநூல்:38 377/3

மேல்

இகழ (2)

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம் – உலகநீதி:1 12/5
வச்சையன் என்று எல்லாரும் வைது இகழ சங்கன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1004/1

மேல்

இகழப்பட்டான் (1)

நாய் வால் களவினால் ஞாலம் இகழப்பட்டான்
தூயனாம் காதி_மகன் சோமேசா ஆயதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 29/1,2

மேல்

இகழப்படான் (1)

பலரால் இகழப்படான் – நீதிநெறிவிளக்கம்:1 66/4

மேல்

இகழாது (1)

திண் தோள் பிரகத்தன் தேர்ந்து இகழாது ஏன் போற்றிக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:90 891/1

மேல்

இகழாமை (2)

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:90 891/3
நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 953/3

மேல்

இகழார் (4)

வெறியர் என்று இகழார் என்றும் மேதினியுள்ளோர் தாமே – விவேகசிந்தாமணி:1 64/4
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற – முதுமொழிமேல்வைப்பு:1 111/3
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:70 698/3
ஏதும் இகழார் இடங்கழியார் இன்சொலொடு – திருக்குறள்குமரேசவெண்பா:96 953/1

மேல்

இகழார்கள் (1)

சீல நெஞ்சினர் கீழோரை சினந்து இகழார்கள் மாதோ – நீதிநூல்:14 177/4

மேல்

இகழின் (1)

இகழின் இகழ்ந்து ஆங்கு இறைமகன் ஒன்று – நீதிநெறிவிளக்கம்:1 43/1

மேல்

இகழும் (3)

சார்ந்தனன் என்று இகழும் இன்னே சிற்றில்லால் அவர் அருகே தங்கப்பெற்றேன் – நீதிநூல்:12 122/2
பேதைமதி உற்றனை என்று எனை இகழும் பெருந்தகை என் – நீதிநூல்:12 142/1
வன்மொழியினால் இகழும் மண்ணுலகம் நல் மொழியை – நீதிவெண்பா:1 4/2

மேல்

இகழுவர் (1)

உருமினை அஞ்சி யாரும் இகழுவர் அன்றி ஆய ஒலி தருகின்ற காரை முனிவரோ – நீதிநூல்:26 302/1

மேல்

இகழுறு (1)

இகழுறு செயலால் நாம் செய் ஏதம் எண்_இல என்றாலும் – நீதிநூல்:47 570/2

மேல்

இகழேல் (5)

எண் எழுத்து இகழேல் – ஆத்திசூடி:1 7/1
தெய்வம் இகழேல் – ஆத்திசூடி:1 61/1
ஏற்று எண் எழுத்து இகழேல் – ஆத்திசூடிவெண்பா:1 7/4
ஏதுறினும் தெய்வம் இகழேல் – ஆத்திசூடிவெண்பா:1 60/4
சை என இகழேல் – இளையார்-ஆத்திசூடி:1 37/1

மேல்

இகுளை (2)

இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம் இகுளை நம் சேய் என பொதுவின் இயம்பு உரிமையாலும் – நீதிநூல்:12 156/2
இயல்பும் அறிந்த இகுளை கருதுவது – முதுமொழிமேல்வைப்பு:1 162/2

மேல்

இகுளைக்கு (2)

என்ன பரவை இகுளைக்கு பன்னுவது – முதுமொழிமேல்வைப்பு:1 173/2
பகரும் இகுளைக்கு பகரும் எதிர்நின்று – முதுமொழிமேல்வைப்பு:1 180/2

மேல்

இங்கித (1)

ஈயின் வாயினில் இங்கித சொல்லொடும் – நீதிநூல்:7 70/2

மேல்

இங்கிதம் (2)

அகலேல் நன்மதியே இங்கிதம் கூறும் குரவர் – நன்மதிவெண்பா:1 21/3
இங்கிதம் தேர்ந்தோர்க்கு அமைதி இன்று – நன்மதிவெண்பா:1 52/4

மேல்

இங்கிதம்-தன்னை (1)

செய்யும் இங்கிதம்-தன்னை தேரான்-பால் செய்யும் நட்பு – நன்மதிவெண்பா:1 33/2

மேல்

இங்கிதமா (2)

இங்கிதமா கன்னன் இரங்கேசா மங்கியே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 23/2
இங்கிதமா பெற்றான் இரங்கேசா மங்காது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/2

மேல்

இங்கிதமுற்றாள் (1)

இங்கிதமுற்றாள் இரங்கேசா செம் கை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/2

மேல்

இங்கிலீசு (1)

புலைஞரை தண்டித்து அடக்கும் நம் இங்கிலீசு மன்னர் புருடர் ஆவிக்கு – நீதிநூல்:44 493/2

மேல்

இங்கிலீயம் (1)

வான் கண்ட இங்கிலீயம் மருவு பல் நூல் பூமிக்குள் – நீதிநூல்:47 527/2

மேல்

இங்கு (25)

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின் யாரே அனுபவிப்பார் – நல்வழி:1 22/2,3
அது ஏது இங்கு என்னில் சொல்ல கேளாய் – உலகநீதி:1 11/2
ஊரும் எறும்பு இங்கு ஒரு கோடி உய்யுமால் – நீதிநெறிவிளக்கம்:1 37/3
செய்ய ஒன்று அறியா நொய்ய சிற்றுடல் சேய் வளர்ந்து இங்கு
உய்ய வேண்டுவன செய்து ஆருயிரினும் இனிதா காக்கும் – நீதிநூல்:8 81/2,3
இங்கு இரு பொருள்-வயின் ஏகுவேன் என்றீர் – நீதிநூல்:12 128/1
இரு துணைவர் தனக்கு உளர் என்று இறைவி சொல ஐயமுற்று இங்கு
ஒரு துணை யான் அறிகுவன் மற்றொரு துணை யார் என வினவ – நீதிநூல்:12 148/1,2
வினையில் வென்றி இலாது இங்கு மீண்டதற்கு – நீதிநூல்:12 149/1
எழும் நிசாபதி இன்னும் இங்கு எய்திலான் – நீதிநூல்:12 151/4
எளியராய் ஓடு ஒன்று ஏந்தி இங்கு உதித்தவரும் இல்லை – நீதிநூல்:14 183/2
திரிதல் இன்றி நடப்பதற்காகவே சிறியர் மேலவர் என்ன இங்கு ஆயினார் – நீதிநூல்:15 188/3
இங்கு அதனை எவரும் நம்பார் துணைவியர்புத்திரர் தமரும் இகழ்ச்சிசெய்வார் – நீதிநூல்:16 197/2
கருவினை அழிக்குதல் கயம் இங்கு ஏனையார் – நீதிநூல்:18 215/1
இடையில் கோவணமும் இன்றி இங்கு உதித்தோம் அவ்வாறே – நீதிநூல்:30 324/1
இங்கு அறிவுடையோர் தூங்கார் இரவினும் மூடர் துஞ்ச – நீதிநூல்:35 359/2
ஒரு நாளா பல நாளா திங்களா ஆண்டுகளா உருவுகொண்டு இங்கு
அரு நாளாம் ஆயுள் நாள் கழிவதனை உணராயோ அவல நெஞ்சே – நீதிநூல்:41 419/3,4
பேருலகில் உடைந்தது என அழுவது அன்றி நமக்கு இரங்கும் பேர் இங்கு உண்டோ – நீதிநூல்:43 459/3
துறப்பவர்க்கு உடனே அத்தன் சொரூபமே தோன்றலால் இங்கு
இறப்பது பிறப்பினும்தான் இனிது அறவர்க்கு மாதோ – நீதிநூல்:43 472/3,4
ஒன்பது வாயில் விட்டு இங்கு உரி எனும் கூரை வேய்ந்து – நீதிநூல்:47 535/3
மூலகாரணனை நீத்து இங்கு அகங்காரம் முதல் பாவங்கள் – நீதிநூல்:47 563/3
இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல் மற்று – நன்னெறி:1 15/1
உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ் – நன்னெறி:1 24/1
அரிய மந்திரம் விசாரம் ஆண்மை இங்கு இவைகள் எல்லாம் – விவேகசிந்தாமணி:1 65/3
சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வரும் எனவே சொல்லினாலும் – விவேகசிந்தாமணி:1 88/3
திங்களினும் சந்தனமே சீதளமாம் இங்கு இவற்றின் – நீதிவெண்பா:1 94/2
மங்கல நீர் ஆகி வயங்காதோ இங்கு எனது – திருக்குறள்குமரேசவெண்பா:0 2/2

மேல்

இங்கே (1)

மருவிய யாக்கை இங்கே மாய்ந்திடும் மற்று யாக்கை – விவேகசிந்தாமணி:1 120/3

மேல்

இச்சிக்கில் (1)

ஈன்றான் திலோத்தமையை இச்சிக்கில் ஆங்கு அவள் மெய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 112/1

மேல்

இச்சித்தல் (1)

இதமொடு சேர்தல் சேர இச்சித்தல் ஆண் புணர்ச்சி – நீதிநூல்:13 172/2

மேல்

இச்சித்து (1)

சானகியை இச்சித்து தன் உயிரும் போக்கினனே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 47/1

மேல்

இச்சிப்ப (1)

கோவணம் ஒன்று இச்சிப்ப கூடினவே பந்தம் எல்லாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 35/1

மேல்

இச்சை (5)

இச்சை பல சொல்லி இடித்து உண்கை சிச்சீ – நல்வழி:1 14/2
என்ன பொருளாசையுளான் பிறர் இச்சை தீர்ந்து – நீதிநூல்:7 69/2
மறம் என்பதற்கும் மடமைக்கும் வித்து மக இச்சை ஆறொழுகல் கண்டு – நீதிநூல்:42 448/2
இச்சை சேர் பழி பாவங்கள் ஈன்றவர்க்கு எய்துமாலோ – நீதிநூல்:47 591/4
இச்சை அற்ற தன் மகனை இல்வாழ்வில் நில் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 49/1

மேல்

இச்சையறான்-தனை (1)

இகத்தின் வாழ்வினில் இச்சையறான்-தனை
சகத்தினில் குருசாமி என்று ஓதுதல் – நீதிநூல்:7 71/1,2

மேல்

இச்சையுறல் (1)

ஏதிலார் பொருள் நோக்கி இச்சையுறல் கவர்ந்தது ஒப்பாம் எழில் மின்னாரை – நீதிநூல்:43 457/1

மேல்

இசிவு (1)

இசிவு கொண்டு சாங்காலத்து எப்படி நீ அறம் புரிவாய் இதய பேயே – நீதிநூல்:43 449/4

மேல்

இசை (17)

இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று சாலும் – நல்வழி:1 31/1
குயிலினுக்கு இசை உணர்த்தும் கொள்கையே போலும் நட்டம் – நீதிநூல்:1 1/2
நித்தியம் உயல்வித்து இசை புரக்கும் நிருபனே நிருபனாம் அன்றோ – நீதிநூல்:4 42/4
விரியும் இசை மாசுற அவர் மேல் விளம்பும் பொய்ச்சொல் அண்டம் மிசை – நீதிநூல்:23 267/2
வட்ட உலகு எட்டும் இசை மட்டு அற நிரப்பும் – நீதிநூல்:33 344/1
இசை மேவும் ஈசன் ஆனோம் புவியில் நமை ஒப்பார் எவர்தாம் அம்மா – நீதிநூல்:44 486/4
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/3
இன்புறுத்துவார் என்று இசை – நன்மதிவெண்பா:1 16/4
மா குரவர்-பால் ஓதா வாயும் இசை மோகமுற – நன்மதிவெண்பா:1 99/2
தன்மை இசை இரதம்தான் செறியா புன்மை மிகு – நன்மதிவெண்பா:1 102/2
இசை பயின்றார் வாதத்து இறை வரும் ஒன்றேனும் – முதுமொழிமேல்வைப்பு:1 91/1
அசைவு இன்றி தான் உலகம் ஆளும் இசை ஒன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 138/2
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/3
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா – திருக்குறள்குமரேசவெண்பா:24 239/3
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/3
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார் – திருக்குறள்குமரேசவெண்பா:78 777/3
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1003/3

மேல்

இசைக்க (1)

அறிவிலிக்கு இசைக்க அணுகல் உறும் ஒலி கொள் – நன்மதிவெண்பா:1 65/2

மேல்

இசைச்சன் (1)

உள்ளி விழையா உயர் இசைச்சன் பின்பு அரசால் – திருக்குறள்குமரேசவெண்பா:70 692/1

மேல்

இசைத்தான் (1)

மன் பெற வீடு ஒன்றால் மா மன் பெற இசைத்தான் மன்னோ – நீதிநூல்:47 535/4

மேல்

இசைத்திட்டாள் (1)

என்னையே இடுவன் என்று இசைத்திட்டாள் அரோ – நீதிநூல்:24 273/4

மேல்

இசைத்து (1)

என்றும் இதமே இசைத்து ஏனோ சாத்தனார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 697/1

மேல்

இசைத்தும் (1)

பாவித்தும் பார் ஆண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம் – நல்வழி:1 19/2

மேல்

இசைதல் (1)

இனமிலார்க்கு இனமாய் யார்க்கும் யாவுமாய் இசைதல் அன்பே – நீதிநூல்:39 383/4

மேல்

இசைந்த (4)

மன் உயிர்க்கு இசைந்த பூத வகைகளும் அவைக்கு இசைந்த – நீதிநூல்:47 531/1
மன் உயிர்க்கு இசைந்த பூத வகைகளும் அவைக்கு இசைந்த
கொன் உடலமும் அவ் அங்கம் குனிந்திட நிமிர செல்ல – நீதிநூல்:47 531/1,2
இடுக்கினால் வறுமையாகி ஏற்றவர்க்கு இசைந்த செல்வம் – விவேகசிந்தாமணி:1 66/1
குன்றி நின்றான் என்னே குமரேசா நன்று இசைந்த
ஒள்_நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/2,3

மேல்

இசைந்தார் (1)

கூர்த்து இசைந்தார் என்னே குமரேசா ஆர்த்தி மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1100/2

மேல்

இசைந்தாள் (2)

கொண்டு இசைந்தாள் என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:131 1302/2
ஊடி உருக்குமணி உள் இசைந்தாள் கண்ணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1330/1

மேல்

இசைந்து (3)

இல்லிற்கு இசைந்து ஒழுகா பெண் – மூதுரை-வாக்குண்டாம்:1 27/4
இல்லை என மாட்டார் இசைந்து – நல்வழி:1 9/4
ஈசன்_அடியார் இசையாதேயும் இசைந்து அமணர் – முதுமொழிமேல்வைப்பு:1 130/1

மேல்

இசைபட (1)

ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/3

மேல்

இசைபெற்றான் (1)

நசியாமல் நீக்கி நலமா இசைபெற்றான்
பொன் ஆளும் புன்னைவன பூபாலா அப்படி போல் – ஆத்திசூடிவெண்பா:1 75/2,3

மேல்

இசையாத (1)

இசையாத போலினும் மேலையோர் செய்கை – நீதிநெறிவிளக்கம்:1 96/1

மேல்

இசையாதேயும் (1)

ஈசன்_அடியார் இசையாதேயும் இசைந்து அமணர் – முதுமொழிமேல்வைப்பு:1 130/1

மேல்

இசையால் (1)

நீல சிறு குயிலை நீடு இசையால் அன்றியே – நீதிவெண்பா:1 87/3

மேல்

இசையின் (1)

இசையும் வலி கெடும் நலிகள் அடுமுறும் இசையின் மிசையொடு வசையுமே – நீதிநூல்:25 291/4

மேல்

இசையினால் (1)

இசையினால் மகிழ்வும் பேசும் இகழ்வினால் துயரும் உற்று – நீதிநூல்:38 377/3

மேல்

இசையும் (3)

புறங்கடை நல் இசையும் நாட்டும் உறும் கவல் ஒன்று – நீதிநெறிவிளக்கம்:1 1/2
இசையும் வலி கெடும் நலிகள் அடுமுறும் இசையின் மிசையொடு வசையுமே – நீதிநூல்:25 291/4
இசையும் இனிய செவிக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1199/4

மேல்

இசையுமோ (1)

எள்ளளவும் ஈய இசையுமோ தெள்ளு தமிழ் – நீதிவெண்பா:1 36/2

மேல்

இசையுற (1)

தீயவர் இலர் என்று இசையுற அடக்கும் திறலுளோன் பூதல வேந்தே – நீதிநூல்:4 39/4

மேல்

இசையே (1)

அன்னம்_அனையாய் குயிலுக்கான அழகு இன் இசையே
கன்னல் மொழியார்க்கு அழகு கற்பாமே மன்னு கலை – நீதிவெண்பா:1 66/1,2

மேல்

இசையை (1)

பள்ளிகொண்டான் சோமன் பதி அதியன் நல் இசையை
கொள்ளைகொண்டார் என்னே குமரேசா எள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/1,2

மேல்

இசைவல்லான் (1)

ஏந்து எழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண் கவர் நோக்கத்தான் வாய்ந்த – நீதிநெறிவிளக்கம்:1 81/1,2

மேல்

இசைவு (3)

இறைவர் மதலை எதிர் இசைவு கூறும் – முதுமொழிமேல்வைப்பு:1 35/1
இசைவு அன்றி இயற்றான் இசைவு ஒன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 91/2
இசைவு அன்றி இயற்றான் இசைவு ஒன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 91/2

மேல்

இசைவோர்க்கு (1)

பரக்கும் பழியை பாவத்தை பயக்கும் அ தீத்தொழிற்கு இசைவோர்க்கு
இரக்கும் தொழிலும் ஆயுள் குறைந்து இறக்கும் தொழிலும் எய்துமால் – நீதிநூல்:19 236/3,4

மேல்

இஞ்சி (2)

இந்து தவழ் இஞ்சி இரங்கேசா முந்தி வரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 38/2
வேப்பமலர் இஞ்சி வெண்ணெய் அதம்பழம் – அருங்கலச்செப்பு:1 101/1

மேல்

இட்ட (7)

கல்லின் மேல் இட்ட கலம் – மூதுரை-வாக்குண்டாம்:1 15/4
இட்ட கடைத்தரார் ஈண்டும் பலி மரீஇ – அறநெறிச்சாரம்:1 183/1
இட்ட வேலை செய்யாது கைக்கூலி கொள் இயல்பும் – நீதிநூல்:17 208/4
இட்ட பாலை இனிது அளித்தால் என – நீதிநூல்:20 242/2
ஈந்த பொன் விலை போல் வீட்டுக்கு இட்ட பொன் ஆம் அன்னாரை – நீதிநூல்:39 386/3
திசை முகமும் நோக்கலால் திசைமுகன் ஆனோம் வாயில் தீயாள் இட்ட
வசையான மண் உண்டு மாயன் ஆனோம் கையில் வாங்கும் ஓட்டால் – நீதிநூல்:44 486/2,3
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1038/3

மேல்

இட்டபடி (1)

சின்னஞ்சிறுக்கி அவள் வில்லங்கம் இட்டபடி தெய்வங்களுக்கு அபயமே – விவேகசிந்தாமணி:1 76/4

மேல்

இட்டம் (2)

தத்தமது இட்டம் திருட்டம் என இவற்றோடு – அறநெறிச்சாரம்:1 47/1
இட்டம் அறிந்தான் இரங்கேசா மட்டு ஆர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/2

மேல்

இட்டமுறு (1)

இட்டமுறு கட்டு உதவும் இன்மொழியது அன்றோ – நீதிநூல்:33 344/4

மேல்

இட்டமொடு (1)

இருவர்கள் தம் நயம் துயரம் ஏகம் என கருதி இட்டமொடு பெட்டு அமரின் கட்டம் அவர்க்கு உளதோ – நீதிநூல்:12 156/4

மேல்

இட்டர் (1)

இட்டர் வைத்த நல் பொருள் அபகரித்தலும் இறப்ப – நீதிநூல்:17 208/2

மேல்

இட்டார் (2)

இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் – நல்வழி:1 2/3
எண்ணெய் இரப்பு அஞ்சி உடலே வருத்தி தீபம் இட்டார்
துண்ணென் கணம்புல்லர் சோமேசா கண்ணியிடில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 107/1,2

மேல்

இட்டாலும் (1)

உப்பு இலா கூழ் இட்டாலும் உண்பதே அமிழ்தம் ஆகும் – விவேகசிந்தாமணி:1 4/2

மேல்

இட்டிகையில் (1)

தொழிலுளார் பகற்கு அஞ்சும் துரிஞ்சில் போல் இட்டிகையில் தொடர்ந்து செல்வார் – நீதிநூல்:16 201/2

மேல்

இட்டிகையும் (1)

இட்டிகையும் கோடும் அது போலும் ஒட்டிய – அறநெறிச்சாரம்:1 37/2

மேல்

இட்டிதாயினும் (1)

ஆகு_ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:48 478/3

மேல்

இட்டு (15)

ஐயம் இட்டு உண் – ஆத்திசூடி:1 9/1
சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் – கொன்றைவேந்தன்:1 34/1
எமக்கு என் என்று இட்டு உண்டு இரும் – நல்வழி:1 10/4
கோட்டுநாள் இட்டு குறை உணர்ந்து வாராதால் – அறநெறிச்சாரம்:1 19/1
இட்டு உண்டு இல்வாழ்க்கை புரிந்து தாம் நல்லறத்தே – அறநெறிச்சாரம்:1 160/3
பிச்சையும் ஐயமும் இட்டு பிறன் தாரம் – அறநெறிச்சாரம்:1 165/1
இட்டு உணா காலத்து கூராதாம் தொக்க – அறநெறிச்சாரம்:1 169/2
ஓகையாய் அரு விடம் உணவில் இட்டு அவன் – நீதிநூல்:24 278/3
தேசு பெறு மாறன் தெளித்த முளை அமுது இட்டு
ஈசனுடன் போந்தான் இரங்கேசா பேசுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 9/1,2
பரிவு சொலி தழுவின் அவன் பசப்பன் ஆகும் பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே – விவேகசிந்தாமணி:1 20/4
உள்ளத்திலே ஐயம் இட்டு உண் – ஆத்திசூடிவெண்பா:1 9/4
துய்ய வெண் நீறு இட்டு அரனை தோத்திரம்செய்து உய்யும் வகை – ஆத்திசூடிவெண்பா:1 106/2
இட்டு மலர் காய் கனிகள் ஈந்து உதவும் நல் மரத்தை – நீதிவெண்பா:1 59/3
ஈசன் அடியார் விருந்து என்று இட்டு உலவா கோட்டை பெற்ற – முதுமொழிமேல்வைப்பு:1 20/1
நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ – திருக்குறள்குமரேசவெண்பா:126 1260/3

மேல்

இட்டுமே (1)

பலி பிறர்க்கு இட்டுமே பயன் துவ்வான் பொருள் – நீதிநூல்:24 274/2

மேல்

இட (1)

இட என கடவுள் ஈந்தது என நினைந்திடுவர் மாதோ – நீதிநூல்:14 181/4

மேல்

இடக்கரம் (2)

தொலைவு இலா வலக்கையின் தொழில் இடக்கரம்
நிலம் மிசை செய்து என நிந்தை மேவுமே – நீதிநூல்:13 161/3,4
திற வலக்கரம் செய் நன்றை திகழ் இடக்கரம் காணாமல் – நீதிநூல்:39 388/3

மேல்

இடக்கரனை (1)

இடக்கரனை நீ என்றுமே – நன்மதிவெண்பா:1 62/4

மேல்

இடக்கை (1)

தடாரி தண்ணுமை பேரிகை சல்லரி இடக்கை
கடாகம் எங்கணும் அதிர்ந்திட ஒலித்திட காணல் – விவேகசிந்தாமணி:1 134/1,2

மேல்

இடங்கழியார் (1)

ஏதும் இகழார் இடங்கழியார் இன்சொலொடு – திருக்குறள்குமரேசவெண்பா:96 953/1

மேல்

இடங்கொடுத்த (1)

நன்று அறியா தீயோர்க்கு இடங்கொடுத்த நல்லோர்க்கும் – நீதிவெண்பா:1 74/1

மேல்

இடங்கொடேல் (2)

பீழைக்கு இடங்கொடேல் – புதிய-ஆத்திசூடி:1 68/1
மூப்பினுக்கு இடங்கொடேல் – புதிய-ஆத்திசூடி:1 80/1

மேல்

இடங்கொண்டு (1)

இடங்கொண்டு சின்னாள் இருப்பர் இடம் கொண்ட – அறநெறிச்சாரம்:1 205/2

மேல்

இடத்த (2)

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த – சோமேசர்முதுமொழிவெண்பா:1 30/3
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/3

மேல்

இடத்தது (1)

சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/3

மேல்

இடத்தால் (2)

சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ – திருக்குறள்குமரேசவெண்பா:43 422/3
எண்ணி இடத்தால் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:50 497/4

மேல்

இடத்தான் (1)

கருதி இடத்தான் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:49 484/4

மேல்

இடத்திருந்து (1)

அகல் இடத்திருந்து பல் நீராவியை பானு கையால் – நீதிநூல்:47 543/1

மேல்

இடத்தில் (2)

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் – மூதுரை-வாக்குண்டாம்:1 6/1
மகவினையும் தேர் ஊரும் ஆற்றால் அகல் இடத்தில்
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார்மாட்டும் – முதுமொழிமேல்வைப்பு:1 88/2,3

மேல்

இடத்து (21)

கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி – கொன்றைவேந்தன்:1 23/1
ஒத்த இடத்து நித்திரை கொள் – கொன்றைவேந்தன்:1 90/1
முப்பெயர் மூன்றும் உடன் கூட்டி ஓர் இடத்து
தப்பிய பின்றை தம் பேர் ஒழித்து அப்பால் – அறநெறிச்சாரம்:1 210/1,2
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/3
கை கொல்லும் காழ்த்த இடத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 88/4
பழி காணேன் கண்ட இடத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/4
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/4
பிறந்த இடத்து அன்றி பிறிதொரு தேசத்தே – நீதிவெண்பா:1 27/3
செறிந்த இடத்து அன்றோ சிறப்பு – நீதிவெண்பா:1 27/4
பழி காணேன் கண்ட இடத்து – முதுமொழிமேல்வைப்பு:1 182/4
மெலியார் மேல் செல்லும் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:25 250/4
செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/3
செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து
காக்கின் என் காவாக்கால் என் – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/3,4
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/3
குத்து ஒக்க சீர்த்த இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:49 490/4
எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும் – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/3
கை கொல்லும் காழ்த்த இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:88 879/4
பீடு அழிய வந்த இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/4
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/4
பிரிவு ஓர் இடத்து உண்மையான் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1153/4
பழி காணேன் கண்ட இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/4

மேல்

இடத்தும் (5)

செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/3,4
தெள்ளு புகழ் அல்லமனார் செல் இடத்தும் வெம் சினத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/1
செல்லா சினத்து இழிந்தார் செல் இடத்தும் கோசிகர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/1
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/3,4
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/3

மேல்

இடப்படின் (1)

தீவினை கம்மியனால் வாய்ப்பூட்டு இடப்படின் மற்று – நீதிநெறிவிளக்கம்:1 67/3

மேல்

இடபமா (1)

சிரிசேன் இடபமா சேனையே பன்றி – அருங்கலச்செப்பு:1 141/1

மேல்

இடபன் (1)

வேல் கொண்ட யாரையும் வென்றான் இடபன் செங்கோல் – திருக்குறள்குமரேசவெண்பா:55 546/1

மேல்

இடம் (31)

சென்ற இடம் எல்லாம் சிறப்பு – மூதுரை-வாக்குண்டாம்:1 26/4
எத்துணைய ஆயினும் கல்வி இடம் அறிந்து – நீதிநெறிவிளக்கம்:1 4/1
காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய் வினையின் – நீதிநெறிவிளக்கம்:1 51/1
இல்லை நாள் போய் ஏன்று இடம் கடிந்து தொல்லை – அறநெறிச்சாரம்:1 35/2
பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளல் ஆகா – அறநெறிச்சாரம்:1 70/1
நாடிக்கொள் மற்று ஓர் இடம் – அறநெறிச்சாரம்:1 91/4
கூற்றம் குறுகா இடம் – அறநெறிச்சாரம்:1 193/4
இடங்கொண்டு சின்னாள் இருப்பர் இடம் கொண்ட – அறநெறிச்சாரம்:1 205/2
பரன் இலா இடம் ஒன்று உண்டேல் பவம் அவண் செய் நீ நெஞ்சே – நீதிநூல்:3 36/4
அவ் வினைகள் இயற்ற வெவ்வேறு இடம் கருவி சமையமும் வந்து அமைய வேண்டும் – நீதிநூல்:27 305/2
குவை-அதனில் கிடந்து உறும் நல் இடம் நீங்கி திரிகின்ற கோகு போலும் – நீதிநூல்:44 484/2
இடம் என்னும் புரம் எரித்தான் எனில் யாமும் அவன் புகழை இயம்புவோமே – நீதிநூல்:44 487/4
இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல் மற்று – நன்னெறி:1 15/1
நித்தியமாம் வீட்டு நெறியில் இடம் பாடு அல்லால் – ஆத்திசூடிவெண்பா:1 18/1
காலம் இடம் அறிந்து கட்டுரைத்தே ஏலவே – நீதிவெண்பா:1 34/2
பின்னிரவில் வந்த கரும்பிள்ளைக்கு இடம் கொடுத்த – நீதிவெண்பா:1 74/3
நல் ஒழுக்கம் இல்லார் இடம் சேர்ந்த நல்லோர்க்கும் – நீதிவெண்பா:1 86/1
இடம் பெருக்கல் எல்லை மறத்தல் கீழ் மேலோடு – அருங்கலச்செப்பு:1 88/1
இனைய இடம் வரைதல் என் – அருங்கலச்செப்பு:1 130/2
சென்ற இடம் எல்லாம் சிறந்து ஏன் குமரகுரு – திருக்குறள்குமரேசவெண்பா:40 397/1
குன்றா சீர் பெற்றார் குமரேசா நின்ற இடம்
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:40 397/2,3
இடம் கண்ட பின் அல்லது – திருக்குறள்குமரேசவெண்பா:50 491/4
சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான் – திருக்குறள்குமரேசவெண்பா:50 498/3
எள்ள இடம் இன்றி ஏனோ தொல்காப்பியனார் – திருக்குறள்குமரேசவெண்பா:65 645/1
ஆர்ந்த கருவி இடம் ஆய்ந்து மலையமான் – திருக்குறள்குமரேசவெண்பா:68 675/1
சென்ற இடம் எல்லாம் சிறந்து ஏனோ செல்வ ஆய் – திருக்குறள்குமரேசவெண்பா:76 753/1
வல்லதரர் நட்பாகி வந்தார் இடம் கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:83 821/1
சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை – திருக்குறள்குமரேசவெண்பா:83 821/3
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா – திருக்குறள்குமரேசவெண்பா:107 1064/3
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா – திருக்குறள்குமரேசவெண்பா:107 1064/3
திரு_நுதற்கு இல்லை இடம் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1123/4

