Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 68
எஃகில் 1
எஃகின் 1
எக்கம் 2
எக்கல் 1
எக்கலின் 1
எக்காலத்திலும் 1
எக்காலத்து 1
எக்காலத்தும் 1
எக்காலமும் 1
எக்காலே 1
எக்கே 1
எங்கணும் 1
எங்கள் 71
எங்கள்-தம் 1
எங்களுக்கு 1
எங்களுக்கே 1
எங்களை 4
எங்கானும் 1
எங்கு 20
எங்குத்தான் 1
எங்கும் 114
எங்குமே 1
எங்குற்றேனும் 1
எங்கெங்கும் 2
எங்கே 8
எங்ஙனம் 14
எங்ஙனும் 1
எங்ஙனே 9
எங்ஙனே-கொல் 1
எங்ஙனேயோ 2
எச்சம் 1
எச்சில் 2
எசு 1
எஞ்சல் 3
எஞ்சல்_இல் 1
எஞ்சலில் 1
எஞ்சா 3
எஞ்சாமல் 1
எஞ்சாமை 1
எஞ்ஞான்று 3
எஞ்ஞான்று-கொலோ 3
எஞ்ஞான்றும் 8
எஞ்ஞான்றே 1
எட்டின் 1
எட்டினுள்ளும் 1
எட்டினோடு 1
எட்டினோடும் 1
எட்டு 5
எட்டும் 11
எட்டுமாய் 2
எட்டுஎழுத்தும் 1
எட்டெழுத்தும் 1
எட்டோடு 1
எடுக்கல் 1
எடுக்கும் 2
எடுத்த 36
எடுத்தது 1
எடுத்தவன் 2
எடுத்தனன் 1
எடுத்தாய் 3
எடுத்தாள் 1
எடுத்தான் 6
எடுத்தானே 1
எடுத்து 52
எடுத்துக்கொண்டு 1
எடுத்துக்கொள்ள 1
எடுத்துக்கொள்ளில் 1
எடுத்தேற்கு 1
எடுத்தேனுக்கு 2
எடுத்தேனே 1
எடுப்ப 1
எடுப்பதன் 1
எடுப்பது 1
எடுப்பும் 1
எடுவிய 1
எண் 69
எண்_கண்ணான் 1
எண்_அரிய 1
எண்_அரும் 3
எண்_இல் 9
எண்_இலா 1
எண்_இலாத 2
எண்_இறந்த 4
எண்கும் 1
எண்ண 3
எண்ணகிலாது 1
எண்ணத்தான் 2
எண்ணத்துள் 1
எண்ணப்பெறுவரே 1
எண்ணம் 7
எண்ணமாய் 1
எண்ணல் 2
எண்ணலாம்-போதே 1
எண்ணற்கு 5
எண்ணன் 1
எண்ணா 1
எண்ணாத 2
எண்ணாதனகள் 1
எண்ணாது 1
எண்ணாதே 2
எண்ணாய் 1
எண்ணாள் 1
எண்ணானை 1
எண்ணி 31
எண்ணிக்கொள் 1
எண்ணிய 1
எண்ணியிருந்தீர் 1
எண்ணியே 1
எண்ணில் 15
எண்ணிலும் 1
எண்ணின் 1
எண்ணினவாறு 1
எண்ணினாய் 1
எண்ணினார் 1
எண்ணினான் 3
எண்ணினேன் 3
எண்ணு 1
எண்ணு-மின் 2
எண்ணுகின்றாய் 1
எண்ணுகின்றாள் 1
எண்ணுங்கால் 1
எண்ணும் 11
எண்ணும்-தோறும் 1
எண்ணும்-போது 1
எண்ணுமோ 1
எண்ணுவரே 1
எண்ணுவனே 1
எண்ணுவார் 3
எண்ணெய் 3
எண்ணெயும் 1
எண்ணே 2
எண்ணேன் 3
எண்ணோ 1
எண்ணோமே 1
எண்மர் 2
எத்தனை 20
எத்தனையும் 9
எத்தனையேலும் 1
எத்தனையோர் 1
எத்தனைவர் 1
எத்தால் 2
எத்தாலும் 1
எத்திறம் 1
எத்தினால் 1
எத்துயரம் 1
எத்தை 1
எதி 1
எதிகட்கு 1
எதிர் 17
எதிர்கொண்டு 2
எதிர்கொள் 1
எதிர்கொள்ள 3
எதிர்ந்த 8
எதிர்ந்தது 1
எதிர்ந்ததும் 1
எதிர்ந்தார் 1
எதிர்ந்து 3
எதிர்ந்துவந்த 1
எதிர்நின்ற 1
எதிர்நின்று 3
எதிர்வந்த 3
எதிர்வந்தால் 1
எதிர்வந்தான் 1
எதிர்வந்து 1
எதிர்வர 1
எதிர்வன் 1
எதிர்வாங்கி 1
எதிர்வும் 1
எதிராய 1
எதிரிதா 1
எதிரெதிர் 1
எதிரே 2
எது 4
எது-கொல் 1
எதுவானும் 1
எதுவும் 1
எதுவே 2
எதுவேயாக 1
எந்தாய் 67
எந்தை 93
எந்தைக்கு 3
எந்தையாய் 1
எந்தையே 3
எந்தையை 5
எந்நாளும் 1
எந்நாளே 2
எப்படி 1
எப்பாடும் 3
எப்பால் 2
எப்பாலும் 1
எப்பாலைக்கும் 1
எப்பொருட்கும் 1
எப்பொழுதும் 17
எப்போதிலும் 1
எப்போதும் 16
எம் 265
எம்-தம்மை 1
எம்-தம்மோடு 1
எம்-தமக்கு 1
எம்-பால் 3
எம்பாவாய் 30
எம்பி 1
எம்பிராற்கு 3
எம்பிரான் 27
எம்பிரான்-தன் 1
எம்பிரான்-தன்னை 1
எம்பிரானது 1
எம்பிரானார் 1
எம்பிரானார்க்கு 1
எம்பிரானுக்கு 2
எம்பிரானுக்கே 2
எம்பிரானும் 3
எம்பிரானே 3
எம்பிரானை 7
எம்பெருமாட்டி 1
எம்பெருமான் 50
எம்பெருமான்-தன் 1
எம்பெருமான்-தன்னை 1
எம்பெருமான்-தனக்கு 1
எம்பெருமானின் 1
எம்பெருமானுடைய 1
எம்மது 1
எம்மனா 1
எம்மனோர்கள் 1
எம்மாடும் 1
எம்மாற்கும் 1
எம்மான் 22
எம்மான்-தன்னை 5
எம்மானார் 1
எம்மானுக்கே 2
எம்மானும் 1
எம்மானே 4
எம்மானை 18
எம்மில் 1
எம்மே 3
எம்மை 49
எம்மைக்கும் 1
எம்மையும் 1
எம்மொடு 1
எம்மொடும் 2
எமக்கு 30
எமக்கும் 1
எமக்கே 2
எமது 4
எமர் 5
எமர்கட்கும் 1
எமர்கள் 1
எமராலும் 1
எய் 1
எய்கிற்றியே 1
எய்கின்றான் 1
எய்த்த 2
எய்த்தாது 1
எய்த்தார் 5
எய்த்தாரே 1
எய்த்து 6
எய்த்தே 1
எய்த்தோம் 1
எய்த 32
எய்தகிற்பீர் 1
எய்ததுவும் 2
எய்தல் 1
எய்தலாமே 1
எய்தற்க 1
எய்தற்கு 2
எய்தா 3
எய்தாத 1
எய்தாதால் 1
எய்தாது 2
எய்தாமல் 2
எய்தாமே 1
எய்தாய் 1
எய்தார் 1
எய்தான் 8
எய்தான்-தன்னை 1
எய்தானை 1
எய்தி 33
எய்திடவே 1
எய்திடா 1
எய்தியும் 1
எய்தில் 3
எய்திலாத 1
எய்திற்று 2
எய்தினம் 1
எய்தினர்க்கு 1
எய்தினரே 1
எய்தினவே 1
எய்தினள் 1
எய்தினன் 1
எய்தினாள் 1
எய்தினேன் 2
எய்து 6
எய்துக 1
எய்தும் 15
எய்துமாறு 1
எய்துமோ 1
எய்துவது 1
எய்துவர் 3
எய்துவரே 3
எய்துவன் 1
எய்துவார் 1
எய்துவாரே 3
எய்துவான் 1
எய்துவித்த 2
எய்துவீர் 1
எய்ப்பினில் 1
எய்ப்பு 1
எய்ய 3
எய்யாது 1
எய்வதே 1
எயில் 5
எயிற்ற 1
எயிற்றவன் 1
எயிற்றால் 1
எயிற்றிடை 2
எயிற்றில் 2
எயிற்றினில் 2
எயிற்று 27
எயிற்றொடு 3
எயிற்றோடு 1
எயிறு 6
எயிறுற 1
எரி 65
எரிக்கு 1
எரிசெய்தாய் 1
எரித்த 3
எரித்தவன் 1
எரித்தான் 2
எரித்தானும் 1
எரித்தானை 1
எரித்து 2
எரிந்த 1
எரிந்து 1
எரிய 2
எரியாமே 1
எரியும் 7
எரியொடு 1
எரிவட்ட 1
எரிவாய் 2
எரிவிழித்து 1
எரிவினால் 1
எரு 1
எருக்கின் 1
எருக்கு 1
எருத்தம் 3
எருத்தினை 1
எருத்து 4
எருதினொடு 1
எருது 3
எருதுகளோடு 1
எருதும் 2
எருமை 2
எல்லா 31
எல்லாம் 256
எல்லாமாய் 1
எல்லாமும் 2
எல்லாரும் 16
எல்லாரோடும் 1
எல்லி 6
எல்லியில் 1
எல்லியும் 3
எல்லில் 1
எல்லீரும் 2
எல்லே 19
எல்லை 21
எல்லை-கண் 1
எல்லை_இல் 5
எல்லை_இல்லா 1
எல்லையில் 2
எல்லையினான் 1
எல்லைவாய் 1
எலாம் 14
எவ்வ 2
எவ்வம் 1
எவ்வரி 1
எவ்வளவு 2
எவ்வளவும் 1
எவ்வாய் 1
எவ்வாறு 5
எவ்விடத்தும் 1
எவ்விடம் 2
எவ்வும் 1
எவ்வுள் 12
எவர் 3
எவர்-கொல் 1
எவர்க்கும் 7
எவர்க்கும 1
எவரும் 7
எவரே 1
எவரேலும் 1
எவள் 1
எவன் 8
எவன்-கொல் 2
எவனேலும் 1
எவ்எவையும் 2
எவை-கொல் 1
எவை-கொலோ 1
எவையும் 3
எழ 45
எழலுற்று 1
எழா 3
எழாத 1
எழாதது 1
எழாய் 4
எழில் 87
எழில்கொண்ட 1
எழிலும் 1
எழீர் 1
எழு 47
எழு-மின் 4
எழு-மினோ 4
எழுகின்ற 3
எழுத்தால் 1
எழுத்துப்பட்ட 1
எழுத்தும் 1
எழுத்துமே 1
எழுத்தை 1
எழுதரும் 1
எழுதாள் 2
எழுதி 4
எழுதிக்கொண்டேன் 1
எழுதிய 1
எழுதினால் 1
எழுது 3
எழுதும் 2
எழுதோம் 1
எழுந்த 30
எழுந்தது 5
எழுந்தருள 1
எழுந்தருளாயே 10
எழுந்தருளி 3
எழுந்தருளே 1
எழுந்தன 1
எழுந்தால் 2
எழுந்தாலே 1
எழுந்தாள் 1
எழுந்தான் 4
எழுந்தானை 1
எழுந்திராய் 6
எழுந்திருந்து 3
எழுந்தில 2
எழுந்து 39
எழுந்தும் 3
எழுந்தே 1
எழுப்பி 1
எழுப்பீரோ 1
எழுப்புவான் 1
எழுபது 1
எழும் 12
எழுமாய் 1
எழுமைக்கும் 1
எழுமைக்குமே 1
எழுமையும் 5
எழுமையுமே 1
எழுவது 2
எழுவதும் 1
எழுவர் 2
எழுவார் 1
எழுவித்தவன் 1
எழுவிப்பனே 1
எழுவிய 1
எழுவேன் 2
எள் 1
எள்கல் 3
எள்காது 1
எள்கி 8
எள்கினாள் 1
எள்கு 2
எள்கும் 1
எள்தனை 1
எள்ளின் 1
எளிதாயினவாறு 1
எளிதில் 1
எளிதினில் 1
எளிது 8
எளிமையால் 1
எளிய 1
எளியது 1
எளியர் 1
எளியவன் 1
எளியவே 1
எளியள் 1
எளியன் 1
எளியனாய் 1
எளியானை 1
எளியேனே 1
எளிவரும் 1
எற்பரன் 1
எற்றி 3
எற்றுக்கு 5
எற்றுகின்றனர் 1
எற்றே 2
எற்றேயோ 1
எற்றைக்கும் 2
எறி 14
எறிக்கும் 2
எறிஞர் 1
எறித்தால் 1
எறிந்த 14
எறிந்ததும் 1
எறிந்தாய் 2
எறிந்தாலே 1
எறிந்தான் 4
எறிந்திட்ட 2
எறிந்திட்டு 1
எறிந்து 14
எறிந்தேன் 1
எறிப்பு 1
எறிய 3
எறியா 1
எறியில் 1
எறியும் 7
எறிவு 2
எறும்பு 2
எறும்புகள் 1
எறும்பே 1
என் 1144
என்-கண் 3
என்-கொல் 13
என்-கொலோ 15
என்-பால் 3
என்-பாலதே 1
என்-மின்களே 1
என்-மினே 2
என்கின்றாளால் 27
என்கேனோ 1
என்கோ 52
என்தம்மால் 1
என்தன் 38
என்தன்னுடை 1
என்தன்னை 2
என்தனக்காய் 1
என்தனக்கு 5
என்தனக்கும் 1
என்தனக்கே 1
என்பதற்கு 1
என்பதனால் 1
என்பதனை 1
என்பது 24
என்பதும் 1
என்பதுவும் 2
என்பதுவே 7
என்பர் 23
என்பர்-கொலோ 2
என்பரால் 13
என்பரே 2
என்பவர் 1
என்பவன் 1
என்பன் 6
என்பனே 1
என்பாய் 7
என்பார் 5
என்பார்களே 1
என்பாரும் 1
என்பாரே 1
என்பால் 1
என்பான் 5
என்பித்து 1
என்பில் 1
என்பீர் 2
என்பு 6
என்பும் 1
என்ற 19
என்ற-கால் 2
என்றது 1
என்றதே 1
என்றலும் 2
என்றலுமே 1
என்றவனை 1
என்றனரே 1
என்றார் 2
என்றார்-தம்மை 1
என்றார்க்கு 1
என்றாரே 9
என்றால் 9
என்றாலும் 1
என்றாள் 4
என்றான் 1
என்றானும் 2
என்றிட்டு 1
என்றிட 2
என்றிலம் 1
என்றிலன் 1
என்று 633
என்று-கொல் 9
என்று-கொலோ 15
என்றும் 185
என்றும்என்றும் 1
என்றுமே 2
என்றுஎன்று 27
என்றென்றும் 1
என்றே 42
என்றேற்கு 3
என்றேன் 1
என்றேனும் 2
என்றைக்கும் 1
என்றைக்குமே 1
என்ன 95
என்னகிற்பீர் 1
என்னது 7
என்னப்படுகின்ற 1
என்னல் 2
என்னலாவன 1
என்னவும் 1
என்னவே 1
என்னா 2
என்னாத 5
என்னாது 6
என்னாதே 4
என்னாம்-கொல் 2
என்னாயே 1
என்னார் 2
என்னால் 11
என்னாலும் 1
என்னாலே 1
என்னான் 2
என்னிடை 1
என்னிடைவந்து 1
என்னில் 5
என்னிலாய 1
என்னின் 2
என்னீர் 1
என்னீரே 1
என்னுக்கு 1
என்னுடன் 1
என்னுடை 28
என்னுடைய 19
என்னும் 297
என்னும்-கொலோ 1
என்னுமால் 2
என்னுள் 19
என்னுள்ளே 4
என்னே 12
என்னை 234
என்னைமார் 2
என்னைமார்கள் 1
என்னையும் 13
என்னையே 6
என்னோ 12
என்னோடு 5
என 111
எனக்காய் 2
எனக்கு 129
எனக்கும் 6
எனக்கே 17
எனக்கேல் 4
எனது 46
எனதுடைய 1
எனப்படும் 1
எனப்படுவான் 1
எனவும் 1
எனன் 1
எனா 2
எனில் 6
எனிலும் 4
எனினும் 1
எனும் 6
எனை 20
எனைத்து 1
எனைத்தோர் 2