மேல்

இடம்-தனிலே (2)

போகாத இடம்-தனிலே போக வேண்டாம் – உலகநீதி:1 1/5
சேராத இடம்-தனிலே சேர வேண்டாம் – உலகநீதி:1 8/1

மேல்

இடம்கொடேல் (6)

துன்பத்திற்கு இடம்கொடேல் – ஆத்திசூடி:1 59/1
நோய்க்கு இடம்கொடேல் – ஆத்திசூடி:1 76/1
மாற்றானுக்கு இடம்கொடேல் – ஆத்திசூடி:1 89/1
துன்பத்திற்கு இடம்கொடேல் – ஆத்திசூடிவெண்பா:1 58/4
எந்நாளும் நோய்க்கு இடம்கொடேல் – ஆத்திசூடிவெண்பா:1 75/4
என மாற்றானுக்கு இடம்கொடேல் – ஆத்திசூடிவெண்பா:1 88/4

மேல்

இடம்பட (2)

இடம்பட வீடு எடேல் – ஆத்திசூடி:1 18/1
இடம்பட வீடு இடேல் – ஆத்திசூடிவெண்பா:1 18/4

மேல்

இடம்பம் (1)

கடன்கொண்டு இடம்பம் மிக காட்டல் உறு மூப்பின் – நன்மதிவெண்பா:1 6/1

மேல்

இடமதாகும் (1)

இ குவலயக்-கண் இழிவுக்கு இடமதாகும்
பக்கரொடு மக்கள் பகை புக்க வழிபண்ணும் – நீதிநூல்:33 345/1,2

மேல்

இடமாம் (1)

இன்ன வகை கைதவம் ஒன்று இருநூறு கைதவத்துக்கு இடமாம் வாய்மை-தன்னையே – நீதிநூல்:16 195/3

மேல்

இடர் (20)

வீழ் நாள் இடர் மூப்பு மெய் கொள்ளும் வாழ்நாளுள் – அறநெறிச்சாரம்:1 128/2
எந்த வேளையினும் நொந்தவர் துயர் கேட்டு இடர் இழைப்பவன் தனது ஏக – நீதிநூல்:4 37/1
நன்மையா இடர் இன்றி நன்கு ஓம்பல் போல் – நீதிநூல்:12 154/2
மருவிட விரும்புதல் மற்று அன்னோர் இடர்
ஒருவிட வகைசெயாது ஒழிதல் வெவ் விடம் – நீதிநூல்:18 215/2,3
வெருவ அவன் மேல் பொய்வழக்கை மெய் போல் கற்பித்து இடர் இழைத்து – நீதிநூல்:21 255/3
முன் ஒருவன் செய்தனன் என்று அவற்கு இறப்ப செயும் இடர் அ முறை இலான் சேய் – நீதிநூல்:32 342/3
இடர் பிறர்க்கு இழைத்திடும் இயவன்-தன்னை முன் – நீதிநூல்:34 353/3
மிடலொடும் அவ் இடர் மேவி சாடுமே – நீதிநூல்:34 353/4
இயல்பு இன்றி எந்நாளும் ஏதிலார்க்கு இடர் இழைக்கும் – நீதிநூல்:34 357/3
சாவடிக்கே இழுக்க மயிலே இடர் தீர் என்று இவள்-தன் தாளில் வீழ்ந்தேம் – நீதிநூல்:44 474/2
தரம் அறு தருமம்-தன்னை சார்ந்து இடர் தீர்ந்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 560/4
பெருமகன் ஓர் இடர் எய்தின் பிழைக்கும் வகை பிறர்க்கு உண்டோ – நீதிநூல்:47 580/2
இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு – நன்னெறி:1 16/3
உடற்கு வரும் இடர் நெஞ்சு ஓங்கு பரத்து உற்றோர் – நன்னெறி:1 29/1
அனை இடர் தீர்த்தான் கருடன் அந்தணன் செங்கந்தை-தனை – ஆத்திசூடிவெண்பா:1 20/1
மேவல் இடர் நன்மதியே விள் – நன்மதிவெண்பா:1 11/4
இடர் களைதல் உற்றது செய்தலும் ஆங்கே – அருங்கலச்செப்பு:1 136/1
ஏன் பிறந்தேம் என்றே இடர் உழன்றார் ஆய்ந்து அறிஞர் – முதுமொழிமேல்வைப்பு:1 39/2
இறந்துஇறந்து மாலும் இடர் எய்தும் அறிந்துஅறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 87/2
இறைவர்க்கு தொண்டாய் இடர் தீர்ந்தது அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 108/1

மேல்

இடர்கட்கு (1)

ஈன்றவர் நம்மால் உற்ற எண்ணரும் இடர்கட்கு ஆன்ற – நீதிநூல்:8 78/1

மேல்

இடர்களுற்று (1)

இடர்களுற்று உதரம்-தன்னில் ஈர்_ஐந்து திங்கள் தாங்கி – நீதிநூல்:8 75/2

மேல்

இடர்செய்வோன் (1)

ஏசு அற ஏழைகட்கு இடர்செய்வோன் தனம் – நீதிநூல்:21 250/2

மேல்

இடர்ப்பாடு (1)

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/4

மேல்

இடர்பண்ணுவோன்-தனை (1)

பரர் வருந்திட இடர்பண்ணுவோன்-தனை
நரர் எலாம் பகைசெய்வர் நண்ணும் ஆயிரம் – நீதிநூல்:34 355/2,3

மேல்

இடரது (2)

ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே – விவேகசிந்தாமணி:1 9/4
எத்தனை விதத்தினாலும் இடரது வந்தே தீரும் – விவேகசிந்தாமணி:1 47/2

மேல்

இடரில் (1)

வென்றி உயர் உக்கிரமன் விக்கிரமன் வெவ் இடரில்
குன்றாது ஏன் நின்றார் குமரேசா ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:60 597/1,2

மேல்

இடருறு (1)

எதிருறு பொருளை காணாது இடருறு பித்தர் போலும் – நீதிநூல்:2 14/3

மேல்

இடரை (1)

எருத்தம் மிசை தந்தையினை சுமந்து ஓடி ஒருவன் ஒன்னார் இடரை தீர்த்தான் – நீதிநூல்:8 83/2

மேல்

இடல் (3)

சருவினில் இடல் கொடும் சமர்க்கு உடன்படல் – நீதிநூல்:18 215/4
உய்வார் பொருளை கவர்ந்து அதற்கு விலை கொண்டு உவர்க்கு உஃது இடல் போலும் – நீதிநூல்:21 256/3
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 85/3

மேல்

இடலும் (1)

எலியினுக்கு அஞ்சி இல் இடலும் ஏய்க்குமே – நீதிநூல்:13 163/4

மேல்

இடவகன் (1)

என்றும் சோர்வு இன்றி இடவகன் ஏன் சொல்லினை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:65 642/1

மேல்

இடன் (8)

எண்ணியார் எண்ணம் இழப்பார் இடன் அறிந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/3
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 50/3
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 138/3
இடன்_இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/3
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:50 493/3
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:50 494/3
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:69 687/3
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/3

மேல்

இடன்_இல் (1)

இடன்_இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/3

மேல்

இடனொடு (1)

பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:68 675/3

மேல்

இடாதார் (1)

இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் – நல்வழி:1 2/3

மேல்

இடாது (2)

விழி மிசை நல் மருந்து இடாது அழல் பிழம்பை விடில் அ நோய் விலகும்-கொல்லோ – நீதிநூல்:12 113/4
அனம் இடாது தம் ஆகமது ஒன்றையே – நீதிநூல்:24 282/3

மேல்

இடாமல் (1)

மெலியும் ஏழைக்கு இடாமல் விளை பொன்னை – நீதிநூல்:24 281/1

மேல்

இடார்க்கு (1)

அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று – நல்வழி:1 17/3

மேல்

இடாரே (1)

இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம் – நல்வழி:1 18/3,4

மேல்

இடி (5)

இடி என கொலை தொழில் இயற்றும் தீ வெடி – நீதிநூல்:34 354/3
கொண்டல் இடி மின் நீர் கால் அனல் மரம் கல் மண் நோய் மீன் கொடிய புட்கள் – நீதிநூல்:41 428/2
சலனம் தீவரை இடி பெரும் கால் முதல் தாபம் – நீதிநூல்:42 442/2
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 97/3
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:61 607/3

மேல்

இடிக்க (1)

ஓர்ந்து இடிக்க வல்ல உயர் மருசி நட்பினை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/1

மேல்

இடிக்கும் (1)

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே – திருக்குறள்குமரேசவெண்பா:45 447/3

மேல்

இடித்த (1)

கை அரிந்தான் மாறன் கதவு இடித்த குற்றத்தால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 44/1

மேல்

இடித்தல் (1)

இகலொடு பொருத மின்னாம் இடித்தல் வான் விடம் அகற்றும் – நீதிநூல்:47 543/3

மேல்

இடித்தல்-பொருட்டு (2)

மேற்சென்று இடித்தல்-பொருட்டு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 79/4
மேற்சென்று இடித்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:79 784/4

மேல்

இடித்தார்-தம்மை (1)

அன்று இடித்தார்-தம்மை உவந்து ஆதரித்த கிள்ளி நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:45 447/1

மேல்

இடித்திடித்து (1)

உடுப்ப உடுத்து உண்ப உண்ணா இடித்திடித்து
கட்டுரை கூறின் செவிக்கொளா கண் விழியா – நீதிநெறிவிளக்கம்:1 30/2,3

மேல்

இடித்து (4)

இச்சை பல சொல்லி இடித்து உண்கை சிச்சீ – நல்வழி:1 14/2
செவி சுட சென்று ஆங்கு இடித்து அறிவுமூட்டி – நீதிநெறிவிளக்கம்:1 44/1
மருவு என்றேன் உதைக்குபு கையால் இடித்து கடித்து இனிய மதனநூலாம் – நீதிநூல்:44 508/3
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/3

மேல்

இடித்துரைத்தார் (2)

எள்ளி இடித்துரைத்தார் ஏவலரும் கும்பகன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:61 607/1
அன்று ஏன் இடித்துரைத்தார் ஆலத்தூரார் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 784/1

மேல்

இடிப்பாரை (1)

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:45 448/3

மேல்

இடிம்பி (1)

கண்டு இடிம்பி காமுற்றாள் காண நின்றார்-தம்மை எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/1

மேல்

இடியாம் (1)

ககனம் மீது ஈர்க்க காராம் கடினத்தால் இடியாம் பல் கார் – நீதிநூல்:47 543/2

மேல்

இடியின் (1)

வீடானது இடியின் மேல் பொருள் உதவும் காடு அழியின் விறகாம் மாய – நீதிநூல்:41 422/3

மேல்

இடில் (1)

சூடும் மகிழ்ச்சி மெய்யே சோமேசா நாடி இடில்
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/2,3

மேல்

இடின் (2)

தோட்டு அலர் நீர் கச்சியினுள் சோமேசா நாட்டி இடின்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 50/2,3
துண்ணெனவே வாலி முனம் சோமேசா எண்ணி இடின்
நாணால் உயிரை துறப்பார் உயிர்ப்-பொருட்டால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/2,3

மேல்

இடு (3)

அறத்து இடு பிச்சை கூவி இரப்போர் – வெற்றிவேற்கை:1 52/1
வெயிலின் முன் இடு தீபம் மின்மினியாம் நெஞ்சே – நீதிநூல்:28 315/4
வேலொடு நின்றான் இடு என்றது போலும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 552/3

மேல்

இடுக்கண் (20)

இடுக்கண் என உண்டோ இல்வாழ்க்கைக்குள்ளே – அறநெறிச்சாரம்:1 101/3
இடுக்கண் ஒன்று இன்றி காக்கும் எம்பிரான் பெரியன் அன்றோ – நீதிநூல்:3 20/4
மன்பதைக்கு இடுக்கண் யாவரே செயினும் வாள் அமர் இயற்றி நீக்கிடுவான் – நீதிநூல்:4 40/3
இன் உயிர் உதவியேனும் இடுக்கண் தீர்ப்பார் நல்லோரே – நீதிநூல்:39 390/4
மோனமாய் இடுக்கண் தாங்கி முறையிட அறியாது அல்லல் – நீதிநூல்:45 515/3
இடுக்கண் இடுக்கண் படும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 63/4
இடுக்கண் இடுக்கண் படும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 63/4
மா தவனே புன்னைவன நாதா மீது இடுக்கண்
ஏதுறினும் தெய்வம் இகழேல் – ஆத்திசூடிவெண்பா:1 60/3,4
உற்றோர் இடுக்கண் உயிர் கொடுத்தும் மாற்றுவரே – நீதிவெண்பா:1 77/3
இடுக்கண் வருங்கால் நகுக அதனை – முதுமொழிமேல்வைப்பு:1 99/3
இடுக்கண் களைவதாம் நட்பு – முதுமொழிமேல்வைப்பு:1 124/4
பண்டு இடுக்கண் பற்ற பதையாமல் ஏன் தருமன் – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/1
இடுக்கண் வருங்கால் நகுக அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/3
உற்ற இடுக்கண் எலாம் ஊறுபட மாவளவன் – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/1
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/4
இடுக்கண் இடுக்கண் படும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 625/4
இடுக்கண் இடுக்கண் படும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 625/4
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:66 654/3
இடுக்கண் களைவதாம் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 788/4
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1030/3

மேல்

இடுக்கண்கால் (1)

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 103/3

மேல்

இடுக்கண்பட்டதனால் (1)

துட்டன் அரவ_கொடியோன் தோற்று இடுக்கண்பட்டதனால்
நீதிபரா புன்னைவன நேயனே ஏதெனினும் – ஆத்திசூடிவெண்பா:1 41/2,3

மேல்

இடுக்கணும் (1)

இடுக்கணும் இன்பமும் எய்தியக்-கண்ணும் – அறநெறிச்சாரம்:1 105/3

மேல்

இடுக்கத்துக்கு (1)

இன்னவாம் கருமம் எட்டும் இடுக்கத்துக்கு உதவாது அன்றே – விவேகசிந்தாமணி:1 17/4

மேல்

இடுக்கினால் (1)

இடுக்கினால் வறுமையாகி ஏற்றவர்க்கு இசைந்த செல்வம் – விவேகசிந்தாமணி:1 66/1

மேல்

இடுகாட்டுக்கு (1)

உரியார் இலர் என்று இடுகாட்டுக்கு உடன் கொண்டு ஏகி கட்டையில் வைத்து – நீதிநூல்:19 235/2

மேல்

இடுதல் (4)

வேற்றூர் புகுதல் விழா காண்டல் நோன்பு இடுதல்
கோல் தொடியாள் கோள் அழியும் ஆறு – அறநெறிச்சாரம்:1 162/3,4
நனை_இல் உடம்பு இடுதல் நன்று – அறநெறிச்சாரம்:1 211/4
மாமாங்கம் ஆடல் மணல் குவித்தல் கல் இடுதல்
தாம் ஓங்கு உயர் வரை மேல் சா வீழ்தல் காமம்கொண்டு – அறநெறிச்சாரம்:1 222/1,2
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1038/3

மேல்

இடும் (8)

இடும் பொய்யை மெய் என்று இராதே இடும் கடுக – நல்வழி:1 3/2
இடும் பொய்யை மெய் என்று இராதே இடும் கடுக – நல்வழி:1 3/2
ஆறு இடும் மேடும் மடுவும் போலாம் செல்வம் – நல்வழி:1 32/1
கொதி அழல் நரகு இடும் குணமும் கல்வியும் – நீதிநூல்:9 91/3
இடும் பண்பினுக்கு இயைந்த மாக்களே – நீதிநூல்:21 246/2
விடதரம் பற்றி வேறொருவன் மேல் இடும்
அடலுளோன்-தன்னை முன் அது கடித்தல் போல் – நீதிநூல்:34 353/1,2
சாம்பல் இடும் முழையாய் சாற்று – நன்மதிவெண்பா:1 99/4
விலைமாது இடும் ஆணை வேளாளன் நட்பு – நன்மதிவெண்பா:1 101/1

மேல்

இடும்பன் (1)

ஏற்றது ஒன்றும் நோக்கா இடும்பன் ஏன் வந்து உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:87 865/1

மேல்

இடும்பால் (1)

மா தவனே புன்னைவன நாதா வாய் இடும்பால்
ஏதெனினும் வாது முன் கூறேல் – ஆத்திசூடிவெண்பா:1 99/3,4

மேல்

இடும்பை (25)

இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு இதன்றே – நல்வழி:1 3/1
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே – நல்வழி:1 11/3
உற இடும்பை உறா வண்ணம் ஈந்து நல் – நீதிநூல்:39 399/3
தீரா இடும்பை தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 51/4
துன்று புவிக்கு இடும்பை சூழ்ந்து புரவேந்தர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 56/1
தீரா இடும்பை தரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 51/4
பேரா இடும்பை தரும் – முதுமொழிமேல்வைப்பு:1 137/4
எள்ளி சமணர் இடும்பை செய்தும் அப்பர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 4/1
யாண்டும் இடும்பை இல – திருக்குறள்குமரேசவெண்பா:1 4/4
என்றும் இடும்பை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:14 138/4
தீரா இடும்பை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 508/4
தீரா இடும்பை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 510/4
வெள்ளம் என இடும்பை மேவியும் ஏன் மூலர் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:63 622/1
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் – திருக்குறள்குமரேசவெண்பா:63 622/3
வள்ளல் நளன் கிள்ளிவளவன் இவர் முன் இடும்பை
கொள்ளவில்லை என்னே குமரேசா துள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 623/1,2
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:63 623/3
இடும்பை படாஅதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:63 623/4
தள்ளா இடும்பை வந்து சார்ந்தும் கணம்புல்லர் – திருக்குறள்குமரேசவெண்பா:63 627/1
அன்று இடும்பை மிக்கு அடைந்தும் அத்திமன்னன் துன்பமுற்று – திருக்குறள்குமரேசவெண்பா:63 628/1
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:63 628/3
பேரா இடும்பை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:90 892/4
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை – திருக்குறள்குமரேசவெண்பா:106 1056/3
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1056/3,4
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி – திருக்குறள்குமரேசவெண்பா:106 1060/3,4
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1063/3

மேல்

இடும்பைக்கு (4)

இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு இதன்றே – நல்வழி:1 3/1
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:63 623/3
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:63 623/3,4
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:63 627/3

மேல்

இடும்பைக்கே (1)

இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1029/3

மேல்

இடும்பைகள் (1)

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினை – திருக்குறள்குமரேசவெண்பா:35 347/3

மேல்

இடும்பைத்து (1)

அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1295/4

மேல்

இடும்பையுள் (1)

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/3

மேல்

இடும்பையுற்றான் (1)

என்றும் சகுனி இடும்பையுற்றான் நல் ஒழுக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:14 138/1

மேல்

இடுவர் (1)

இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே – நல்வழி:1 18/3

மேல்

இடுவன் (1)

என்னையே இடுவன் என்று இசைத்திட்டாள் அரோ – நீதிநூல்:24 273/4

மேல்

இடுவனம் (1)

சாம் பிணம் இடுவனம் சாரும் துன்மணம் – நீதிநூல்:22 259/1

மேல்

இடுவாய் (1)

இனியாளை நோக்கி அத்தை சக்கிரிக்கு சொக்குத்தூள் இடுவாய் என்ற – நீதிநூல்:44 502/1

மேல்

இடுவாராயின் (1)

முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும் பசி ஆகும்தானே – விவேகசிந்தாமணி:1 4/3,4

மேல்

இடேல் (1)

இடம்பட வீடு இடேல் – ஆத்திசூடிவெண்பா:1 18/4

மேல்

இடை (20)

இடை தெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து எளியார் – நீதிநெறிவிளக்கம்:1 62/1
நுண் இடை போல் தேய்ந்துவிடும் – நீதிநெறிவிளக்கம்:1 62/4
இடை கடையும் ஆற்றார் இரந்தார்க்கு நின்றார் – அறநெறிச்சாரம்:1 35/3
எயிறுற்று இடை முரிந்தக்கால் – அறநெறிச்சாரம்:1 113/4
முதல் நின்று இடை தெரியுங்கால் – அறநெறிச்சாரம்:1 170/4
நம் கல்லே இடை அதிகம் எங்கணும் உண்டு எதிர்ப்போரை நாசம் செய்யும் – நீதிநூல்:30 323/3
ஏவல்செய்வோர்க்கு கூலி இடை துகில் உணவாம் யாம் ஓர் – நீதிநூல்:39 385/1
மை ஏந்து விழி மனையாட்கு இடை ஏந்தும் துகில் இன்றி மானம்-தன்னை – நீதிநூல்:44 510/2
சிந்து இடை ஏழு மதில் சேர்ந்த இலங்கைநகர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 75/1
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 90/3
பென்னம்பெருத்த முலை கன்னங்கறுத்த குழல் சின்னஞ்சிறுத்த இடை பெண் – விவேகசிந்தாமணி:1 76/2
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ – விவேகசிந்தாமணி:1 107/3
சொன்னால் புரிதல் இடை சொல்லியும் பல் நாள் மறுத்து – நீதிவெண்பா:1 89/3
இடை நல் பருவ மனை எய்தல் மடமை மிகும் – நன்மதிவெண்பா:1 6/2
இடை வறத்தல் இல்லாத யாறு கடவுள் மறை – நன்மதிவெண்பா:1 7/2
என்று அறியாதானே இடையன் இடையன் இடை
அன்று என்று நன்மதியே ஆய் – நன்மதிவெண்பா:1 23/3,4
கொண்டு இடை ஏன் வீழ்ந்தார் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/2
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:67 663/3
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:90 899/3
வீழும் இருவர்க்கு இனிதே வளி இடை
போழ படாஅ முயக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1108/3,4

மேல்

இடைக்-கண் (3)

இடைக்-கண் முரிந்தார் பலர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/4
இடைக்-கண் முரிந்தார் பலர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/4
இடைக்-கண் முரிந்தார் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/4

மேல்

இடைக்காடர் (3)

தேடும் இடைக்காடர் முன்பு செய்தது பார் நீடு அழகு – ஆத்திசூடிவெண்பா:1 105/2
பண்டு ஓர் பசும்புல்லும் பாராது இடைக்காடர்
கொண்டார் வரகு ஏன் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:2 16/1,2
கோடாது இடைக்காடர் கூறினும் சொல் கோடியதே – திருக்குறள்குமரேசவெண்பா:105 1046/1

மேல்

இடைக்கு (1)

மாது அநங்கவீணை மலர் சூட ஏன் இடைக்கு
கோது என்று நைந்தான் குமரேசா தாது ஆர் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/1,2

மேல்

இடைகொடுத்த (1)

கூற்றம் இடைகொடுத்த நாள் – அறநெறிச்சாரம்:1 114/4

மேல்

இடைதெரிந்து (2)

ஏனோ சுமந்திரன் நன்கு எண்ணி இடைதெரிந்து
கோன் அவை முன் சொன்னான் குமரேசா ஆன – திருக்குறள்குமரேசவெண்பா:72 712/1,2
இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின் – திருக்குறள்குமரேசவெண்பா:72 712/3

மேல்

இடைந்து (2)

இஃது உனார் துயர்க்கு இடைந்து உறுவார் இறும்பூதே – நீதிநூல்:42 446/4
இளமையில் உறும் துன்பங்கட்கு இடைந்து சற்று உனை ஓம்பாரேல் – நீதிநூல்:47 586/3

மேல்

இடைப்பட்ட (1)

ஆக்கம் பெரியார் சிறியார் இடைப்பட்ட
மீச்செலவு காணின் நனி தாழ்ப தூக்கின் – நீதிநெறிவிளக்கம்:1 16/1,2

மேல்

இடைப்பட்டு (1)

ஈசன் உமையாள் இடைப்பட்டு வாரமாய் – முதுமொழிமேல்வைப்பு:1 24/1

மேல்

இடையவர் (1)

என்ன மின்_இடையவர் இயம்பல் சோரர்கள் – நீதிநூல்:13 159/2

மேல்

இடையறாது (1)

இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 369/3

மேல்

இடையன் (2)

என்று அறியாதானே இடையன் இடையன் இடை – நன்மதிவெண்பா:1 23/3
என்று அறியாதானே இடையன் இடையன் இடை – நன்மதிவெண்பா:1 23/3

மேல்

இடையாய் (1)

அடங்கினார்க்கு ஈதல் இடையே நுடங்கு_இடையாய் – அறநெறிச்சாரம்:1 176/2

மேல்

இடையில் (2)

இடையில் கோவணமும் இன்றி இங்கு உதித்தோம் அவ்வாறே – நீதிநூல்:30 324/1
எண்ணில் தனம் விரும்பும் ஈன்ற தாய் நண் இடையில்
கூறிய நல் சுற்றம் குலம் விரும்பும் காந்தனது – நீதிவெண்பா:1 81/2,3

மேல்

இடையின் (1)

புனிதம்_இல் இடையின் வீழ் பொரு_இல் வாச தீம் – நீதிநூல்:31 331/2

மேல்

இடையினாளை (1)

மின்னை போல் இடையினாளை விழியினால் நோக்குவோரை – நீதிநூல்:13 171/2

மேல்

இடையினும் (1)

இரவினும் மற்றோர் பாரா இடையினும் பாவம் செய்வாய் – நீதிநூல்:3 36/1

மேல்

இடையும் (2)

மீட்டு ஒரு நாள் இடையும் தாராதால் வீட்டுதற்கே – அறநெறிச்சாரம்:1 19/2
நூல் போன்ற இடையும் அன நடையும் அணி தனமும் மதி நுதலும் வாய்ந்த – நீதிநூல்:29 318/3

மேல்

இடையூறு (2)

எண்ணற்கு அரிய இடையூறு உடையதனை – அறநெறிச்சாரம்:1 123/1
இடையூறு ஒழிவு_இல் நோய் மூப்பு இவை வந்தால் – அருங்கலச்செப்பு:1 145/1

மேல்

இடையூறும் (3)

முடிவும் இடையூறும் முற்றி ஆங்கு எய்தும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 68/3
முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 107/3
முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:68 676/3

மேல்

இடையே (1)

அடங்கினார்க்கு ஈதல் இடையே நுடங்கு_இடையாய் – அறநெறிச்சாரம்:1 176/2

மேல்

இணக்கம் (3)

இணக்கம் அறிந்து இணங்கு – ஆத்திசூடி:1 19/1
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 2/4
இணக்கம் அறிந்து இணங்கு – ஆத்திசூடிவெண்பா:1 19/4

மேல்

இணங்க (9)

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 1/4
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 2/4
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 4/2
முன்கோபக்காரரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 6/4
வழிபறித்து திரிவாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 6/6
புறம்சொல்லி திரிவாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 9/6
மறம் பேசி திரிவாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 10/1
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 12/4
பூம் கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்க செய்யும் – விவேகசிந்தாமணி:1 21/3

மேல்

இணங்காதாளுடன் (1)

உள்ளம் இணங்காதாளுடன் வாழ்வும் கள் ஒழுகும் – நன்மதிவெண்பா:1 53/2

மேல்

இணங்காரே (1)

எந்த விதத்தாலும் இணங்காரே பாம்பு மணி – நீதிவெண்பா:1 19/3

மேல்

இணங்கி (3)

இணங்கி இருப்பதுவும் நன்று – மூதுரை-வாக்குண்டாம்:1 8/4
இணங்கி இருப்பதுவும் தீது – மூதுரை-வாக்குண்டாம்:1 9/4
இணங்கி இவ் ஒலிகள் எல்லாம் ஏற்கின்ற செவி ஓர் தீயன் – நீதிநூல்:38 378/3

மேல்

இணங்கிடில் (1)

அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும் அரிய தவம் கோபத்தால் அழிந்துபோமே – விவேகசிந்தாமணி:1 16/4

மேல்

இணங்கு (2)

இணக்கம் அறிந்து இணங்கு – ஆத்திசூடி:1 19/1
இணக்கம் அறிந்து இணங்கு – ஆத்திசூடிவெண்பா:1 19/4

மேல்

இணங்கேல் (4)

பையலோடு இணங்கேல் – ஆத்திசூடி:1 85/1
மூர்க்கரோடு இணங்கேல் – ஆத்திசூடி:1 93/1
பைதலோடு இணங்கேல் – ஆத்திசூடிவெண்பா:1 84/4
மூர்க்கரோடு இணங்கேல் – ஆத்திசூடிவெண்பா:1 92/4

மேல்

இணர் (3)

இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 31/3
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 308/3
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது – திருக்குறள்குமரேசவெண்பா:65 650/3

மேல்

இணை (14)