எ (68)

எ நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட – நாலாயி:10/1
எ திசையும் சயமரம் கோடித்து – நாலாயி:20/2
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எ தவங்கள் செய்தார்-கொலோ – நாலாயி:366/4
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய – நாலாயி:550/1
எ பொருட்கும் நின்று ஆர்க்கும் எய்தாது நான்மறையின் – நாலாயி:612/3
காதல்செய் தொண்டர்க்கு எ பிறப்பிலும் காதல்செய்யும் என் நெஞ்சமே – நாலாயி:663/4
எ திறத்திலும் யாரொடும் கூடும் அ – நாலாயி:674/1
எ திறத்தும் உய்வது ஓர் உபாயம் இல்லை உய்குறில் – நாலாயி:819/3
நிரம்பு நீடு போகம் எ திறத்தும் யார்க்கும் இல்லையே – நாலாயி:824/4
எ திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய் – நாலாயி:833/1
எ திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே – நாலாயி:833/4
நேச பாசம் எ திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே – நாலாயி:858/4
எரிந்த பைம் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எ உரு என்று – நாலாயி:1013/1
எ பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன் – நாலாயி:1032/1
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1
பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் – நாலாயி:1656/3
எ நன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர் – நாலாயி:2002/3
என்று கடல் கடைந்தது எ உலகம் நீர் ஏற்றது – நாலாயி:2083/1
தமர் உகந்தது எ உருவம் அ உருவம் தானே – நாலாயி:2125/1
தமர் உகந்தது எ பேர் மற்று அ பேர் தமர் உகந்து – நாலாயி:2125/2
எ வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே – நாலாயி:2125/3
அவன் தமர் எ வினையர் ஆகிலும் எம் கோன் – நாலாயி:2136/1
எ தவத்தால் காண்பன்-கொல் இன்று – நாலாயி:2267/4
எண்ணற்கு அரியானை எ பொருட்கும் சேயானை – நாலாயி:2288/3
என்ற நாள் எ நாளும் நாள் ஆகும் என்றும் – நாலாயி:2298/2
தானே தனக்கு உவமன் தன் உருவே எ உருவும் – நாலாயி:2319/1
பொருள் முடிவும் இத்தனையே எ தவம் செய்தார்க்கும் – நாலாயி:2383/3
இல்லாமை நின்றானை எம்மானை எ பொருட்கும் – நாலாயி:2385/3
ஈப்பாயும் எ உயிர்க்கும் நீ – நாலாயி:2400/4
எ தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் – நாலாயி:2419/3
எ வினையும் மாயுமால் கண்டு – நாலாயி:2458/4
எ நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா – நாலாயி:2478/3
தாய் தந்தை எ உயிர்க்கும் தான் – நாலாயி:2607/4
தனக்கு எளியர் எ அளவர் அ அளவன் ஆனால் – நாலாயி:2613/3
எ அளவர் எ இடத்தோர் மாலே அது தானும் – நாலாயி:2631/3
எ அளவர் எ இடத்தோர் மாலே அது தானும் – நாலாயி:2631/3
ஆர் ஆகி எ இழிவிற்று ஆனாலும் ஆழி அங்கை – நாலாயி:2663/3
எங்கே புக்கு எ தவம் செய்திட்டன-கொல் பொங்கு ஓத – நாலாயி:2669/2
எ குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர் – நாலாயி:2816/3
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எ தொழும்பும் – நாலாயி:2870/3
தாயோன் எல்லா எ உயிர்க்கும் தாயோன் தான் ஓர் உருவனே – நாலாயி:2945/4
மாயன் வானோர் தனி தலைவன் மலராள் மைந்தன் எ உயிர்க்கும் – நாலாயி:2951/3
சோராத எ பொருட்கும் ஆதியாம் சோதிக்கே – நாலாயி:3019/1
தேவும் எ பொருளும் படைக்க – நாலாயி:3023/1
மிகும் தேவும் எ பொருளும் படைக்க – நாலாயி:3024/2
ஒத்தாய் எ பொருட்கும் உயிராய் என்னை பெற்ற – நாலாயி:3032/2
தன்னுள் கலவாதது எ பொருளும் தான் இலையே – நாலாயி:3055/4
எ பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் – நாலாயி:3056/1
இணைவன் ஆம் எ பொருட்கும் வீடு முதல் ஆம் – நாலாயி:3088/3
நீந்தும் துயர் பிறவி உட்பட மற்று எ எவையும் – நாலாயி:3089/1
சேண் பால வீடோ உயிரோ மற்று எ பொருட்கும் – நாலாயி:3095/3
ஓதுவார் ஓத்து எல்லாம் எ உலகத்து எவ்எவையும் – நாலாயி:3126/1
எ நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே – நாலாயி:3132/4
காலமே உன்னை எ நாள் கண்டுகொள்வனே – நாலாயி:3205/4
உறுவது ஆவது எ தேவும் எ உலகங்களும் மற்றும் தன்-பால் – நாலாயி:3339/1
உறுவது ஆவது எ தேவும் எ உலகங்களும் மற்றும் தன்-பால் – நாலாயி:3339/1
அம்மான் ஆழிப்பிரான் அவன் எ இடத்தான் யான் ஆர் – நாலாயி:3347/1
எ மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் – நாலாயி:3347/2
இறுக்கும் இறை இறுத்து உண்ண எ உலகுக்கும் தன் மூர்த்தி – நாலாயி:3359/1
தூ முறுவல் தொண்டைவாய் பிரானை எ நாள்-கொலோ – நாலாயி:3370/3
செல் நாள் எ நாள் அ நாள் உன தாள் பிடித்தே செல காணே – நாலாயி:3420/4
நேயத்தோடு கழிந்த-போது எனக்கு எ உலகம் நிகரே – நாலாயி:3485/4
மெய்ம் நான் எய்தி எ நாள் உன் அடி-கண் அடியேன் மேவுவதே – நாலாயி:3555/4
நிலம் முதல் இனி எ உலகுக்கும் நிற்பன செல்வன என பொருள் – நாலாயி:3569/3
செய் குந்தன் தன்னை எ நாள் சிந்தித்து ஆர்வனோ – நாலாயி:3655/4
மற்றொன்று இல்லை சுருங்க சொன்னோம் மாநிலத்து எ உயிர்க்கும் – நாலாயி:3787/1
எ நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே – நாலாயி:3953/4

மேல்


எஃகில் (1)

கொல் நவிலும் எஃகில் கொடிதாய் நெடிது ஆகும் – நாலாயி:2762/3

மேல்


எஃகின் (1)

ஏ வாயினூடு இயங்கும் எஃகின் கொடிதாலோ – நாலாயி:1778/2

மேல்


எக்கம் (2)

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ் பீலி – நாலாயி:254/1
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி – நாலாயி:925/1

மேல்


எக்கல் (1)

எக்கல் இடு நுண் மணல் மேல் எங்கும் – நாலாயி:1363/3

மேல்


எக்கலின் (1)

நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர் – நாலாயி:3234/1

மேல்


எக்காலத்திலும் (1)

எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் – நாலாயி:3106/2

மேல்


எக்காலத்து (1)

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று – நாலாயி:3106/1

மேல்


எக்காலத்தும் (1)

எனக்கே ஆட்செய் எக்காலத்தும் என்று என் – நாலாயி:3102/1

மேல்


எக்காலமும் (1)

எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை – நாலாயி:340/3

மேல்


எக்காலே (1)

ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே – நாலாயி:3105/4

மேல்


எக்கே (1)

எக்கே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1929/4

மேல்


எங்கணும் (1)

ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய் – நாலாயி:3135/2

மேல்


எங்கள் (71)

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் – நாலாயி:3/2
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து – நாலாயி:4/1
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:73/4
புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டு கொண்ட – நாலாயி:121/3
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே – நாலாயி:149/2
என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட – நாலாயி:162/3
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் – நாலாயி:495/7
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:495/8
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:514/4
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே – நாலாயி:515/4
தெண் திரை கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:516/4
செய்ய தாமரை கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:517/4
சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:520/4
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா – நாலாயி:522/2
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று – நாலாயி:523/1
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே – நாலாயி:525/2
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/4
போர விடாய் எங்கள் பட்டை பூம் குருந்து ஏறியிராதே – நாலாயி:530/4
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை – நாலாயி:533/1
எங்கள் குலத்து இன் அமுதே இராகவனே தாலேலோ – நாலாயி:721/4
எங்கள் தனிமுதல்வனை எம்பெருமான்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – நாலாயி:741/4
அன்றி எங்கள் செங்கண்மாலை யாவர் காண வல்லரே – நாலாயி:826/4
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும் – நாலாயி:894/3
எங்கள் ஈசன் எம் பிரானை இரும் தமிழ் நூல் புலவன் – நாலாயி:1017/2
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே – நாலாயி:1036/2
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ – நாலாயி:1046/2
எங்கள் அப்பன் எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1064/4
கொண்டாடும் நெஞ்சு உடையார் அவர் எங்கள் குலதெய்வமே – நாலாயி:1101/4
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1236/2
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு – நாலாயி:1296/3
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1429/4
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய – நாலாயி:1538/2
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம் – நாலாயி:1546/3
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி – நாலாயி:1552/3
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர் – நாலாயி:1838/1
எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1
செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன் சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து – நாலாயி:1862/1
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு – நாலாயி:1870/1
இன்று தம்-மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான் தமர்காள் – நாலாயி:1872/2
ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் எங்கள் இராவணனார் – நாலாயி:1876/1
கள் அவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் – நாலாயி:1932/3
திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ – நாலாயி:1936/3
திருமாலை செம் கண் நெடியானை எங்கள்
பெருமானை கைதொழுத பின் – நாலாயி:2271/3,4
இறை ஆவான் எங்கள் பிரான் – நாலாயி:2277/4
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ – நாலாயி:2278/1
சென்ற நாள் செல்லாத செங்கண்மால் எங்கள் மால் – நாலாயி:2298/1
திருமாலே செம் கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ அதனை பேசு – நாலாயி:2301/3,4
திரு மா மணி_வண்ணன் செங்கண்மால் எங்கள்
பெருமான் அடி சேரப்பெற்று – நாலாயி:2340/3,4
வாய் திருச்சக்கரத்து எங்கள் வானவனார் முடி மேல் – நாலாயி:2547/1
எங்கள் மால் செங்கண்மால் சீறல் நீ தீவினையோம் – நாலாயி:2586/3
எங்கள் மால் கண்டாய் இவை – நாலாயி:2586/4
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும் – நாலாயி:2696/1
இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே – நாலாயி:2807/4
அரும் தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே – நாலாயி:2822/4
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே – நாலாயி:2831/1
கொண்டலை மேவி தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே – நாலாயி:2845/4
விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம் மெய்ம்மை – நாலாயி:2854/2
அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே – நாலாயி:2966/4
சுரியும் பல் கரும் குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே – நாலாயி:3180/4
குழகி எங்கள் குழமணன்-கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை – நாலாயி:3467/1
கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட – நாலாயி:3468/1
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின் – நாலாயி:3470/3
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் – நாலாயி:3660/2
காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லையே – நாலாயி:3688/4
சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல் சார்வே – நாலாயி:3704/4
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் – நாலாயி:3705/1
குற்றம் அன்று எங்கள் பெற்ற தாயன் வடமதுரை பிறந்தான் – நாலாயி:3787/3
இ மட உலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே – நாலாயி:3798/4
எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி – நாலாயி:3799/1
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே – நாலாயி:3922/4
செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவு அ திருவடி திருவடி மேல் பொருநல் – நாலாயி:3923/1

மேல்


எங்கள்-தம் (1)

ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம்
ஆயர் அழக அடிகள் அரவிந்த – நாலாயி:1889/2,3

மேல்


எங்களுக்கு (1)

எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை மங்கை-தன் – நாலாயி:1640/1

மேல்


எங்களுக்கே (1)

எங்களுக்கே ஒரு நாள் வந்து ஊத உன் குழலின் இசை போதராதே – நாலாயி:706/4

மேல்


எங்களை (4)

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் – நாலாயி:487/5
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது – நாலாயி:502/4
பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம்தான்-கொலோ – நாலாயி:517/1,2
ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை எங்களை ஒழிய கொலையவனை – நாலாயி:1864/3

மேல்


எங்கானும் (1)

எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே நர நாரணனாய் உலகத்து அறநூல் – நாலாயி:1898/1

மேல்


எங்கு (20)

என்னிடைவந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே – நாலாயி:468/4
போர் கோலம் செய்து போர விடுத்தவன் எங்கு உற்றான் – நாலாயி:597/2
எங்கு போய் உய்கேன் உன் இணை அடியே அடையல் அல்லால் – நாலாயி:692/2
எங்கு இருந்து ஆயர்களோடும் என் விளையாடுகின்றாயே – நாலாயி:1879/4
எங்கு உற்றாய் எம் பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே – நாலாயி:2060/4
எங்கு அணைந்து காண்டும் இனி – நாலாயி:2363/4
எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே – நாலாயி:2668/3
மைந்தா வான் ஏறே இனி எங்கு போகின்றதே – நாலாயி:3072/4
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே – நாலாயி:3125/4
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே – நாலாயி:3136/4
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்த கூவுவனே – நாலாயி:3139/4
தாவிய அம்மானை எங்கு இனி தலைப்பெய்வனே – நாலாயி:3140/4
தானும் ஏத்திலும் தன்னை ஏத்தஏத்த எங்கு எய்தும் – நாலாயி:3262/2
தடவுகின்றேன் எங்கு காண்பன் சக்கரத்து அண்ணலையே – நாலாயி:3305/4
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கு எய்த கூவுவனே – நாலாயி:3410/4
எங்கு சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்-மினே – நாலாயி:3532/4
ஏத்து அரும் கீர்த்தியினாய் உன்னை எங்கு தலைப்பெய்வனே – நாலாயி:3618/4
எங்கு தலைப்பெய்வன் நான் எழில் மூ_உலகும் நீயே – நாலாயி:3619/1
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம் உன்னை நான் எங்கு வந்து உறுகோ – நாலாயி:3675/4
எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே ஏழ்_உலகங்களும் நீயே – நாலாயி:3676/1

மேல்


எங்குத்தான் (1)

நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார் – நாலாயி:14/2

மேல்


எங்கும் (114)

செறி மென் கூந்தல் அவிழ திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே – நாலாயி:16/3,4
தத்தி பதித்து தலைப்பெய்தால் போல் எங்கும்
பத்து விரலும் மணி_வண்ணன் பாதங்கள் – நாலாயி:24/2,3
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப – நாலாயி:42/2
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்
எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் – நாலாயி:56/1,2
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/2
எங்கும் பரதற்கு அருளி வன் கான் அடை – நாலாயி:125/3
காப்பாரும் இல்லை கடல்_வண்ணா உன்னை தனியே போய் எங்கும் திரிதி – நாலாயி:139/2
கண்ணை குளிர கலந்து எங்கும் நோக்கி கடி கமழ் பூம் குழலார்கள் – நாலாயி:149/1
எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் – நாலாயி:173/2
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி – நாலாயி:221/1,2
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே – நாலாயி:235/2
பண்ணி பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:237/2
படிறு பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:239/2
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ் பீலி – நாலாயி:254/1
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே – நாலாயி:254/4
கடல்வாய் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்ப்பட நீர் முகந்து ஏறி எங்கும்
குடவாய் பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:267/3,4
சல மா முகில் பல் கண போர்க்களத்து சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு – நாலாயி:271/1
முடி ஏறிய மா முகில் பல் கணங்கள் முன் நெற்றி நரைத்தன போல எங்கும்
குடியேறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:273/3,4
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலை ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே – நாலாயி:275/3,4
இல்லம் வெறியோடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன் – நாலாயி:297/3
எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி – நாலாயி:339/3
சீயினால் செறிந்து ஏறிய புண் மேல் செற்றல் ஏறி குழம்பு இருந்து எங்கும்
ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லைவாய் சென்று சேர்வதன் முன்னம் – நாலாயி:372/1,2
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:391/2
தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – நாலாயி:402/3,4
நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்ய போ-மின் – நாலாயி:443/1,2
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்று – நாலாயி:454/3
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் – நாலாயி:456/2
பேதம் செய்து எங்கும் பிணம் படைத்தாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:456/4
கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து – நாலாயி:480/1
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி – நாலாயி:491/4
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் – நாலாயி:503/8
பரக்க விழித்து எங்கும் நோக்கி பலர் குடைந்து ஆடும் சுனையில் – நாலாயி:527/1
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் – நாலாயி:547/2
பூரண பொன் குடம் வைத்து புறம் எங்கும்
தோரணம் நாட்ட கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:556/3,4
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிர புகுத கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:560/3,4
சிந்துர செம் பொடி போல் திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் – நாலாயி:587/1,2
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் – நாலாயி:644/3
வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் – நாலாயி:648/2
தீது இல் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே – நாலாயி:663/3
எங்கும் போய் கரை காணாது எறி கடல்வாய் மீண்டு ஏயும் – நாலாயி:692/3
எ திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே – நாலாயி:833/4
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே – நாலாயி:870/4
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள்-தன்னாலே – நாலாயி:881/1
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:917/4
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் – நாலாயி:989/3
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:989/4
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள் – நாலாயி:1052/3
நலம் கொள் நவமணி குவையும் சுமந்து எங்கும் நான்று ஒசிந்து – நாலாயி:1103/2
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த கரந்து எங்கும் பரந்தானை காண்பர் தாமே – நாலாயி:1147/4
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் – நாலாயி:1162/3
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள – நாலாயி:1166/3
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும்
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1179/3,4
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளம் தளிர்கள் கலந்து அவை எங்கும்
செம் தழல் புரையும் திருவாலி அம்மானே – நாலாயி:1188/3,4
சோலைத்தலை கண மா மயில் நடம் ஆட மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலை புகை கமழும் அணி ஆலி அம்மானே – நாலாயி:1189/3,4
புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே – நாலாயி:1191/3,4
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே – நாலாயி:1192/3,4
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1232/3,4
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் – நாலாயி:1240/2,3
போது அலர்ந்த பொழில் சோலை புறம் எங்கும் பொரு திரைகள் – நாலாயி:1248/1
ஏர் ஆரும் மலர் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியை கால் தொடர விளங்கு சோதி – நாலாயி:1281/3
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1285/3,4
ஏழ்_உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம் – நாலாயி:1286/1
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரன்ற எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1288/3,4
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1294/3,4
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்கும் ஆம் பொழில்களின் நடுவே – நாலாயி:1338/3
எக்கல் இடு நுண் மணல் மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ் கூடலூரே – நாலாயி:1363/3,4
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் – நாலாயி:1446/3
கழி ஆரும் கன சங்கம் கலந்து எங்கும் நிறைந்து ஏறி – நாலாயி:1529/1
துன்று ஒளி துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல் – நாலாயி:1531/1
மறை ஆரும் பெரு வேள்வி கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறை ஆர வான் மூடும் நீள் செல்வ திருநறையூர் – நாலாயி:1536/1,2
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை – நாலாயி:1618/3
செம் பவளம் மரகதம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/3,4
வெள்ளம் முது பரவை திரை விரிய கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1628/2,3
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் – நாலாயி:1867/3
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வள நாடு மூட இமையோர் – நாலாயி:1982/1
இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும்
சிந்த பிளந்த திருமால் திருவடியே – நாலாயி:2376/2,3
பரிந்து படுகாடு நிற்ப தெரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேங்கடமே – நாலாயி:2426/2,3
வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய் திறவார் சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய – நாலாயி:2601/2,3
தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்வு இடங்கள் பற்றி புலால் வெள்ளம் தான் உகள – நாலாயி:2641/2,3
ஈர்ம் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெம் நரகில் சேராமல் காப்பதற்கு – நாலாயி:2644/2,3
போக்கிய தேவனை போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்த பின் என் – நாலாயி:2846/2,3
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்து உளன் – நாலாயி:2905/3
கரந்து எங்கும் பரந்து உளன் இவை உண்ட கரனே – நாலாயி:2908/4
எங்கும் தானாய – நாலாயி:2984/3
பாடி பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று – நாலாயி:3042/2,3
மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும்
பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே – நாலாயி:3065/3,4
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே – நாலாயி:3090/4
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து – நாலாயி:3096/1
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – நாலாயி:3135/3
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற – நாலாயி:3138/3
அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் – நாலாயி:3227/1
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய் – நாலாயி:3229/1
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே – நாலாயி:3302/4
இரிய புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே – நாலாயி:3354/4
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி – நாலாயி:3356/2
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர் – நாலாயி:3361/3
மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே – நாலாயி:3386/4
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலும் ஆகி எங்கும்
சேண் சினை ஓங்கு மர செழும் கானல் திருவல்லவாழ் – நாலாயி:3434/2,3
ஆடு உறு தீம் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும்
மாடு உறு பூம் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ் – நாலாயி:3436/2,3
திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள் இனங்காள் – நாலாயி:3453/1
மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் – நாலாயி:3543/2
உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ ஓத கடல் ஒலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3586/2,3
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடி பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் – நாலாயி:3589/2
நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன் – நாலாயி:3682/2
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி – நாலாயி:3693/2
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகொள் – நாலாயி:3724/3
புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர் கடல் தீ பட்டு எங்கும்
திகழும் எரியொடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல் – நாலாயி:3761/1,2
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே – நாலாயி:3834/4
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்கு – நாலாயி:3835/1
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் – நாலாயி:3870/3
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே – நாலாயி:3980/4
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர் – நாலாயி:3984/2
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல் – நாலாயி:3985/2

மேல்


எங்குமே (1)

ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே – நாலாயி:3095/4

மேல்


எங்குற்றேனும் (1)

எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே – நாலாயி:3408/2

மேல்


எங்கெங்கும் (2)

தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும்
வான் இ நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே – நாலாயி:3733/1,2
தாய பதிகள் தலைச்சிறந்து எங்கெங்கும்
மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் உறை – நாலாயி:3734/1,2

மேல்


எங்கே (8)

ஆர சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1391/2
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1392/2
எள் துணை போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2062/2
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2069/3
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினையே – நாலாயி:2565/4
எங்கே புக்கு எ தவம் செய்திட்டன-கொல் பொங்கு ஓத – நாலாயி:2669/2
இறந்து நின்ற பெரு மாயா உன்னை எங்கே காண்கேனே – நாலாயி:3724/4
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்றுஎன்று – நாலாயி:3725/1

மேல்


எங்ஙனம் (14)

பாவகாரிகளை படைத்தவன் எங்ஙனம் படைத்தான்-கொலோ – நாலாயி:360/4
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே – நாலாயி:894/4
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்ஙனம் சொல்லுகேன் ஓவி நல்லார் – நாலாயி:1124/2
திருவாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1388/4
சிலையாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1389/4
தூதாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சொல்லுகேனே – நாலாயி:1393/4
தேராளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேனே – நாலாயி:1394/4
வள்ளால் உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே – நாலாயி:1551/4
வித்தே உன்னை எங்ஙனம் நான் விடுகேனே – நாலாயி:1555/4
வாயா உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே – நாலாயி:1556/4
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன் – நாலாயி:3067/2
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர் – நாலாயி:3286/1
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன் பாவியேற்கு – நாலாயி:3445/3
அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய் எங்ஙனம் தேறுவர் உமரே – நாலாயி:3673/4

மேல்


எங்ஙனும் (1)

எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் – நாலாயி:1123/1

மேல்


எங்ஙனே (9)

ஏவினார் கலியார் நலிக என்று என் மேல் எங்ஙனே வாழும் ஆறு ஐவர் – நாலாயி:1005/1
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம் – நாலாயி:1412/1
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை – நாலாயி:3250/2
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்-கொல் இன்றே – நாலாயி:3521/4
ஒல்கிஒல்கி நடந்து எங்ஙனே புகும்-கொல் ஒசிந்தே – நாலாயி:3523/4
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும் இரு நிலம் கை துழா இருக்கும் – நாலாயி:3572/3
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன் என்னும் – நாலாயி:3579/3
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா – நாலாயி:3646/1
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே – நாலாயி:3659/4

மேல்


எங்ஙனே-கொல் (1)

என்னுடை ஆருயிரார் எங்ஙனே-கொல் வந்து எய்துவரே – நாலாயி:3620/4

மேல்


எங்ஙனேயோ (2)

இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ – நாலாயி:3384/4
எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர் – நாலாயி:3385/1

மேல்


எச்சம் (1)

எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேரிட்டீர் – நாலாயி:383/2

மேல்


எச்சில் (2)

எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் – நாலாயி:2003/3
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால் – நாலாயி:2043/1

மேல்


எசு (1)

எண்ணா நாளும் இருக்கு எசு சாம வேத நாள்மலர் கொண்டு உன் பாதம் – நாலாயி:438/3

மேல்


எஞ்சல் (3)

எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே – நாலாயி:1377/4
எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1
எஞ்சல் இல் அமரர் குலமுதல் மூவர் தம்முள்ளும் ஆதியை – நாலாயி:3184/2

மேல்


எஞ்சல்_இல் (1)

எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1

மேல்


எஞ்சலில் (1)

எஞ்சலில் என்னுடை இன் அமுதே ஏழ்_உலகும் உடையாய் என் அப்பா – நாலாயி:429/2

மேல்


எஞ்சா (3)

எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு – நாலாயி:1733/1
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி – நாலாயி:2299/3
எஞ்சா பிறவி இடர் கடிவான் இமையோர்-தமக்கும் – நாலாயி:2575/2

மேல்


எஞ்சாமல் (1)

எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண்வளர்ந்த ஈசன்-தன்னை – நாலாயி:1138/2

மேல்


எஞ்சாமை (1)

எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்-தானே – நாலாயி:53/4

மேல்


எஞ்ஞான்று (3)

தாவின ஏற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே – நாலாயி:2566/4
புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே – நாலாயி:3206/4
கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே – நாலாயி:3326/4

மேல்


எஞ்ஞான்று-கொலோ (3)

சார்ங்க வில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று-கொலோ – நாலாயி:595/4
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று-கொலோ – நாலாயி:3133/4
காண்பது எஞ்ஞான்று-கொலோ வினையேன் கனிவாய் மடவீர் – நாலாயி:3434/1

மேல்


எஞ்ஞான்றும் (8)

எஞ்ஞான்றும் எம்பெருமானின் இணையடி கீழ் இணைபிரியாது இருப்பர் தாமே – நாலாயி:422/4
வலவன் வானோர் தம் பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:990/3,4
பண்டமாய் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே – நாலாயி:1747/3,4
ஈதே யான் உன்னை கொள்வது எஞ்ஞான்றும் என் – நாலாயி:3100/1
வேறே போக எஞ்ஞான்றும் விடலே – நாலாயி:3108/4
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே – நாலாயி:3138/1
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற – நாலாயி:3138/3
தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியா தான் தோன்றி – நாலாயி:3776/1

மேல்


எஞ்ஞான்றே (1)

நல் பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே – நாலாயி:3137/4

மேல்


எட்டின் (1)

எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் – நாலாயி:828/3

மேல்


எட்டினுள்ளும் (1)

கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே – நாலாயி:2849/1

மேல்


எட்டினோடு (1)

எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம்-தனை – நாலாயி:834/3

மேல்


எட்டினோடும் (1)

எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன் – நாலாயி:649/2

மேல்


எட்டு (5)

எட்டு திசையும் எண்_இறந்த பெரும் தேவிமார் – நாலாயி:347/1
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே – நாலாயி:828/4
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பேர் எட்டு எழுத்துமே – நாலாயி:829/3
கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் என் கைவலத்து ஆதும் இல்லை – நாலாயி:1917/3
தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் – நாலாயி:2224/1

மேல்


எட்டும் (11)

எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய் – நாலாயி:828/1
எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய் – நாலாயி:828/1
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனை – நாலாயி:828/2
ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீது போய் – நாலாயி:865/1
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் – நாலாயி:964/3
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கைதொழுது எழும் – நாலாயி:1193/1
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் – நாலாயி:1498/1
செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்-பால் செல்லகிற்பீர் – நாலாயி:1500/2
இரு நில மன்னர் தம்மை இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே – நாலாயி:1987/1
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் – நாலாயி:2380/1
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும் – நாலாயி:2418/3

மேல்


எட்டுமாய் (2)

ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய் – நாலாயி:753/2,3
எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய் – நாலாயி:828/1

மேல்


எட்டுஎழுத்தும் (1)

பேசும் இன் திருநாமம் எட்டுஎழுத்தும் சொலி நின்று பின்னரும் – நாலாயி:1026/1

மேல்


எட்டெழுத்தும் (1)

மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டெழுத்தும்
கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1740/3,4

மேல்


எட்டோடு (1)

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு – நாலாயி:2594/1,2

மேல்


எடுக்கல் (1)

இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய் – நாலாயி:3035/1

மேல்


எடுக்கும் (2)

அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1383/4
வேடு வளைக்க குறவர் வில் எடுக்கும் வேங்கடமே – நாலாயி:2427/3

மேல்


எடுத்த (36)

எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை – நாலாயி:266/2
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை – நாலாயி:268/2
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோல கிளியை – நாலாயி:549/3
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்த நீ – நாலாயி:790/3
செம் சொலால் எடுத்த தெய்வ நல் மாலை இவை கொண்டு சிக்கென தொண்டீர் – நாலாயி:957/2
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் தானே இரு சுடர் ஆய் – நாலாயி:994/2
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய் – நாலாயி:1071/1
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை – நாலாயி:1094/2
தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த
தோளாளா என்தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே – நாலாயி:1202/3,4
மடல் எடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர் பொன்னி – நாலாயி:1280/3
குலை எடுத்த கதலி பொழிலூடும் வந்து உந்தி முன் – நாலாயி:1383/3
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம் – நாலாயி:1544/3
கரை எடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும் – நாலாயி:1668/1
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரை தோள் புடைபெயர – நாலாயி:1668/3
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1668/4
வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர்-தம் செய் தொழில்கள் – நாலாயி:1672/1
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட – நாலாயி:1672/3
மடல் எடுத்த நெடும் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம் – நாலாயி:1673/1
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே – நாலாயி:1673/4
ஏர் ஆர் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை – நாலாயி:1720/2
வென்றானை குன்று எடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் – நாலாயி:2080/3
அட்டு எடுத்த செங்கண்-அவன் – நாலாயி:2135/4
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த – நாலாயி:2188/2
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த
போர் ஆழி ஏந்தினான் பொன் மலர் சேவடியை – நாலாயி:2188/2,3
தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி – நாலாயி:2194/1
படர் எடுத்த பைம் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க – நாலாயி:2194/2
அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய – நாலாயி:2378/1
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த – நாலாயி:2378/2
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு – நாலாயி:2378/2,3
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் – நாலாயி:2752/2
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை – நாலாயி:2767/5
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த – நாலாயி:2770/2
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும் – நாலாயி:3604/1
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் – நாலாயி:3631/3
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா – நாலாயி:3672/4
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன் உயிர் சிறுவனே அசோதைக்கு – நாலாயி:3673/1

மேல்


எடுத்தது (1)

இடந்தது பூமி எடுத்தது குன்றம் – நாலாயி:2120/1

மேல்


எடுத்தவன் (2)

சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1020/4
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடம் ஆர் – நாலாயி:1155/2

மேல்


எடுத்தனன் (1)

எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – நாலாயி:2859/4

மேல்


எடுத்தாய் (3)

கோதுகலம் உடை குட்டனே ஓ குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா – நாலாயி:207/3
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி – நாலாயி:497/5
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு – நாலாயி:2150/4

மேல்


எடுத்தாள் (1)

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பு ஆய கொங்கை – நாலாயி:2210/1

மேல்


எடுத்தான் (6)

வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் – நாலாயி:1160/2
ஆயனாய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1416/4
கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய் – நாலாயி:2551/3
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள் – நாலாயி:2832/2
பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில் – நாலாயி:3113/2
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் – நாலாயி:3931/3

மேல்


எடுத்தானே (1)

தீ மழை காத்து குன்றம் எடுத்தானே – நாலாயி:3603/4

மேல்


எடுத்து (52)

இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு – நாலாயி:5/2
மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்து பசுநிரை மேய்த்தாய் – நாலாயி:145/2
குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே – நாலாயி:188/1
என் இளம் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான் – நாலாயி:241/2
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய் குழல் ஊதிஊதி – நாலாயி:257/1
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2
கடு வாய் சின வெம் கண் களிற்றினுக்கு கவளம் எடுத்து கொடுப்பான் அவன் போல் – நாலாயி:267/1
கான களி யானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:268/3,4
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே – நாலாயி:431/1
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே – நாலாயி:529/3
பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி – நாலாயி:559/2
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு – நாலாயி:649/1
வெற்பு எடுத்து வேலை நீர் கலக்கினாய் அது அன்றியும் – நாலாயி:790/1
வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ் – நாலாயி:790/2
வெற்பு எடுத்து மாரி காத்த மேக_வண்ணன் அல்லையே – நாலாயி:790/4
மறம் சுவர் மதில் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு – நாலாயி:877/1
காளை ஆகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் – நாலாயி:971/3
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர் உருவில் – நாலாயி:1080/1
மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள் – நாலாயி:1165/1
வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து – நாலாயி:1180/1
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1280/4
குடையா வரை ஒன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் கூர் ஆழி – நாலாயி:1514/2
மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திருநறையூர் – நாலாயி:1528/2
மன்று ஆர குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த – நாலாயி:1531/3
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1668/2
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1672/2
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1673/2
குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி மா மழை – நாலாயி:1952/1
குன்றம் எடுத்து மழை தடுத்து இளையாரொடும் – நாலாயி:1962/1
குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன்-தன்னை – நாலாயி:2031/1
கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்னும் காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும் – நாலாயி:2064/1
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2064/4
கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல் – நாலாயி:2129/1
நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல் – நாலாயி:2167/1,2
கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார் – நாலாயி:2188/1
பேய்ச்சி பால் உண்ட பெருமானை பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த – நாலாயி:2310/1,2
களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி – நாலாயி:2352/1
எழில் கொண்ட மின்னு கொடி எடுத்து வேக – நாலாயி:2367/1
தான் ஒருவன் ஆகி தரணி இடந்து எடுத்து
ஏன் ஒருவனாய் எயிற்றில் தாங்கியதும் யான் ஒருவன் – நாலாயி:2451/1,2
குடங்கள் தலை மீது எடுத்து கொண்டு ஆடி அன்று அ – நாலாயி:2615/3
கார் ஆர் குழல் எடுத்து கட்டி கதிர் முலையை – நாலாயி:2677/1
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த – நாலாயி:2822/3
வெற்பை ஒன்று எடுத்து
ஒற்கம் இன்றியே – நாலாயி:2979/1,2
மலையை எடுத்து கல் மாரி காத்து பசுநிரை-தன்னை – நாலாயி:3167/1
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – நாலாயி:3313/2
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்து களைவன போலே – நாலாயி:3355/1
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்தலும் – நாலாயி:3444/2
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசைதிசை வலித்து எற்றுகின்றனர் – நாலாயி:3570/3
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ – நாலாயி:3617/4
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் – நாலாயி:3816/3
ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின – நாலாயி:3979/2

மேல்


எடுத்துக்கொண்டு (1)

எம் தொண்டை வாய் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு
அம் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர் – நாலாயி:36/1,2

மேல்


எடுத்துக்கொள்ள (1)

கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ள கண்ணபிரான் கற்ற கல்வி தானே – நாலாயி:205/4

மேல்


எடுத்துக்கொள்ளில் (1)

எடுத்துக்கொள்ளில் மருங்கை இறுத்திடும் – நாலாயி:21/2

மேல்


எடுத்தேற்கு (1)

என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் – நாலாயி:1213/1

மேல்


எடுத்தேனுக்கு (2)

இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் – நாலாயி:291/2
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய் – நாலாயி:1919/2

மேல்


எடுத்தேனே (1)

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் – நாலாயி:3400/1

மேல்


எடுப்ப (1)

ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு அன்று ஆயர் விழவு எடுப்ப
பாசனம் நல்லன பண்டிகளால் புக பெய்த அதனை எல்லாம் – நாலாயி:1914/1,2

மேல்


எடுப்பதன் (1)

கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு – நாலாயி:378/3

மேல்


எடுப்பது (1)

அடி எடுப்பது அன்றோ அழகு – நாலாயி:2614/4

மேல்


எடுப்பும் (1)

ஈடும் எடுப்பும் இல் ஈசன் – நாலாயி:2956/1

மேல்


எடுவிய (1)

மயலுற வரை குடை எடுவிய நெடியவர் – நாலாயி:1710/2

மேல்


எண் (69)

இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே – நாலாயி:74/4
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று – நாலாயி:191/2
எண்_அரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் – நாலாயி:195/2
எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே – நாலாயி:212/4
எண் திசையோரும் இறைஞ்சி தொழுது ஏத்த – நாலாயி:214/2
எட்டு திசையும் எண்_இறந்த பெரும் தேவிமார் – நாலாயி:347/1
எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ – நாலாயி:720/4
என்றும் யார்க்கும் எண்_இறந்த ஆதியாய் நின் உந்திவாய் – நாலாயி:756/3
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்_இல் மூர்த்தியாய் – நாலாயி:768/2
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் – நாலாயி:778/3
எண்ணும் எண் அகப்படாய்-கொல் என்ன மாயை நின் தமர் – நாலாயி:796/2
எண் திசை கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் – நாலாயி:801/3
எண் இலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய் – நாலாயி:842/2
எண்_இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே – நாலாயி:842/4
எண் இலா ஊழிஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப – நாலாயி:915/2
எண் திசையும் அறிய இயம்புகேன் – நாலாயி:943/3
உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா எண் திக்கும் – நாலாயி:990/1
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான் – நாலாயி:1022/3
எண் திசைகளும் ஏழ்_உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து – நாலாயி:1023/1
எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட – நாலாயி:1095/3
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா – நாலாயி:1131/1
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வ – நாலாயி:1143/3
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு – நாலாயி:1170/2
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய – நாலாயி:1230/3
எண்_இலாத பேர் இன்பம் உற்று இமையவரோடும் கூடுவரே – நாலாயி:1267/4
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் – நாலாயி:1285/3
ஏழ்_உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம் – நாலாயி:1286/1
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற – நாலாயி:1409/1
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள் – நாலாயி:1638/1
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால் – நாலாயி:1653/2
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1674/3
எண் திசையும் எறி நீர் கடலும் ஏழ்_உலகும் உடனே விழுங்கி – நாலாயி:1766/1
அண்டம் ஆய் எண் திசைக்கும் ஆதியாய் நீதி ஆன – நாலாயி:2042/3
எண் மதியும் கடந்து அண்டம் மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலை – நாலாயி:2056/2
இருந்தான் திருநாமம் எண் – நாலாயி:2132/4
ஏழ்_உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும் – நாலாயி:2143/3
கொண்டு இங்கு வாழ்வாரை கூறாதே எண் திசையும் – நாலாயி:2195/2
எண் கொண்டு என் நெஞ்சே இரு – நாலாயி:2217/4
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து – நாலாயி:2319/3
இறையாய் நிலன் ஆகி எண் திசையும் தானாய் – நாலாயி:2320/1
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் – நாலாயி:2322/1
எண் திசையும் சூழ இடம் போதாது என்-கொலோ – நாலாயி:2371/3
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து – நாலாயி:2401/3
கண்டத்தான் எண்_கண்ணான் காணான் அவன் வைத்த – நாலாயி:2454/3
எண்_இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன – நாலாயி:2588/2
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர் – நாலாயி:2708/5
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்_இறந்த – நாலாயி:2820/1
ஈண்டு பல் யோனிகள்-தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே – நாலாயி:2821/2
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்_அரும் சீர் – நாலாயி:2834/2
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்_இல் பல் குணத்த – நாலாயி:2860/1
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை – நாலாயி:2867/1
எண்_அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என் – நாலாயி:2882/3
என்பு உற்ற நோய் உடல்-தோறும் பிறந்து இறந்து எண்_அரிய – நாலாயி:2897/2
எண் பெருக்கு அ நலத்து – நாலாயி:2919/1
எண் தான் ஆனானே – நாலாயி:2982/4
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு – நாலாயி:3002/2
எண்_இல் தொல் புகழ் வானவர் ஈசனே – நாலாயி:3145/4
எண்_இல் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே – நாலாயி:3257/2
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-தன்னை – நாலாயி:3283/2
எண் திசையும் உள்ள பூ கொண்டு ஏத்தி உகந்துஉகந்து – நாலாயி:3304/2
எண் ஆரா துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3319/2
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே – நாலாயி:3377/4
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே என் கண்கட்கு – நாலாயி:3446/3
எண் மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவியுள் – நாலாயி:3543/3
எண்_இலா பெறு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை – நாலாயி:3561/3
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் – நாலாயி:3781/3
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளைய – நாலாயி:3895/3

மேல்


எண்_கண்ணான் (1)

கண்டத்தான் எண்_கண்ணான் காணான் அவன் வைத்த – நாலாயி:2454/3

மேல்


எண்_அரிய (1)

என்பு உற்ற நோய் உடல்-தோறும் பிறந்து இறந்து எண்_அரிய
துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு உன் தொண்டர்கட்கே – நாலாயி:2897/2,3

மேல்


எண்_அரும் (3)

எண்_அரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் – நாலாயி:195/2
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்_அரும் சீர் – நாலாயி:2834/2
எண்_அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என் – நாலாயி:2882/3

மேல்


எண்_இல் (9)

போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்_இல் மூர்த்தியாய் – நாலாயி:768/2
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற – நாலாயி:1409/1
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள் – நாலாயி:1638/1
எண்_இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன – நாலாயி:2588/2
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்_இல் பல் குணத்த – நாலாயி:2860/1
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை – நாலாயி:2867/1
எண்_இல் தொல் புகழ் வானவர் ஈசனே – நாலாயி:3145/4
எண்_இல் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே – நாலாயி:3257/2

மேல்


எண்_இலா (1)

எண்_இலா பெறு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை – நாலாயி:3561/3

மேல்


எண்_இலாத (2)

எண்_இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே – நாலாயி:842/4
எண்_இலாத பேர் இன்பம் உற்று இமையவரோடும் கூடுவரே – நாலாயி:1267/4

மேல்


எண்_இறந்த (4)

எட்டு திசையும் எண்_இறந்த பெரும் தேவிமார் – நாலாயி:347/1
என்றும் யார்க்கும் எண்_இறந்த ஆதியாய் நின் உந்திவாய் – நாலாயி:756/3
எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட – நாலாயி:1095/3
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்_இறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில் – நாலாயி:2820/1,2

மேல்


எண்கும் (1)

கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் – நாலாயி:1543/1

மேல்


எண்ண (3)

எண்ண கண்ட விரல்களால் இறைப்போதும் எண்ணகிலாது போய் – நாலாயி:362/3
கூறுசெய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே – நாலாயி:867/4
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே – நாலாயி:3790/4

மேல்


எண்ணகிலாது (1)

எண்ண கண்ட விரல்களால் இறைப்போதும் எண்ணகிலாது போய் – நாலாயி:362/3

மேல்


எண்ணத்தான் (2)

எண்ணத்தான் ஆமோ இமை – நாலாயி:2112/4
எண்ணத்தான் ஆமோ இமை – நாலாயி:2378/4

மேல்


எண்ணத்துள் (1)

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே – நாலாயி:149/2

மேல்


எண்ணப்பெறுவரே (1)

பிள்ளையை பிள்ளை என்று எண்ணப்பெறுவரே – நாலாயி:1666/4

மேல்


எண்ணம் (7)

எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள் – நாலாயி:387/2
மேல் எண்ணம் இவட்கு இது என்-கொலோ – நாலாயி:1661/4
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து நீ பிழைத்து உய கருதினாயேல் – நாலாயி:1811/2
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே – நாலாயி:1974/4
எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே – நாலாயி:2505/4
எண்ணம் புகுந்து அடியேனொடு இ காலம் இருக்கின்றவே – நாலாயி:2540/4
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே – நாலாயி:3552/2

மேல்


எண்ணமாய் (1)

எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய் – நாலாயி:3476/2

மேல்


எண்ணல் (2)

வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான் – நாலாயி:2988/3
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகா திருமாலுக்கு – நாலாயி:3549/1

மேல்


எண்ணலாம்-போதே (1)

எண்ணலாம்-போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் என்னை குறிக்கொண்டு என்றும் – நாலாயி:428/3

மேல்


எண்ணற்கு (5)

எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன் – நாலாயி:140/3
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:237/4
எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இரு நிலம் புக்கு இடந்து – நாலாயி:336/3
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே – நாலாயி:1996/4
எண்ணற்கு அரியானை எ பொருட்கும் சேயானை – நாலாயி:2288/3

மேல்


எண்ணன் (1)

எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழ்_உலகுக்கு ஆதி என்றும் – நாலாயி:1326/2

மேல்


எண்ணா (1)

எண்ணா நாளும் இருக்கு எசு சாம வேத நாள்மலர் கொண்டு உன் பாதம் – நாலாயி:438/3

மேல்


எண்ணாத (2)

எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே – நாலாயி:2008/4
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே – நாலாயி:2008/4

மேல்


எண்ணாதனகள் (1)

எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப – நாலாயி:3961/2

மேல்


எண்ணாது (1)

பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் – நாலாயி:2052/2

மேல்


எண்ணாதே (2)

எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே – நாலாயி:613/4
எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே – நாலாயி:1098/4

மேல்


எண்ணாய் (1)

எண்ணாய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான் – நாலாயி:2543/2

மேல்


எண்ணாள் (1)

வார் ஆளும் இளம் கொங்கை வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள் எண்ணில் – நாலாயி:1394/1

மேல்


எண்ணானை (1)

எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட – நாலாயி:1095/3

மேல்


எண்ணி (31)

சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் – நாலாயி:189/2
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணி கொடு-மின்கள் கொடீராகில் கோழம்பமே – நாலாயி:258/4
இருத்துவான் எண்ணி நாம் இருக்க இவளும் ஒன்று எண்ணுகின்றாள் – நாலாயி:295/2
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி – நாலாயி:377/3
அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி அஞ்ச நமன் தமர் பற்றலுற்ற – நாலாயி:426/3
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய் – நாலாயி:427/3
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:475/8
செற்றமே வேண்டி திரிதர்வேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/3,4
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் – நாலாயி:965/3
கரும் கடல் முந்நீர்_வண்ணனை எண்ணி கலியன் வாய் ஒலிசெய்த பனுவல் – நாலாயி:987/2
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை – நாலாயி:998/3
ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1007/1
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்-தொறும் – நாலாயி:1019/3
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் – நாலாயி:1163/2
நென்னல் போய் வரும் என்றுஎன்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது – நாலாயி:1190/1
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1342/3,4
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய அடு சரம் துரந்து மறி கடல் நெறிபட மலையால் – நாலாயி:1414/2,3
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார் – நாலாயி:1544/2
ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரை – நாலாயி:1743/1
தான் உகந்து எறிந்த தடம் கடல்_வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1824/2
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1826/2
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் – நாலாயி:1900/2
பாவியேன் ஆக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன் – நாலாயி:2045/2
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது – நாலாயி:2234/2
தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கடமலைக்கே – நாலாயி:2425/2,3
உளனாகவே எண்ணி தன்னை ஒன்றாக தன் செல்வத்தை – நாலாயி:3210/1
சென்றுசென்று ஆகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு – நாலாயி:3218/2,3
மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த மாய பேய் உயிர் – நாலாயி:3256/1
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி தெளிவுற்றே – நாலாயி:3614/4
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே – நாலாயி:3670/1
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளி பைதலே – நாலாயி:3830/1

மேல்


எண்ணிக்கொள் (1)

எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க – நாலாயி:488/6,7

மேல்


எண்ணிய (1)

பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் – நாலாயி:1423/3

மேல்


எண்ணியிருந்தீர் (1)

எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை – நாலாயி:1333/2

மேல்


எண்ணியே (1)

ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே – நாலாயி:865/4

மேல்


எண்ணில் (15)

சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரை கண்ணன் எண்ணில்
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி – நாலாயி:1062/2,3
எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் – நாலாயி:1123/1
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என் – நாலாயி:1125/2,3
காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர் பாவை ஒப்பாள் – நாலாயி:1216/1
வார் ஆளும் இளம் கொங்கை வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள் இ பெண் பெற்றேன் என் செய்கேன் நான் – நாலாயி:1394/1,2
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்று உளர் கையில் வெய்ய – நாலாயி:1762/3
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இ – நாலாயி:2091/2,3
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் பவரும் – நாலாயி:2193/2
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில்
கரு மா முகில்_வண்ணன் கார் கடல்_நீர்_வண்ணன் – நாலாயி:2290/2,3
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய – நாலாயி:2337/2
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் – நாலாயி:3058/2,3
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் – நாலாயி:3074/3
உதவி கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னை – நாலாயி:3658/1,2
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே – நாலாயி:3975/2

மேல்


எண்ணிலும் (1)

எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம் – நாலாயி:2999/2

மேல்


எண்ணின் (1)

எண்ணின் மீதியன் எம் பெருமான் – நாலாயி:3020/2

மேல்


எண்ணினவாறு (1)

எண்ணினவாறு ஆகா இ கருமங்கள் என் நெஞ்சே – நாலாயி:3948/4

மேல்


எண்ணினாய் (1)

என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய் – நாலாயி:2590/3

மேல்


எண்ணினார் (1)

நாட்டி வைத்து நல்ல அல்ல செய்ய எண்ணினார் என – நாலாயி:850/2

மேல்


எண்ணினான் (3)

பாதம் அத்தால் எண்ணினான் பண்பு – நாலாயி:2126/4
முடி போது மூன்று ஏழ் என்று எண்ணினான் ஆர்ந்த – நாலாயி:2358/3
நம் திருமார்பன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் – நாலாயி:3829/4

மேல்


எண்ணினேன் (3)

எண்ணலாம்-போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் என்னை குறிக்கொண்டு என்றும் – நாலாயி:428/3
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை – நாலாயி:998/3
சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் சொல் மாலை – நாலாயி:2446/1

மேல்


எண்ணு (1)

நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே – நாலாயி:864/4

மேல்


எண்ணு-மின் (2)

நாமமே நவின்று எண்ணு-மின் ஏத்து-மின் நமர்காள் – நாலாயி:3900/4
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால் – நாலாயி:3906/2

மேல்


எண்ணுகின்றாய் (1)

நண்ணிலா வகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்
எண்_இலா பெறு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை – நாலாயி:3561/2,3

மேல்


எண்ணுகின்றாள் (1)

இருத்துவான் எண்ணி நாம் இருக்க இவளும் ஒன்று எண்ணுகின்றாள்
மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன் – நாலாயி:295/2,3

மேல்


எண்ணுங்கால் (1)

பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி – நாலாயி:1335/2,3

மேல்


எண்ணும் (11)

எண்ணும் எண் அகப்படாய்-கொல் என்ன மாயை நின் தமர் – நாலாயி:796/2
கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே – நாலாயி:856/4
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் அவர் எம்மை ஆள்வாரே – நாலாயி:1099/4
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே – நாலாயி:1974/4
பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய் புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி – நாலாயி:2052/2,3
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்
அந்தியால் ஆம் பயன் அங்கு என் – நாலாயி:2114/3,4
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே – நாலாயி:2520/4
எண்ணும் ஆறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே – நாலாயி:3162/4
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே – நாலாயி:3809/4
எண்ணும் திருநாமம் – நாலாயி:3935/3
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப – நாலாயி:3961/2

மேல்


எண்ணும்-தோறும் (1)

எண்ணும்-தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே – நாலாயி:3444/4

மேல்


எண்ணும்-போது (1)

ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்-போது
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செம் தீ ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற – நாலாயி:2053/2,3

மேல்


எண்ணுமோ (1)

கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே – நாலாயி:2579/9

மேல்


எண்ணுவரே (1)

எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே – நாலாயி:613/4

மேல்


எண்ணுவனே (1)

ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான் – நாலாயி:2664/3

மேல்


எண்ணுவார் (3)

எண்ணுவார் இடரை களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே – நாலாயி:440/3
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் – நாலாயி:571/2
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து நீ பிழைத்து உய கருதினாயேல் – நாலாயி:1811/2

மேல்


எண்ணெய் (3)

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட – நாலாயி:13/3
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் – நாலாயி:152/3
எண்ணெய் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி – நாலாயி:157/1

மேல்


எண்ணெயும் (1)

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து – நாலாயி:383/1

மேல்


எண்ணே (2)

விடும்-பொழுது எண்ணே – நாலாயி:2918/4
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும் – நாலாயி:3815/2

மேல்


எண்ணேன் (3)

அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – நாலாயி:747/4
பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின் – நாலாயி:1468/3
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து – நாலாயி:1472/1

மேல்


எண்ணோ (1)

பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவு_அணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே – நாலாயி:2510/3,4

மேல்


எண்ணோமே (1)

எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே – நாலாயி:1098/4

மேல்


எண்மர் (2)

இறவு படாமல் இருந்த எண்மர் உலோகபாலீர்காள் – நாலாயி:451/3
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓர் இருவர் – நாலாயி:2133/1

மேல்


எத்தனை (20)

எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் – நாலாயி:56/2
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் – நாலாயி:152/3
எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றொடு நாளை என்றே – நாலாயி:460/1
எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றொடு நாளை என்றே – நாலாயி:460/1
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் – நாலாயி:492/6
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள் – நாலாயி:949/2
இரங்குமோ எத்தனை நாள் இருந்து எள்கினாள் – நாலாயி:1664/2
உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும் – நாலாயி:2543/1
கன்னி தன்-பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர் – நாலாயி:2749/3
உன்தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர் தாள் – நாலாயி:2866/3
குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் – நாலாயி:3195/1,2
இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே – நாலாயி:3207/4
என் ஆவது எத்தனை நாளைக்கு போதும் புலவீர்காள் – நாலாயி:3212/1
ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்-கொல் – நாலாயி:3299/1
எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் – நாலாயி:3640/2
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே – நாலாயி:3683/4
கோல வளையொடும் மாமை கொள்வான் எத்தனை காலமும் கூட சென்றே – நாலாயி:3684/4
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசைய – நாலாயி:3794/1
இன் உயிர் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை
என் உயிர் நோவ மிழற்றேல்-மின் குயில் பேடைகாள் – நாலாயி:3825/1,2
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர் – நாலாயி:3826/2

மேல்


எத்தனையும் (9)

எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே – நாலாயி:63/4
எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே – நாலாயி:129/3
போம் இடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பது ஓர் மாயை வல்லை – நாலாயி:424/3
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் – நாலாயி:694/1
எத்தனையும் கண் குளிர காண பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே – நாலாயி:744/4
குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன் – நாலாயி:1031/1
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1392/2
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில் – நாலாயி:1459/2
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1745/3,4

மேல்


எத்தனையேலும் (1)

எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் – நாலாயி:492/7

மேல்


எத்தனையோர் (1)

ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய் – நாலாயி:2685/5

மேல்


எத்தனைவர் (1)

தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றி கழிந்து ஒழிந்தார் – நாலாயி:3786/2

மேல்


எத்தால் (2)

எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே – நாலாயி:1570/4
எத்தால் யான் மறக்கேன் இது சொல் என் ஏழை நெஞ்சே – நாலாயி:1734/4

மேல்


எத்தாலும் (1)

மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி – நாலாயி:3080/1

மேல்


எத்திறம் (1)

எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளியவே – நாலாயி:2921/4

மேல்


எத்தினால் (1)

எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – நாலாயி:866/4

மேல்


எத்துயரம் (1)

தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார் வேந்தன் – நாலாயி:690/3

மேல்


எத்தை (1)

ஆரை கொண்டு எத்தை அந்தோ எனது என்பது என் யான் என்பது என் – நாலாயி:3994/2

மேல்


எதி (1)

எதி தலை நாதன் இராமாநுசன் தன் இணை அடியே – நாலாயி:2840/4

மேல்


எதிகட்கு (1)

எதிகட்கு இறைவன் யமுனை_துறைவன் இணை அடியாம் – நாலாயி:2811/3

மேல்


எதிர் (17)

கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய் – நாலாயி:292/2
எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:328/2
எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:393/2
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை – நாலாயி:394/1
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள் – நாலாயி:439/3
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப – நாலாயி:494/1
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொன் குடம் வைத்து புறம் எங்கும் – நாலாயி:556/2,3
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் – நாலாயி:917/3
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை ஏழ் இசையின் சுவை-தன்னை – நாலாயி:1269/2
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் – நாலாயி:1441/1
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் – நாலாயி:1903/3
எவரும் எதிர் இல்லை கண்டீர் உவரி – நாலாயி:2437/2
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் – நாலாயி:2900/3
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – நாலாயி:3080/3
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ – நாலாயி:3657/2
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் – நாலாயி:3982/1
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் – நாலாயி:3982/1

மேல்


எதிர்கொண்டு (2)

தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா – நாலாயி:509/2
கலந்தார் வரவு எதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – நாலாயி:2545/4

மேல்


எதிர்கொள் (1)

எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே – நாலாயி:3785/4

மேல்


எதிர்கொள்ள (3)

சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் – நாலாயி:560/2,3
முடி உடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் – நாலாயி:3986/2,3
வந்து அவர் எதிர்கொள்ள மா மணி மண்டபத்து – நாலாயி:3989/1

மேல்


எதிர்ந்த (8)

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரிசெய்தாய் உன் – நாலாயி:135/1
வந்து எதிர்ந்த தாடகை-தன் உரத்தை கீறி வரு குருதி பொழிதர வன் கணை ஒன்று ஏவி – நாலாயி:742/1
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூம் குருந்தம் – நாலாயி:788/1
வாசி ஆகி நேசம் இன்றி வந்து எதிர்ந்த தேனுகன் – நாலாயி:831/1
கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூட அன்று – நாலாயி:857/1
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன் மார்பு அகம் இரு பிளவா – நாலாயி:1151/1
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் – நாலாயி:2625/1
பரிவு இன்றி வாணனை காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலைய – நாலாயி:3223/1,2

மேல்


எதிர்ந்தது (1)

ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை புவனி எல்லாம் – நாலாயி:2546/2

மேல்


எதிர்ந்ததும் (1)

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ இன்னே ஆனால் – நாலாயி:3677/1

மேல்


எதிர்ந்தார் (1)

தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்து திறல் அழிய செற்றான்-தன்னை – நாலாயி:1145/2

மேல்


எதிர்ந்து (3)

குழவியிடை கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:265/4
பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததை – நாலாயி:803/1
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு – நாலாயி:3595/1

மேல்


எதிர்ந்துவந்த (1)

ஏவிற்று செய்வான் என்று எதிர்ந்துவந்த மல்லரை – நாலாயி:343/1

மேல்


எதிர்நின்ற (1)

கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனை கொன்றான் – நாலாயி:174/1

மேல்


எதிர்நின்று (3)

எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே – நாலாயி:255/4
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன – நாலாயி:261/3
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – நாலாயி:262/4

மேல்


எதிர்வந்த (3)

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் – நாலாயி:69/3
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான் – நாலாயி:174/2
மான் ஏய் மட_நோக்கி திறத்து எதிர்வந்த
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரை தோளா – நாலாயி:1044/1,2

மேல்


எதிர்வந்தால் (1)

மின் இயல் மேகம் விரைந்து எதிர்வந்தால் போல் – நாலாயி:97/3

மேல்


எதிர்வந்தான் (1)

என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி – நாலாயி:308/1,2

மேல்


எதிர்வந்து (1)

விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர்வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையை – நாலாயி:309/2,3

மேல்


எதிர்வர (1)

வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவி – நாலாயி:750/2

மேல்


எதிர்வன் (1)

எதிர்வன் அவன் எனக்கு நேரான் அதிரும் – நாலாயி:2465/2

மேல்


எதிர்வாங்கி (1)

தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி
முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான் – நாலாயி:308/2,3

மேல்


எதிர்வும் (1)

வீடை பண்ணி ஒரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் – நாலாயி:3756/3

மேல்


எதிராய (1)

நின்று எதிராய நிரை மணி தேர் வாணன் தோள் – நாலாயி:2361/1

மேல்


எதிரிதா (1)

பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம் – நாலாயி:2599/1

மேல்


எதிரெதிர் (1)

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட – நாலாயி:13/3

மேல்


எதிரே (2)

கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ள கண்ணபிரான் கற்ற கல்வி தானே – நாலாயி:205/4
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே – நாலாயி:3981/4