ஆதி தேவன் அடி இணை ஏத்துவாம் – நீதிநூல்:0 2/4
ஈவதை மேற்கொண்டேமேல் இணை_இல் வீடு அடைவோம் நெஞ்சே – நீதிநூல்:39 385/4
எத்தொழிலும் முற்பழக்கம் இன்றி எய்தாது அறம் என்னும் இணை ஒன்று இல்லா – நீதிநூல்:43 450/1
சாம் பணி இல்லா ஈசன் தாள் இணை மருவச்செய்யும் – நீதிநூல்:43 469/3
இணை முலை மேல் தெறித்திடின் வெல்வான் என்றாள் இவள் மனம் வல் இரும்போ அம்மா – நீதிநூல்:44 494/4
மதி படைத்து தமனிய பேர் தான் படைத்த விதிக்கு இணை யார் மகிப என்றாள் – நீதிநூல்:44 500/4
கண் இணை செவிகள் ஈந்தோன் காணான்-கொல் கேளான்-கொல் நெஞ்சு – நீதிநூல்:47 555/1
மேதை விலோசனமும் மேவும் இணை நோக்கும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 110/1
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 110/3
தண்டியடிகள் இரு தாள் இணை பேணாது அழிந்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 98/1
முண்டைகளுக்கு இணை இலா முனை வீரர் புருடர் என மொழியொணாதே – விவேகசிந்தாமணி:1 98/2
மனம்கொள்வு இலார் இணை கேடு – அருங்கலச்செப்பு:1 75/2
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 162/3
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1100/3

மேல்

இணை_இல் (1)

ஈவதை மேற்கொண்டேமேல் இணை_இல் வீடு அடைவோம் நெஞ்சே – நீதிநூல்:39 385/4

மேல்

இணைவிழைச்சு (1)

எவ்வினையரேனும் இணைவிழைச்சு ஒன்று இலரேல் – நீதிநெறிவிளக்கம்:1 88/1

மேல்

இத்தனை (6)

ஆட்டி இத்தனை பேர் பணிகொளும் நாம் அன்பு இலாது இருப்பது தகாது உளமே – நீதிநூல்:39 392/4
காடு சேர் மரம் செடி பார்த்து இத்தனை நாள் நிற்கும் என கணிக்கலாம் சீர் – நீதிநூல்:41 423/1
நாடு நீர்த்தடம் நோக்கி இத்தனை நாள் புனல் என்ன நவிலலாம் ஓர் – நீதிநூல்:41 423/2
வீடுதான் இத்தனை நாள் நிற்கும் என விளம்பலாம் மெய் என்னும் பொய் – நீதிநூல்:41 423/3
கூடுதான் இத்தனை நாள் நிற்கும் என புவியில் எவர் கூறற்பாலார் – நீதிநூல்:41 423/4
ஆண்டொடு நாள் திங்கள் இத்தனை என்று உய்த்தல் – அருங்கலச்செப்பு:1 131/1

மேல்

இதத்தால் (1)

செழுமை நெறியினில் திருப்ப வேண்டும் இதத்தால் வசமாம் சின விலங்கும் – நீதிநூல்:12 113/2

மேல்

இதம் (7)

வைத்து இதம் சொல்லால் யாவும் வன செவி ஏற்பது அன்றி – நீதிநூல்:38 381/2
இதம் இலா உலோபர் தம் பொருளை எண்ணியே – நீதிநூல்:39 403/1
இதம் அகித வார்த்தை எவர்க்கேனும் மேலாம் – நீதிவெண்பா:1 67/1
இதம் எனவே கூறல் இதம் அன்றே இதம் உரைத்த – நீதிவெண்பா:1 67/2
இதம் எனவே கூறல் இதம் அன்றே இதம் உரைத்த – நீதிவெண்பா:1 67/2
இதம் எனவே கூறல் இதம் அன்றே இதம் உரைத்த – நீதிவெண்பா:1 67/2
எத்திய பொய் யார்க்கும் இதம் ஆகும் நத்திய பால் – நீதிவெண்பா:1 85/2

மேல்

இதம்செய்வான் (1)

சே_இழையின் சேடியர் முன் எமக்கு இதம்செய்வான் புலி வெம் சின மா கோகு – நீதிநூல்:44 511/1

மேல்

இதமாக (1)

இதமாக நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 70/4

மேல்

இதமுற (1)

இதமுற செவிக்கு இன்பம் விளையுமே – விவேகசிந்தாமணி:1 46/4

மேல்

இதமே (1)

என்றும் இதமே இசைத்து ஏனோ சாத்தனார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 697/1

மேல்

இதமொடு (1)

இதமொடு சேர்தல் சேர இச்சித்தல் ஆண் புணர்ச்சி – நீதிநூல்:13 172/2

மேல்

இதய (2)

இசிவு கொண்டு சாங்காலத்து எப்படி நீ அறம் புரிவாய் இதய பேயே – நீதிநூல்:43 449/4
தொண்டர் எனும் பயிர் தழைய சொரி முகிலை அவர் இதய
முண்டகங்கள் நெகிழ்த்து ஒளியை மும்மலம் வேரற வீசும் – நீதிநூல்:47 575/1,2

மேல்

இதயத்தார் (1)

இறவு இலா கடவுள் வாழும் இதயத்தார் சேடர் அம்மா – நீதிநூல்:15 192/4

மேல்

இதயத்தினான் (1)

வாழ் இதயத்தினான் மற்ற மைந்தரை – நீதிநூல்:12 127/2

மேல்

இதயம் (3)

இதயம் தன் வேகத்தோடும் எண்_இல் அவ்வியத்த காலம் – நீதிநூல்:3 22/1
எண் சிதைந்திட சினம்கொள்வீர் நும் மெயோடு இதயம்
புண் சுமந்தது அலால் பிறர்க்கு என் குறை புகல்வீர் – நீதிநூல்:26 294/3,4
எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டு அகலாரே – விவேகசிந்தாமணி:1 56/4

மேல்

இதயம்-தன்னை (1)

எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல் எரி என்ன இதயம்-தன்னை
கவ்வி உண்ணும் அவ்வியத்தால் கடுகளவு பயன் உளதோ கருதுங்காலே – நீதிநூல்:27 305/3,4

மேல்

இதயமே (3)

என நகின் செய்வது என் சொல் இதயமே – நீதிநூல்:12 149/4
ஈண்டு சேருமோ இதயமே சொலாய் – நீதிநூல்:27 306/4
ஏல நீ உன்-கண் ஏற்றாய் இதயமே சிதைவை நீயே – நீதிநூல்:47 563/4

மேல்

இதர (1)

இதர அங்கத்தை காணாது எனின் முடி எவண் பொன் ஒக்கும் – நீதிநூல்:3 22/3

மேல்

இதரர் (1)

இலை கொலை செயும் முறை இதரர் ஆர்க்குமே – நீதிநூல்:18 218/4

மேல்

இதழ் (6)

இலங்கு இதழ் மோப்பதாம் மூக்கு – அறநெறிச்சாரம்:1 201/4
மதியம் நோக்கிட இதழ் வாடி கூம்புமால் – நீதிநூல்:12 125/3
மண் சிதைந்திட உதைத்து நா கடித்து இதழ் மடக்கி – நீதிநூல்:26 294/2
கோட வாள் முகம் சுழித்து இதழ் மடித்து எழில் குலைய – நீதிநூல்:26 295/1
இரு பாத தாடனம் ஆலிங்கனம் மெல் இதழ் சுவைத்தல் என்றாள் அம்மா – நீதிநூல்:44 508/4
ஏனோ விசயை இதழ் நீரை வான் அமிழ்தா – திருக்குறள்குமரேசவெண்பா:113 1121/1

மேல்

இதற்கு (1)

என்றோ என்று ஓர் உறுதி இல்லாத ஆயுள் இதற்கு என் செய்வோமே – நீதிநூல்:41 431/4

மேல்

இதற்பட்டது (1)

தாஅம் இதற்பட்டது – திருக்குறள்குமரேசவெண்பா:118 1176/4

மேல்

இதன் (3)

அங்கு உறும் நாசம் மேய பல மெய் இதன்
பங்கதாம் அழிவு நும் பங்கது ஆகுமே – நீதிநூல்:12 128/3,4
பின்போ வீழ்வது என நிலை இன்றேல் இதன் பெருமை உரைப்பது என்னே – நீதிநூல்:41 425/4
அமர் உயிர் நீங்கிய பின் ஓர் கணமும் அனை சேயர் இதன் அருகே நில்லார் – நீதிநூல்:41 434/2

மேல்

இதன்றே (1)

இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு இதன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே இடும் கடுக – நல்வழி:1 3/1,2

மேல்

இதனால் (4)

இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/3
தூங்கா தசரதன்தான் சோமேசா ஈங்கு இதனால்
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 82/2,3
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து – முதுமொழிமேல்வைப்பு:1 85/3
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:52 517/3

மேல்

இதனில் (1)

இதனில் இலேசுடை காணோம் அதனை – அறநெறிச்சாரம்:1 170/3

மேல்

இதனை (5)

கைக்குள் உறு பொருளாம் இதனை கண்டு உணராய் மனமே – நீதிநூல்:39 397/4
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/3
மேவுதலும் உண்டு இதனை விள்ளுங்கால் வீவு_இல் – நன்மதிவெண்பா:1 24/2
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து – முதுமொழிமேல்வைப்பு:1 85/3
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:52 517/3

மேல்

இது (27)

இ புலமும் காவாது இது – நீதிநெறிவிளக்கம்:1 92/4
மேலை பிறப்பும் இது ஆனால் மற்று என்னை – அறநெறிச்சாரம்:1 157/3
கானல் எனப்படு காயம் இது அப்பன் – நீதிநூல்:6 55/1
மண்ண வந்தனை இது மடமை ஆகுமே – நீதிநூல்:12 124/4
என் உருவை படத்து எழுதி இது நானே பேதம் இலை – நீதிநூல்:12 144/1
கொண்டலே பேரிடியை வீழ்த்தாயோ இது செய்யில் குற்றம் உண்டோ – நீதிநூல்:13 157/4
உழையர் செய் பிழைக்கா முனிந்தனை இது என் உளமே – நீதிநூல்:26 298/4
நாதனே தந்தை எனில் செல்வம் இது போலும் உண்டோ நவிலாய் நெஞ்சே – நீதிநூல்:40 412/4
கூடாகும் தேகம் இது வீழின் எதற்கு உதவும் நீ கூறாய் நெஞ்சே – நீதிநூல்:41 422/4
கொண்டாடும் தேகம் இது வீழ் காலம் அறிவதற்கு ஓர் குறிப்பு இன்று அம்மா – நீதிநூல்:41 427/4
நித்தம் மருவிட உள்ளம் உவந்த மின்னை நோக்கி இது நெறியோ என்றேம் – நீதிநூல்:44 505/2
இது நக தக்கது உடைத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 118/4
இது நக தக்கது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 118/4
போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது என புகன்றாள் – விவேகசிந்தாமணி:1 19/4
மண்ண வந்தனை இது மடமை ஆகுமால் – விவேகசிந்தாமணி:1 83/4
மேல் இது ஓர்ந்து உடன் யார்-கொலோ விலக்குவர் வேந்தே – விவேகசிந்தாமணி:1 121/4
மண்ணுலகில் புன்னைவன மன்னவா பாவம் இது என்று – ஆத்திசூடிவெண்பா:1 25/3
பொன் ஊரும் புன்னைவன பூபாலா நீ இது எண்ணி – ஆத்திசூடிவெண்பா:1 103/3
ஏங்க சுடுமே இது – நீதிவெண்பா:1 78/4
பாகற்கு அடங்கும் இது பார் – நன்மதிவெண்பா:1 94/4
தனியன் உடம்பு இது வேற்றுமை சுற்றம் – அருங்கலச்செப்பு:1 112/1
மற்று ஞானாந்தம் என வந்தது இது முற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 4/2
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை – முதுமொழிமேல்வைப்பு:1 11/3
இரு நிலவு இன்பத்து இழிவாம் என்று வருவது இது
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – முதுமொழிமேல்வைப்பு:1 163/2,3
பரப்பு அமைந்த கேள்-மின் இது பால் கலன் மேல் பூஞை – முதுமொழிமேல்வைப்பு:1 190/3
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை – திருக்குறள்குமரேசவெண்பா:4 37/3
இது நக தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1173/4

மேல்

இதுவாம் (1)

கலகமே செய்யும் கண் இதுவாம் என – விவேகசிந்தாமணி:1 108/3

மேல்

இதுவே (2)

இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் – நல்வழி:1 15/3
விடம் கண்டு நன்று இதுவே என்றால் மடம்கொண்டு – அறநெறிச்சாரம்:1 56/2

மேல்

இதேச்3டம் (1)

தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு தாளிதம் பாத்திரம் இதேச்3டம் தாம்பு நீர் தேற்றம் ஊன்றுகோல் ஆடை சக்கிமுக்கி கைராந்தல் – விவேகசிந்தாமணி:1 135/1

மேல்

இதை (6)

நல்_நுதலே இதை கோடி நல்கு எனக்கு விடை என்ன – நீதிநூல்:12 144/2
ஆக்கம் இலா தேகம் இதை அழகு என்ன செருக்கல் அறியாமையாமே – நீதிநூல்:29 319/4
கனம் போலும் தேகம் இதை பிரித்து நோக்கிடின் மலம் நீர் கசியும் செந்நீர் – நீதிநூல்:41 421/2
விரதம் உள்ளாய் எங்கு இதை நீ கற்றது என்றோம் உம்மிடத்தும் விருப்பாய் உம்மை – நீதிநூல்:44 483/3
நல் தாமா புன்னைவன நாதா இதை அறிந்து – ஆத்திசூடிவெண்பா:1 29/3
நன்று அறியும் புன்னைவன நாதா இதை அறிந்தே – ஆத்திசூடிவெண்பா:1 77/3

மேல்

இதையும் (1)

மனமே நீ இதையும் ஒரு பொருள் என்ன உன்ன என்ன மருளுற்றாயே – நீதிநூல்:41 421/4

மேல்

இந்த (15)

இந்த நிலை உணராமல் அவனை இகல்செயும் ஏழை இகபரத்தை – நீதிநூல்:12 114/3
இந்த உடல் உளம் ஐம்பொறி இன்னுயிர் யாவும் மணஞ்செயும் – நீதிநூல்:12 131/1
காதலியை பிரிந்தது இந்த காயம் ஒன்றே உயிரும் நெஞ்சும் – நீதிநூல்:12 142/2
ஆக்கும் இந்த தனமதனை ஆக்கம் என நினைத்தனை நீ அகக்குரங்கே – நீதிநூல்:40 407/4
மல்லுறவே வளரும் இந்த காயத்தை மரம் என்றும் மாடு ஆடு என்றும் – நீதிநூல்:41 432/3
இன்று அருணோதயம் கண்டோம் உயர் ககன முகட்டின் மிசை இந்த பானு – நீதிநூல்:43 453/1
இந்த இரு விதிகளினுள் வேதம் எலாம் அடங்கும் மனம் இன்பம் மேவ – நீதிநூல்:43 460/2
தினம் கானரசம் உதவு வாய் ஏசி உமிழ இந்த செய்கை கண்டும் – நீதிநூல்:44 480/3
புகலும் இந்த சரக்கும் கை நீங்காது வணிகம்செய் பொது மின்னார் போல் – நீதிநூல்:44 496/3
இந்த உலகத்து இரங்கேசா வந்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 26/2
சோழன் சிவாற்பர சொல் தோற்றமைதான் இந்த உலகு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 65/1
பற்பலர் கொள்வார் இந்த பாரினில் உண்மைதானே – விவேகசிந்தாமணி:1 32/4
செய்ய புகழ் புன்னைவன தீரனே நீயும் இந்த
வையம் புகழ் பட வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 80/3,4
வந்த திருவள்ளுவர்-தம் வாய்மொழி கேள் இந்த நிலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 89/2
ஏனோ அமிழ்து ஈயான் இந்திரன் முன் வானை இந்த
கோன் உலகுக்கு ஈந்தான் குமரேசா ஆனாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:2 11/1,2

மேல்

இந்தவாறு (1)

இந்தவாறு எல்லாம் ஒன்றாய் இயைந்த சோதரர் அன்புற்று – நீதிநூல்:11 104/3

மேல்

இந்திய (1)

இந்திய குஞ்சரத்தை ஞான இரும் கயிற்றால் – அறநெறிச்சாரம்:1 190/1

மேல்

இந்தியக்கு (1)

இந்தியக்கு ஒல்கா இரு_மு தொழில் செய்தல் – அறநெறிச்சாரம்:1 44/1

மேல்

இந்தியத்தை (1)

இந்தியத்தை வென்றான் தொடர்ப்பாட்டோடு ஆரம்பம் – அருங்கலச்செப்பு:1 11/1

மேல்

இந்திர (2)

இந்திர பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும் – விவேகசிந்தாமணி:1 125/1
விட்டுவிடா இந்திர கிலார் கிட்டி – முதுமொழிமேல்வைப்பு:1 56/2

மேல்

இந்திரத்துய்ம்மன் (1)

விழும் இந்திரத்துய்ம்மன் மிக்க புகழ் சொல்லி – ஆத்திசூடிவெண்பா:1 80/1

மேல்

இந்திரரே (1)

இந்திரற்கும் இந்திரரே என் – அருங்கலச்செப்பு:1 151/2

மேல்

இந்திரற்கும் (1)

இந்திரற்கும் இந்திரரே என் – அருங்கலச்செப்பு:1 151/2

மேல்

இந்திரன் (10)

இந்திரன் பாம்பு ஆனான் இரங்கேசா முந்தவே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 22/2
இந்திரன் கண் பெற்றான் இரங்கேசா இந்து முறி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/2
இந்திரன் வாள் வைக்க எடுத்து முன்னே மா தவத்தோர் – ஆத்திசூடிவெண்பா:1 40/1
வெம் சினத்தால் இந்திரன் முன் வெட்டினதால் செம் சரணால் – ஆத்திசூடிவெண்பா:1 67/2
இந்திரன் முன் கோசிகன் வதிட்டருடன் வாதில் அரிச்சந்திரனை – ஆத்திசூடிவெண்பா:1 99/1
இறை அருள் தென்னனிடத்து இந்திரன் வந்து அன்று – முதுமொழிமேல்வைப்பு:1 83/1
இறை அருளும் தென்னவன்-பால் இந்திரன் வந்து அன்று – முதுமொழிமேல்வைப்பு:1 152/1
ஏனோ அமிழ்து ஈயான் இந்திரன் முன் வானை இந்த – திருக்குறள்குமரேசவெண்பா:2 11/1
மாதவன் போல் இந்திரன் ஏன் வல் உருவம் தாங்கி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 273/1
கற்றறிந்த நல் குருவை கைவிட்டான் இந்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:45 450/1

மேல்

இந்திரன்-பால் (1)

இறை அருள் சேர் தென்னவன் அன்று இந்திரன்-பால் சென்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 144/1

மேல்

இந்திரனும் (3)

என்னே அகலிகையால் இந்திரனும் தன் பெருமை – திருக்குறள்குமரேசவெண்பா:15 144/1
வென்றி உயர் இந்திரனும் வெய்ய கவசரை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 488/1
கண்ட களிப்பால் கதிரோனும் இந்திரனும்
கொண்டார் முன் தீது ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:54 531/1,2

மேல்

இந்திரனே (1)

இந்திரனே சாலும் கரி – திருக்குறள்குமரேசவெண்பா:3 25/4

மேல்

இந்திரனை (1)

போர் விண்ட இந்திரனை போலவே சால – முதுமொழிமேல்வைப்பு:1 97/2

மேல்

இந்திரை (1)

உண்டான பெண்மையுடையள் என இந்திரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1280/1

மேல்

இந்து (7)

இந்து மீன் பருதி பக்கி இன விலங்குகள் மரங்கள் – நீதிநூல்:43 465/1
இந்து தவழ் இஞ்சி இரங்கேசா முந்தி வரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 38/2
இந்து நுதல் கங்கை இரங்கேசா அந்தோ – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/2
இந்திரன் கண் பெற்றான் இரங்கேசா இந்து முறி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/2
இந்து இரவி நீள் கிரணம் எங்கும் நிறைந்தாலும் – நீதிவெண்பா:1 50/1
இந்து இரவி காந்தத்து இலகுமே இந்து இரவி – நீதிவெண்பா:1 50/2
இந்து இரவி காந்தத்து இலகுமே இந்து இரவி – நீதிவெண்பா:1 50/2

மேல்

இந்துமதி (1)

இந்துமதி விற்றும் அலைந்து ஈனனுக்கு ஆள் ஆகி அரிச்சந்திரனே – ஆத்திசூடிவெண்பா:1 3/1

மேல்

இந்துமதியின் (1)

இந்துமதியின் எழில் முகம் போல் வான் மதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/1

மேல்

இப்படி (1)

தங்களின் நிலைமை கெட்டால் இப்படி தயங்குவாரே – விவேகசிந்தாமணி:1 13/4

மேல்

இப்பொழுது (1)

இப்பொழுது தானும் உலகு ஏத்துமே செப்பின் – முதுமொழிமேல்வைப்பு:1 149/2

மேல்

இம் (1)

இரு நான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய் இம் மொழியை கேட்டபடி ஈந்தாய் ஆயின் – விவேகசிந்தாமணி:1 18/2

மேல்

இம்பர் (2)

இம்பர் பரவும் இரங்கேசா நம்பி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 15/2
இம்பர் வந்தார் அன்றோ இரங்கேசா அன்பாக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 111/2

மேல்

இம்பர்க்கு (1)

அருமையா எமை சேயர் சோதரர் சீடரை இம்பர்க்கு அரசை சேரும் – நீதிநூல்:44 499/3

மேல்

இம்மை (10)

கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி – நல்வழி:1 20/2,3
இம்மை அடக்கத்தை செய்து புகழ் ஆக்கி – அறநெறிச்சாரம்:1 93/1
இம்மை துய்த்து இன்புறாநின்றவர் உம்மைக்கு – அறநெறிச்சாரம்:1 155/2
இம்மை புகழும் இனி செல் கதி பயனும் – அறநெறிச்சாரம்:1 178/3
இம்மை புகழும் இனி செல் கதி பயனும் – அறநெறிச்சாரம்:1 190/3
சிறுமை தந்து உயிர் இருந்தும் செத்தவர் ஆக்கி இம்மை
மறுமையை அழிக்கும் கள்ளை மாந்தல் எப்பயன் வேட்டு அம்மா – நீதிநூல்:19 234/3,4
இம்மை வாழ்வு இலா எளியர்-பால் தினம் உமக்கு எய்தும் – நீதிநூல்:26 293/3
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 132/3
இம்மை அம்மை இல்லை எங்ஙன் என்னிலோ கம்மும் – நன்மதிவெண்பா:1 92/2
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா – திருக்குறள்குமரேசவெண்பா:132 1315/3

மேல்

இம்மையில் (1)

சொல் பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கம்தானே – விவேகசிந்தாமணி:1 74/4

மேல்

இம்மையும் (4)

தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப்பயன் துய்த்தலால் – அறநெறிச்சாரம்:1 151/2,3
குடிலம் இன்றி இயற்றிடில் இம்மையும் கோது_இல் அம்பரமும் பெறுவார் அரோ – நீதிநூல்:15 189/4
இம்மையும் இன்பம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:10 98/4
இம்மையும் இன்றி வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1042/4

மேல்

இம்மையே (2)

குற்று ஒருவர் கூறை கொண்டு கொன்றது இம்மையே கூடல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 21/1
இம்மையே சாரூபம் எய்தினார் நல்ல – முதுமொழிமேல்வைப்பு:1 28/2

மேல்

இமிழ் (1)

இழுக்கா எழுத்து ஒன்று இமிழ் கடல் தண் சேர்ப்ப – அறநெறிச்சாரம்:1 209/3

மேல்

இமைப்பில் (1)

எல்லாம் இமைப்பில் அழிப்பாரும் நீட்டித்தார் – முதுமொழிமேல்வைப்பு:1 82/1

மேல்

இமைப்பின் (3)

விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:78 775/3,4
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1126/3
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே – திருக்குறள்குமரேசவெண்பா:113 1129/3

மேல்

இமைப்போதாகிலும் (1)

தினமும் ஆயிரம் கண்டம் இமைப்போதாகிலும் அதன் மேல் சிந்தை இன்றேல் – நீதிநூல்:41 430/3

மேல்

இமையளவில் (1)

அமண் அழிக்கும் தென்னவனை ஆக்கும் இமையளவில்
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் – முதுமொழிமேல்வைப்பு:1 44/2,3

மேல்

இமையாது (1)

கன்னி மனோரமை ஏன் கண் இமையாது அன்று இருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1129/1

மேல்

இமையார் (1)

விழித்து இமையார் நின்ற நிலை – அறநெறிச்சாரம்:1 84/4

மேல்

இமையாரின் (1)

இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள் – திருக்குறள்குமரேசவெண்பா:91 906/3

மேல்

இமையோரை (1)

இறை அருளால் செவ்வேள் இமையோரை காக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 107/1

மேல்

இயக்கம் (2)

என்பு இயக்கம் கண்டும் புறந்தரார் புன் புலால் – நீதிநெறிவிளக்கம்:1 86/2
நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/3

மேல்

இயக்கமோடு (1)

இயக்கமோடு ஈட்டம் பெருக்கலும் லோபம் – அருங்கலச்செப்பு:1 78/1

மேல்

இயக்கோடன் (2)

தண் தார் இயக்கோடன் சத்தன் பகுத்து உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/1
கோடாமல் தத்தன் இயக்கோடன் இவர் கேண்மை என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 782/1

மேல்

இயங்கி (1)

என்றும் இயங்கி திரியேல் – ஆத்திசூடிவெண்பா:1 24/4

மேல்

இயங்கு (2)

இயங்கு உயிர் கொல்லாமை ஏவாமை ஆகும் – அருங்கலச்செப்பு:1 67/1
எந்தை பலிக்கென்று இயங்கு நாள் பின்தொடர்ந்த – முதுமொழிமேல்வைப்பு:1 29/1

மேல்

இயங்குமாலோ (1)

எள்ளல்_இல் சிற்றுணா வற்று உடல் எங்கும் இயங்குமாலோ – நீதிநூல்:36 363/4

மேல்

இயங்குவோன் (1)

நல் நகர் எங்கும் உளன் என பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே – நீதிநூல்:4 38/4

மேல்

இயந்திரங்கள் (1)

தோம் அறும் இயந்திரங்கள் தொழில் பல இயற்ற உண்ணும் – நீதிநூல்:47 553/2

மேல்

இயந்திரம் (1)

இயந்திரம் கீல் கழல இற்று உகுதல் போல – நன்மதிவெண்பா:1 89/3

மேல்

இயம்ப (4)

இரவலர்-தம்மை எள்ளும் ஏழைகாள் இயம்ப கேளீர் – நீதிநூல்:39 387/1
என் பொருள் என் பொருள் என்று சீவன்விடும் மனமே ஒன்று இயம்ப கேளாய் – நீதிநூல்:40 405/1
இன்சொல் இராமன் இயம்ப இரேணுகை சேய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 10/1
இளையார் ஆத்திசூடி இயம்ப
களையார் தமிழ்த்தாய் கருத்தில் அமைகவே – இளையார்-ஆத்திசூடி:0 1/1,2

மேல்

இயம்பல் (3)

எண்ணிடற்கு அரிய பெற்றியை இயம்பல் எளிதே – நீதிநூல்:6 58/4
என்ன மின்_இடையவர் இயம்பல் சோரர்கள் – நீதிநூல்:13 159/2
என்னுடையது என இயம்பல் ஒக்குமே – நீதிநூல்:24 272/4

மேல்

இயம்பலும் (1)

இயலி தாம் பெரியோர் என்ன இயம்பலும் காலை மாலை – நீதிநூல்:14 176/3

மேல்

இயம்பாதவர்-கண்ணும் (1)

என்றும் முகமன் இயம்பாதவர்-கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் துன்று சுவை – நன்னெறி:1 1/1,2

மேல்

இயம்பாய் (2)

இலர் உறுகணாளர் எனில் செல்வர் எவர் மிடியர் எவர் இயம்பாய் நெஞ்சே – நீதிநூல்:40 417/4
இனம் காதலாய் அவள் இல் ஏகுதியோ நிற்றியோ இயம்பாய் நெஞ்சே – நீதிநூல்:44 480/4

மேல்

இயம்பி (1)

எரியாநின்றேன் பிணம் விழித்து இஃது இன்தேன் மயக்கு என்று இயம்பி மெய் கொள் – நீதிநூல்:19 235/3

மேல்

இயம்பிய (1)

எல்லாம் உணர்ந்தும் வியாதன் இயம்பிய அ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 13/1

மேல்

இயம்பினார் (1)

என்று இயம்பினார் மொழியால் போலும் இறையாயும் – முதுமொழிமேல்வைப்பு:1 157/1

மேல்

இயம்பினாளே (1)

இனமா பொட்டு அணிந்துகொண்டு தாசி ஆயினன் என்ன இயம்பினாளே – நீதிநூல்:44 476/4

மேல்

இயம்பினும் (1)

எதிரில் நின்று இயம்பினும்
முதுகில் நின்று மொழிவரோ – நீதிநூல்:22 264/2,3

மேல்

இயம்பு (1)

இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம் இகுளை நம் சேய் என பொதுவின் இயம்பு உரிமையாலும் – நீதிநூல்:12 156/2

மேல்

இயம்புதலும் (1)

ஈசன் நெறி தொண்டர் இயம்புதலும் மெய்ந்நெறி என்று – முதுமொழிமேல்வைப்பு:1 74/1

மேல்

இயம்புதற்கும் (1)

தம் பெரும் புகழ் இயம்புதற்கும் தரமதோ – நீதிநூல்:6 59/4

மேல்

இயம்பும் (3)

நிரை எலாம் உளன் மெய் ஆவி நெஞ்சுளும் உளன் இயம்பும்
உரை எலாம் உளன் தான் மேவி உறை பொருள் கெட கெடாதான் – நீதிநூல்:3 19/2,3
இருள் அகல வேங்கைக்கு இயம்பும் பெருமையினால் – ஆத்திசூடிவெண்பா:1 1/2
எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று – முதுமொழிமேல்வைப்பு:1 195/3