மேல்


எது (4)

எ குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர் – நாலாயி:2816/3
கல்லார் அகல் இடத்தோர் எது பேறு என்று காமிப்பரே – நாலாயி:2834/4
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை – நாலாயி:2902/2,3
எது ஏது என் பணி என்னாது – நாலாயி:2955/3

மேல்


எது-கொல் (1)

பெறுவது எது-கொல் என்று பேதையேன் நெஞ்சம் – நாலாயி:3817/2

மேல்


எதுவானும் (1)

எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்-மின் – நாலாயி:3288/2

மேல்


எதுவும் (1)

எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே – நாலாயி:3658/4

மேல்


எதுவே (2)

எதுவே தானும் பற்று இன்றி யாதும் இலிகள் ஆகிற்கில் – நாலாயி:3754/2
எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே – நாலாயி:3754/4

மேல்


எதுவேயாக (1)

எதுவேயாக கருதும்-கொல் இ மா ஞாலம் பொறை தீர்ப்பான் – நாலாயி:3723/3

மேல்


எந்தாய் (67)

நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்து எந்தாய்
பச்சை தமனகத்தோடு பாதிரிப்பூ சூட்ட வாராய் – நாலாயி:184/3,4
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:453/4
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடை திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:454/4
இன குறவர் புதியது உண்ணும் எழில் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:455/4
பேதம் செய்து எங்கும் பிணம் படைத்தாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:456/4
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:457/4
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:458/4
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:459/4
சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:460/4
தென்றி திசைதிசை வீழ செற்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:461/4
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து – நாலாயி:717/3
என்னையும் என் மெய்யுரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாக பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே – நாலாயி:738/3,4
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளா கொண்ட எந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே – நாலாயி:906/1,2
ஆவியே அமுதே என்தன் ஆருயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே – நாலாயி:906/3,4
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திருமார்வில் – நாலாயி:995/3
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:998/4
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:999/4
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1000/4
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1001/4
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1002/4
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1003/4
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1004/4
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1005/4
நான் உடை தவத்தால் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1006/4
ஏர் ஆலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய்
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய – நாலாயி:1040/2,3
எந்தாய் இனி யான் உனை என்றும் விடேனே – நாலாயி:1046/4
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதி ஆகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு – நாலாயி:1196/2,3
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2
எந்தாய் அடியேன் இடரை களையாயே – நாலாயி:1309/4
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே – நாலாயி:1328/2
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே – நாலாயி:1329/4
வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வெம் நரகத்து அடியேனை இட கருதி – நாலாயி:1464/1,2
நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1563/4
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய் – நாலாயி:1614/2
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1615/4
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர் – நாலாயி:1632/2
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ – நாலாயி:1732/2
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1938/4
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள்செய்வாய் – நாலாயி:2030/2
பத்திமைக்கு அன்பு உடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்து ஒளி மரகதமே முழங்கு ஒளி முகில்_வண்ணா என் – நாலாயி:2041/2,3
கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டம் ஆய் எண் திசைக்கும் ஆதியாய் நீதி ஆன – நாலாயி:2042/2,3
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் இனிது என்று – நாலாயி:2216/2
தொலை பெய்த நேமி எந்தாய் தொல்லை ஊழி சுருங்கலதே – நாலாயி:2567/4
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம் – நாலாயி:2661/2
இள ஏறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே – நாலாயி:2943/4
எனது ஆவி ஆவியும் நீ பொழில் ஏழும் உண்ட எந்தாய்
எனது ஆவி யார் யான் ஆர் தந்த நீ கொண்டாக்கினையே – நாலாயி:3034/3,4
இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே – நாலாயி:3035/1,2
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன் – நாலாயி:3067/2
சிந்தைசெய்த எந்தாய் உன்னை சிந்தைசெய்து செய்தே – நாலாயி:3068/4
ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் – நாலாயி:3071/4
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம் – நாலாயி:3072/1
மை தோய் சோதி மணி_வண்ண எந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞான – நாலாயி:3100/2,3
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா – நாலாயி:3134/2,3
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – நாலாயி:3135/2,3
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே – நாலாயி:3136/4
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றுஎன்று – நாலாயி:3299/2
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று – நாலாயி:3300/2
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே – நாலாயி:3407/4
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே – நாலாயி:3410/2
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே – நாலாயி:3414/4
இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே – நாலாயி:3415/4
எரி ஏய் பவள குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே – நாலாயி:3424/2
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே – நாலாயி:3567/4
என்று இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாய் ஓ – நாலாயி:3617/3
தூ நீர் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே – நாலாயி:3718/4
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு – நாலாயி:3977/2,3
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்
நீல கடல் கடைந்தாய் உன்னை பெற்று இனி போக்குவனோ – நாலாயி:3996/3,4

மேல்


எந்தை (93)

எந்தை தந்தை தந்தை-தம் மூத்தப்பன் ஏழ் படிகால் தொடங்கி – நாலாயி:6/1
எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை – நாலாயி:266/2
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை – நாலாயி:268/2
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னை – நாலாயி:445/3
குரங்கை ஆள் உகந்த எந்தை கூறு தேற வேறு இதே – நாலாயி:772/4
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து – நாலாயி:815/1
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து – நாலாயி:815/1
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே – நாலாயி:865/4
கற்று இனம் மேய்த்த எந்தை கழல் இணை பணி-மின் நீரே – நாலாயி:880/4
கடல் நிற கடவுள் எந்தை அரவு_அணை துயிலுமா கண்டு – நாலாயி:890/3
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் – நாலாயி:953/1
அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ் கடலை கடைந்த – நாலாயி:973/3
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் – நாலாயி:984/2
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் – நாலாயி:1019/2
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை
கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள் – நாலாயி:1048/2,3
மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் வேங்கட மலை ஆண்டு வானவர் – நாலாயி:1051/2,3
எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1059/4
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1061/4
இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1065/4
என் துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1072/4
மாண்டு அவத்தம் போகாதே வம்-மின் எந்தை என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும் – நாலாயி:1089/2
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1108/4
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1109/4
ஏந்து_இழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1110/4
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1111/4
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1112/4
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1113/4
இளம் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1114/4
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1115/4
என்-கொல் ஆம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1116/4
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை – நாலாயி:1117/2
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1131/2
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1135/2
கோல் கொள் கை தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரை சாரல் – நாலாயி:1156/2
ஊன் முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை ஒளி மலர் சேவடி அணைவீர் உழு சே ஓட – நாலாயி:1179/2
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை – நாலாயி:1251/3
காம்பு உடை குன்றம் ஏந்தி கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரன்ற எங்கும் – நாலாயி:1288/2,3
வவ்விய இடும்பை தீர கடும் கணை துரந்த எந்தை
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவி போந்த – நாலாயி:1289/2,3
சே தொழில் சிதைத்து பின்னை செவ்வி தோள் புணர்ந்த எந்தை
நா தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கை – நாலாயி:1290/2,3
பூம் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டு இரிய வாழை – நாலாயி:1291/2,3
வரும் அவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை
பெரு மகள் பேதை மங்கை-தன்னொடும் பிரிவு இலாத – நாலாயி:1292/2,3
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை
ஒண் திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட – நாலாயி:1293/2,3
நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும் – நாலாயி:1294/2,3
பொங்கிய முகிலும் அல்லா பொருள்களும் ஆய எந்தை
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய – நாலாயி:1295/2,3
கோவமும் அருளும் அல்லா குணங்களும் ஆய எந்தை
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு – நாலாயி:1296/2,3
எந்தை தந்தை தம்மான் என்றுஎன்று எமர் ஏழ் அளவும் – நாலாயி:1336/1
ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானை – நாலாயி:1337/1
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தை இடம் – நாலாயி:1355/2
ஏற்றான் எந்தை பெருமான் ஊர் போல் – நாலாயி:1361/2
மலை வாழ் எந்தை மருவும் ஊர் போல் – நாலாயி:1365/2
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் – நாலாயி:1378/2
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி – நாலாயி:1425/1
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர் – நாலாயி:1429/2,3
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் – நாலாயி:1444/2
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் – நாலாயி:1499/2
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு – நாலாயி:1541/3
பிறவாமை எனை பணி எந்தை பிரானே – நாலாயி:1548/4
பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே – நாலாயி:1549/4
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே – நாலாயி:1570/4
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் – நாலாயி:1588/2
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1826/2
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா – நாலாயி:1866/3
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1878/4
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது எந்தை பிரானே – நாலாயி:1932/4
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே – நாலாயி:1937/4
பாடோமே எந்தை பெருமானை பாடிநின்று – நாலாயி:1979/1
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே – நாலாயி:1993/4
தன் உருவாய் என் உருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே – நாலாயி:2052/4
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே – நாலாயி:2056/4
எயிற்று அளவு போதா ஆறு என்-கொலோ எந்தை
அடிக்கு அளவு போந்த படி – நாலாயி:2165/3,4
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர் – நாலாயி:2238/3
ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து – நாலாயி:2244/1
திருக்கோட்டி எந்தை திறம் – நாலாயி:2268/4
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் திறம்பா – நாலாயி:2269/1,2
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை
ஒரு அல்லி தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் – நாலாயி:2297/2,3
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய் – நாலாயி:2298/3
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் – நாலாயி:2579/1
இணரும் துழாய் அலங்கல் எந்தை உணர – நாலாயி:2613/2
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – நாலாயி:2859/4
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் – நாலாயி:3000/1
எந்தை எம் பெருமான் என்று வானவர் – நாலாயி:3004/3
ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ – நாலாயி:3054/3
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று – நாலாயி:3076/2,3
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே – நாலாயி:3085/4
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே – நாலாயி:3143/4
எந்தை தந்தைதந்தை தந்தைதந்தைக்கும் – நாலாயி:3144/1
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே – நாலாயி:3157/4
வார் புனல் அம் தண் அருவி வடதிருவேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற – நாலாயி:3172/1,2
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான்-தன்னை – நாலாயி:3189/2
படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு – நாலாயி:3196/2
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே – நாலாயி:3210/4
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே – நாலாயி:3254/4
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால் – நாலாயி:3906/2

மேல்


எந்தைக்கு (3)

ஏ வல்ல எந்தைக்கு இடம் – நாலாயி:2251/4
திரண்டு அருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து – நாலாயி:2344/3,4
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று – நாலாயி:3911/2

மேல்


எந்தையாய் (1)

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று – நாலாயி:3106/1

மேல்


எந்தையே (3)

எந்தையே என்தன் குல பெரும் சுடரே எழு முகில் கணத்து எழில் கவர் ஏறே – நாலாயி:710/2
வாயும் ஈசன் மணி_வண்ணன் எந்தையே – நாலாயி:3003/4
எந்தையே என்றும் எம் பெருமான் என்றும் – நாலாயி:3004/1

மேல்


எந்தையை (5)

நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையை சிந்தையுள் வைத்து – நாலாயி:1007/2
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த – நாலாயி:1427/3
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே – நாலாயி:1570/4
ஈசனை இலங்கும் சுடர் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை – நாலாயி:1641/3
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே – நாலாயி:3210/4

மேல்


எந்நாளும் (1)

எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய் – நாலாயி:3555/2

மேல்


எந்நாளே (2)

திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே – நாலாயி:3554/4
எந்நாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று – நாலாயி:3555/1

மேல்


எப்படி (1)

எப்படி ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைக்கும் என்னும் – நாலாயி:2571/3

மேல்


எப்பாடும் (3)

எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ – நாலாயி:269/3
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி – நாலாயி:496/3
எப்பொழுதும் கை நீட்டும் யானையை எப்பாடும்
வேடு வளைக்க குறவர் வில் எடுக்கும் வேங்கடமே – நாலாயி:2427/2,3

மேல்


எப்பால் (2)

விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும் – நாலாயி:2520/3
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து – நாலாயி:2966/3

மேல்


எப்பாலும் (1)

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை – நாலாயி:1125/1

மேல்


எப்பாலைக்கும் (1)

தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே – நாலாயி:2503/4

மேல்


எப்பொருட்கும் (1)

ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற – நாலாயி:3097/2,3

மேல்


எப்பொழுதும் (17)

என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே – நாலாயி:750/4
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால் – நாலாயி:1395/2
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நாலாயி:1579/4
சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே – நாலாயி:1582/4
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே – நாலாயி:2079/4
என்றும் மறந்தறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் வென்றி – நாலாயி:2236/1,2
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் யானே – நாலாயி:2255/1,2
ஏத்தி பணிந்து அவன் பேர் ஈரைஞ்ஞூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம் – நாலாயி:2258/3,4
எப்பொழுதும் கை நீட்டும் யானையை எப்பாடும் – நாலாயி:2427/2
எமக்கு அவரை காணலாம் எப்பொழுதும் உள்ளால் – நாலாயி:2639/3
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு – நாலாயி:2649/4
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி-தொறும் – நாலாயி:3056/3
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு ஆவி துவர்ந்துதுவர்ந்து – நாலாயி:3301/3
வாய்க்கும்-கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற – நாலாயி:3663/1
மலர் அடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க – நாலாயி:3664/1
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான் – நாலாயி:3951/2
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே – நாலாயி:3954/4

மேல்


எப்போதிலும் (1)

எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எ தொழும்பும் – நாலாயி:2870/3

மேல்


எப்போதும் (16)

பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வர கூவாய் – நாலாயி:545/4
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் – நாலாயி:1565/1
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை – நாலாயி:1568/2
உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போல திரை மேல் – நாலாயி:2106/1,2
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்
திருமாலை கைதொழுவர் சென்று – நாலாயி:2133/3,4
எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லை-கண் – நாலாயி:2603/2
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும் – நாலாயி:2671/2
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் – நாலாயி:2671/2,3
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில் – நாலாயி:2813/2
தொலைவு தவிர்த்த பிரானை சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்
தலையினோடு ஆதனம் தட்ட தடுகுட்டமாய் பறவாதார் – நாலாயி:3167/2,3
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே – நாலாயி:3199/4
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் – நாலாயி:3665/3
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மொய்த்து ஏய் திரை மோது தண் பாற்கடலுளால் – நாலாயி:3746/2,3
எவை-கொல் அணுகப்பெறும் நாள் என்று எப்போதும்
கவையில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன் – நாலாயி:3860/1,2
அந்தோ அணுக பெறும் நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் – நாலாயி:3867/1,2

மேல்


எம் (265)