மேல்

இயம்புவாரே (1)

மதியிலார் தேவு இன்று என்ன மருளொடும் இயம்புவாரே – நீதிநூல்:2 14/4

மேல்

இயம்புவோமே (1)

இடம் என்னும் புரம் எரித்தான் எனில் யாமும் அவன் புகழை இயம்புவோமே – நீதிநூல்:44 487/4

மேல்

இயமங்கள் (1)

இயமங்கள் கால வரையறை இல்லை – அருங்கலச்செப்பு:1 102/1

மேல்

இயமன் (1)

பிறை என்ன வளருமோ இயமன் வர அஞ்சுவனோ பேரின்பத்துக்கு – நீதிநூல்:40 408/3

மேல்

இயல் (17)

இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு இதன்றே – நல்வழி:1 3/1
மெல் இயல் நல்லாளும் நல்லள் விருந்து ஓம்பி – அறநெறிச்சாரம்:1 158/3
நா இயல் உணவில் ஏனை நல்வினைகளில் நம்பிக்கு – நீதிநூல்:15 194/1
சார் இயல் பார் செய்தோன் தாள் தலையுறார் நிலையுறாரே – நீதிநூல்:47 539/4
என அறு_குணத்தோன் எங்கும் இயல் அருள் மணத்தோன் நெஞ்சே – நீதிநூல்:47 550/4
இயல் செல்வர் மிடியாளர் நல்லார்கள் அல்லார் என் பேதம் ஓரார் யாவர்க்கும் இனியார் – நீதிநூல்:47 583/3
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் அம்மா – நன்னெறி:1 27/2
இல் வாழ் தருமன் இயல் சந்திரசேனன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 5/1
மின் இயல் வேசிக்கு ஈந்தால் மெய்யிலே வியாதி ஆகும் – விவேகசிந்தாமணி:1 29/2
மெல்_இயல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண் முத்து என்றாள் – விவேகசிந்தாமணி:1 106/4
இயல் என வள்ளுவர் உரைத்தார் சான்று நீ என புகன்றேன் இன்புற்றானே – விவேகசிந்தாமணி:1 113/4
பற்று அலகை உன்மத்தர் பாலர் இயல் முற்று ரசவாதிக்கு – நீதிவெண்பா:1 69/2
ஏதம் இலா சான்றோர் இயல் – நன்மதிவெண்பா:1 18/4
மேல் இயல் தேரும் பருவம் மேவும் முனம் மக்கட்கு – நன்மதிவெண்பா:1 32/1
சீர்த்த இயல் மேலோர் சிறியோரை தம்மொடு உற – நன்மதிவெண்பா:1 39/1
அதன் இயல் ஒளியுறும் அறிவாம் – புதிய-ஆத்திசூடி:0 1/8
குன்றும் இயல் புஞ்சன் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1076/2

மேல்

இயல்பது (1)

இனத்து இயல்பது ஆகும் அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:46 452/4

மேல்

இயல்பாக (1)

இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
செப்பமும் நாணும் ஒருங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:96 951/3,4

மேல்

இயல்பாம் (1)

ஒருவர் செய வேண்டா உலகு இயல்பாம் என்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 158/1

மேல்

இயல்பால் (2)

மண் இயல்பால் குணம் மாறும் தண் புனல் – நீதிநூல்:31 333/1
நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 452/3

மேல்

இயல்பில்லார் (1)

கொழுநன் ஆயினும் மனை ஆயினும் இயல்பில்லார் என்னில் கூறு இன்சொல்லால் – நீதிநூல்:12 113/1

மேல்

இயல்பிற்று (1)

அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால் – திருக்குறள்குமரேசவெண்பா:34 333/3

மேல்

இயல்பின் (1)

எட்டுறுப்பின் ஆய இயல்பின் நற்காட்சியார் – அறநெறிச்சாரம்:1 59/3

மேல்

இயல்பின்மை (1)

இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 903/3

மேல்

இயல்பினால் (1)

சேர் இனத்து இயல்பினால் சேர்ந்த நாமமே – நீதிநூல்:31 334/4

மேல்

இயல்பினான் (3)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 5/3
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 5/3
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:5 47/3

மேல்

இயல்பு (20)

இயல்பு அலாதன செய்யேல் – ஆத்திசூடி:1 24/1
ஏறுதும் என்பார் இயல்பு – அறநெறிச்சாரம்:1 48/4
இன்பத்து இயல்பு அறியாதார் – அறநெறிச்சாரம்:1 119/4
இல்வாழ்க்கை என்னும் இயல்பு உடைய வான் சகடம் – அறநெறிச்சாரம்:1 164/3
இல்வாழ்க்கை என்னும் இயல்பு – அறநெறிச்சாரம்:1 165/4
ஐந்தே கெடுவார்க்கு இயல்பு என்ப பண்பாளா – அறநெறிச்சாரம்:1 173/2
நண்ணு இனத்து இயல்பு என நவிலல் உண்மையே – நீதிநூல்:31 333/4
விழைவினால் மறம் புரிதல் நரர்க்கு இயல்பு ஆதலின் அவரை வெறுக்கொண்ணாதே – நீதிநூல்:32 337/4
இயல்பு இன்றி எந்நாளும் ஏதிலார்க்கு இடர் இழைக்கும் – நீதிநூல்:34 357/3
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 35/3
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 91/3
தொல் இயல்பு ஆர் நன்மதியே சொல் – நன்மதிவெண்பா:1 36/4
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 41/3
அழுக்காறு இலாத இயல்பு – திருக்குறள்குமரேசவெண்பா:17 161/4
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:35 344/3
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/4
இயல்பு உளி கோலோச்சும் மன்னவன் நாட்ட – திருக்குறள்குமரேசவெண்பா:55 545/3
ஏனோ உலகர் இயல்பு எல்லாம் அறிந்து வந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:59 582/1
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:63 628/3
ஈதல் இயல்பு இலாதான் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1006/4

மேல்

இயல்பும் (3)

இட்ட வேலை செய்யாது கைக்கூலி கொள் இயல்பும் – நீதிநூல்:17 208/4
இறையோடு இறந்தாள் இயல்பும் முறையுள் – முதுமொழிமேல்வைப்பு:1 16/2
இயல்பும் அறிந்த இகுளை கருதுவது – முதுமொழிமேல்வைப்பு:1 162/2

மேல்

இயல்புளார் (1)

இயல்புளார் ஆதல் இலர் – நன்மதிவெண்பா:1 14/4

மேல்

இயல்பே (4)

இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே – வெற்றிவேற்கை:1 57/1
இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே – வெற்றிவேற்கை:1 57/1
நிழல் ஆதி-தன் இயல்பே நாடும் அழலது போல் – அறநெறிச்சாரம்:1 45/2
அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசு ஆணைக்கு அமைதல் நற்குடிகளின் இயல்பே – நீதிநூல்:5 48/4

மேல்

இயல்பை (1)

நத்து பசும்பொன் இயல்பை நண்ணுமோ சித்தம் – நன்மதிவெண்பா:1 14/2

மேல்

இயல்போ (1)

எதிர்_இல் தமனியன் என்றாள் அரன் கோயில் தாசி உனக்கு இயல்போ என்றேன் – நீதிநூல்:44 500/2

மேல்

இயல்வது (3)

இயல்வது கரவேல் – ஆத்திசூடி:1 3/1
இயல்வது கரவேல் – ஆத்திசூடிவெண்பா:1 3/4
சேராது இயல்வது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/4

மேல்

இயலாதன (1)

இயலாதன கொடு முயல்வு ஆகாதே – வெற்றிவேற்கை:1 80/2

மேல்

இயலாது (1)

தா இயலாது தக்க ததியில் யாவும் செய் சேடர் – நீதிநூல்:15 194/3

மேல்

இயலாமாறே (1)

இவை காண் உலகிற்கு இயலாமாறே – வெற்றிவேற்கை:1 82/1

மேல்

இயலார் (2)

பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர் – முதுமொழிமேல்வைப்பு:1 185/3
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1311/3

மேல்

இயலார்-பால் (1)

வீட்டுமனும் நல் பருவ மெல்_இயலார்-பால் இருப்பின் – நன்மதிவெண்பா:1 73/1

மேல்

இயலாள் (1)

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 147/3,4

மேல்

இயலான் (1)

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள் – திருக்குறள்குமரேசவெண்பா:15 147/3

மேல்

இயலி (1)

இயலி தாம் பெரியோர் என்ன இயம்பலும் காலை மாலை – நீதிநூல்:14 176/3

மேல்

இயலும் (2)

தீர்த்தத்து இயலும் திறம் நின்றார் நீர் தடத்து – முதுமொழிமேல்வைப்பு:1 94/2
குன்றி மிக நொந்தார் குமரேசா கொன்று இயலும்
வேலொடு நின்றான் இடு என்றது போலும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 552/2,3

மேல்

இயலுறு (1)

இயலுறு புவியோர் போற்றும் ஈசன் என்று எண்ணலாமே – விவேகசிந்தாமணி:1 54/4

மேல்

இயலொடு (1)

இயலொடு தமிழ் மூன்றும் எள்ளளவும் தேராய் – நீதிநூல்:28 315/1

மேல்

இயவரை (1)

இயவரை சேர்தல் போல் இல்லை தீமையே – நீதிநூல்:31 335/4

மேல்

இயவன்-தன்னை (1)

இடர் பிறர்க்கு இழைத்திடும் இயவன்-தன்னை முன் – நீதிநூல்:34 353/3

மேல்

இயற்கு (1)

மெல்_இயற்கு சீவன் மிகு மானம் அல்லல் இலா – நன்மதிவெண்பா:1 90/2

மேல்

இயற்கை (6)

இருளே உலகத்து இயற்கை இருள் அகற்றும் – அறநெறிச்சாரம்:1 194/1
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே – திருக்குறள்குமரேசவெண்பா:37 370/3
பேரா இயற்கை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 370/4
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:38 374/3
நன்று அறிந்தும் மெய்க்கீர்த்தி நாடி உலகு இயற்கை
குன்றாது ஏன் செய்தான் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:64 637/1,2
இயற்கை அறிந்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:64 637/4

மேல்

இயற்கையா (1)

பயிலுவோம் இயற்கையா புள் பல விலங்கு உரிய ஊண் கண்டு – நீதிநூல்:47 548/2

மேல்

இயற்பகை (1)

திண் தோள் இயற்பகை தன் தேவியையும் ஈந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/1

மேல்

இயற்பகையார் (2)

தோளர் இயற்பகையார் சோமேசா நீள் உலகில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 23/2
இல்லை எனாது ஈந்தார் இயற்பகையார் வல்லி – முதுமொழிமேல்வைப்பு:1 38/2

மேல்

இயற்படும் (1)

கேழ்வரை சேடியர் சொல் கீழ்மைக்கு இயற்படும் சொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 119/1

மேல்

இயற்பால (1)

ஈண்டு இயற்பால பல – திருக்குறள்குமரேசவெண்பா:35 342/4

மேல்

இயற்ற (5)

அவ் வினைகள் இயற்ற வெவ்வேறு இடம் கருவி சமையமும் வந்து அமைய வேண்டும் – நீதிநூல்:27 305/2
எ பிழைக்கா நீ பிறரை சினந்து அவர்க்கு இன்னா இயற்ற எண்ணினாயோ – நீதிநூல்:32 336/1
துன்னுபு தங்க ஓட தொழில் பல இயற்ற தக்க – நீதிநூல்:47 531/3
தோம் அறும் இயந்திரங்கள் தொழில் பல இயற்ற உண்ணும் – நீதிநூல்:47 553/2
தன் பணி செயற்கு வாய்ந்த மக்கள்-தம் பணி இயற்ற
மின் பணி சுடர்கள் பூத விரிவு எலாம் விமலன் ஈந்தான் – நீதிநூல்:47 559/1,2

மேல்

இயற்றல் (5)

இளகிய பொழுது அணி இயற்றல் ஆகுதல் – நீதிநூல்:9 85/2
இனையவரை உபசரித்தல் விருந்தோம்பல் நம் பணிகள் இயற்றல் என்னும் – நீதிநூல்:12 119/3
அத்திரங்கள் செய்வோர் தாம் எய்தல் தேரார் ஆய்ந்து எய்ய அறிந்தோர் அம்பு இயற்றல் தேரார் – நீதிநூல்:28 313/1
சுகம் இலா கொடிய தாப சுரத்தினார்க்கு இயற்றல் போலும் – நீதிநூல்:38 379/4
மன்பதைக்கு இன்னா இயற்றல் வண்மையொடு பொன் பொழிந்து – நன்மதிவெண்பா:1 58/2

மேல்

இயற்றலில் (1)

தொண்டு இயற்றலில் பணிப்பெண் தூய உருவத்து அரம்பை – நன்மதிவெண்பா:1 70/1

மேல்

இயற்றலும் (1)

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த – திருக்குறள்குமரேசவெண்பா:39 385/3

மேல்

இயற்றாரும் (1)

தெருட்சி_இல் கண்ணடி காட்டும் அவை போல் தீது இயற்றாரும் தீயர் போல – நீதிநூல்:32 343/2

மேல்

இயற்றான் (1)

இசைவு அன்றி இயற்றான் இசைவு ஒன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 91/2

மேல்

இயற்றி (6)

பயற்று கறி வேவாது அற்றால் இயற்றி
அறவுரை கேட்டவிடத்தும் அனையார் – அறநெறிச்சாரம்:1 32/2,3
இ தரை அனைத்தையும் இயற்றி இனிதில் திதிசெய் – நீதிநூல்:0 1/3
மன்பதைக்கு இடுக்கண் யாவரே செயினும் வாள் அமர் இயற்றி நீக்கிடுவான் – நீதிநூல்:4 40/3
பண்டு ஓர் ஆண் பெண் அமைத்து அவ் இருவருக்கும் மணம் இயற்றி பரன் இரக்கம்கொண்டு – நீதிநூல்:13 157/1
மாடு இருந்து தொண்டு இயற்றி வாழ்வதினும் ஈடு பெறு – நன்மதிவெண்பா:1 3/2
இன்னா இயற்றி இழிந்து ஏனோ தேனுகன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:32 318/1

மேல்

இயற்றிட (1)

படியின் மன் உயிர் எலாம் எழுந்து தொழில் பல இயற்றிட எழாமலே – நீதிநூல்:35 358/3

மேல்

இயற்றிடில் (1)

குடிலம் இன்றி இயற்றிடில் இம்மையும் கோது_இல் அம்பரமும் பெறுவார் அரோ – நீதிநூல்:15 189/4

மேல்

இயற்றிடினும் (1)

அழுது அயர வைதாலும் அரந்தை பல இயற்றிடினும்
தொழுதகு கற்புடையார் தன் துணைவரை விட்டு அகல்வாரோ – நீதிநூல்:12 141/3,4

மேல்

இயற்றியார்க்கு (1)

ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:76 760/3

மேல்

இயற்றியான் (3)

கெடுக உலகு இயற்றியான் – முதுமொழிமேல்வைப்பு:1 157/4
கெடுக உலகு இயற்றியான் – முதுமொழிமேல்வைப்பு:1 158/4
கெடுக உலகு இயற்றியான் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/4

மேல்

இயற்றில் (1)

புகர் சில இயற்றில் தாயும் பொறுப்பள்-கொல் மனத்தால் வாக்கால் – நீதிநூல்:47 570/1

மேல்

இயற்றினார் (1)

நன்று இயற்றினார் மகிழ நன்று ஆற்றல் விந்தை இன்றால் – நன்மதிவெண்பா:1 16/1

மேல்

இயற்றினோற்கு (1)

இகந்த பல் உயிர் எலாம் இயற்றினோற்கு அன்றி – நீதிநூல்:18 224/2

மேல்

இயற்றினோன் (1)

ஏய்தரு படைக்கலங்கள் இயற்றினோன் வயத்தினோனே – நீதிநூல்:47 547/4

மேல்

இயற்று (2)

தீரர்க்கு இயற்று உதவி தெங்கு இளநீருள் நிறையும் – நன்மதிவெண்பா:1 60/1
எள்ளலுறாமல் இயற்று என்று சாத்தகி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/1

மேல்

இயற்றுகில்லேம் (1)

நன் பணி இயற்றுகில்லேம் நன் பணி அனையம் நெஞ்சே – நீதிநூல்:47 559/4

மேல்

இயற்றுகின்ற (1)

உள் உவந்து இயற்றுகின்ற உதவிதான் அரியது அன்று – நீதிநூல்:39 391/2

மேல்

இயற்றுதல் (1)

ஈதல் அறிதல் இயற்றுதல் இன்சொல் கற்று – அறநெறிச்சாரம்:1 173/3

மேல்

இயற்றும் (5)

தான் இனிது இயற்றும் மனுநெறிப்படி முன் தான் நடந்து அறவழி காட்டி – நீதிநூல்:4 41/1
இடி என கொலை தொழில் இயற்றும் தீ வெடி – நீதிநூல்:34 354/3
கொன்று அன்ன இன்னா குறித்து இயற்றும் வன்தொழிலோர் – நன்மதிவெண்பா:1 16/2
எறும்பு ஆர்ந்து இயற்றும் இரும் புற்று பிண்ணா – நன்மதிவெண்பா:1 45/1
ஓங்கு அதிகாரத்து வரின் ஊர் குடிகள் தீங்கு இயற்றும்
வெம் குறளை கூறுவரேல் மிக்க துயர் நன்மதியே – நன்மதிவெண்பா:1 85/2,3

மேல்

இயற்றுவார் (1)

இறைவனும் தண்டனை இயற்றுவார் இனி – நீதிநூல்:47 589/3

மேல்

இயற்றுவோர்க்கு (1)

என்றும் மெய் வருந்த வேலை இயற்றுவோர்க்கு உயர்ந்தோர் அற்ப – நீதிநூல்:14 182/1

மேல்

இயற்றுவோர்க்கும் (1)

நள்ளுநர்-தமக்கும் என்றும் நன்று எமக்கு இயற்றுவோர்க்கும்
உள் உவந்து இயற்றுகின்ற உதவிதான் அரியது அன்று – நீதிநூல்:39 391/1,2

மேல்

இயற்றேல் (1)

சொல்லேல் சின வாசல் தொண்டு இயற்றேல் பாதகர் ஊர் – நன்மதிவெண்பா:1 93/3

மேல்

இயன் (1)

கோனாம் இயன் முன் குமரேசா தானே – திருக்குறள்குமரேசவெண்பா:106 1051/2

மேல்

இயன்றது (3)

இழுக்கா இயன்றது அறம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 4/4
எட்டு வகை உறுப்பிற்று ஆகி இயன்றது
சுட்டிய நற்காட்சிதான் – அருங்கலச்செப்பு:1 13/1,2
இழுக்கா இயன்றது அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:4 35/4

மேல்

இயன்றதே (1)

வழங்க இயன்றதே வான் கல்வி தெவ்வர் – நன்மதிவெண்பா:1 11/1

மேல்

இயன்றன (1)

அமிழ்தின் இயன்றன தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/4

மேல்

இயை (1)

எஃகு பல் துளை சடத்து உயிர் இருக்கையும் இயை சீர் – நீதிநூல்:42 446/2

மேல்

இயைந்த (7)

இந்தவாறு எல்லாம் ஒன்றாய் இயைந்த சோதரர் அன்புற்று – நீதிநூல்:11 104/3
இடும் பண்பினுக்கு இயைந்த மாக்களே – நீதிநூல்:21 246/2
எ தொழில் எவ் ஒழுக்கு இயைந்த ஆகுமோ – நீதிநூல்:47 590/3
ஈசன் அன்பரோடும் இயைந்த பரவை-தனை – முதுமொழிமேல்வைப்பு:1 182/1
அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:8 73/3
என்போடு இயைந்த தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:8 73/4
மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணோடு – திருக்குறள்குமரேசவெண்பா:58 576/3

மேல்

இயைந்தக்கால் (1)

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அ நிலையே – திருக்குறள்குமரேசவெண்பா:49 489/3

மேல்

இயைந்திடான் (1)

துன்பமே செய்ய இயைந்திடான் முற்போர் தொடுத்திடான் தன் உயிர் அனைய – நீதிநூல்:4 40/2

மேல்

இயைந்து (4)

இல்லவரோடும் இயைந்து கலத்தல் – நீதிநூல்:10 103/2
இயைந்து பேணான் என எண்ணி நீக்குவர் – நீதிநூல்:11 106/3
இயைந்து கண்ணோடாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:58 576/4
நீர் இயைந்து அன்னார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:133 1323/4

மேல்

இயைபவர் (1)

எந்த ஆடற்கு எனினும் இயைபவர்
வந்த சீர் நலம் மாறி வயாவுக்கும் – நீதிநூல்:20 244/2,3

மேல்

இயைபு (2)

அன்னியர் எம் இயைபு அன்றி சேர்ந்தனர் – நீதிநூல்:13 159/1
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:58 573/3

மேல்

இயையா (2)

அரந்தை சூழினும் பொன் வவ்வும் அ தொழிற்கு இயையா வண்ணம் – நீதிநூல்:17 213/3
ஈதல் இயையா கடை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 23/4

மேல்

இயையாக்கடை (1)

ஈதல் இயையாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:23 230/4

மேல்

இயையாமைக்கு (1)

ஈதல் இயையாமைக்கு ஏன் இன் உயிரும் நீக்க நின்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:23 230/1

மேல்

இயையின் (2)

விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/3
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/3

மேல்

இயைவோர் (1)

என்னும் யாவுமே களவதாம் இ தொழிற்கு இயைவோர்
மன்னர் ஆக்கினை வசை நரகு அடைந்து வாடுவரால் – நீதிநூல்:17 209/3,4

மேல்

இரக்க (2)

மாவலி-பால் மண் இரக்க மாதவனே வாம உரு – ஆத்திசூடிவெண்பா:1 8/1
இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1051/3

மேல்

இரக்கப்படுதல் (2)

இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 23/3
இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர் – திருக்குறள்குமரேசவெண்பா:23 224/3

மேல்

இரக்கம் (4)

திண் தோள் பரிட்சித்து தீங்கு செய்தும் ஏன் இரக்கம்
கொண்டான் சமீகன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/1,2
திண் தோள் வழுதி சினந்து எழுந்தும் ஏன் இரக்கம்
கொண்டே புரிந்தான் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:57 562/1,2
திண் தோள் இராவணன் போர் தேய்ந்தது கண்டு ஏன் இரக்கம்
கொண்டான் இராமன் குமரேசா கொண்டு நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/1,2
பண்டு இரக்கம் வாய்மை பணிவு அன்பு கல்லாடர் – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/1

மேல்

இரக்கம்கொண்டு (1)

பண்டு ஓர் ஆண் பெண் அமைத்து அவ் இருவருக்கும் மணம் இயற்றி பரன் இரக்கம்கொண்டு
அளித்த முறை கடந்து கள்ளவழி புணர்ச்சிசெயும் கொடியோர்-தம்மை – நீதிநூல்:13 157/1,2

மேல்

இரக்கவோ (1)

கை ஏந்தும் இரக்கவோ கை இலாள் ஆனாள் எ கையை ஏந்தி – நீதிநூல்:44 510/3

மேல்

இரக்கும் (2)

வறியர் என்று இறை இரக்கும் வாய்மையால் அறிந்தோம் என்றும் – நீதிநூல்:3 35/3
இரக்கும் தொழிலும் ஆயுள் குறைந்து இறக்கும் தொழிலும் எய்துமால் – நீதிநூல்:19 236/4

மேல்

இரகு (1)

பண்டு செல்வம் தேய்ந்தும் பரிந்து அளிப்பேன் என்று இரகு
கொண்டு எழுந்தார் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/1,2

மேல்

இரங்கற்பாற்று (1)

நின்று நினைந்து இரங்கற்பாற்று – அருங்கலச்செப்பு:1 115/2

மேல்

இரங்கி (5)

இல்லாதான் தீயவர்க்கா இரங்கி மனுவேடம் உற்றான் எனில் அன்னார்-பால் – நீதிநூல்:32 341/3
ஈர என கொலைக்களத்திற்கு இழுக்க அடி பற்றி பின் இரங்கி வந்த – நீதிநூல்:44 475/2
பிரிந்த வழி பரவை பேசும் இரங்கி
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா – முதுமொழிமேல்வைப்பு:1 170/2,3
தேன் ஆர் கனி உகுத்தான் தேர் விசயன் பின் இரங்கி
கூனாது ஏன் நின்றான் குமரேசா தானே பின் – திருக்குறள்குமரேசவெண்பா:66 655/1,2
உள் இரங்கி ஒன்றும் உதவா மயிலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/1

மேல்

இரங்கிவிடும் (2)

பின் ஊறு இரங்கிவிடும் – முதுமொழிமேல்வைப்பு:1 87/4
பின் ஊறு இரங்கிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:54 535/4

மேல்

இரங்கு (1)

எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே – மூதுரை-வாக்குண்டாம்:1 22/1

மேல்

இரங்கும் (1)

பேருலகில் உடைந்தது என அழுவது அன்றி நமக்கு இரங்கும் பேர் இங்கு உண்டோ – நீதிநூல்:43 459/3

மேல்

இரங்குவ (2)

எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/3
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் – திருக்குறள்குமரேசவெண்பா:66 655/3

மேல்

இரங்கேசா (133)

இன் அமுதம் ஆகும் இரங்கேசா மன்னும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 1/2
எண் திசையும் போற்றும் இரங்கேசா மண்டி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 2/2
இன் உயிரும் காத்தான் இரங்கேசா சொன்னால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/2
ஈனப்படலால் இரங்கேசா ஆன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 4/2
இ தலம் மேல் ஆள்வான் இரங்கேசா நித்தம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 5/2
ஈண்டு ஓர் மடந்தை இரங்கேசா நீண்ட புகழ் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 6/2
ஏதம் கெடுத்தான் இரங்கேசா ஓதும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 7/2
இ புவியை காத்தான் இரங்கேசா நல் புகழாம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/2
ஈசனுடன் போந்தான் இரங்கேசா பேசுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 9/2
இன்சொல்லால் பெற்றான் இரங்கேசா பொன் செய் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/2
ஈடழித்தான் அன்றோ இரங்கேசா நாடுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 11/2
ஈதல் அழகு என்றான் இரங்கேசா ஓதுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 12/2
ஏன்று இரந்தான் அன்றோ இரங்கேசா சான்றோர்கள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 13/2
ஏடு அவிழ் தார் சூடும் இரங்கேசா நாடில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 14/2
இம்பர் பரவும் இரங்கேசா நம்பி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 15/2
எந்தை பிரான் என்றான் இரங்கேசா கொந்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 16/2
எள்ளலுற்றான் அன்றோ இரங்கேசா உள்ளத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 17/2
என்னோ கைக்கொண்டான் இரங்கேசா அன்னோ – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 18/2
இ குவலயத்தில் இரங்கேசா மிக்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 19/2
ஏந்து தவம் தோற்றான் இரங்கேசா ஆய்ந்தக்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 20/2
ஏளிதம் ஆனான் இரங்கேசா நாளும்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 21/2
இந்திரன் பாம்பு ஆனான் இரங்கேசா முந்தவே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 22/2
இங்கிதமா கன்னன் இரங்கேசா மங்கியே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 23/2
எம்மை ஆட்கொண்ட இரங்கேசா செம்மையா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 24/2
இன்சொல் சிவி முன் இரங்கேசா எஞ்சாமல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 25/2
இந்த உலகத்து இரங்கேசா வந்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 26/2
ஏந்து தவத்து ஏய்ந்தான் இரங்கேசா மாந்தர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 27/2
இ நானிலம் போற்றும் இரங்கேசா சொன்னால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 28/2
இற்ற புகையால் இரங்கேசா மற்று உலகில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 29/2
ஏவர் பெற்றார் மேனாள் இரங்கேசா பூவில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 30/2
ஏக்கமுற்றார் அன்றோ இரங்கேசா நோக்கினால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/2
ஏந்து துன்பம் உற்றன் இரங்கேசா மாந்தர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 32/2
எல்லாம் இறந்தது இரங்கேசா கொல்லவே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 33/2
எட்டும் பரவும் இரங்கேசா மட்டினால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 34/2
ஈடு தருமோ இரங்கேசா நீடு உலகில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/2
இ புதுமைக்கு அன்பு ஆம் இரங்கேசா உற்பத்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/2
ஈசன் பரவும் இரங்கேசா பாச – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 37/2
இந்து தவழ் இஞ்சி இரங்கேசா முந்தி வரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 38/2
என்றும் புகாமல் இரங்கேசா நன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 39/2
எல்லவன் பின் போந்தான் இரங்கேசா நல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 40/2
ஈனமுற்றார் அன்றோ இரங்கேசா ஆன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 41/2
ஏக உருவாம் இரங்கேசா சோக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 42/2
யாதவரை சேர்ந்தான் இரங்கேசா ஓதில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/2
எய்யும் சிலை கை இரங்கேசா பைய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 44/2
யாகம் முடித்தான் இரங்கேசா ஆகையால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 45/2
என்ன பயன் பெற்றான் இரங்கேசா மன்னிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 46/2
ஈடு அழிந்தது அன்றோ இரங்கேசா கூட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 47/2
எய்து தவம் தோற்றான் இரங்கேசா வையத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/2
ஈண்டு பொறுத்து ஆண்டான் இரங்கேசா வேண்டிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 49/2
ஈர்ந்து வென்றான் வீமன் இரங்கேசா தேர்ந்தக்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/2
இன்னல் பொலிந்தான் இரங்கேசா முன்னமே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 51/2
எல்லாவன்_சேய் தோற்றான் இரங்கேசா சொல்லில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/2
இல் உற்றும் உய்ந்தார் இரங்கேசா நல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/2
எண்ணாமல் அன்றோ இரங்கேசா மண்ணோர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 54/2
எண் கொண்ட சோழன் இரங்கேசா மண் கொண்ட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 55/2
இன்றி எறிந்தார் இரங்கேசா கன்றியே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 56/2
ஈடு அரக்கர் ஆனார் இரங்கேசா நாடி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 57/2
இல்லை அவன் என்றான் இரங்கேசா மெல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 58/2
ஏகி அழித்து உய்ந்தார் இரங்கேசா சேகரித்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 59/2
ஈசன் தரித்தான் இரங்கேசா ஆசையால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 60/2
எஞ்சுதலை உற்றான் இரங்கேசா விஞ்சும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 61/2
எய்தினன் மார்க்கண்டன் இரங்கேசா நொய்தாக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 62/2
இற்றது மன்னற்கு இரங்கேசா அற்று உலகில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 63/2
ஈனம் உறும் என்றான் இரங்கேசா ஞானத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/2
எழும் அறிந்த இரங்கேசா தாழாமல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 65/2
என் மகற்கு நல்கு என்று இரங்கேசா நன்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/2
ஏற்க அடங்கிற்று இரங்கேசா பார்க்கும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 67/2
அவனை செற்றாய் இரங்கேசா முட்ட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 68/2
எக்கியனுக்கு ஈந்தான் இரங்கேசா மிக்க – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 69/2
எட்சன் பிரிந்தான் இரங்கேசா பட்சம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 70/2
ஏர்வையா கொண்டான் இரங்கேசா நீர்மையொடும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 71/2
ஏவின் நிகர் என்றான் இரங்கேசா பூவில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 72/2
ஈன்றவரின் சொன்னார் இரங்கேசா தோன்றவே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 73/2
சூழ் சோணாடு இரங்கேசா ஆர – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 74/2
எந்த வகை போயது இரங்கேசா முந்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 75/2
எட்டும் பணிந்தது இரங்கேசா கிட்டு பொருள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 76/2
எய்து வென்றது ஓர் வில் இரங்கேசா வையத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/2
ஈர்_பத்தன் மைந்தன் இரங்கேசா ஆர்வத்தால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/2
ஈசன் அயன் போற்று இரங்கேசா நேசன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/2
வென்றான் இரங்கேசா மாசில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/2
ஏன உருவாம் இரங்கேசா மாநிலத்தில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 81/2
ஏய தவம் உற்றான் இரங்கேசா ஆயதனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 82/2
ஈர்ந்தனன் அன்றோ இரங்கேசா சேர்ந்தார் போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 83/2
ஏதாக வைத்தான் இரங்கேசா மேதினியில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 84/2
ஈது அடையார் செய்யார் இரங்கேசா ஓதில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/2
இன் உயிரை கொன்றான் இரங்கேசா மன்னும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 86/2
இ தரணி போற்றும் இரங்கேசா சுத்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/2
எவ்வம் மிக உற்றான் இரங்கேசா வவ்வி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 88/2
எவ்வ மன கூனி இரங்கேசா அவ்வியம் சேர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/2
வில்வலனும் மாய்ந்தார் இரங்கேசா மல் வல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 90/2
இந்து நுதல் கங்கை இரங்கேசா அந்தோ – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/2
எண் திசையும் போற்றும் இரங்கேசா கண்டிருந்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 92/2
எ கருமம் செய்தான் இரங்கேசா மிக்க – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 93/2
இன்மையுற்றார் அன்றோ இரங்கேசா நன்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 94/2
என்பது அறிந்தும் இரங்கேசா தன் பசியின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/2
ஈடு அனையை நீத்தான் இரங்கேசா நீட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 96/2
ஏகி நளவேந்தன் இரங்கேசா கையினால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 97/2
எண் புகழா கொண்டார் இரங்கேசா பண்பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/2
இ தரணி போற்றும் இரங்கேசா மெத்தவே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 99/2
இன்பமுற்றார் அன்றோ இரங்கேசா அன்பின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/2
எ பொருளால் என் ஆம் இரங்கேசா கைப்பொருள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 101/2
ஈவதற்கு போந்தான் இரங்கேசா ஆவதனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 102/2
இன்னல் துடைத்தான் இரங்கேசா உன்னுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 103/2
என்பார் அதனால் இரங்கேசா முன்பார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 104/2
ஏவர் என்றான் அன்றோ இரங்கேசா தா_இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 105/2
இங்கிதமா பெற்றான் இரங்கேசா மங்காது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/2
என்று குன்றி நின்றாய் இரங்கேசா நன்றி தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/2
ஏன் உரிந்தான் மேனாள் இரங்கேசா ஆனதனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 108/2
இந்திரன் கண் பெற்றான் இரங்கேசா இந்து முறி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/2
ஏது கலவிக்கு இரங்கேசா ஆதலால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 110/2
இம்பர் வந்தார் அன்றோ இரங்கேசா அன்பாக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 111/2
எண்_கண்ணன் வைத்தான் இரங்கேசா பண்பில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 112/2
ஈந்த உதாரம் இரங்கேசா தேர்ந்தக்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/2
ஏசுதலை உற்றான் இரங்கேசா ஆசை எனும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/2
ஏந்து அகலி தோய்ந்தார் இரங்கேசா மாந்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/2
என்பர் கவுசி இரங்கேசா அன்பினால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/2
என்றும் பிரியாது இரங்கேசா நன்றி கூர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 117/2
ஏதம் அன்றோ மேனாள் இரங்கேசா ஓதில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 118/2
என்னும் மொழி கேட்டாய் இரங்கேசா துன்ன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/2
எக்கியனை உண்டாள் இரங்கேசா மிக்க – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 120/2
எந்த வகை மேனாள் இரங்கேசா சிந்தையால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 121/2
எய்தினான் அன்றோ இரங்கேசா பைய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/2
ஏக்கமுற்றாள் அன்றோ இரங்கேசா நோக்கில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 123/2
இங்கிதமுற்றாள் இரங்கேசா செம் கை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/2
இன் நலம் அன்றோ இரங்கேசா துன்ன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 125/2
என்னை தொண்டாளும் இரங்கேசா முன் நின்ற – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/2
எஞ்சும் உளம் போலும் இரங்கேசா பஞ்சணையில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 127/2
இட்டம் அறிந்தான் இரங்கேசா மட்டு ஆர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/2
ஏந்தி மறந்தாள் இரங்கேசா காந்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/2
ஏங்கி எரி வீழ்ந்தாள் இரங்கேசா ஆங்கே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 130/2
இன்பம் துறந்தார் இரங்கேசா முன்பாக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 131/2
ஏந்து_இழையை போலும் இரங்கேசா வாய்ந்து உம்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 132/2
இ தலத்தில் தந்தான் இரங்கேசா சித்தசற்கும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 133/2

மேல்

இரச்சமாம் (1)

என்பு எனும் கழி பரப்பி இரச்சமாம் நரம்பால் வீக்கி – நீதிநூல்:47 535/2

மேல்

இரசவாதி (1)

சித்து இரசவாதி சிவயோகி முத்து_அனையாய் – நீதிவெண்பா:1 68/2

மேல்

இரட்டி (2)

இருவரிடத்தும் விவாத நிதிக்கு இரட்டி கொள்வர் தகாது என்னின் – நீதிநூல்:21 255/1
திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனையுற சிறந்திடும் அரக்கு ஆம்பல் – விவேகசிந்தாமணி:1 56/3

மேல்

இரண்டா (1)

ஆன்ற சங்கர் போற்ற ஒன்றை ஐ_இரண்டா மாநிலத்தார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 73/1

மேல்

இரண்டாம் (2)

அந்தமிலான் முதல் தெய்வம் பதி இரண்டாம் தெய்வம் என அன்பினோடு – நீதிநூல்:12 111/3
ஆகும் இரண்டாம் வதம் – அருங்கலச்செப்பு:1 69/2

மேல்

இரண்டாய் (1)

எங்கும் உளன் இறைவன் என்று இரண்டாய் ஏத்து தமிழ் – முதுமொழிமேல்வைப்பு:1 1/1

மேல்

இரண்டால் (1)

தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 875/3

மேல்

இரண்டின் (3)

ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இவ் இரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:67 662/3,4
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:68 674/3
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள் வினையான் நீளும் குடி – திருக்குறள்குமரேசவெண்பா:103 1022/3,4

மேல்

இரண்டினை (1)

இகபரம் இரண்டினை ஈதல் ஒக்கும் – நீதிநூல்:9 88/4

மேல்

இரண்டு (11)

கல்வியுடைமை பொருளுடைமை என்று இரண்டு
செல்வமும் செல்வம் எனப்படும் இல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 15/1,2
மக்களும் மக்களல்லாரும் என இரண்டு
குப்பைத்தே குண்டு நீர் வையகம் மக்கள் – அறநெறிச்சாரம்:1 92/1,2
உட்கப்படும் எழுத்து ஓர் இரண்டு ஆவதே – அறநெறிச்சாரம்:1 209/1
மக்கள் மிக்கோர் எனல் மடமையாம் இரண்டு
அக்கமும் ஒக்குமே அன்றி நல்ல கண் – நீதிநூல்:10 101/2,3
எனது உனது என ஒரு பொருட்கு இரண்டு பேர் – நீதிநூல்:21 251/1
பொலிவுற தமை ஒப்பவர்களை சினப்போர் புலி இரண்டு ஒன்றையொன்று அடித்து – நீதிநூல்:26 292/2
இ தரையில் எனக்கு ஈயார் கீழ்க்குலத்தர் சாதி இவை இரண்டு என்றாளே – நீதிநூல்:44 505/4
ஒருவனே இரண்டு யாக்கை ஊன் பொதியான நாற்றம் – விவேகசிந்தாமணி:1 120/1
அறைந்தார் ஒழுக்கம் இரண்டு – அருங்கலச்செப்பு:1 63/2
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண் உடையர் கல்லாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:40 393/3,4
யானோ பொறேன் இவ் இரண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1247/4

மேல்

இரண்டும் (17)

நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் என்று இரண்டும்
குன்றா புகழோன் வருக என்று மேலுலகம் – அறநெறிச்சாரம்:1 180/2,3
பகவன்-தன் சொரூபம் காட்டி பவம் அறம் இரண்டும் காட்டி – நீதிநூல்:6 54/3
மெலிவொடு இரண்டும் கெடுவ போல் கெடுவார் மெலியரை வெகுளுவோர் வேங்கை – நீதிநூல்:26 292/3
பொய் ஏந்து மன வேசைக்கா திருடி கை இரண்டும் போக்கிக்கொண்டே – நீதிநூல்:44 510/1
எண்_இரண்டும் ஒன்றும் மதி என் முகத்தாய் நோக்கல்தான் – நன்னெறி:1 6/3
கண் இரண்டும் ஒன்றையே காண் – நன்னெறி:1 6/4
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 2/3
எங்கும் உறங்கும் இரா காலம் என் கண் இரண்டும் உறங்காதே – விவேகசிந்தாமணி:1 39/4
தீரவே கண்கள் இரண்டும் தெரியாது போவர்தாமே – விவேகசிந்தாமணி:1 69/4
கற்பகம் சேர்ந்த மார்பில் கன தனம் இரண்டும் தைத்தே – விவேகசிந்தாமணி:1 70/3
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:2 19/3
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ் இரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/3,4
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:41 402/3,4
மனம் தூய்மை செய் வினை தூய்மை இரண்டும்
இனம் தூய்மை தூவா வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 455/3,4
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:59 581/3,4
ஏனை இரண்டும் ஒருங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:76 760/4
அன்புடைமை ஆன்ற குடி பிறத்தல் இவ் இரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:100 992/3,4

மேல்

இரண்டே (2)

வீட்டுலகம் எய்தல் என இரண்டே நல்லறம் – அறநெறிச்சாரம்:1 11/3
கண் இரண்டே யாவர்க்கும் கற்றோர்க்கு மூன்று விழி – நீதிவெண்பா:1 10/1

மேல்

இரண்டொழிய (1)

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் – நல்வழி:1 2/1

மேல்

இரணம் (1)

இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே – நல்வழி:1 18/3

மேல்

இரணம்-தனை (1)

தோல் இரணம்-தனை சூதகம்-தனை – நீதிநூல்:19 229/3

மேல்

இரணியன் (5)

இரணியன் என் தெய்வம் என்றாள் விட்டுணு ஓர் நரசிம்மம் எனவே வந்தான் – நீதிநூல்:44 509/2
கிரண உடை எனை புனைந்த இரணியன் என் தெய்வம் என்றாள் கிளி_அன்னாளே – நீதிநூல்:44 509/4
அன்று ஏன் இரணியன் சேய் அல்லலுற்றும் சொல்லவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:20 199/1
திண் தோள் இரணியன் தன் சேய் மேல் சினந்ததனால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 305/1
உள்ளி இரணியன் உய்ந்து அகன்றான் பின்பு துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:54 539/1

மேல்

இரணியனும் (1)

இரணியனும் ஆங்காரத்து எண்ணாது உரைத்து – ஆத்திசூடிவெண்பா:1 32/1

மேல்

இரணியனை (2)

தந்தை இரணியனை தள்ளி அவன் மைந்தன் முன்னே – ஆத்திசூடிவெண்பா:1 82/1
இரணியனை கொன்று இருக்க எண்ணினவர் கேடும் – முதுமொழிமேல்வைப்பு:1 51/1

மேல்

இரணியாசுரன் (1)

முரணுற ஒண்ணாது என்றேன் இரணியாசுரன் அன்று முராரி மெய் மேல் – நீதிநூல்:44 509/3

மேல்

இரத்த (1)

துணை_இல் சுக்கிலவு இரத்த சிறு துளியான் அமைத்து – நீதிநூல்:47 536/3

மேல்

இரத்தக்கார் (1)

இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1051/3

மேல்

இரத்தம் (1)

அணி புழுகு கத்தூரி முதலிய பூனையின் மலம் பால் ஆ இரத்தம்
தணிவு_இல் தேன் வண்டு எச்சில் இவை செல்வம் என செருக்கல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:30 322/3,4

மேல்

இரத்தல் (1)

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை – திருக்குறள்குமரேசவெண்பா:106 1052/3

மேல்

இரத்தலின் (2)

அழுது இரத்தலின் பேறு இல்லை ஆதலின் மௌனம் நன்றால் – நீதிநூல்:47 526/4
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய – திருக்குறள்குமரேசவெண்பா:23 229/3

மேல்

இரத்தலும் (3)

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/3
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – முதுமொழிமேல்வைப்பு:1 156/3
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1054/3

மேல்

இரத்தினாவளி (1)

மாது இரத்தினாவளி ஏன் மையல்நோய் கூர்ந்து நெஞ்சை – திருக்குறள்குமரேசவெண்பா:125 1241/1

மேல்

இரத (1)

நம்ப மனம்கொளலும் நன்மதியே இன் இரத
நிம்பமும் பொய் என்றே நினை – நன்மதிவெண்பா:1 42/3,4

மேல்

இரதங்கொள்வன (1)

உப்பு இரதங்கொள்வன நா அல்ல தப்பாமல் – அறநெறிச்சாரம்:1 202/2

மேல்

இரதம்தான் (1)

தன்மை இசை இரதம்தான் செறியா புன்மை மிகு – நன்மதிவெண்பா:1 102/2

மேல்

இரதி (3)

இரதி_அனையார்-பால் போய் நாம் வரும் முன் எங்கு சென்றாய் என இல்லாளை – நீதிநூல்:44 483/1
பொருதி வினவிட இரதி புருடன்_அனையார்-பால் போய் புணர்ந்தேன் என்றாள் – நீதிநூல்:44 483/2
வீழ்ந்த மதன் வந்த பின்பே மெல் இரதி வாழ்வு வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:120 1193/1

மேல்

இரதி_அனையார்-பால் (1)

இரதி_அனையார்-பால் போய் நாம் வரும் முன் எங்கு சென்றாய் என இல்லாளை – நீதிநூல்:44 483/1

மேல்

இரதிக்கு (1)

முன்னம் இரதிக்கு மொழிந்த பதி தந்தது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 125/1

மேல்

இரந்த (2)

இரந்த பொருள் கவர்ந்தது ஈந்தார் மறந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 33/2
கோன் இரந்த போது குமரேசா தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:23 224/2

மேல்

இரந்தவர் (2)

இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 23/3,4
இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு – திருக்குறள்குமரேசவெண்பா:23 224/3,4

மேல்

இரந்தவை (1)

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1052/3,4

மேல்

இரந்தார் (2)

ஏனோ துணிந்து அன்று இரந்தார் நன்னாகனார் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1051/1
குன்றாது இரந்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1055/2

மேல்

இரந்தார்க்கு (1)

இடை கடையும் ஆற்றார் இரந்தார்க்கு நின்றார் – அறநெறிச்சாரம்:1 35/3

மேல்

இரந்தாலும் (1)

ஈசர் இரந்தாலும் ஈந்தாரோடு ஒத்து உயர்ந்தார் – முதுமொழிமேல்வைப்பு:1 156/1

மேல்

இரந்தான் (2)

ஏன்று இரந்தான் அன்றோ இரங்கேசா சான்றோர்கள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 13/2
பற்று அற்றான் உள்ளம் பரிந்து இரந்தான் ஏன் பின்பு – திருக்குறள்குமரேசவெண்பா:9 88/1

மேல்

இரந்திலன் (1)

ஈதலே செய்தான் எவர்க்கும் இரந்திலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1035/1

மேல்

இரந்து (13)

இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை சுரந்து அமுதம் – நல்வழி:1 29/2
இரந்து உண பெரும் நிரப்பே எய்தினும் பகர ஒண்ணா – நீதிநூல்:17 213/2
அம் பலி இரந்து உண்டான் ஆதலால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 59/3
இரந்து உண்டு வாழ்ந்தும் இறைவர் புலவர் – முதுமொழிமேல்வைப்பு:1 33/1
நேசரிடத்து இரந்து நிற்றலால் பேசின் – முதுமொழிமேல்வைப்பு:1 156/2
சென்று இரந்து நிற்கும் சிவன்தானும் அன்றே – முதுமொழிமேல்வைப்பு:1 157/2
இரந்து கோள் தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:78 780/4
வாடிமன்னன் மள்ளுவர்கோன் வந்து இரந்து மேவினரால் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1059/1
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1059/3
பண்டு இரந்து வாழ்தல் பழி என்று ஏன் நன்கணியார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/1
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1063/3
சார்ந்து இரந்து நின்ற சரவணனார் பின் கரவில் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1068/1
அன்று இரந்து நின்ற அவிநாசியார் கரப்பில் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1070/1

மேல்

இரந்தும் (6)

சேவித்தும் சென்று இரந்தும் தெண்ணீர் கடல் கடந்தும் – நல்வழி:1 19/1
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – முதுமொழிமேல்வைப்பு:1 157/3
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – முதுமொழிமேல்வைப்பு:1 158/3
ஊன்பொதியார் போந்து இரந்தும் உற்றார் உயர் இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1052/1
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/3
அன்று இரந்தும் இன்மை அறாது ஏன் இராமகவி – திருக்குறள்குமரேசவெண்பா:107 1063/1

மேல்

இரந்தேனும் (2)

காரிடத்து இரந்தேனும் கயம் நதி – நீதிநூல்:39 401/1
யாரிடத்து இரந்தேனும் அறமுளார் – நீதிநூல்:39 401/3

மேல்

இரந்தோர்க்கு (1)

இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே – வெற்றிவேற்கை:1 58/1

மேல்

இரப்ப (2)

கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:122 1212/3
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப
நீடுக-மன்னோ இரா – திருக்குறள்குமரேசவெண்பா:133 1329/3,4

மேல்

இரப்பதும் (1)

இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே – வெற்றிவேற்கை:1 57/1

மேல்

இரப்பவர் (3)

இரப்பாரின் வள்ளல்களும் இல்லை இரப்பவர்
இம்மை புகழும் இனி செல் கதி பயனும் – அறநெறிச்சாரம்:1 178/2,3
இரப்பவர் மேற்கொள்வது – திருக்குறள்குமரேசவெண்பா:106 1055/4
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
சொல்லாட போஒம் உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1070/3,4

மேல்

இரப்பவர்க்கு (1)

இரப்பவர்க்கு ஈயா கைகள் இனிய சொல் கேளா காது – விவேகசிந்தாமணி:1 28/2

மேல்

இரப்பன் (1)

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1067/3

மேல்

இரப்பார்க்கு (3)

எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று அவன் – நன்னெறி:1 17/1
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:24 232/3
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது – திருக்குறள்குமரேசவெண்பா:104 1035/3

மேல்

இரப்பாரின் (1)

இரப்பாரின் வள்ளல்களும் இல்லை இரப்பவர் – அறநெறிச்சாரம்:1 178/2

மேல்

இரப்பாரை (2)

இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1058/3
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1067/3

மேல்

இரப்பான் (1)

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை – திருக்குறள்குமரேசவெண்பா:106 1060/3

மேல்

இரப்பின் (1)

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்-மின் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:107 1067/3,4

மேல்

இரப்பினும் (5)

பசியினால் எளியன் ஓர் பகல் இரப்பினும்
அசியுறும் எங்கணும் ஆக்கம் உள்ளவர் – நீதிநூல்:21 252/1,2
தொழுது இரப்பினும் மாசு ஒன்றே தூற்றுவர் அவரை வாளா – நீதிநூல்:47 526/3
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/3
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 107/3
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:107 1066/3

மேல்

இரப்பு (1)

எண்ணெய் இரப்பு அஞ்சி உடலே வருத்தி தீபம் இட்டார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 107/1

மேல்

இரப்பும் (2)

இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:106 1053/4
ஏட்டில் இரப்பும் இளிவு என்று ஏன் வள்ளலார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1066/1

மேல்

இரப்பை (1)

மண்டு புகழ் ஆதன் மாண்புற்றான் முந்து இரப்பை
கொண்டு நின்றும் என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:106 1053/1,2

மேல்

இரப்போர் (2)

அறத்து இடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர் – வெற்றிவேற்கை:1 52/1,2
ஆயும் மலர் தேன் வண்டு அருந்துவது போல் இரப்போர்
ஈயுமவர் வருந்தாது ஏற்றல் அறம் தூய இளம் – நீதிவெண்பா:1 60/1,2

மேல்

இரப்போர்க்கு (1)

மடுத்த பாவாணர் தக்கோர் மறையவர் இரப்போர்க்கு எல்லாம் – விவேகசிந்தாமணி:1 80/1

மேல்

இரப்போன் (1)

நொய்தாம் இரப்போன் நுவலுங்கால் நொய்ய சிறு – நீதிவெண்பா:1 8/2

மேல்

இரவலர்-தம்மை (1)

இரவலர்-தம்மை எள்ளும் ஏழைகாள் இயம்ப கேளீர் – நீதிநூல்:39 387/1

மேல்

இரவலர்க்கும் (1)

உண்ணாமல் இரவலர்க்கும் ஈயாமல் பூமி-தனில் ஒளித்த பொன்னை – நீதிநூல்:44 479/1

மேல்

இரவலரை (1)

எள்ளாது இரவலரை ஏனோ முன் சந்திமான் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1058/1

மேல்

இரவலன் (1)

மருவு இரவலன் நாம் என்ன மதி மதி மதி_இல் நெஞ்சே – நீதிநூல்:47 568/4

மேல்

இரவன்-மின் (1)

கரப்பார் இரவன்-மின் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:107 1067/4

மேல்

இரவாது (2)

உரவோர் என்கை இரவாது இருத்தல் – கொன்றைவேந்தன்:1 85/1
ஒன்றும் இரவாது உழைத்து ஏனோ சேந்தனார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1065/1

மேல்

இரவாமை (2)

ஈதல் இரவாமை என்று – நீதிவெண்பா:1 69/4
இரவாமை கோடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1061/4

மேல்

இரவார் (1)

இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது – திருக்குறள்குமரேசவெண்பா:104 1035/3

மேல்

இரவி (6)

பரிவு எலாம் இரவி முன் பனியின் நீங்குமே – நீதிநூல்:12 129/4
சங்கு வெண்தாமரைக்கு தந்தை தாய் இரவி தண்ணீர் – விவேகசிந்தாமணி:1 13/1
இந்து இரவி நீள் கிரணம் எங்கும் நிறைந்தாலும் – நீதிவெண்பா:1 50/1
இந்து இரவி காந்தத்து இலகுமே இந்து இரவி – நீதிவெண்பா:1 50/2
இந்து இரவி காந்தத்து இலகுமே இந்து இரவி
நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும் நித்தன் அருள் – நீதிவெண்பா:1 50/2,3
செந்தாமரை இரவி சேர் உதயம் பார்க்குமே – நீதிவெண்பா:1 96/1

மேல்

இரவியையே (1)

பேர் இரவியையே சுற்ற கால பேதங்களாம் இ – நீதிநூல்:47 539/3

மேல்

இரவில் (1)

மன்னன் எனும் புன்னைவன நாதா மை இரவில்
துன் இலவம் பஞ்சில் துயில் – ஆத்திசூடிவெண்பா:1 26/3,4

மேல்

இரவிலே (1)

மா எய்தும் புன்னைவன மன்னவா மை இரவிலே
வைகறை துயில் எழு – ஆத்திசூடிவெண்பா:1 106/3,4

மேல்

இரவிவன்மன் (1)

திண் தோள் இரவிவன்மன் சேர் அலரை ஏன் விழைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:115 1142/1

மேல்

இரவின் (3)

இரவின் இளிவந்தது இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/4
இரவின் இளிவந்தது இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 107/4
இரவின் இளிவந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1066/4

மேல்

இரவினில் (3)

இரவினில் என்னுடன் துயின்ற கோதை அடிக்கடி வெளியே ஏகி மீண்டாள் – நீதிநூல்:44 513/1
இரவினில் தனிப்போவாரும் ஏரி நீர் நீந்துவாரும் – விவேகசிந்தாமணி:1 40/2
இரவினில் தூங்கு – இளையார்-ஆத்திசூடி:1 3/1

மேல்

இரவினும் (3)

இரவினும் மற்றோர் பாரா இடையினும் பாவம் செய்வாய் – நீதிநூல்:3 36/1
இங்கு அறிவுடையோர் தூங்கார் இரவினும் மூடர் துஞ்ச – நீதிநூல்:35 359/2
பாதம் மீது அன்பு உளேமேல் பகல் இரவினும் ஓவாது – நீதிநூல்:47 551/3

மேல்

இரவினை (1)

எள்ளும் மிடியுற்றும் இரவினை முன் பொன்முடியார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1064/1

மேல்

இரவு (6)

இரவு பகல் பாழுக்கு இறைப்ப ஒருவாற்றான் – நீதிநெறிவிளக்கம்:1 89/2
கோலொடு நின்றான் இரவு – திருக்குறள்குமரேசவெண்பா:56 552/4
காலும் இரவு ஒல்லா சால்பு – திருக்குறள்குமரேசவெண்பா:107 1064/4
இரவு என்னும் ஏமாப்பு_இல் தோணி கரவு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1068/3
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:107 1069/3
காமநோய் சொல்லி இரவு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1280/4

மேல்

இரவும் (2)

திங்கள் இலகா இரவும் தீது – நன்மதிவெண்பா:1 53/4
தேவி திலோத்தமை ஏன் தேம்பி தனி இரவும்
கூவி இருந்தாள் குமரேசா மேவி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:117 1168/1,2

மேல்

இரவை (2)

அன்று இரவை எண்ணி அலமந்து தத்துவனார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1069/1
மாறு_இல் உயர் லீலாவதி இரவை ஏன் கொடிதா – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/1

மேல்

இரவோ (1)

இன்றோ இ கணமோ பின் உறும் கணமோ மாலையோ இரவோ சாவது – நீதிநூல்:41 431/3

மேல்

இரா (7)

எரி தழல் மாயாது இரா – நீதிநெறிவிளக்கம்:1 63/4
எங்கும் உறங்கும் இரா காலம் என் கண் இரண்டும் உறங்காதே – விவேகசிந்தாமணி:1 39/4
இன்று பகல் இரா இ திங்கட்கு இவ் ஆண்டைக்கு – அருங்கலச்செப்பு:1 105/1
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை – முதுமொழிமேல்வைப்பு:1 170/3,4
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை – திருக்குறள்குமரேசவெண்பா:117 1168/3,4
நெடிய கழியும் இரா – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/4
நீடுக-மன்னோ இரா – திருக்குறள்குமரேசவெண்பா:133 1329/4

மேல்

இராகாதி (1)

தெறித்த பறையின் இராகாதி இன்றி – அருங்கலச்செப்பு:1 8/1

மேல்

இராகு (1)

ஏகமா மதி என்று எண்ணி இராகு வந்து உற்ற போது – விவேகசிந்தாமணி:1 101/2

மேல்

இராகும் (1)

ஒன்றி இராகும் உயர் பூதியும் களவால் – திருக்குறள்குமரேசவெண்பா:29 289/1

மேல்

இராகுலன் (1)

கூடல் சேர் கோவலனை கொன்றோன் இராகுலன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:32 319/1

மேல்

இராசகிரி (1)

என்றும் பகைக்கு அரிதா ஏர் ஆர் இராசகிரி
குன்றாதது என்னே குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:75 747/1,2

மேல்

இராசவர்மன் (1)

திண் தோள் இராசவர்மன் சேர்ந்த சுற்றத்தால் உயர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/1

மேல்

இராசனையின் (1)

காசு_இல் இராசனையின் கண் மலரை மண் மலர்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/1

மேல்

இராசாளி (1)

கரந்து ஒருவன் கணை தொடுக்க மேல் பறக்கும் இராசாளி கருத்தும் கண்டே – விவேகசிந்தாமணி:1 105/1

மேல்

இராட்டின (1)

ஏல் இராட்டின ஊசல்-கண் ஏறியே சுற்றுங்காலை – நீதிநூல்:14 177/1

மேல்

இராத்திரி (1)

இராத்திரி அபுக்தன் எனல் – அருங்கலச்செப்பு:1 167/2

மேல்

இராதே (3)

இடும் பொய்யை மெய் என்று இராதே இடும் கடுக – நல்வழி:1 3/2
ஊமை போல் இராதே – இளையார்-ஆத்திசூடி:1 6/1
தூசியாய் இராதே – இளையார்-ஆத்திசூடி:1 45/1