எம் தொண்டை வாய் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு – நாலாயி:36/1
குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே – நாலாயி:188/1
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் – நாலாயி:188/4
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் காகுத்த நம்பீ வருக இங்கே – நாலாயி:203/2
மற்று ஒருவர்க்கு என்னை பேசல் ஒட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் – நாலாயி:258/3
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை – நாலாயி:355/2
தங்கையை மூக்கும் தமையனை தலையும் தடிந்த எம் தாசரதி போய் – நாலாயி:391/1
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:391/2
எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:393/2
இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:399/2
ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:400/2
செம் கண் சிறு சிறிதே எம் மேல் விழியாவோ – நாலாயி:495/5
அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் – நாலாயி:515/3
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே – நாலாயி:515/4
எல்லே ஈது என்ன இளமை எம் அனைமார் காணில் ஒட்டார் – நாலாயி:526/1
தடத்து அவிழ் தாமரை பொய்கை தாள்கள் எம் காலை கதுவ – நாலாயி:529/1
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே – நாலாயி:529/3
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள் – நாலாயி:543/2,3
நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும் – நாலாயி:552/2
யாம் உகக்கும் எம் கையில் சங்கமும் ஏந்து இழையீர் – நாலாயி:607/2
எம் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே – நாலாயி:609/4
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு – நாலாயி:649/1
எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன் – நாலாயி:673/1
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம் வைகி எம் சேரி வரவு ஒழி நீ – நாலாயி:704/2
உண்ண பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம் மோயே – நாலாயி:713/4
என்றாள் எம் இராமாவோ உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு – நாலாயி:730/3
எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ எம்பெருமான் என் செய்கேனே – நாலாயி:731/4
ஏன்று என் ஆவியுள் புகுந்தது என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:755/4
கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே – நாலாயி:775/1
எம்பிரானும் ஆய வண்ணம் என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:786/4
கண் உளாய்-கொல் சேயை-கொல் அனந்தன் மேல் கிடந்த எம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே – நாலாயி:796/3,4
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி-பால் – நாலாயி:820/3
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே – நாலாயி:822/4
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே – நாலாயி:839/3,4
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே – நாலாயி:841/4
கடல் கிடந்த நின் அலால் ஒர் கண் இலேன் எம் அண்ணலே – நாலாயி:846/4
நேச பாசம் எ திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே – நாலாயி:858/4
எய்தல் ஆகும் என்பர் ஆதலால் எம் மாய நாயினேன் – நாலாயி:862/3
அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய் – நாலாயி:866/1
இழிகுலத்தவர்களேலும் எம் அடியார்கள் ஆகில் – நாலாயி:913/2
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:920/4
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின்_அணை மிசை மேய மாயனார் – நாலாயி:933/2,3
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் – நாலாயி:953/2
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் – நாலாயி:965/3
பெரிய மாசுணம் வரை என பெயர்தரு பிரிதி எம் பெருமானை – நாலாயி:967/2
ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன் – நாலாயி:979/2
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் – நாலாயி:981/2
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் – நாலாயி:984/2
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் – நாலாயி:984/2
எங்கள் ஈசன் எம் பிரானை இரும் தமிழ் நூல் புலவன் – நாலாயி:1017/2
கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம் பிரான் – நாலாயி:1018/1
என்றும் வானவர் கைதொழும் இணை தாமரை அடி எம் பிரான் – நாலாயி:1020/2
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் – நாலாயி:1021/2
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான் – நாலாயி:1021/3
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான் – நாலாயி:1022/3
ஏற்றேன் இ பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான் – நாலாயி:1035/2
கண்ணாய் ஏழ்_உலகுக்கு உயிர் ஆய எம் கார்_வண்ணனை – நாலாயி:1037/1
ஏச நின்ற எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1058/4
ஏத்தும் நம்பி எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1063/4
எங்கள் அப்பன் எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1064/4
இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1065/4
எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1071/3
எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1073/2
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ – நாலாயி:1083/2
இணங்கு திருச்சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில் – நாலாயி:1106/2
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய் – நாலாயி:1117/1
பஞ்சிய மெல் அடி எம் பணை தோளி பரக்கழிந்து – நாலாயி:1210/3
தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1250/2
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில்_வண்ணன் உறை கோயில் – நாலாயி:1265/2
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை – நாலாயி:1268/1
குலுங்க நில மடந்தை-தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் – நாலாயி:1285/2
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர் – நாலாயி:1286/2
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே – நாலாயி:1314/1
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான் – நாலாயி:1331/3
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும் – நாலாயி:1332/1
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும் – நாலாயி:1332/1
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால் – நாலாயி:1332/2
தாய் எம் பெருமான் தந்தைதந்தை ஆவீர் அடியோமுக்கே – நாலாயி:1332/3
எம் பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே – நாலாயி:1332/4
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம் பெருமான் – நாலாயி:1338/1
யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல் – நாலாயி:1393/2
பேரானை குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால் – நாலாயி:1399/1
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும் – நாலாயி:1405/3
பெண் அமுது உண்ட எம் பெருமானே – நாலாயி:1449/4
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான் – நாலாயி:1472/2
எம் கோலம் ஐயா என் இனி காண்பது என்னாத முன் – நாலாயி:1480/2
எம்மானும் எம் அனையும் என்னை பெற்று ஒழிந்ததன் பின் – நாலாயி:1560/1
எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை – நாலாயி:1563/1
வண்ணன் மா மணி_வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே – நாலாயி:1574/4
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார் காண்-மின் என் தலைமேலாரே – நாலாயி:1578/4
தார் ஆளும் வரை மார்பன் தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும் – நாலாயி:1581/3
சந்த பூ மலர் சோலை தண் சேறை எம் பெருமான் தாளை நாளும் – நாலாயி:1582/3
வண்டு ஏந்தும் மலர் புறவின் வண் சேறை எம் பெருமான் அடியார்-தம்மை – நாலாயி:1583/3
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் – நாலாயி:1619/2
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் – நாலாயி:1621/2
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்-மின் – நாலாயி:1622/2
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை – நாலாயி:1642/1
கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளை – நாலாயி:1667/1
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடி மேல் – நாலாயி:1678/3
காமன் தன் தாதை கண்ணபுரத்து எம் பெருமான் – நாலாயி:1684/3
காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடி மேல் – நாலாயி:1685/3
மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம் அடிகளும் வாரானால் – நாலாயி:1694/2
கரு மா முகில் தோய் நெடு மாட கண்ணபுரத்து எம் அடிகளை – நாலாயி:1707/1
மலி புகழ் கணபுரம் உடைய எம் அடிகளை – நாலாயி:1717/1
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள் – நாலாயி:1728/3
புல்லாணி எம் பெருமான் பொய் கேட்டு இருந்தேனே – நாலாயி:1782/4
ஆரா அன்போடு எம் பெருமான் ஊர் அடை-மின்கள் – நாலாயி:1805/2
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும் ஆய எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1818/2
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1820/2
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1823/2
கனை கழல் காணும்-கொலோ கயல் கண்ணி எம் காரிகையே – நாலாயி:1829/4
பங்கய மா மலர் கண் பரனை எம் பரஞ்சுடரை – நாலாயி:1831/2
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர் – நாலாயி:1838/1
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர் – நாலாயி:1838/1
ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான் – நாலாயி:1843/2
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் – நாலாயி:1858/1
அத்த எம் பெருமான் எம்மை கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1859/4
தண்டகாரணியம் புகுந்து அன்று தையலை தகவிலி எம் கோமான் – நாலாயி:1860/1
எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1865/4
இன்று தம்-மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான் தமர்காள் – நாலாயி:1872/2
பெற்ற தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய் – நாலாயி:1886/1
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே – நாலாயி:1886/4
ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம் – நாலாயி:1889/2
சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் – நாலாயி:1898/2
எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன் – நாலாயி:1920/2
வேட்டத்தை கருதாது அடி இணை வணங்கி மெய்ம்மையே நின்று எம் பெருமானை – நாலாயி:1941/1
இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம் பெருமானுக்கு என்தன் – நாலாயி:2036/1
மூவுருவும் கண்ட-போது ஒன்றாம் சோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே – நாலாயி:2053/4
எங்கு உற்றாய் எம் பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே – நாலாயி:2060/4
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2069/3
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே – நாலாயி:2073/4
எம் என்னும் மாலது இடம் – நாலாயி:2119/4
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது – நாலாயி:2130/3,4
அவன் தமர் எ வினையர் ஆகிலும் எம் கோன் – நாலாயி:2136/1
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே – நாலாயி:2501/4
எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் – நாலாயி:2502/1
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார் – நாலாயி:2531/3
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள் – நாலாயி:2543/3
உலாகின்ற கெண்டை ஒளி அம்பு எம் ஆவியை ஊடுருவ – நாலாயி:2552/1
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த – நாலாயி:2557/3
விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள் – நாலாயி:2559/2
எரி கொள் செம் தீ வீழ் அசுரரை போல எம் போலியர்க்கும் – நாலாயி:2559/3
அகப்பட கரந்து ஓர் ஆலிலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது – நாலாயி:2584/7,8
எம் ஆட்கொண்டு ஆகிலும் யான் வேண்ட என் கண்கள் – நாலாயி:2597/3
இருள் அன்ன மா மேனி எம் இறையார் தந்த – நாலாயி:2610/3
ஏர் ஆர் கிளி கிளவி எம் அனை தான் வந்து என்னை – நாலாயி:2679/2
இன் உயிர் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய் – நாலாயி:2748/1
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை – நாலாயி:2773/5
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ் – நாலாயி:2773/6
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலற – நாலாயி:2776/1
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை – நாலாயி:2778/1
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் – நாலாயி:2779/4
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/4
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கை பிரான் மறையின் – நாலாயி:2798/1
இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே – நாலாயி:2798/4
உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே – நாலாயி:2808/4
படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே – நாலாயி:2826/4
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே – நாலாயி:2842/4
வாதில் வென்றான் எம் இராமாநுசன் மெய் மதி கடலே – நாலாயி:2848/4
குணம் திகழ் கொண்டல் இராமாநுசன் எம் குல கொழுந்தே – நாலாயி:2850/4
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு – நாலாயி:2851/3
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2852/2
பேர்ந்தது வண்மை இராமாநுச எம் பெருந்தகையே – நாலாயி:2861/4
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அ எழில் மறையில் – நாலாயி:2864/3
பொருத்தப்படாது எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே – நாலாயி:2868/4
கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை காண்டலுமே – நாலாயி:2874/1
பொருள் சுரந்தான் எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே – நாலாயி:2881/4
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன் – நாலாயி:2885/3
உளர் எம் இறைவர் இராமாநுசன் தன்னை உற்றவரே – நாலாயி:2886/4
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி போந்த பின்னே – நாலாயி:2889/4
நையும் மனம் உன் குணங்களை உன்னி என் நா இருந்து எம்
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன் – நாலாயி:2892/1,2
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே – நாலாயி:2904/4
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான் – நாலாயி:2924/1
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான் – நாலாயி:2924/2
பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம் பெருமான் – நாலாயி:2924/3
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம் பெருமானே – நாலாயி:2946/4
எம் மாண்பும் ஆனான் – நாலாயி:2977/2
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே – நாலாயி:2999/4
எந்தையே என்றும் எம் பெருமான் என்றும் – நாலாயி:3004/1
எந்தை எம் பெருமான் என்று வானவர் – நாலாயி:3004/3
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ – நாலாயி:3006/4
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல் – நாலாயி:3012/1
தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம் – நாலாயி:3015/1
தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே – நாலாயி:3015/1,2
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் எம் பெருமான் – நாலாயி:3017/3
எண்ணின் மீதியன் எம் பெருமான் – நாலாயி:3020/2
தேவன் எம் பெருமானுக்கு அல்லால் – நாலாயி:3023/3
அவர் எம் ஆழி அம் பள்ளியாரே – நாலாயி:3025/4
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானை கூறுதலே – நாலாயி:3062/4
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன் மலையை – நாலாயி:3066/2
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா வான் ஏறே இனி எங்கு போகின்றதே – நாலாயி:3072/3,4
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் – நாலாயி:3084/1
காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை என் காணுமாறு – நாலாயி:3095/1
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே – நாலாயி:3098/4
எம் மா வீட்டு திறமும் செப்பம் நின் – நாலாயி:3099/1
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே – நாலாயி:3107/4
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/3,4
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில்_வண்ணனே – நாலாயி:3132/1
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் – நாலாயி:3133/1
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர் – நாலாயி:3181/3
இடை ஆர் பிறப்பிடை-தோறு எமக்கு எம் பெருமக்களே – நாலாயி:3190/4
எம் பல் பிறப்பிடை-தோறு எம் தொழுகுலம் தாங்களே – நாலாயி:3194/4
எம் பல் பிறப்பிடை-தோறு எம் தொழுகுலம் தாங்களே – நாலாயி:3194/4
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே – நாலாயி:3195/4
பொருந்திய மா மருதின் இடை போய எம்
பெருந்தகாய் உன் கழல் காணிய பேதுற்று – நாலாயி:3207/1,2
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே – நாலாயி:3209/4
கண்ணன் எம் பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே – நாலாயி:3257/4
யானும் எம் பிரானையே ஏத்தினேன் யான் உய்வானே – நாலாயி:3262/4
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான் – நாலாயி:3342/3
யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கை பிரான் உடை – நாலாயி:3372/1
கண் பெரிய செ வாய் எம் கார் ஏறு வாரானால் – நாலாயி:3377/3
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால் – நாலாயி:3379/3
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழில் ஏறே – நாலாயி:3419/2
மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே – நாலாயி:3465/2
மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே – நாலாயி:3466/3,4
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போது-மின் என்ன போந்தோமை – நாலாயி:3469/3
தெண் புனல் பள்ளி எம் தேவபிரானுக்கு என் – நாலாயி:3510/3
மாண்பு அமை கோலத்து எம் மாய குறளற்கு – நாலாயி:3514/1
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்தநம்பிக்கு என் – நாலாயி:3514/3
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி – நாலாயி:3517/2
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே – நாலாயி:3524/4
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே – நாலாயி:3550/3
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம் பெருமானே – நாலாயி:3556/3
இழந்த எம் மாமை திறத்து போன என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் – நாலாயி:3586/1
நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் – நாலாயி:3588/2
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ – நாலாயி:3617/4
காத்த எம் கூத்தா ஓ மலை ஏந்தி கல் மாரி-தன்னை – நாலாயி:3618/1
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவா கைஉகிர் ஆண்ட எம் கடலே – நாலாயி:3673/3
வெம் கண் பறவையின் பாகன் எம் கோன் வேங்கட_வாணனை வேண்டி சென்றே – நாலாயி:3682/4
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அ திறம் நிற்க எம் மாமை கொண்டான் – நாலாயி:3687/2
திருமால் நான்முகன் செம் சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் – நாலாயி:3701/1,2
பொங்கு மூ_உலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன் – நாலாயி:3705/2
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் – நாலாயி:3706/1
முன்னை வல்வினைகள் முழுது உடன் மாள என்னை ஆள்கின்ற எம் பெருமான் – நாலாயி:3706/2
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே – நாலாயி:3706/4
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – நாலாயி:3707/4
வான் இ நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே – நாலாயி:3733/2
பித்தே ஏறி அநுராகம் பொழியும்-போது எம் பெம்மானோடு – நாலாயி:3755/3
ஆடல் பறவை உயர் கொடி எம் மாயன் ஆவது அது அதுவே – நாலாயி:3756/2
உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார் – நாலாயி:3757/2
நீக்கம் இல்லா அடியார்-தம் அடியார்அடியார்அடியார் எம்
கோக்கள் அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே – நாலாயி:3779/3,4
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார்_முகிலை – நாலாயி:3782/3
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே – நாலாயி:3797/4
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய் – நாலாயி:3798/1
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே – நாலாயி:3846/4
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் – நாலாயி:3847/1
கொங்கு ஆர் பூம் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய் – நாலாயி:3847/3
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே – நாலாயி:3863/4
வந்தே உறைகின்ற எம் மா மணி_வண்ணா – நாலாயி:3867/4
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் – நாலாயி:3869/3
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரை கண்ணும் செ வாயும் நீல – நாலாயி:3871/3
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ – நாலாயி:3872/3
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும் – நாலாயி:3874/3
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு_அணை பள்ளிகொண்டான் – நாலாயி:3908/2
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் – நாலாயி:3918/2
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம் பெருமான் பசு மேய்க்க போகேல் – நாலாயி:3921/2
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம் பெருமான் பசு மேய்க்க போகேல் – நாலாயி:3921/2
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான் – நாலாயி:3951/2
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர் சடகோபன் – நாலாயி:3956/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே – நாலாயி:3985/4
எம் பரம் சாதிக்கலுற்று என்னை போர விட்டிட்டாயே – நாலாயி:3993/4