மேல்

இராதை (1)

காசு_இல் இராதை ஏன் கண்ணன் பணிமொழியால் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1258/1

மேல்

இராமகவி (1)

அன்று இரந்தும் இன்மை அறாது ஏன் இராமகவி
குன்றி உளைந்தார் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:107 1063/1,2

மேல்

இராமகிருட்டிணனே (1)

கன்னனை கொன்று விசயனை காத்த கவத்துவ இராமகிருட்டிணனே – விவேகசிந்தாமணி:1 126/4

மேல்

இராமன் (17)

பார்வை கண்டு இராமன் பரன் வில் ஒடித்து அணங்கை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 71/1
இன்சொல் இராமன் இயம்ப இரேணுகை சேய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 10/1
கூனி இராமன் பிரிந்து போமாறே கூறினளே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 19/1
நல்ல இராமன் புரிந்தான் நல் தாதை என் நோற்றான்-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/1
திண் தோள் குகன் அன்புசெய்தான் இராமன் நண்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/1
நன்றாம் இராமன் உயர் நல் கேண்மை வானரர்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:11 106/1
பண்டு அரக்கி வந்து பரிந்தும் இராமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 148/1
குன்றா இராமன் குமரேசா கன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:16 155/2
கானில் இராமன் பிரிய கைகை-தனை ஏன் பிரித்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:19 187/1
வள்ளல் இராமன் திருவால் வையம் எல்லாம் பேருவகை – திருக்குறள்குமரேசவெண்பா:22 215/1
கொற்ற இராமன் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:51 504/2
கொண்டான் இராமன் குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:53 530/2
கொற்ற இராமன் குமரேசா முற்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/2
கொண்டான் இராமன் குமரேசா கொண்டு நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/2
கேடு_இல் இராமன் உயர் கேண்மை கொண்டு ஏன் வீடணன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/1
கோனாம் இராமன் குமரேசா மேனி – திருக்குறள்குமரேசவெண்பா:81 807/2
திண் தோள் இராமன் உயர் சீதையை கண்டான் உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/1

மேல்

இராமனுடன் (1)

சென்றான் இராமனுடன் சீர் அறிந்தான் பானுமகன் – திருக்குறள்குமரேசவெண்பா:48 472/1

மேல்

இராமனும் (1)

திண் தோள் இராமனும் ஏன் தேராமல் மான் பின் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/1

மேல்

இராமனை (1)

இவ் உலகை ஆளாது இராமனை கான் போக்கினாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/1

மேல்

இராயசம் (1)

பாங்கர் பகைஞன் உறின் பண்டு இராயசம் பார்த்தோன் – நன்மதிவெண்பா:1 85/1

மேல்

இரார் (1)

சற்றும் இரார் என்று தலை ஆயார் முற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 67/2

மேல்

இராவணற்கு (1)

சீதை பண்பு இராவணற்கு செப்பி குலம் கெடுத்த – ஆத்திசூடிவெண்பா:1 45/1

மேல்

இராவணன் (3)

சீதை-பால் மாதவன் போல் சென்றான் இராவணன் உள் – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/1
சூரன் இராவணன் சொன்னன் உயர் செல்வம் எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/1
திண் தோள் இராவணன் போர் தேய்ந்தது கண்டு ஏன் இரக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/1

மேல்

இராவணனும் (1)

தங்கையவள் சொல்கேட்ட இராவணனும் கிளையோடு தானும் மாண்டான் – விவேகசிந்தாமணி:1 117/3

மேல்

இராவணனை (1)

சீதை இராவணனை சீறி பதர் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 196/1

மேல்

இராவணி (2)

வென்றி இராவணி செய் வேள்வியிடை தோன்றியதால் – திருக்குறள்குமரேசவெண்பா:67 663/1
பண்டு ஏன் இராவணி மெய் பட்ட கணை தொட்டு எடுத்துக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/1

மேல்

இராவதி (1)

என்றும் மறவாது இராவதி ஏன் உள்ளி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/1

மேல்

இராவை (1)

ஈன வெம் பவ இராவை அகலார் எவருமே – நீதிநூல்:6 57/2

மேல்

இராஅ (1)

புல்லாது இராஅ புலத்தை அவர் உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1301/3

மேல்

இரி (2)

இரி கலரொடு கலவுற உறும் இழிபே – நீதிநூல்:31 330/4
இரி தலை புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈது என்று – விவேகசிந்தாமணி:1 92/2

மேல்

இரிஞரால் (1)

இரிஞரால் உறும் எவ்வமும் தேகம் ஆர் – நீதிநூல்:12 150/1

மேல்

இரியும் (1)

ஈசலுக்கு எய்தலும் இரியும் முன்னமே – நீதிநூல்:30 327/2

மேல்

இரீஇய (1)

கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:66 660/4

மேல்

இரு (60)

சான்றோர் இனத்து இரு – ஆத்திசூடி:1 45/1
உத்தமனாய் இரு – ஆத்திசூடி:1 103/1
ஒருவனை பற்றி ஓரகத்து இரு – கொன்றைவேந்தன்:1 10/1
நீரகம் பொருந்திய ஊரகத்து இரு – கொன்றைவேந்தன்:1 51/1
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் ஒரு நாளும் – நல்வழி:1 11/2
இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே – வெற்றிவேற்கை:1 30/2
இரு தாரம் ஒருநாளும் தேட வேண்டாம் – உலகநீதி:1 7/5
இரு நாளைக்கு ஈந்தாலும் ஏலாய் திருவாளா – அறநெறிச்சாரம்:1 36/2
இந்தியக்கு ஒல்கா இரு_மு தொழில் செய்தல் – அறநெறிச்சாரம்:1 44/1
நெடும் தூண் இரு காலா நீள் முதுகு தண்டா – அறநெறிச்சாரம்:1 124/1
என்பு கால் ஆக இரு தோளும் வேயுளா – அறநெறிச்சாரம்:1 125/1
இரு கால் நெடும் குரம்பை வீழின் தரு காலால் – அறநெறிச்சாரம்:1 126/2
ஆர்வில் பொறி ஐந்திற்கு ஆதி இரு வினையால் – அறநெறிச்சாரம்:1 147/1
பிறங்கு இரு கோட்டொடு பன்றியும் வாழும் – அறநெறிச்சாரம்:1 168/2
ஆற்ற நலிவர் இரு_நால்வர் ஆற்றவும் – அறநெறிச்சாரம்:1 215/2
இரு வினையும் நின்ற விளைவும் திரிவு இன்றி – அறநெறிச்சாரம்:1 216/2
இரு கண் உளதே எனினும் அதனை – அறநெறிச்சாரம்:1 226/3
ஓதிடும் ஒப்பு ஒன்று இல்லான் உரு இலான் இரு விண் தங்கும் – நீதிநூல்:3 17/3
இன்னலுற்று அயர்ந்தோம் என கலுழ்ந்திடில் தன் இரு விழி நீரினை உகுப்பான் – நீதிநூல்:4 38/2
இரு மண்டலம் மீது அவன் சொல் எவர் ஏற்பர் மாதோ – நீதிநூல்:7 66/4
இங்கு இரு பொருள்-வயின் ஏகுவேன் என்றீர் – நீதிநூல்:12 128/1
இரு துணைவர் தனக்கு உளர் என்று இறைவி சொல ஐயமுற்று இங்கு – நீதிநூல்:12 148/1
காலும் நான் இரு கண்களும் நான் எனில் – நீதிநூல்:12 153/3
இரு விழி மூடி மற்று எவர்கள் பார்வையும் – நீதிநூல்:13 158/3
நோக்கதனில் பீளை இரு செவிகளிலும் குறும்பி அனம் நுகர் வாய் எச்சில் – நீதிநூல்:29 319/1
இந்த இரு விதிகளினுள் வேதம் எலாம் அடங்கும் மனம் இன்பம் மேவ – நீதிநூல்:43 460/2
இரு நிலத்தின் ஈது அன்றி இன்னும் இவள் என் செய்வாள் எமக்குத்தானே – நீதிநூல்:44 492/4
எனை அன்றி மற்றோரை சேர்ந்து அறியேன் என்ற கன்னி இரு திங்கட்குள் – நீதிநூல்:44 503/1
முனை அல்கும் இரு மாதம் நிறைந்து உடன் இ மகவு ஈன்றேன் முதல்வ என்றாள் – நீதிநூல்:44 503/4
இரு பாத தாடனம் ஆலிங்கனம் மெல் இதழ் சுவைத்தல் என்றாள் அம்மா – நீதிநூல்:44 508/4
பார் இரு புறத்தும் சோதி பட அ பார் தினம் புரண்டு – நீதிநூல்:47 539/1
இரு மலை சீவர் இல்லம் யாவும் உள் அழுந்தா வண்ணம் – நீதிநூல்:47 540/2
இன்சொலால் அன்றி இரு நீர் வியன் உலகம் – நன்னெறி:1 18/1
செப்பும் இரு நிதிகள் சேர்ந்தும் குபேரனுக்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 101/1
தண்டியடிகள் இரு தாள் இணை பேணாது அழிந்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 98/1
இரு நான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய் இம் மொழியை கேட்டபடி ஈந்தாய் ஆயின் – விவேகசிந்தாமணி:1 18/2
ஏரி போல் பெருகி மண் மேல் இரு கணும் விளங்கி வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 69/2
செயல் எனை என்று இலைமறைகாய் என தணவாது அவ் இரு வகையும் தீது என்று – விவேகசிந்தாமணி:1 113/2
இரு பாதியாலும் இறந்தான் புராரி இரு நிதியோ – விவேகசிந்தாமணி:1 131/2
இரு பாதியாலும் இறந்தான் புராரி இரு நிதியோ – விவேகசிந்தாமணி:1 131/2
எய்திட சான்றோர் இனத்து இரு – ஆத்திசூடிவெண்பா:1 44/4
உத்தமனாய் இரு – ஆத்திசூடிவெண்பா:1 102/4
இரு போது போகியே என்ப திரி போது – நீதிவெண்பா:1 9/2
தானே புரி வினையால் சாரும் இரு பயனும் – நீதிவெண்பா:1 47/1
இருள் நிறையும் இல்லில் இரு கை தடவி – நன்மதிவெண்பா:1 92/3
இரு தொடர் பாட்டின்-கண் ஊக்கம் அறுத்தான் – அருங்கலச்செப்பு:1 170/1
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் – முதுமொழிமேல்வைப்பு:1 2/3
வாணன் இரு கரமும் வைத்து பணி கருதி – முதுமொழிமேல்வைப்பு:1 92/1
இரு நிலவு இன்பத்து இழிவாம் என்று வருவது இது – முதுமொழிமேல்வைப்பு:1 163/2
வல்லி இரு கொங்கை மணந்ததன் பின் சொல்லியது – முதுமொழிமேல்வைப்பு:1 164/2
நல்லவனாய் இரு – இளையார்-ஆத்திசூடி:1 16/1
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 5/3
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:38 374/3
காணும் இரு கண் இழந்தும் கற்ற கவி வீரர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/1
காலும் இரு கண்ணும் அற்றார் கற்று உயர்ந்தார் கண் இருந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:40 393/1
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 737/3
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும் – திருக்குறள்குமரேசவெண்பா:92 920/3
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:99 990/3
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/3
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/3

மேல்

இரு_நால்வர் (1)

ஆற்ற நலிவர் இரு_நால்வர் ஆற்றவும் – அறநெறிச்சாரம்:1 215/2

மேல்

இரு_மு (1)

இந்தியக்கு ஒல்கா இரு_மு தொழில் செய்தல் – அறநெறிச்சாரம்:1 44/1

மேல்

இருக்க (18)

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா கடல் பெரிது – மூதுரை-வாக்குண்டாம்:1 12/2
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா – மூதுரை-வாக்குண்டாம்:1 20/1
செய் தீவினை இருக்க தெய்வத்தை நொந்தக்கால் – நல்வழி:1 17/1
ஒருவற்கு இருக்க நிழல் ஆகாதே – வெற்றிவேற்கை:1 16/3
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே – வெற்றிவேற்கை:1 17/5
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் – உலகநீதி:1 1/1
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம் – உலகநீதி:1 7/4
நன்மக்கள் செந்நா தழும்பு இருக்க நாள்-வாயும் – நீதிநெறிவிளக்கம்:1 75/1
சீவன் சும்மா இருக்க தேகம் உழைத்து ஓம்புதல் போல் – நீதிநூல்:5 53/2
பதவி எலாம் ஈன்றோர்-பால் இருக்க நண்பனொடு மெலிந்தாள் பசி நோயுற்றே – நீதிநூல்:12 123/4
வாட்டும் துயர்கள் பல வையம் மிசை இருக்க
கோட்டமுளோர் வேறு ஆகுலம் தமக்கு உண்டாக்குவரே – நீதிநூல்:27 310/3,4
நன்மொழிகளே பல இருக்க நவிலாமல் – நீதிநூல்:33 348/3
சுவை உணவுதான் இருக்க மலம் தேடி ஓடுகின்ற சுணங்கன் போலும் – நீதிநூல்:44 484/1
ஈரம் இருக்க மரம் இருக்க இலைகள் உதிர்ந்தவாறு ஏது – விவேகசிந்தாமணி:1 94/2
ஈரம் இருக்க மரம் இருக்க இலைகள் உதிர்ந்தவாறு ஏது – விவேகசிந்தாமணி:1 94/2
நல்லது என்று இருக்க வேண்டா நஞ்சு என கருதலாமே – விவேகசிந்தாமணி:1 110/4
இரணியனை கொன்று இருக்க எண்ணினவர் கேடும் – முதுமொழிமேல்வைப்பு:1 51/1
சொல்லாது இருக்க பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:41 403/4

மேல்

இருக்கற்பாற்று (1)

நற்பயன் கொண்டு இருக்கற்பாற்று – அறநெறிச்சாரம்:1 67/4

மேல்

இருக்கில் (1)

நாவின் நுனியில் நயம் இருக்கில் பூமாதும் – நீதிவெண்பா:1 17/1

மேல்

இருக்கு (1)

இருக்கு இலக்கியம் முதல் அறியார் பலர் இன் கவி செய கல்லார் – நீதிநூல்:28 312/2

மேல்

இருக்கும் (7)

எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே – வெற்றிவேற்கை:1 68/2
மாங்கனி வாயில் கவ்வி மரத்திடை இருக்கும் மந்தி – நீதிநூல்:27 303/1
சென்றடைய நாம் காண்பது ஐயம் அதை காண்கினும் மேற்றிசை இருக்கும்
குன்று அடையும் அளவும் நாம் உயிர் வாழ்வது அரிது அதன் முன் குறுகும் கூற்றம் – நீதிநூல்:43 453/2,3
நல்லார் போல் அருகு இருக்கும் மனைவியையும் ஒருநாளும் நம்பொணாதே – விவேகசிந்தாமணி:1 62/4
ஏனை நால் வேதம் இருக்கும் நெறி தான் மொழியின் – நீதிவெண்பா:1 25/2
தொத்து ஆர் வல் உடும்பு சொல் வருடம் நூறு இருக்கும்
பத்து_நூறு ஆண்டு பெரும் பாம்பு இருக்கும் தத்தும் – நன்மதிவெண்பா:1 13/1,2
பத்து_நூறு ஆண்டு பெரும் பாம்பு இருக்கும் தத்தும் – நன்மதிவெண்பா:1 13/2

மேல்

இருக்குமாம் (1)

வாடி இருக்குமாம் கொக்கு – மூதுரை-வாக்குண்டாம்:1 16/4

மேல்

இருக்குமிடம் (1)

போனவர்தாம் இருக்குமிடம் புசிக்குமிடம் துயிலுமிடம் – நீதிநூல்:12 146/1

மேல்

இருக்கை (2)

எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று – வெற்றிவேற்கை:1 40/3
கூறை மயிர் முடி முட்டி நிலை இருக்கை
கூறிய கட்டு என்று உணர் – அருங்கலச்செப்பு:1 108/1,2

மேல்

இருக்கையில் (1)

வண்ண மலர் அமளியின் மேல் இருக்கையில் ஓர் பரபுருடன் வரவு நோக்கி – நீதிநூல்:44 512/1

மேல்

இருக்கையின் (1)

எங்கணும் உள்ளோன் தாள் உன் இருக்கையின் இருந்து போற்றி – நீதிநூல்:3 31/3

மேல்

இருக்கையும் (2)

எதிர்சென்று முகமன் கூறி இருக்கையும் நல்கி உண்டே – நீதிநூல்:33 350/1
எஃகு பல் துளை சடத்து உயிர் இருக்கையும் இயை சீர் – நீதிநூல்:42 446/2

மேல்

இருக்கையை (1)

வாடி நையும் வறிஞர் இருக்கையை
தேடி மேலவர் செய்வர் உதவியே – நீதிநூல்:39 400/3,4

மேல்

இருசார் (1)

இறங்காது இருசார் பொருளும் துறந்து அடங்கி – அறநெறிச்சாரம்:1 4/2

மேல்

இருசில் (1)

தேகம் சேராது இருசில் தேய்க்கும் எண்ணெய் பாகம் இன்றேல் – நன்மதிவெண்பா:1 30/2

மேல்

இருட்டில் (1)

நளி இருட்டில் நகருதல் போல் கற்ற – நீதிநூல்:47 584/2

மேல்

இருட்டு (2)

பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில் – முதுமொழிமேல்வைப்பு:1 139/3
பொருள்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில் – திருக்குறள்குமரேசவெண்பா:92 913/3

மேல்

இருடி (1)

இருடி மேல் செத்தபாம்பு ஏற்றி பரிச்சித்து – ஆத்திசூடிவெண்பா:1 25/1

மேல்

இருடிகட்கு (1)

நிறைந்தது இருடிகட்கு ஆகும் மனையார்க்கு – அருங்கலச்செப்பு:1 64/1

மேல்

இருடிகள் (1)

உய்த்தல் இருடிகள் மாண்பு – அருங்கலச்செப்பு:1 12/2

மேல்

இருண்ட (1)

எரி என்னும் செல்வன் துலாத்தினில் ஏற இருண்ட மஞ்சு – விவேகசிந்தாமணி:1 130/2

மேல்

இருணம் (1)

தற்புகழ்தல் புறங்கூறல் மிக இருணம் வாங்குதல் பொய்ச்சான்று உரைத்தல் – நீதிநூல்:16 204/1

மேல்

இருத்தல் (4)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் – கொன்றைவேந்தன்:1 30/1
உரவோர் என்கை இரவாது இருத்தல் – கொன்றைவேந்தன்:1 85/1
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல் – வெற்றிவேற்கை:1 11/1
சற்பனையாய் இருத்தல் பொய்க்கதை கூறல் கேட்டல் எலாம் சலங்கள் ஆமே – நீதிநூல்:16 204/4

மேல்

இருத்தலால் (1)

ஈசன் உலகு ஏறி இருத்தலால்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் – முதுமொழிமேல்வைப்பு:1 42/2,3

மேல்

இருத்தலின் (1)

சான்றோர் இல்லா தொல் பதி இருத்தலின்
தேன் தேர் குறவர் தேயம் நன்றே – வெற்றிவேற்கை:1 64/1,2

மேல்

இருத்தி (1)

தன் மனையாளை தன் மனை இருத்தி
பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே – வெற்றிவேற்கை:1 70/1,2

மேல்

இருதலையானும் (2)

இருதலையானும் இனிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 120/4
இருதலையானும் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:120 1196/4

மேல்

இருதிறத்தார்க்கு (1)

ஆழ்ந்த அவ் இருதிறத்தார்க்கு ஆகும் வேற்றுமை யாது அம்மா – நீதிநூல்:14 186/4

மேல்

இருதுபன்னன் (2)

நளன் இருதுபன்னன் தேர் நாள் ஒன்றில் வீமன் – ஆத்திசூடிவெண்பா:1 53/1
திண் தோள் இருதுபன்னன் தேர் நளன்-பால் ஏன் கலையை – திருக்குறள்குமரேசவெண்பா:73 724/1

மேல்

இருந்த (14)

உரு_இல் சூனியமாய் யாதும் உணர்வு இலாது இருந்த நம்மை – நீதிநூல்:3 24/1
புனைய ஓர் அணி இலாது இருந்த இல்லாள் கழுத்தினில் ஓர் பொட்டை கண்டு – நீதிநூல்:44 476/2
தேன் இருந்த சொல்லாளை தேர் வேந்தர் காண உடை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 108/1
முப்புரத்தோர் வேவ உடன் இருந்த மூவரே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 54/1
மன்னராய் இருந்த பேர்கள் வகை கெட்டுப்போவார் ஆகில் – விவேகசிந்தாமணி:1 25/3
காப்பு இலா விளைந்த பூமி கரை இலாது இருந்த ஏரி – விவேகசிந்தாமணி:1 36/2
சின்னம்பட வருத்தம் செய்தாலும் முன் இருந்த
நற்குணமே தோன்றும் நலிந்தாலும் உத்தமர்-பால் – நீதிவெண்பா:1 64/2,3
வீடு-தொறும் சென்று விலை ஆம் மது இருந்த
வீடு-தனிலே விலை ஆமே – நீதிவெண்பா:1 85/3,4
முனை நாள் இருந்த கண்ணன் முக்கணற்கு ஆட்பட்ட – முதுமொழிமேல்வைப்பு:1 54/1
கண்ணன் கடை இருந்த கண்_நுதலின் தாள் வணங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 134/1
துச்சில் இருந்த உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/4
கோன் இருந்த நாட்டு ஏன் குமரேசா ஆன – திருக்குறள்குமரேசவெண்பா:55 545/2
கூர்ந்து இருந்த எல்லாம் குமரேசா ஓர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:101 1005/2
பண்டு புலந்து இருந்த பாமை மேல் நீளாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1302/1

மேல்

இருந்தது (5)

எத்தனை பேர் கையில் முன்னம் இ பொருள்தான் இருந்தது அவர் எல்லாம் தத்தம் – நீதிநூல்:40 414/1
எமது எனும் மெய் பிறக்கும் முன் எங்கு இருந்தது இன்னம் சில காலத்து எங்கே செல்லும் – நீதிநூல்:41 434/1
தினிய இருந்தது என் நெஞ்சு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 130/4
கொண்டு இருந்தது என்னே குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/2
தினிய இருந்தது என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1296/4

மேல்

இருந்ததே (1)

இருந்ததே என்னினும் இழந்தது ஒக்குமே – நீதிநூல்:19 227/4

மேல்

இருந்தன (1)

ஏரி நீர் நிறைந்த போது அங்கு இருந்தன பட்சி எல்லாம் – விவேகசிந்தாமணி:1 71/1

மேல்

இருந்தார் (9)

வைத்த புவனத்து இருந்தார் மற்றையவர் ஒக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 5/2
கூடி இருந்தார் குமரேசா நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:5 46/2
ஏனோ தவம் புரியாது இல் இருந்தார் சேந்தனார் – திருக்குறள்குமரேசவெண்பா:27 263/1
ஓதி உயர் வீடுமர் ஏன் ஒன்றும் உரையாது இருந்தார்
கோதுடையார் முன்னே குமரேசா போத – திருக்குறள்குமரேசவெண்பா:72 714/1,2
குன்றாது இருந்தார் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:95 943/2
கூர்ந்து இருந்தார் என்னே குமரேசா ஆர்ந்து போய் – திருக்குறள்குமரேசவெண்பா:99 989/2
குன்றாது இருந்தார் குமரேசா நின்று உயர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:99 990/2
குன்றாது இருந்தார் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:100 995/2
கொள்ளாது இருந்தார் குமரேசா நள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:106 1060/2

மேல்

இருந்தாரும் (1)

ஈசனுக்கு பெண்டு என்று இருந்தாரும் நெய் திருடி – முதுமொழிமேல்வைப்பு:1 46/1

மேல்

இருந்தால் (2)

சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் – கொன்றைவேந்தன்:1 34/1
ஆபத்து ஏன் பூமாது அருகு இருந்தால் ஆபத்து – நீதிவெண்பா:1 45/2

மேல்

இருந்தாலும் (3)

தாய் அறியாத சேய் இருந்தாலும் தான் அறியாதவர் இல்லை – நீதிநூல்:4 39/1
கர்ப்பூரம் போல கடல் உப்பு இருந்தாலும்
கர்ப்பூரம் ஆமோ கடல் உப்பு பொற்பு ஊரும் – நீதிவெண்பா:1 33/1,2
புண்ணியரை போல இருந்தாலும் புல்லியர்தாம் – நீதிவெண்பா:1 33/3

மேல்

இருந்தாள் (11)

குன்று_எடுத்தான் மார்பு குடிகொண்டு இருந்தாள் செம் கமலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 117/1
கூடி இருந்தாள் குமரேசா நாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:92 913/2
கூவி இருந்தாள் குமரேசா மேவி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:117 1168/2
குன்றி இருந்தாள் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/2
கூம்பி இருந்தாள் குமரேசா தேம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/2
குன்றி இருந்தாள் குமரேசா துன்றி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:126 1252/2
இருந்தாள் குமரேசா தள்ளாத – திருக்குறள்குமரேசவெண்பா:126 1257/2
குன்றி இருந்தாள் குமரேசா நன்று அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/2
வஞ்சி அசோதை வறிது இருந்தாள் நந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/1
ஊடி பரவை உறைந்து இருந்தாள் சுந்தரர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1307/1
கோடி இருந்தாள் குமரேசா நீடிய – திருக்குறள்குமரேசவெண்பா:133 1322/2

மேல்

இருந்தான் (6)

உழை இருந்தான் கூறல் கடன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/4
அங்கு இருந்தான் நக்கீரனாயினும் என் எங்கணும் போய் – முதுமொழிமேல்வைப்பு:1 145/2
உழை இருந்தான் கூறல் கடன் – திருக்குறள்குமரேசவெண்பா:64 638/4
கூடி இருந்தான் குமரேசா தேடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:72 715/2
குன்றாது இருந்தான் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/2
கோணாது இருந்தான் குமரேசா பூணும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/2

மேல்

இருந்திடின் (4)

வண்டுகள் இருந்திடின் மதுவை உண்டிடும் – விவேகசிந்தாமணி:1 31/1
தண் தமிழ் இருந்திடின் சங்கம் சேர்ந்திடும் – விவேகசிந்தாமணி:1 31/2
குண்டுணி இருந்திடின் கோள்கள் மிஞ்சிடும் – விவேகசிந்தாமணி:1 31/3
பெண்டுகள் இருந்திடின் பெரிய சண்டையே – விவேகசிந்தாமணி:1 31/4

மேல்

இருந்து (31)

பொருந்துவன போ-மின் என்றால் போகா இருந்து ஏங்கி – நல்வழி:1 5/2
சென்று இருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே – நல்வழி:1 23/3
குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் – வெற்றிவேற்கை:1 50/1
அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர் – வெற்றிவேற்கை:1 52/2
வீ கருவி பாய இருந்து அற்றால் மற்று அதன்-கண் – அறநெறிச்சாரம்:1 123/3
உப்பு குவட்டின் மிசை இருந்து உண்ணினும் – அறநெறிச்சாரம்:1 169/1
நிறைவிளக்கு போல் இருந்து – அறநெறிச்சாரம்:1 220/5
எங்கணும் உள்ளோன் தாள் உன் இருக்கையின் இருந்து போற்றி – நீதிநூல்:3 31/3
அழியும் வெண்டலை உன் தலை போல் இருந்து அவண் உற்றது அறிவாயே – நீதிநூல்:29 317/4
மேதினியில் இருந்து தாய் தந்தை உடல் சேர்ந்து ஒருநாள் வெளியே வந்து அங்கு – நீதிநூல்:41 433/2
பற்றினையே துறந்து சும்மா இருந்து அறம் செய்வதில் என்ன பாரம் நெஞ்சே – நீதிநூல்:43 454/4
தனியே இருந்து நினைத்தக்கால் என்னை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 130/3
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/3
வண்டோ கானத்திடை இருந்து வந்தே கமல மது உண்ணும் – விவேகசிந்தாமணி:1 8/2
நிட்டையிலே இருந்து மன துறவடைந்த பெரியோர்கள் நிமலன் தாளை – விவேகசிந்தாமணி:1 75/1
சலம் இருந்து அகன்ற போது தாமரைக்கு அருக்கன் கூற்றம் – விவேகசிந்தாமணி:1 79/2
எல்லார்க்கும் உபகாரராய் இருந்து பரகதியை எய்துவாரே – விவேகசிந்தாமணி:1 99/4
தால நிழல் கீழ் இருந்து ஆன்-தன் பால் அருந்திடினும் – நீதிவெண்பா:1 79/3
மாடு இருந்து தொண்டு இயற்றி வாழ்வதினும் ஈடு பெறு – நன்மதிவெண்பா:1 3/2
அருகு இருந்து உய்ய அணுகி சிரமமுறல் – நன்மதிவெண்பா:1 91/2
நந்தி அருள் காசி மயானத்து இருந்து சீவித்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 48/1
அ நாட்டிடு இருந்து உலகம் ஆளுதலால் தன் நேர் – முதுமொழிமேல்வைப்பு:1 154/2
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/3
இழைத்து இருந்து எண்ணி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:53 530/4
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
மாணாத செய்வான் பகை – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/3,4
தம் இல் இருந்து தமது பாத்து உண்டு அற்றால் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/3
கன்னி மனோரமை ஏன் கண் இமையாது அன்று இருந்து
கொன்னே முனிந்தாள் குமரேசா மன்னி – திருக்குறள்குமரேசவெண்பா:113 1129/1,2
பின் இருந்து வாழ்வார் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1160/4
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/3
நேர்ந்து தனி இருந்து நெஞ்சு உளைந்தாள் அஞ்சனை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1296/1
தனியே இருந்து நினைத்தக்கால் என்னை – திருக்குறள்குமரேசவெண்பா:130 1296/3

மேல்

இருந்தும் (25)

உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அற பெற்றாரேல் – அறநெறிச்சாரம்:1 142/1
சிறுமை தந்து உயிர் இருந்தும் செத்தவர் ஆக்கி இம்மை – நீதிநூல்:19 234/3
நோக்கு இருந்தும் அந்தகரா காது இருந்தும் செவிடரா நோய் இல்லாத – நீதிநூல்:40 407/1
நோக்கு இருந்தும் அந்தகரா காது இருந்தும் செவிடரா நோய் இல்லாத – நீதிநூல்:40 407/1
வாக்கு இருந்தும் மூகையரா மதி இருந்தும் இல்லாரா வளரும் கை கால் – நீதிநூல்:40 407/2
வாக்கு இருந்தும் மூகையரா மதி இருந்தும் இல்லாரா வளரும் கை கால் – நீதிநூல்:40 407/2
போக்கு இருந்தும் முடவரா உயிர் இருந்தும் இல்லாத பூட்சியாரா – நீதிநூல்:40 407/3
போக்கு இருந்தும் முடவரா உயிர் இருந்தும் இல்லாத பூட்சியாரா – நீதிநூல்:40 407/3
மண்டு பெரும் தனம் இருந்தும் கண்டு மகிழுவது அல்லால் மயல் போல் முற்றும் – நீதிநூல்:40 413/1
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய் – நன்னெறி:1 15/2
தோழன் என இருந்தும் சோமேசன் ஏழமையாய் – நன்மதிவெண்பா:1 59/2
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 145/3
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – முதுமொழிமேல்வைப்பு:1 145/3,4
ஏத சிறை இருந்தும் இன்சொல் புகழேந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:10 94/1
காலும் இரு கண்ணும் அற்றார் கற்று உயர்ந்தார் கண் இருந்தும்
கோல் இழந்தான் என்னே குமரேசா மேலான – திருக்குறள்குமரேசவெண்பா:40 393/1,2
உள்ள செவி இருந்தும் ஓட்டை என ஏனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/1
கோனாய் இருந்தும் குமரேசா ஈன – திருக்குறள்குமரேசவெண்பா:44 432/2
கோனாய் இருந்தும் குமரேசா தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:48 477/2
நன்றான கண் இருந்தும் நாடாமல் சூர் மதனன் – திருக்குறள்குமரேசவெண்பா:58 574/1
சார்ந்த மருந்து இருந்தும் சட்டமுனி நோயினை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/1
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/3
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/3,4
தேர்ந்த அறிவு இருந்தும் சீலம் இலா சேனர் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/1
சார்ந்து நகாத சலன் முன் உலகு இருந்தும்
கூர்ந்து இழிந்தான் என்னே குமரேசா நேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/1,2
சார்ந்து பலர் இருந்தும் சாத்தன் ஏன் தன் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1027/1

மேல்

இருந்தேமா (1)

ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1312/3

மேல்

இருந்தோம் (1)

நெடிய சிறை இருந்தோம் அ சிறையை உன்றன் வறுமை வந்து நீக்கிற்று என்றார் – நீதிநூல்:44 488/4

மேல்

இருந்தோர் (1)

ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ – விவேகசிந்தாமணி:1 41/4

மேல்

இருநிதி (1)

இருநிதி பெற்ற தீனர் எண்ணிடாது இகழ்ந்தது ஒப்ப – நீதிநூல்:3 28/1

மேல்

இருநிதியம் (1)

எய்த வருமோ இருநிதியம் வையத்து – நல்வழி:1 17/2

மேல்

இருநிதியை (1)

குன்றத்தனை இருநிதியை படைத்தோர் – வெற்றிவேற்கை:1 53/1

மேல்

இருநூறாக (1)

பதி கதையால் நால் ஒழி வெண்பாட்டு இருநூறாக
முதுமொழிமேல்வைப்பு மொழிந்தான் மது மலர் கா – முதுமொழிமேல்வைப்பு:0 1/1,2

மேல்

இருநூறு (1)

இன்ன வகை கைதவம் ஒன்று இருநூறு கைதவத்துக்கு இடமாம் வாய்மை-தன்னையே – நீதிநூல்:16 195/3

மேல்

இருப்ப (5)

வித்தும் ஏரும் உளவாய் இருப்ப
எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே – வெற்றிவேற்கை:1 68/1,2
எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர் – நன்னெறி:1 33/1
முந்தி இருப்ப செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:7 67/4
கனி இருப்ப காய் கவர்ந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 100/4
காதலர் பல்லோர் இருப்ப கண்ணன் ஏன் தூதுசென்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:69 684/1

மேல்

இருப்பதற்கு (1)

சஞ்சீவியை விடுத்தே சாகாது இருப்பதற்கு
நஞ்சே புசித்தது போல் நாடு – நீதிவெண்பா:1 95/3,4

மேல்

இருப்பதனால் (1)

எந்நாளும் வாழ்ந்தே இருப்பதனால் பல் நாளும் – ஆத்திசூடிவெண்பா:1 21/2

மேல்

இருப்பது (4)

ஆட்டி இத்தனை பேர் பணிகொளும் நாம் அன்பு இலாது இருப்பது தகாது உளமே – நீதிநூல்:39 392/4
நீரிலே இருப்பது நிலைமை அல்லவே – விவேகசிந்தாமணி:1 34/4
கண்டு விண்டு இருப்பது அல்லால் கனவிலும் புல்ல ஒண்ணாது – விவேகசிந்தாமணி:1 53/2
அன்னை இல்லா பிள்ளை இருப்பது அவம் அவமே – நீதிவெண்பா:1 6/3

மேல்

இருப்பதுண்டோ (1)

மாரி நீர் மறுத்த போது அ பறவை அங்கு இருப்பதுண்டோ
பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்த போதே – விவேகசிந்தாமணி:1 71/2,3

மேல்

இருப்பதுவும் (2)

இணங்கி இருப்பதுவும் நன்று – மூதுரை-வாக்குண்டாம்:1 8/4
இணங்கி இருப்பதுவும் தீது – மூதுரை-வாக்குண்டாம்:1 9/4

மேல்

இருப்பதை (1)

ஏளனம் பேசி தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும் – விவேகசிந்தாமணி:1 63/3

மேல்

இருப்பர் (5)

இடங்கொண்டு சின்னாள் இருப்பர் இடம் கொண்ட – அறநெறிச்சாரம்:1 205/2
எமது என இருப்பர் கள்வர் எமது என்பர் கிளைஞர் எல்லாம் – நீதிநூல்:24 280/2
காலம் கருதி இருப்பர் கலங்காது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 49/3
ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்று உரைக்கலாமே – விவேகசிந்தாமணி:1 48/4
காலம் கருதி இருப்பர் கலங்காது – திருக்குறள்குமரேசவெண்பா:49 485/3

மேல்

இருப்பவர் (1)

எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டு அகலாரே – விவேகசிந்தாமணி:1 56/4

மேல்

இருப்பவனே (2)

கற்றிலனாயின் கீழ் இருப்பவனே – வெற்றிவேற்கை:1 37/2
பெரியோர்கள் முன் நின்று மரத்தை போலும் பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும் – விவேகசிந்தாமணி:1 20/3

மேல்

இருப்பார் (1)

ஆல் இலை ஆதிபோனால் அதன் அடி இருப்பார் உண்டோ – விவேகசிந்தாமணி:1 6/4

மேல்

இருப்பாரை (2)

அண்ணாந்து ஏங்கி இருப்பாரை அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா – விவேகசிந்தாமணி:1 72/2
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/3

மேல்

இருப்பிடம் (1)

தரை எலாம் நமது எனினும் இருப்பிடம் ஓர் முழமே நல் தானியங்கள் – நீதிநூல்:40 416/1

மேல்

இருப்பின் (2)

வீட்டுமனும் நல் பருவ மெல்_இயலார்-பால் இருப்பின்
நாட்டு புகழ் குன்றி நவையுறுவன் கோட்டம் இலா – நன்மதிவெண்பா:1 73/1,2
செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:104 1039/3

மேல்

இருப்பினும் (2)

இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லைதானே – விவேகசிந்தாமணி:1 28/4
பால் ஆர்ந்த நல் நீர் அ பால் போல் இருப்பினும் பால் – நன்மதிவெண்பா:1 79/1

மேல்

இருப்புலக்கை (1)

ஏய் அவரை கொல்லும் இருப்புலக்கை ஆயதனால் – ஆத்திசூடிவெண்பா:1 27/2

மேல்

இருப்பை (1)

உண்டு அதன் இருப்பை கண்டு பெரும் களி உள்ளம் கொண்டு – விவேகசிந்தாமணி:1 104/3

மேல்

இருப்போமேல் (1)

நிலம் மீதில் யாம் வாளா இருப்போமேல் பாவங்கள் நிறைந்து மோக்க – நீதிநூல்:43 455/3

மேல்

இரும் (6)

எமக்கு என் என்று இட்டு உண்டு இரும் – நல்வழி:1 10/4
இந்திய குஞ்சரத்தை ஞான இரும் கயிற்றால் – அறநெறிச்சாரம்:1 190/1
அணு ஒன்றும் இல்லாது அண்டம் அனைத்தும் செய்து இரும் தேகங்கள் – நீதிநூல்:47 536/2
ஈக்கு விடம் தலையில் எய்தும் இரும் தேளுக்கு – நீதிவெண்பா:1 18/1
எறும்பு ஆர்ந்து இயற்றும் இரும் புற்று பிண்ணா – நன்மதிவெண்பா:1 45/1
இறை அருள் சேர் தென்னன் இரும் கடலும் ஆழி – முதுமொழிமேல்வைப்பு:1 148/1

மேல்

இரும்பு (1)

இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம் – விவேகசிந்தாமணி:1 22/3

மேல்

இரும்பொறை (1)

திண் தோள் இரும்பொறை ஏன் சீறாமல் கண்ணோட்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:58 571/1

மேல்

இரும்பொறையை (1)

சேரல் இரும்பொறையை சேர்ந்து அன்று உலகம் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/1

மேல்

இரும்போ (2)

இணை முலை மேல் தெறித்திடின் வெல்வான் என்றாள் இவள் மனம் வல் இரும்போ அம்மா – நீதிநூல்:44 494/4
முற்றிய சினத்தில் பற்றும் மூர்க்கர் நெஞ்சு இரும்போ கல்லோ – நீதிநூல்:45 519/4

மேல்

இருமலும் (1)

துன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே – நீதிவெண்பா:1 22/1

மேல்

இருமை (4)

இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம் இகுளை நம் சேய் என பொதுவின் இயம்பு உரிமையாலும் – நீதிநூல்:12 156/2
இருமை தீர் அறத்தின் பெருமையும் மறத்தின் இழிவும் ஈது உன்னுவாய் மனனே – நீதிநூல்:43 462/4
இருமை பரிந்து ஒன்றை இகழ்வான் உரைசெயும் – முதுமொழிமேல்வைப்பு:1 60/2
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் – திருக்குறள்குமரேசவெண்பா:3 23/3

மேல்

இருமைக்கும் (2)

இருமைக்கும் ஏமம் பயவாதனவே – அறநெறிச்சாரம்:1 9/3
இருமைக்கும் மெய் துணை ஆம் என்று மார்க்கண்டன் – ஆத்திசூடிவெண்பா:1 50/1

மேல்

இருமையும் (3)

எழுத்து எண்ணே நோக்கி இருமையும் கண்டு ஆங்கு – அறநெறிச்சாரம்:1 145/3
இருமையும் ஒருமை ஆகி இன்புறற்கு ஏது உண்டாம் – விவேகசிந்தாமணி:1 119/2
அன்று வறுமை அடைய இருமையும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1042/1

மேல்

இருவர் (12)

இல்லத்து இருவர் ஒழிய ஒருவனே – அறநெறிச்சாரம்:1 205/3
தேவி எனும் இருவர் சேர்ந்து ஓர் உருவாம் செழு மலரும் தேனும் போல – நீதிநூல்:12 109/2
செங்கல் வெண்கல் கருங்கல்லை சேர்த்திட்டோம் இருவர் கல்லும் சீர்தூக்குங்கால் – நீதிநூல்:30 323/2
நீக்கம் அறும் இருவர் நீங்கி புணர்ந்தாலும் – நன்னெறி:1 5/1
ஆதியாம் இருவர் நட்புக்கு அவமதிப்புற்று அவர்க்குள் – விவேகசிந்தாமணி:1 118/1
பெண் இருவர் பேசில் விழும் வான்மீன்கள் பெண் மூவர் – நீதிவெண்பா:1 31/2
இறைவர் நிலை காணார் இருவர் என்று கண்டால் – முதுமொழிமேல்வைப்பு:1 84/1
அரன் அருள் சேய் மான்_மகள் என்று ஆங்கு இருவர் தங்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 162/1
அன்று ஒருவன் வாய் அடங்கி அவ்வுலகு உற்றான் இருவர்
குன்றினார் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/1,2
நாவினை ஏன் காவாமல் நல் கவுந்தியால் இருவர்
கூவி நரி ஆனார் குமரேசா பூவுலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:13 127/1,2
பூரு ஏன் தோன்றி புகழ் கொண்டான் ஏன் இருவர்
கூர் இகழ்வால் நொந்தார் குமரேசா பார் உலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:24 236/1,2
கண்டார் பொன் மூவர் கருணை இன்றி ஏன் இருவர்
கொண்டு ஓடி மாய்ந்தார் குமரேசா மண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 285/1,2

மேல்

இருவர்-தம் (1)

இருவர்-தம் சொல்லையும் எழு தரம் கேட்டே – வெற்றிவேற்கை:1 75/1

மேல்

இருவர்க்கு (1)

வீழும் இருவர்க்கு இனிதே வளி இடை – திருக்குறள்குமரேசவெண்பா:111 1108/3

மேல்

இருவர்க்கும் (2)

ஓர் உயிர் நம் இருவர்க்கும் நீர் வீயின் நான் இறந்தது ஒக்கும் என்றாள் – நீதிநூல்:44 475/4
கருவி உபகரிக்க கண்டும் இருவர்க்கும்
அன்று அளவி உள் ஒளியோடு ஆவியிடை அடங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 189/2,3

மேல்

இருவர்கள் (1)

இருவர்கள் தம் நயம் துயரம் ஏகம் என கருதி இட்டமொடு பெட்டு அமரின் கட்டம் அவர்க்கு உளதோ – நீதிநூல்:12 156/4

மேல்

இருவரிடத்தும் (1)

இருவரிடத்தும் விவாத நிதிக்கு இரட்டி கொள்வர் தகாது என்னின் – நீதிநூல்:21 255/1

மேல்

இருவரில் (2)

தவன் ஆட்டி இருவரில் நற்குணமுளார் இலர் என்னும் தன்மை நோக்கல் – நீதிநூல்:12 112/1
வாள்_விழி என் அகத்து உறையும் மகிழ்நர் இருவரில் ஒருவர் – நீதிநூல்:12 147/2

மேல்

இருவருக்கும் (2)

பண்டு ஓர் ஆண் பெண் அமைத்து அவ் இருவருக்கும் மணம் இயற்றி பரன் இரக்கம்கொண்டு – நீதிநூல்:13 157/1
தொட்டு அடித்தோன் நன்றி செய்த தூயோன் இருவருக்கும்
பட்டினத்துப்பிள்ளை பகர்ந்தது பார் மட்டு உலவும் – ஆத்திசூடிவெண்பா:1 17/1,2

மேல்

இருவரும் (3)

இருவரும் பொருந்த உரையானாயின் – வெற்றிவேற்கை:1 75/2
இருவரும் பூண்டு உய்ப்பின் அல்லால் ஒருவரால் – அறநெறிச்சாரம்:1 164/2
மாலினால் இருவரும் மருவி மாசிலா – நீதிநூல்:9 86/1

மேல்

இருவருமே (2)

மேவி அவர் இருவருமே நள்ளாது முரண்செய்யில் விளங்கு மெய்யும் – நீதிநூல்:12 109/3
இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம் இகுளை நம் சேய் என பொதுவின் இயம்பு உரிமையாலும் – நீதிநூல்:12 156/2

மேல்

இருவரே (1)

இ தரையோர்-தம்மில் இருவரே மேலானோர் – நீதிவெண்பா:1 68/1

மேல்

இருவரை (1)

பந்தமுற செய்தனன் நம் இருவரை யார் சேர்த்துவைப்பார் பாவாய் என்றேன் – நீதிநூல்:44 501/3

மேல்

இருவினையேன்-தனை (1)

இருவினையேன்-தனை அழைத்தல் இழுக்கு அன்று பைங்கிளியே – நீதிநூல்:12 136/4

மேல்

இருள் (24)

இல்வாழ்க்கை என்பது இருள் – அறநெறிச்சாரம்:1 166/4
இருளே உலகத்து இயற்கை இருள் அகற்றும் – அறநெறிச்சாரம்:1 194/1
இருள் அற காண்பன கண் அல்ல மருள் அற – அறநெறிச்சாரம்:1 200/2
பொருள் வட்டம் எல்லாம் விளக்கி இருள் வட்டம் – அறநெறிச்சாரம்:1 221/2
அக இருள் அகல ஞான விளக்கினை அருளின் ஏற்றி – நீதிநூல்:6 54/1
இருள் தங்கு உள மாந்தரை வான் கதி ஏற்ற என்னா – நீதிநூல்:7 65/3
ஒளியினோடு இருள் நிழலொடு வெயில் பொழி உதக – நீதிநூல்:42 439/1
இருள் ஒன்றும் நரகம் இன்னும் இவள்-பால் நாம் கொண்டதற்கு ஓர் இலக்கம் உண்டோ – நீதிநூல்:44 482/3
தணர்ந்துளோர் சுடர் தாங்கி தன் மேல் இருள்
புணர்ந்த தம்பம்-கொல் புத்தகம் தாங்கிய – நீதிநூல்:47 585/2,3
இருள் அகல வேங்கைக்கு இயம்பும் பெருமையினால் – ஆத்திசூடிவெண்பா:1 1/2
இருள் நிறையும் இல்லில் இரு கை தடவி – நன்மதிவெண்பா:1 92/3
இருள் தீர்ந்தார்க்கு ஐந்தாம் வதம் – அருங்கலச்செப்பு:1 77/2
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் – முதுமொழிமேல்வைப்பு:1 2/3
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 58/3
இருள் பலவா கோடல் இறைநூலுக்கு அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 59/1
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 59/3
இன்றளவும் நின்றது இருள் – முதுமொழிமேல்வைப்பு:1 189/4
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 5/3
ஆர் இருள் உய்த்துவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/4
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:25 243/3
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:36 352/3
இருள் தீர எண்ணி செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 675/4
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 753/3
பகலும் பால் பட்டன்று இருள் – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/4

மேல்

இருள்-கண் (1)

வினை கடியும் என்று அடி வீழ்தல் கனை இருள்-கண்
பல் எலி தின்ன பறைந்திருந்த பூனையை – அறநெறிச்சாரம்:1 52/2,3

மேல்

இருளாம் (2)

இருளாம் ஒருங்கே இவை – அறநெறிச்சாரம்:1 87/4
புடவியும் இருளாம் அன்னவாறு போல் திருவோர் செல்லும் – நீதிநூல்:14 185/2

மேல்

இருளால் (1)

மாண்டவியார் சாபத்தை வல் இருளால் மாற்றினாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 6/1

மேல்

இருளில் (1)

காகம் வருந்தி வர கார் இருளில் நன்மை செய்த – ஆத்திசூடிவெண்பா:1 88/1

மேல்

இருளின்-கண் (1)

இருளின்-கண் நால் வகை ஊணும் துறந்தான் – அருங்கலச்செப்பு:1 167/1

மேல்

இருளும் (1)

மதி இருளை நீங்கின் மல இருளும் நீங்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 58/1

மேல்

இருளுறும் (1)

எதிர் உறாது ஒளித்தலாலே இருளுறும் மீண்டும் சோதி – நீதிநூல்:47 538/3

மேல்

இருளே (3)

இருளே உலகத்து இயற்கை இருள் அகற்றும் – அறநெறிச்சாரம்:1 194/1
ஊமன் கண் போல ஒளியும் மிக இருளே
யாம் மன் கண் காணாதவை – முதுமொழிமேல்வைப்பு:1 188/3,4
விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1186/3

மேல்

இருளை (5)

வெண்கவி புனைந்தேன் என்னை வெகுளுதல் இருளை வேட்டு – நீதிநூல்:47 525/2
கறை இருளை நீக்க கருதாது உலகின் – நன்னெறி:1 10/3
நிறை இருளை நீக்கும் மேல் நின்று – நன்னெறி:1 10/4
கண் அஞ்சுமோ இருளை கண்டு – நன்னெறி:1 34/4
மதி இருளை நீங்கின் மல இருளும் நீங்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 58/1

மேல்

இரேணுகை (2)

இன்சொல் இராமன் இயம்ப இரேணுகை சேய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 10/1
அன்று துணைவன் அழல இரேணுகை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1194/1

மேல்

இரேணுகையே (1)

என்னே கிரேதத்து இரேணுகையே கூற்றுவனாம் – நீதிவெண்பா:1 32/1

மேல்

இரேவதி (1)

எள்ளாது இரேவதி ஏன் எண்ணியெண்ணி நாயகனை – திருக்குறள்குமரேசவெண்பா:130 1298/1

மேல்

இரேவதையாரும் (1)

இரேவதையாரும் சிநேந்திரபத்தரும் – அருங்கலச்செப்பு:1 26/1

மேல்

இரை (4)

பருந்துக்கு இரை ஆம் இவ் யாக்கையை பெற்றால் – அறநெறிச்சாரம்:1 118/3
இனமோடு அன்றி எடா இரை ஏழைகட்கு – நீதிநூல்:24 282/2
ஆய மிருகங்கட்கு ஓர் அரசு ஆனாள் அவட்கு இரை நாம் ஆயினோமே – நீதிநூல்:44 511/4
இரி தலை புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈது என்று – விவேகசிந்தாமணி:1 92/2

மேல்

இரைக்கும் (1)

இரைக்கும் வண்டு ஊதும் மலர் ஈர்ம் கோதாய் மேரு – நன்னெறி:1 14/3

மேல்

இரையான்-கண் (1)

கழி பேர் இரையான்-கண் நோய் என்று உள முதுநூல் – ஆத்திசூடிவெண்பா:1 90/2

மேல்

இரையை (1)

புழு பொதிந்த புண்ணில் கொடிதாம் கழுக்கு இரையை
ஓம்பின் மற்று என்னை உறுதிக்-கண் நில்லாக்கால் – அறநெறிச்சாரம்:1 133/2,3

மேல்

இரையையே (1)

புட்களும் விலங்கும் ஒவ்வோர் இரையையே புசிக்கும் மாந்தர் – நீதிநூல்:36 367/1

மேல்

இல் (314)

வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ் இல்
புலி கிடந்த தூறாய்விடும் – மூதுரை-வாக்குண்டாம்:1 21/3,4
எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே – வெற்றிவேற்கை:1 59/2
உய்த்துணர்வு இல் எனில் இல் ஆகும் உய்த்துணர்ந்தும் – நீதிநெறிவிளக்கம்:1 4/2
உய்த்துணர்வு இல் எனில் இல் ஆகும் உய்த்துணர்ந்தும் – நீதிநெறிவிளக்கம்:1 4/2
ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இல் நலமும் – நீதிநெறிவிளக்கம்:1 5/3
பேடு கொளப்படுவது இல் – நீதிநெறிவிளக்கம்:1 23/4
உண்டோ உணர்ச்சி மற்று இல் ஆகும் மண்டு எரி – நீதிநெறிவிளக்கம்:1 33/2
தணிவு_இல் களிப்பினால் தாழ்வார்க்கு அணியது – நீதிநெறிவிளக்கம்:1 35/2
ஊற்றம்_இல் தூ விளக்கம் ஊழுண்மை காண்டும் என்று – நீதிநெறிவிளக்கம்:1 49/3
மாசு_இல் மனத்தினவர் – நீதிநெறிவிளக்கம்:1 57/4
செல்வம் பயன்படுவது இல் – நீதிநெறிவிளக்கம்:1 65/4
என்பது ஓர் ஆக்கமும் உண்டாயின் இல் அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 80/3
கற்பு_இல் மகளின் நலம் விற்று உணவு கொளும் – நீதிநெறிவிளக்கம்:1 82/1
வீடு_இல் புல பகையினார் – நீதிநெறிவிளக்கம்:1 84/4
இறந்த எலாம் துன்பம் அலாது இல் – நீதிநெறிவிளக்கம்:1 99/4
மாட்சி மனைவாழ்தல் அன்றியும் மீட்சி_இல் – அறநெறிச்சாரம்:1 11/2
ஏகமாம் நண்பு ஒன்றும் இல் – அறநெறிச்சாரம்:1 13/4
ஈட்டிய ஒண் பொருளும் இல் ஒழியும் சுற்றத்தார் – அறநெறிச்சாரம்:1 14/1
பொறாஅ முறைசெய் பொரு_இல் ஞமன் கீழ் – அறநெறிச்சாரம்:1 27/3
நிலைமை_இல் நல் நெஞ்சே நின்னொடு வாழ்க்கை – அறநெறிச்சாரம்:1 33/3
பொரு_இல் தலைமகனோடு இன்ன ஒருவாது – அறநெறிச்சாரம்:1 50/2
இல் எலி காக்கும் என்றற்று – அறநெறிச்சாரம்:1 52/4
மா அரணம் இன்றி மலைவானும் தா_இல் – அறநெறிச்சாரம்:1 64/2
பொறி வனப்பின் எம்போல்வார் இல் என்னும் எட்டும் – அறநெறிச்சாரம்:1 65/3
நீத்தல் ஒருபொழுதும் இல் – அறநெறிச்சாரம்:1 76/4
நினைத்து ஒழிய நெஞ்சில் நோய் இல் – அறநெறிச்சாரம்:1 80/4
திறனுடையன் என்று உரைக்கும் தேசும் பிறன் இல்
பிழைத்தான் என பிறரால் பேசப்படுமேல் – அறநெறிச்சாரம்:1 89/2,3
கண் இல் முடவன் துணையாக நீள் கானம் – அறநெறிச்சாரம்:1 99/3
நடுக்கமும் நன் மகிழ்வும் இல் – அறநெறிச்சாரம்:1 105/4
தெரிவு_இல் இளமையும் தீ பிணியும் மூப்பும் – அறநெறிச்சாரம்:1 116/1
கேளாய் உடன் வருவது இல் – அறநெறிச்சாரம்:1 127/4
தீர்வு இல நீ கோதாதி சேர்விக்கும் தீர்வு_இல் – அறநெறிச்சாரம்:1 147/2
இல் பிறந்து இன்புறாநின்றவர் இ பிறப்பே – அறநெறிச்சாரம்:1 154/2
தலைமகனில் தீர்ந்து உறைதல் தான் பிறர் இல் சேர்தல் – அறநெறிச்சாரம்:1 162/1
நிலைமை_இல் தீப்பெண்டிர் சேர்தல் கலன் அணிந்து – அறநெறிச்சாரம்:1 162/2
ஒன்றும் கொடை ஒப்பது இல் – அறநெறிச்சாரம்:1 177/4
நனை_இல் உடம்பு இடுதல் நன்று – அறநெறிச்சாரம்:1 211/4
ஏதம்_இல் அறத்தை கண்ணால் பார்த்திலோம் எனினும் உண்டு என்று – நீதிநூல்:2 11/3
நடுக்கண் பூவலயம் சோம நபமொடும் வரம்பு_இல் கோடி – நீதிநூல்:3 20/2
இதயம் தன் வேகத்தோடும் எண்_இல் அவ்வியத்த காலம் – நீதிநூல்:3 22/1
அலகு_இல் கற்பங்களே நம் ஆயுளாய் மும்மைத்தாய – நீதிநூல்:3 23/2
உரு_இல் சூனியமாய் யாதும் உணர்வு இலாது இருந்த நம்மை – நீதிநூல்:3 24/1
சீர் அருள் இன்றேல் எண்_இல் தேர் கரி பரி பதாதி – நீதிநூல்:3 27/3
பங்கம்_இல் சுகம் பெற்று உய்ய பாரம் என் பகராய் நெஞ்சே – நீதிநூல்:3 31/4
பாசம்_இல் சுகம் பெறாமல் பவஞ்சத்தூடு உழலல் பைம்பொன் – நீதிநூல்:3 32/2
ஈனம்_இல் ஆரியன் என்றும் ஒருங்கா – நீதிநூல்:6 55/3
பொய்_இல் அன்புடை தாய் தந்தை போல்பவர் உளரோ நெஞ்சே – நீதிநூல்:8 81/4
நிலை என அளிக்குதல் நெறி_இல் பித்தர்க்கு – நீதிநூல்:9 89/2
கவியம்_இல் புரவி வைத்து ஓட்டும் காட்சியே – நீதிநூல்:9 92/4
அடம்_இல் நன்னெறி தெரிந்து அமையற்பாலரோ – நீதிநூல்:10 98/4
முந்த இன் பால் அருந்தும் முலை ஒன்று வளரும் இல் ஒன்று – நீதிநூல்:11 104/2
ஈனம்_இல் நாளை தொழும் மன் ஏகும் வழி பார்த்து அழுமால் – நீதிநூல்:12 146/3
வன்மை_இல் மட மாதர்கள்-பால் கொடும் – நீதிநூல்:12 154/3
உருவம் ஒன்றால் ஆண் பெண்ணை அமைத்தனன் முன் பரன் என்று உயர்ந்தோர் சொல்வது நிசமாம் உரியோன் இல் என்னும் – நீதிநூல்:12 156/3
நிலை_இல் சிற்றின்பத்தின் நேயத்தால் தினம் – நீதிநூல்:13 163/1
எலியினுக்கு அஞ்சி இல் இடலும் ஏய்க்குமே – நீதிநூல்:13 163/4
ஒடிவு_இல் கங்கணம் பூண்டுகொள் மேலவர் உரைக்கு அமைந்து தம் மாது தொழில் எலாம் – நீதிநூல்:15 189/3
குடிலம் இன்றி இயற்றிடில் இம்மையும் கோது_இல் அம்பரமும் பெறுவார் அரோ – நீதிநூல்:15 189/4
ஐயம்_இல் பொருள் என்று உன்னி அன்பொடும் ஏவலாளர் – நீதிநூல்:15 190/3
உலைவு_இல் தம் வாழ்நாள் அன்னாற்கு உரியது என்று உனி அவன் சொல் – நீதிநூல்:15 191/3
இழிவுளார் என்பதற்கு பொய்த்தலே சான்று ஆகும் ஏசு_இல் தூய – நீதிநூல்:16 201/3
சவம் உயிர் மேவினும் தகை_இல் காதகர் – நீதிநூல்:18 220/3
ஆயினை மகளை இல் ஆக்கும் தான் கொண்ட – நீதிநூல்:19 230/3
ஐயம்_இல் கேள்விதான் அளவு இல ஆருயிர் – நீதிநூல்:20 238/2
பொரு_இல் இவை ஆதிய புரைகள் இலஞ்சமதனை பொருவுமால் – நீதிநூல்:21 257/4
நலத்தின் மிக்கார் சொலார் நயம்_இல் சொல்லையே – நீதிநூல்:22 260/1
பாம்பு அமுது அளிக்குமோ பரிவு_இல் பூரியர் – நீதிநூல்:24 277/2
பிழை_இல் நூல் எலாம் உணர்ந்து நீ வைகலும் பிழைத்தாய் – நீதிநூல்:26 298/2
பெரும் முனை கொண்டு காய்தல் அழகு அல என்று கோது_இல் பெரியவர் என்றும் ஆள்வர் கலரையே – நீதிநூல்:26 302/4
குறையுளார்க்கு அலால் கோது_இல் மாண்பினார்க்கு – நீதிநூல்:27 308/3
தணிவு_இல் தேன் வண்டு எச்சில் இவை செல்வம் என செருக்கல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:30 322/4
புனிதம்_இல் இடையின் வீழ் பொரு_இல் வாச தீம் – நீதிநூல்:31 331/2
புனிதம்_இல் இடையின் வீழ் பொரு_இல் வாச தீம் – நீதிநூல்:31 331/2
ஓத விடம் உண்ணின் விழியுடையாரும் உண்ணுவரோ உலப்பு_இல் செந்நெல் – நீதிநூல்:32 340/3
தெருட்சி_இல் கண்ணடி காட்டும் அவை போல் தீது இயற்றாரும் தீயர் போல – நீதிநூல்:32 343/2
இறங்கல்_இல் சீர் வள்ளுவனார் போலும் எனல் மிகையே – நீதிநூல்:35 361/2
எள்ளல்_இல் சிற்றுணா வற்று உடல் எங்கும் இயங்குமாலோ – நீதிநூல்:36 363/4
மாரி_இல் பயிரினை வளர்த்தல் மானுமே – நீதிநூல்:37 371/4
புலன்_இல் சீத்தையர் தமைத்தாம் புகழ்ந்து எங்கும் திரிவர் மாதோ – நீதிநூல்:37 375/4
மங்கல்_இல் சீர்த்தி வேட்டாய் மடம் சினம் உலோபம் மோகம் – நீதிநூல்:38 380/1
பங்கம்_இல் குணங்கள் யாவும் வாழும் ஓர் பதி நீ ஆயின் – நீதிநூல்:38 380/3
சிங்கல்_இல் புகழ் கொள்வாய் உன் சிரத்தின் மேல் ஆணை நெஞ்சே – நீதிநூல்:38 380/4
ஈவதை மேற்கொண்டேமேல் இணை_இல் வீடு அடைவோம் நெஞ்சே – நீதிநூல்:39 385/4
ஊட்டி நீர் கறி உடை பணி விறகு இல் உரிய யாவையும் நாம் பெறுவான் பல் – நீதிநூல்:39 392/1
சீவ அன்பு சுகுணங்களின் முதலாம் தீது_இல் அன்பையுடையோர் பிறர் துயர் தமது – நீதிநூல்:39 393/1
பௌவ உலகத்து உருள்_இல் தேரினை நடாத்த உனு பான்மை நிகரால் – நீதிநூல்:39 394/4
எல்லோரும் கொளவே பரமன் எண்_இல் பொருள் ஈந்தான் – நீதிநூல்:39 396/1
கரை_இல் நிதி காணி தானியங்கள் நீ வேட்டது என்ன கருத்தே சொல்லாய் – நீதிநூல்:40 416/4
அமர்செய்து புசிக்கும் அப்போது என் என்று கேட்பவர் ஆர் அறிவு_இல் நெஞ்சே – நீதிநூல்:41 434/4
பழுது_இல் மா மணி தேய்பட ஒளி மிகும் படர்கொண்டு – நீதிநூல்:42 440/3
கலவுற செயும் காரணம் யாதெனில் கணக்கு_இல் – நீதிநூல்:42 442/3
என்னும் யாவையும் உண்டு ஒப்பு_இல் ஏண் உளான் கோபம் தாங்கி – நீதிநூல்:43 467/3
துணிவு இலார்க்கு உணர்வு எல்லாமாம் துப்பு இலார்க்கு ஒப்பு_இல் துப்பாம் – நீதிநூல்:43 468/3
தணிவு_இல் பாக்கியங்கள் எல்லாம் தருமம் அல்லது வேறு உண்டோ – நீதிநூல்:43 468/4
இனம் காதலாய் அவள் இல் ஏகுதியோ நிற்றியோ இயம்பாய் நெஞ்சே – நீதிநூல்:44 480/4
ஆவலால் அவகாலத்து அவள் இல் நான் புக சிலபேர் அங்கிருந்து – நீதிநூல்:44 481/1
எதிர்_இல் தமனியன் என்றாள் அரன் கோயில் தாசி உனக்கு இயல்போ என்றேன் – நீதிநூல்:44 500/2
ஊமரை பித்துளாரை உணர்வு_இல் சேயரை மின்னாரை – நீதிநூல்:45 517/1
நாசமாக்குதல் களவு பொய் நீக்கல் பிறன் இல் மது நயந்திடாமை – நீதிநூல்:46 521/3
தீது_இல் ஆங்கிலேய மன்னர் செங்கோல் எஞ்ஞான்றும் வாழ்க – நீதிநூல்:46 523/3
துணை_இல் சுக்கிலவு இரத்த சிறு துளியான் அமைத்து – நீதிநூல்:47 536/3
ஒருவு_இல் வன்மையதாய் எண்_இல் ஆண்டு ஒழியினும் வளப்பம் – நீதிநூல்:47 540/3
ஒருவு_இல் வன்மையதாய் எண்_இல் ஆண்டு ஒழியினும் வளப்பம் – நீதிநூல்:47 540/3
மருவு இரவலன் நாம் என்ன மதி மதி மதி_இல் நெஞ்சே – நீதிநூல்:47 568/4
அடர்ந்த மணல் என கணக்கு_இல் அண்ட பகிரண்டம் எலாம் – நீதிநூல்:47 574/1
முறை_இல் சேயரை தன்னம் முனிய அஞ்சுவீர் – நீதிநூல்:47 589/1
காணிகொள்வாள் தனை போன்ற மடந்தையர் நா சேராளோ கதிரோன் இல் பார் – நீதிநூல்:47 594/2
தீது_இல் ஒரு காமம் செய்பவே ஓது கலை – நன்னெறி:1 6/2
கனிவினும் நல்கார் கயவர் நனி விளைவு_இல் – நன்னெறி:1 28/2
தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல் என்று – நன்னெறி:1 36/1
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 25/3
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 28/3
இல் அதனின் தீய பிற – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/4
கர்ப்பத்திலே சுகனார் கேடு_இல் பொருளை குறித்தார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/1
செற்றார் செயக்கிடந்தது இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 45/4
அரும் பொருள் யாதொன்றும் இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 47/4
இல் உற்றும் உய்ந்தார் இரங்கேசா நல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/2
கொற்றம் கொள கிடந்தது இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 59/4
ஏவர் என்றான் அன்றோ இரங்கேசா தா_இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 105/2
இரவின் இளிவந்தது இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/4
தன் பதியின் செல்கையினால் தா_இல் நதி ஆயினாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/1
துறந்தார் அவர் என்பார் இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/4
சோர்வு_இல் அடையால் தெளிந்தோம் சோமேசா ஓரில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/2
இல் வாழ் தருமன் இயல் சந்திரசேனன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 5/1
இகவாவாம் இல் இறப்பான்-கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/4
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/3
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 28/3
அல்லற்படுப்பதூஉம் இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/4
பீழை தருவது ஒன்று இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 84/4
இரவின் இளிவந்தது இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 107/4
பெண்ணின் பெரும் தக்கது இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 114/4
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனிலும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 116/3
சூது_இல் சகுந்தலைதான் சோமேசா ஓதின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 118/2
சூழ்ப மின்னார் துன்பத்தும் சோமேசா தாழ்வு_இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 119/2
சூது ஆரா வான்மீகி சோமேசா கோது_இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 124/2
பைதல் நோய் செய்தார்-கண் இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/4
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 129/4
சுந்தர புலவர் இல்லா தொல் சபை சுதர்_இல் வாழ்வு – விவேகசிந்தாமணி:1 57/3
தீது_இல் அரிட்டங்கள் செய்ய உணவை கொள்ள – ஆத்திசூடிவெண்பா:1 15/1
செய்ய மெல் இல் நல்லாள் தோள் சேர் – ஆத்திசூடிவெண்பா:1 93/4
பக்குவம்_இல் காய் பறியேல் பந்துக்களை பழியேல் – நன்மதிவெண்பா:1 21/1
உடன்பாடு இலா மனையாள் ஒப்புரவு_இல் மன்னன் – நன்மதிவெண்பா:1 23/1
மேவுதலும் உண்டு இதனை விள்ளுங்கால் வீவு_இல் – நன்மதிவெண்பா:1 24/2
காதலொடு இல் வாழ கருதா மதியிலியாம் – நன்மதிவெண்பா:1 35/1
நேர்_இழையும் பூரணம்_இல் நெய் படு நல் பூரிகளும் – நன்மதிவெண்பா:1 36/2
அளவு_இல் திருவிற்கு உயிர் ஓர் ஆய்_இழை பேரூர்க்கு – நன்மதிவெண்பா:1 82/1
ஓதும் உறவினர் இல் உற்று அழுங்கேல் ஏதிலர்க்கு உன் – நன்மதிவெண்பா:1 95/2
நன்மையுறா கல்வி நவை_இல் அபிநயத்தின் – நன்மதிவெண்பா:1 102/1
கடை_இல் அறிவு இன்பம் வீரியம் காட்சி – அருங்கலச்செப்பு:1 7/1
பழிப்பு_இல் அருங்கலம் பெய்த உடம்பு என்று – அருங்கலச்செப்பு:1 19/1
வஞ்சம்_இல் ஒத்தாயணன் – அருங்கலச்செப்பு:1 25/2
தோவகை_இல் பாரிசரும் சொல் – அருங்கலச்செப்பு:1 26/2
தோவகை_இல் காட்சியார்க்கு இல் – அருங்கலச்செப்பு:1 29/2
தோவகை_இல் காட்சியார்க்கு இல் – அருங்கலச்செப்பு:1 29/2
கலங்கல்_இல் காட்சியுடையார் உலகில் – அருங்கலச்செப்பு:1 48/1
உறுப்பு_இல் பிறர் பழிப்ப என்றும் பிறவார் – அருங்கலச்செப்பு:1 51/1
மறுப்பாடு_இல் காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 51/2
பெறு வாழ்க்கையுள் பிறத்தல் இல் – அருங்கலச்செப்பு:1 52/2
தோவகை_இல் காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 54/2
பொச்சாப்பு_இல் காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 55/2
புரைவு_இல் திசை விரதம் எண் – அருங்கலச்செப்பு:1 83/2
பயம்_இல் மரம் குறைத்தலோடு அகழ்தல் என்ப – அருங்கலச்செப்பு:1 93/1
பயம்_இல் பமாதம் எனல் – அருங்கலச்செப்பு:1 93/2
துயக்கு_இல் துறக்கப்படும் – அருங்கலச்செப்பு:1 100/2
மானம்_இல் மாதவர்க்கு நற்கு – அருங்கலச்செப்பு:1 135/2
ஈனம்_இல் இன்ப கடல் – அருங்கலச்செப்பு:1 140/2
இடையூறு ஒழிவு_இல் நோய் மூப்பு இவை வந்தால் – அருங்கலச்செப்பு:1 145/1
எல்லை_இல் இன்பம் உணர்வு வலி காட்சி – அருங்கலச்செப்பு:1 158/1
தோவகை_இல் சித்தியவர் – அருங்கலச்செப்பு:1 160/2
அலகு_இல் அநாரம்பன் எனல் – அருங்கலச்செப்பு:1 169/2
மாசு_இல் அனனுமதன் – அருங்கலச்செப்பு:1 171/2
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான் – முதுமொழிமேல்வைப்பு:1 3/3
இல் வாழ் மருத்தர் போல் ஈசன் அடிக்கு அன்புசெய – முதுமொழிமேல்வைப்பு:1 13/1
இளையான் குடிமாறன் இல் வாழ் துணை போல் – முதுமொழிமேல்வைப்பு:1 14/2
ஒழுக்கத்தில் தீர்ந்தாரும் இல் – முதுமொழிமேல்வைப்பு:1 32/4
புன்மை_இல் காட்சியவர் – முதுமொழிமேல்வைப்பு:1 33/4
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் – முதுமொழிமேல்வைப்பு:1 41/4
அல்லற்படுப்பதூஉம் இல் – முதுமொழிமேல்வைப்பு:1 79/4
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – முதுமொழிமேல்வைப்பு:1 99/4
பீழை தருவது ஒன்று இல் – முதுமொழிமேல்வைப்பு:1 129/4
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து – முதுமொழிமேல்வைப்பு:1 132/3
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – முதுமொழிமேல்வைப்பு:1 138/4
எண்_இல் பெரும் துயரம் எய்துதலான் மண்ணுலகத்து – முதுமொழிமேல்வைப்பு:1 140/2
துறந்தார் அவர் என்பார் இல் – முதுமொழிமேல்வைப்பு:1 172/4
நிகர்_இல் இறை நிற்கும் நிறைந்து – முதுமொழிமேல்வைப்பு:1 187/4
இன்ப கனம் ஆதலினால் இல் – முதுமொழிமேல்வைப்பு:1 194/4
கோதுற்றார் மற்றோர் குமரேசா தீது_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:1 8/2
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:1 9/3
கூடினான் கேடு குமரேசா கேடு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:4 32/2
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:5 44/4
தேடி துறவறத்தில் செல்லார் குசேலர் இல் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 46/1
முற்ற துறந்தார்க்கு ஏன் முன் நின்றான் இல் நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:5 47/1
கொற்றவன் இல் வந்தார் குமரேசா மற்றவரை – திருக்குறள்குமரேசவெண்பா:5 48/2
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:5 49/4
மனை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:6 52/3
எனை மாட்சித்து ஆயினும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:6 52/4
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 59/3
அன்று அரன்-பால் அன்பு_இல் அசுரன் ஏன் மோகினி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/1
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/3
நல் விருந்து ஓம்புவான் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:9 84/4
மாறு_இல் உயர் சவரி வாய் சொல்லை இன்சொல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/1
மாறு_இல் விதுரன் இன்சொல் மாண்பு கண்டும் மன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:10 99/1
மாறு_இல் சடையப்பன் வண் புகழை காவியத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 107/1
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:12 115/3
மாறு_இல் விகர்னன் சொல் மன்னன் அவையில் செப்பம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:12 119/1
அறம் பொருள் கண்டார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 141/4
நின்றாரின் பேதையார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 142/4
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:15 143/3,4
தேரான் பிறன் இல் புகல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 144/4
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 145/3
அன்று சகன் இல் இறப்பால் அப்பனையும் ஏன் பகைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/1
இகவாவாம் இல் இறப்பான்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/4
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:17 170/4
புன்மை_இல் காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:18 174/4
கோசிகன் சீர் நீத்தான் குமரேசா ஆசு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/2
பண்பு_இல் சொல் பல்லார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/4
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 196/3
கோது_இல் அனுமான் குமரேசா ஏதேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:20 200/2
இடன்_இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/3
இல் எனினும் ஈதலே நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/4
பொன்றாது நிற்பது ஒன்று இல் – திருக்குறள்குமரேசவெண்பா:24 233/4
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – திருக்குறள்குமரேசவெண்பா:25 244/3
விலைப்-பொருட்டால் ஊன் தருவார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/4
ஏனோ தவம் புரியாது இல் இருந்தார் சேந்தனார் – திருக்குறள்குமரேசவெண்பா:27 263/1
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 273/3
வாழ்வாரின் வன்கணார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:28 276/4
பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:29 285/4
ஆற்றல் புரிந்தார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:29 287/4
கோது_இல் அறம் கொண்டான் குமரேசா தீது அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:30 296/2
மாறு_இல் சகாதேவன் வாய்மையினை அன்னை என்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 300/1
இல் அதனின் தீய பிற – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/4
கோது_இல் உயிர் நீத்தான் குமரேசா மோதி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:33 327/2
பற்று_இல் பயாபதி பாவை மணிமேகலை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/1
குற்றம்_இல் வீடு உற்றார் குமரேசா உற்று நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/2
கோடி நலம் கொண்டார் குமரேசா பீடு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/2
குற்றம்_இல் இன்பு உற்றார் குமரேசா பற்றி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:36 360/2
யாண்டும் அஃது ஒப்பது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:37 363/4
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல் – திருக்குறள்குமரேசவெண்பா:37 368/3
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 400/3
கோல் பெற்றிருந்தும் குமரேசா சால்பு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:41 410/2
செற்றார் செயக்கிடந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 446/4
கோது_இல் அறிவோரை கொள்ளா கயமுகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:45 448/1
அல்லற்படுப்பதூஉம் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:46 460/4
அரும் பொருள் யாதொன்றும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:47 462/4
செல்வார்க்கு செல்லாதது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:48 472/4
மருங்கு உடையார் மாநிலத்து இல் – திருக்குறள்குமரேசவெண்பா:53 526/4
கோது இன்றி நின்றான் குமரேசா தீது_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:54 536/2
வாயின் அஃது ஒப்பது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:54 536/4
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:54 538/4
கண்ணோட்டம் இன்மையும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:58 577/4
கொற்றம் கொள கிடந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:59 583/4
கோது_இல் நளன்-பால் குமரேசா காதலால் – திருக்குறள்குமரேசவெண்பா:59 588/2
தா_இல் உயர் திருவில் தந்தை மிக்கான் ஏன் இன்மை – திருக்குறள்குமரேசவெண்பா:62 616/1
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/4
பொருளும் அதனின் ஊங்கு இல் – திருக்குறள்குமரேசவெண்பா:65 644/4
மாறு_இல் உலூகனே மாண்பு அமைந்த தூதன் என – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/1
மாறு_இல் புகழேந்தி மாண் பாணர் தூதுசென்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:69 685/1
கூசாது ஏன் கண்டார் குமரேசா ஆசு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:71 706/2
வகை அறியார் வல்லதூஉம் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:72 713/4
கேடு_இல் கிரவுஞ்சம் கெட்டது நல் மாட்சியிலார் – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/1
கோது_இல் இன்பம் கொண்டான் குமரேசா ஓதில் – திருக்குறள்குமரேசவெண்பா:76 754/2
எஃகு அதனின் கூரியது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:76 759/4
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை – திருக்குறள்குமரேசவெண்பா:77 768/3
இல் ஆயின் வெல்லும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:77 769/4
தலைமக்கள் இல்வழி இல் – திருக்குறள்குமரேசவெண்பா:77 770/4
கேடு_இல் இராமன் உயர் கேண்மை கொண்டு ஏன் வீடணன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/1
கோடி நொந்தான் என்னே குமரேசா பீடு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/2
பேதையின் பேதையார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 834/4
பீழை தருவது ஒன்று இல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 839/4
கூசி மடிந்தான் குமரேசா ஆசு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:85 847/2
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/3
தா இல் விளக்கம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 853/4
கூசி அழிந்தார் குமரேசா தேசு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:90 900/2
பெண் ஏவல் செய்வார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:91 909/4
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/4
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு_இல் மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/3
வறுமை தருவது ஒன்று இல் – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/4
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக – திருக்குறள்குமரேசவெண்பா:96 951/3
செத்தான் செயக்கிடந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1001/4
கோடி உண்டாயினும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1005/4
பெருமையின் பீடு உடையது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1021/4
இல் ஆண்மை ஆக்கி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1026/4
கோது_இல் வடுகன் குமரேசா யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1035/2
கோது அடைந்து நொந்தார் குமரேசா தீது_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1036/2
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1058/3
வன்மையின் வன்பாட்டது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1063/4
உண்ணலின் ஊங்கு இனியது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1065/4
இரவின் இளிவந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1066/4
இரவு என்னும் ஏமாப்பு_இல் தோணி கரவு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1068/3
ஒப்பார் யாம் கண்டது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1071/4
கோது அறு கோன் கொண்டான் குமரேசா தீது_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/2
கோது_இல் வான் நீத்தான் குமரேசா பூதலத்தில் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1103/2
தம் இல் இருந்து தமது பாத்து உண்டு அற்றால் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/3
காசு_இல் இராசனையின் கண் மலரை மண் மலர்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/1
கொந்து ஒளி இல் என்றான் குமரேசா சந்ததமும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/2
கூசி நின்ற என்னே குமரேசா ஆசு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1120/2
கோ மடல் ஏன் கொண்டான் குமரேசா தோம்_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1135/2
பெண்ணின் பெரும் தக்கது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1137/4
கோது_இல் உயிர் நீத்தாள் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1156/2
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1158/3
கோது_இல் உயிர் நீத்தாள் குமரேசா ஏதம் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1160/2
ஏம புணை-மன்னும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/4
கூடி நின்று கேமசரி கோது_இல் இன்பம் துய்த்தாள் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1166/1
மாறு_இல் உயர் லீலாவதி இரவை ஏன் கொடிதா – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/1
உய்வு_இல் நோய் என் கண் நிறுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1174/4
துறந்தார் அவர் என்பார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1188/4
காமத்து காழ்_இல் கனி – திருக்குறள்குமரேசவெண்பா:120 1191/4
வாழ்வாரின் வன்கணார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1198/4
நினைப்ப வருவது ஒன்று இல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1202/4
காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து – திருக்குறள்குமரேசவெண்பா:123 1224/3
பைதல் நோய் செய்தார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/4
காசு_இல் இராதை ஏன் கண்ணன் பணிமொழியால் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1258/1
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:129 1281/4
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ – திருக்குறள்குமரேசவெண்பா:130 1293/3

மேல்

இல்கிழத்தியாய் (1)

துறந்து நாளை ஓர் ஏழை இல்கிழத்தியாய்
தொடர்ந்து செல்வள் ஆதலால் தொடர்புறும் சகோதரர் – நீதிநூல்:47 597/2,3

மேல்

இல்லக்கிழத்தி (1)

அந்நிய இல்லக்கிழத்தி ஆசையும் துன் அரையன் – நன்மதிவெண்பா:1 42/2

மேல்

இல்லடை (1)

குறளை மறைவிரி இல்லடை வௌவல் – அருங்கலச்செப்பு:1 70/1

மேல்

இல்லத்து (2)

இல்லத்து இருவர் ஒழிய ஒருவனே – அறநெறிச்சாரம்:1 205/3
பிறர்க்கு உன் நசை விள்ளேல் பிறர் இல்லத்து என்றும் – நன்மதிவெண்பா:1 75/1

மேல்

இல்லத்தும் (1)

அனை தந்தை இல்லத்தும் சுகம் இல்லை நமக்கு உரியள் ஆன பின்னர் – நீதிநூல்:12 119/1

மேல்

இல்லது (8)

இல்லார்க்-கண் இல்லது அரண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/4
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – முதுமொழிமேல்வைப்பு:1 15/3
இல்லார்-கண் இல்லது அரண் – முதுமொழிமேல்வைப்பு:1 117/4
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – திருக்குறள்குமரேசவெண்பா:6 53/3
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா – திருக்குறள்குமரேசவெண்பா:12 119/3
கூம்பலும் இல்லது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 425/4
கொல் குறும்பும் இல்லது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/4
இல்லார்-கண் இல்லது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/4

மேல்

இல்லதே (2)

சித்திரமும் இல்லதே போன்று – அருங்கலச்செப்பு:1 45/2
ஐயப்பாடு இல்லதே ஒற்று – திருக்குறள்குமரேசவெண்பா:59 587/4

மேல்

இல்லம் (8)

பூதலம் நம் இல்லம் வான் மேல் பந்தர் சசி கதிர் மீன் பொன் தீபங்கள் – நீதிநூல்:40 411/1
ஆவி_அனையாளை ஓர்பொழுது பிரிந்து அவள் இல்லம் அணுகுங்காலை – நீதிநூல்:44 477/1
தையல் இல்லம் புகும் போது என் சுதன் குரலை கேட்டு ஒதுங்கி தாழ்வாரத்தில் – நீதிநூல்:44 498/1
இரு மலை சீவர் இல்லம் யாவும் உள் அழுந்தா வண்ணம் – நீதிநூல்:47 540/2
மறி கவசங்கள் இல்லம் வனைந்திட அறிந்த மாக்கள் – நீதிநூல்:47 546/3
பத்துடன் நான்கு இல்லம் பரகதி கொண்டு ஏகினான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 5/1
ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ அகத்தினள் நோய்-தனில் வருந்த அடிமை சாவ – விவேகசிந்தாமணி:1 77/1
ஒரு சிறை இல்லம் பிறவுழியானும் – அருங்கலச்செப்பு:1 109/1

மேல்

இல்லமே (1)

இல்லமே அழித்து எழுந்து ஏகல் போல் செலவு – நீதிநூல்:24 276/2

மேல்

இல்லர் (1)

புலன் இலா பொருள் போல் எள்ளும் புல்லர் வீடு இல்லர் மாதோ – நீதிநூல்:14 179/4

மேல்

இல்லவட்கு (1)

அந்த நல் நாளினில் இல்லவட்கு அன்பொடு அளித்தனன் யான் பொது – நீதிநூல்:12 131/2

மேல்

இல்லவர் (3)

சரிதம் இல்லவர் குழாம் சார்ந்து போதிக்கினும் – நீதிநூல்:6 64/3
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண் உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:58 577/3
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில் – திருக்குறள்குமரேசவெண்பா:92 917/3

மேல்

இல்லவர்க்கு (2)

நோற்பவர் இல்லவர்க்கு சார்வாகி இல்லவரும் – அறநெறிச்சாரம்:1 15/1
உருவின் பிறப்பு இல்லவர்க்கு – அருங்கலச்செப்பு:1 156/2

மேல்

இல்லவரும் (1)

நோற்பவர் இல்லவர்க்கு சார்வாகி இல்லவரும்
நோற்பவருக்கு சார்வாய் அறம் பெருக்கி யாப்புடை – அறநெறிச்சாரம்:1 15/1,2

மேல்

இல்லவரோடும் (1)

இல்லவரோடும் இயைந்து கலத்தல் – நீதிநூல்:10 103/2

மேல்

இல்லவள் (5)

எழிலிலாள் இல்லவள் எனும் வேசி தேன்_மொழி – நீதிநூல்:12 151/1
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – முதுமொழிமேல்வைப்பு:1 15/3
இல்லவள் மாணா கடை – முதுமொழிமேல்வைப்பு:1 15/4
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – திருக்குறள்குமரேசவெண்பா:6 53/3
இல்லவள் மாணாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:6 53/4

மேல்

இல்லவன் (1)

யாதும் உடம்பாடு வாழ்க்கைக்-கண் இல்லவன்
மாசு_இல் அனனுமதன் – அருங்கலச்செப்பு:1 171/1,2

மேல்

இல்லற (1)

ஓது அரிதான இல்லற ஒழுக்கமும் – நீதிநூல்:47 593/2

மேல்

இல்லறம் (2)

இல்லறம் அல்லது நல்லறம் அன்று – கொன்றைவேந்தன்:1 3/1
இல்லறம் ஏனை துறவறம் என்று இவற்றை – அருங்கலச்செப்பு:1 60/1

மேல்

இல்லா (41)

மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது – கொன்றைவேந்தன்:1 73/1
உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் பாழே – நல்வழி:1 24/3
மடக்கொடி இல்லா மனை – நல்வழி:1 24/4
அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லா
கொச்சை மக்களை பெறுதலின் அ குடி – வெற்றிவேற்கை:1 40/1,2
சான்றோர் இல்லா தொல் பதி இருத்தலின் – வெற்றிவேற்கை:1 64/1
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் – உலகநீதி:1 4/6
மறிதரவு இல்லா கதி – அறநெறிச்சாரம்:1 95/4
கேட்டை கிழத்தியை பாடுங்கால் கோட்டு இல்லா
ஓது-மின் ஓதி அடங்கு-மின் என்னும் சொல் – அறநெறிச்சாரம்:1 111/2,3
நேர் இல்லா மா பாதகர் தீனர் நெடும் சோரம் – நீதிநூல்:25 289/3
இழையும் தீனராய் பிறந்து கற்றிட வகை இல்லா
உழையர் செய் பிழைக்கா முனிந்தனை இது என் உளமே – நீதிநூல்:26 298/3,4
நினைவுற்றாய் உடல் வீழின் என் செய்வாய் அறிவு இல்லா நெஞ்ச கல்லே – நீதிநூல்:40 409/4
எத்தொழிலும் முற்பழக்கம் இன்றி எய்தாது அறம் என்னும் இணை ஒன்று இல்லா
அ தொழில் முற்பழக்கம் இன்றி சாங்காலத்து அமையுமோ வரும் மன்றற்கு – நீதிநூல்:43 450/1,2
சாம் பணி இல்லா ஈசன் தாள் இணை மருவச்செய்யும் –