மேல்


எம்-தம்மை (1)

பேசுவார் அடியார்கள் எம்-தம்மை விற்கவும் பெறுவார்களே – நாலாயி:369/4

மேல்


எம்-தம்மோடு (1)

எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1071/3

மேல்


எம்-தமக்கு (1)

எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1073/2

மேல்


எம்-பால் (3)

இங்கு என் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1479/2
என் நீர் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1483/2
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்-பால் கடியும் – நாலாயி:2618/3

மேல்


எம்பாவாய் (30)

பாரோர் புகழ படிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:474/8
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:475/8
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:476/8
மார்கழி நீர் ஆட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:477/8
தீயினில் தூசு ஆகும் செப்பு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:478/8
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:479/8
தேசம் உடையாய் திற ஏலோர் எம்பாவாய் – நாலாயி:480/8
ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:481/8
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய் – நாலாயி:482/8
தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய் – நாலாயி:483/8
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:484/8
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:485/8
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:486/8
பங்கய கண்ணானை பாடு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:487/8
வல்லானை மாயனை பாடு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:488/8
நேய நிலை கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:489/8
உம்பியும் நீயும் உகந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:490/8
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:491/8
தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:492/8
இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:493/8
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:494/8
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:495/8
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:496/8
இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:497/8
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:498/8
ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:499/8
கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:500/8
இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய் – நாலாயி:501/8
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய் – நாலாயி:502/8
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் – நாலாயி:503/8

மேல்


எம்பி (1)

மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து – நாலாயி:1418/2

மேல்


எம்பிராற்கு (3)

எம்பிராற்கு ஆட்செய்யாதே என் செய்வான் தோன்றினேனே – நாலாயி:899/4
இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே – நாலாயி:916/4
இ சொன்ன ஆயிரத்துள்ளே இவையும் ஓர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே – நாலாயி:2997/3,4

மேல்


எம்பிரான் (27)

என் சிறுக்குட்டன் எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான்
தன் சிறு கைகளால் காட்டி காட்டி அழைக்கின்றான் – நாலாயி:55/1,2
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னை கூவுகின்றான் – நாலாயி:62/2
என் கண்ணன் என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:109/4
ஏத்த வந்து என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:115/4
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை – நாலாயி:129/2
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய் – நாலாயி:153/4
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் – நாலாயி:194/4
எல்லாம் உன் மேல் அன்றி போகாது எம்பிரான் நீ இங்கே வாராய் – நாலாயி:196/2
அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் – நாலாயி:247/4
என் நாதன் வன்மையை பாடி பற எம்பிரான் வன்மையை பாடி பற – நாலாயி:307/4
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ – நாலாயி:310/2
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக – நாலாயி:324/3
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே – நாலாயி:383/3
எம்பிரான் என்னை ஆள் உடை தேனே ஏழையேன் இடரை களையாயே – நாலாயி:441/4
மனம்-தன் உள்ளே வந்து வைகி வாழச்செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக – நாலாயி:470/2,3
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய் – நாலாயி:661/2
உரம் பொத சரம் துரந்த உம்பர் ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும் – நாலாயி:824/2,3
என் திறத்தில் என்-கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே – நாலாயி:835/4
இன்று-தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான் – நாலாயி:942/1,2
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் – நாலாயி:953/1
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1435/4
என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன் அஞ்ச முன் ஒரு நாள் மண் அளந்தான் என் நெஞ்சம் – நாலாயி:2439/1,2
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே – நாலாயி:2516/4
தன் கால் பணிந்த என்-பால் எம்பிரான் தடம் கண்களே – நாலாயி:2519/4
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையையே – நாலாயி:2521/4
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே – நாலாயி:3078/4
ஆர்வனோ ஆழி அங்கை எம்பிரான் புகழ் – நாலாயி:3656/1

மேல்


எம்பிரான்-தன் (1)

எம்பிரான்-தன் சின்னங்கள் இவர்இவர் என்று ஆசைகள் தீர்வனே – நாலாயி:368/4

மேல்


எம்பிரான்-தன்னை (1)

என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்-தன்னை
யாம் சென்று காண்டும் தண்காவிலே – நாலாயி:1849/3,4

மேல்


எம்பிரானது (1)

எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே – நாலாயி:2520/4

மேல்


எம்பிரானார் (1)

எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே – நாலாயி:908/3,4

மேல்


எம்பிரானார்க்கு (1)

ஈயும் மால் எம்பிரானார்க்கு என்னுடை சொற்கள் என்னும் – நாலாயி:2047/3

மேல்


எம்பிரானுக்கு (2)

ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று – நாலாயி:357/3
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே – நாலாயி:673/4

மேல்


எம்பிரானுக்கே (2)

பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே – நாலாயி:674/4
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே – நாலாயி:675/4

மேல்


எம்பிரானும் (3)

எம்பிரானும் ஆய வண்ணம் என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:786/4
யானும் நீ அது அன்றி எம்பிரானும் நீ இராமனே – நாலாயி:845/4
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே – நாலாயி:3347/4

மேல்


எம்பிரானே (3)

பிறந்ததுவே முதலாக பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே – நாலாயி:158/2,3
நண்ணி நான் உன்னை நாள்-தொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே – நாலாயி:440/4
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே – நாலாயி:1869/1

மேல்


எம்பிரானை (7)

கார் ஆர் மேனி நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி – நாலாயி:233/1
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே – நாலாயி:1570/4
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி – நாலாயி:1571/2
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற – நாலாயி:1572/2
ஆய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை
வேய் இரும் சோலை சூழ்ந்து விரி கதிர் இரிய நின்ற – நாலாயி:2034/2,3
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் – நாலாயி:3000/1
எம்பிரானை தொழாய் மட நெஞ்சமே – நாலாயி:3000/4

மேல்


எம்பெருமாட்டி (1)

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் – நாலாயி:490/4

மேல்


எம்பெருமான் (50)

எ நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட – நாலாயி:10/1
என் இடைக்கு ஓட்டரா அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ – நாலாயி:97/4
ஏற உருவினாய் அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ – நாலாயி:100/4
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு – நாலாயி:229/3
இந்திரகோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான் – நாலாயி:346/3
எல்லி அம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி – நாலாயி:409/3
புது நாள்மலர் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் – நாலாயி:415/3
என்னிடைவந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே – நாலாயி:468/4
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் – நாலாயி:490/2
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையை தலை உடைத்து ஆக்கும் வண்ணம் – நாலாயி:511/3
சோலைமலை பெருமான் துவாராபதி எம்பெருமான்
ஆலின் இலை பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே – நாலாயி:594/3,4
அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்க செல்வனார் – நாலாயி:609/2,3
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாக_அணையான் – நாலாயி:611/2,3
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல் – நாலாயி:681/3
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே – நாலாயி:686/4
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் எம்பெருமான் நீ எழுந்தருளே – நாலாயி:703/4
எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ எம்பெருமான் என் செய்கேனே – நாலாயி:731/4
இலங்கையர்_கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:921/4
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன கோயிலின் வாசல் – நாலாயி:923/2
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர் – நாலாயி:924/2
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே – நாலாயி:973/4
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில்_வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிளவு எழ குத்தி – நாலாயி:983/2,3
எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1059/4
ஆர சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1391/2
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1392/2
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1408/4
அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1409/4
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நாலாயி:1579/4
தாதோடு வண்டு அலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்தி – நாலாயி:1580/3
செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடிவை சிந்தித்தேற்கு என் – நாலாயி:1584/3
தள்ள தேன் மணம் நாறும் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் – நாலாயி:1586/3
நரனே நாரணனே திருநறையூர் நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும் – நாலாயி:1611/3
காதன்மை செய்யும் கண்ணபுரத்து எம்பெருமான்
தாது நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1679/3,4
கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம்பெருமான்
வண்டு நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1680/3,4
கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம்பெருமான்
தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1681/3,4
கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம்பெருமான்
தார் ஆர் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1682/3,4
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் – நாலாயி:2003/3
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன – நாலாயி:2011/2
எள் துணை போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2062/2
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் – நாலாயி:2073/2
இவர்இவர் எம்பெருமான் என்று சுவர் மிசை – நாலாயி:2095/2
யானே தவம் உடையேன் எம்பெருமான் யானே – நாலாயி:2255/2
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் – நாலாயி:2280/1
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புன காயா_வண்ணனே – நாலாயி:2432/1,2
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் – நாலாயி:2477/2
ஈர்கின்ற சக்கரத்து எம்பெருமான் கண்ணன் தண் அம் துழாய் – நாலாயி:2489/3
தாவிய எம்பெருமான் தனது வைகுந்தம் அன்னாய் – நாலாயி:2545/3
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு – நாலாயி:2613/4
ஈரா அதனை இடர் கடிந்தான் எம்பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய் பெண்டீர் நும் மகளை – நாலாயி:2695/2,3
மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான் உடை எம்பெருமான்
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே – நாலாயி:3760/3,4

மேல்


எம்பெருமான்-தன் (1)

எம்பெருமான்-தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் ஒன்றே – நாலாயி:748/4

மேல்


எம்பெருமான்-தன்னை (1)

எங்கள் தனிமுதல்வனை எம்பெருமான்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – நாலாயி:741/4

மேல்


எம்பெருமான்-தனக்கு (1)

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்-தனக்கு
ஆவான் தானே மற்று அல்லால் புன காயாம் – நாலாயி:2170/1,2

மேல்


எம்பெருமானின் (1)

எஞ்ஞான்றும் எம்பெருமானின் இணையடி கீழ் இணைபிரியாது இருப்பர் தாமே – நாலாயி:422/4

மேல்


எம்பெருமானுடைய (1)

எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே – நாலாயி:590/4

மேல்


எம்மது (1)

பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே – நாலாயி:2481/4

மேல்


எம்மனா (1)

எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே – நாலாயி:465/1

மேல்


எம்மனோர்கள் (1)

எம்மனோர்கள் உரைப்பது என் அது நிற்க நாள்-தொறும் வானவர் – நாலாயி:3179/2

மேல்


எம்மாடும் (1)

எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன் – நாலாயி:649/2

மேல்


எம்மாற்கும் (1)

எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும் – நாலாயி:1405/3

மேல்


எம்மான் (22)

இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த எம்மான் கோயில் – நாலாயி:418/2
சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:446/3
தனி கிடந்து அரசு செய்யும் தாமரை_கண்ணன் எம்மான்
கனி இருந்து அனைய செ வாய் கண்ணனை கண்ட கண்கள் – நாலாயி:889/2,3
வள்ளல் மாயன் மணி_வண்ணன் எம்மான் மருவும் இடம் – நாலாயி:1773/2
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை – நாலாயி:2780/2
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
நிகர்_இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் – நாலாயி:2974/2,3
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம் – நாலாயி:2987/3
உடன் அவை ஒக்க விழுங்கி ஆலிலை சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாய பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே – நாலாயி:2990/3,4
தகும் கோல தாமரை_கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேல் அறிவார் எவரே – நாலாயி:3024/3,4
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4
திரிவிக்கிரமன் செந்தாமரை கண் எம்மான் என் செம் கனி வாய் – நாலாயி:3081/1
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்றுஎன்று – நாலாயி:3084/2
பாவு சீர் கண்ணன் எம்மான் பங்கய கண்ணனையே – நாலாயி:3155/4
களி மலர் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே – நாலாயி:3161/4
கண்ணன் எம் பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே – நாலாயி:3257/4
கரிய முகில்_வண்ணன் எம்மான் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3354/3
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என் அம்மான் – நாலாயி:3707/2
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3759/3
கரும் தேவன் எம்மான் கண்ணன் விண் உலகம் – நாலாயி:3806/3
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் – நாலாயி:3869/3
நாரணன் எம்மான்
பார் அணங்கு ஆளன் – நாலாயி:3936/1,2

மேல்


எம்மான்-தன்னை (5)

நீண்ட அத்தை கரு முகிலை எம்மான்-தன்னை நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலை – நாலாயி:1089/3
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை
தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க – நாலாயி:1092/2,3
தோளும் ஓர் நான்கு உடை தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை
தாளும் தட கையும் கூப்பி பணியும் அவர் கண்டீர் – நாலாயி:3188/2,3
துளிக்கும் நறும் கண்ணி தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை
ஒளி கொண்ட சோதியை உள்ளத்து கொள்ளும் அவர் கண்டீர் – நாலாயி:3192/2,3
ஏற்றை எல்லா பொருளும் விரித்தானை எம்மான்-தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன் – நாலாயி:3279/2,3

மேல்


எம்மானார் (1)

எழு கமல பூ அழகர் எம்மானார் என்னுடைய – நாலாயி:608/3

மேல்


எம்மானுக்கே (2)

தீது இல் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல்செய் தொண்டர்க்கு எ பிறப்பிலும் காதல்செய்யும் என் நெஞ்சமே – நாலாயி:663/3,4
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை உற்றது என் நெஞ்சமே – நாலாயி:665/3,4

மேல்


எம்மானும் (1)

எம்மானும் எம் அனையும் என்னை பெற்று ஒழிந்ததன் பின் – நாலாயி:1560/1

மேல்


எம்மானே (4)

செஞ்சொல் மறைப்பொருள் ஆகிநின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சலில் என்னுடை இன் அமுதே ஏழ்_உலகும் உடையாய் என் அப்பா – நாலாயி:429/1,2
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன் – நாலாயி:431/1,2
ஏர் ஆர் கோலம் திகழ கிடந்தாய் கண்டேன் எம்மானே – நாலாயி:3418/4
எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே – நாலாயி:3419/1

மேல்


எம்மானை (18)

எம்மானை என் மகனை இழந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே – நாலாயி:735/4
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்று ஆல – நாலாயி:1074/2,3
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை – நாலாயி:1088/2
காத்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1091/4
காய்ந்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1092/4
கடந்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1093/4
எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த – நாலாயி:1398/3
தென் ஆலி மேய திருமாலை எம்மானை
நல் நீர் சூழ் நறையூரில் கண்டேனே – நாலாயி:1519/3,4
விண் உளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் – நாலாயி:1574/3
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள் – நாலாயி:1728/3
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை
எத்தால் யான் மறக்கேன் இது சொல் என் ஏழை நெஞ்சே – நாலாயி:1734/3,4
இல்லாமை நின்றானை எம்மானை எ பொருட்கும் – நாலாயி:2385/3
புடை கலந்தானை எம்மானை என் சொல்லி புலம்புவனே – நாலாயி:2563/4
தாவின ஏற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே – நாலாயி:2566/4
பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள் – நாலாயி:3060/1
ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி_வண்ணனையே – நாலாயி:3086/4
எம்மானை சொல்லி பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் – நாலாயி:3165/3
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர் சடகோபன் – நாலாயி:3175/2,3

மேல்


எம்மில் (1)

யாமுடை துணை என்னும் தோழிமாரும் எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ – நாலாயி:3873/3

மேல்


எம்மே (3)

நோயும் பயலைமையும் மீது ஊர எம்மே போல் – நாலாயி:3009/3
ஆள் பட்ட எம்மே போல் நீயும் அரவு_அணையான் – நாலாயி:3010/3
நைவாய எம்மே போல் நாள்மதியே நீ இ நாள் – நாலாயி:3014/1

மேல்


எம்மை (49)

எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை – நாலாயி:266/2
இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:493/8
செற்று இலங்கையை பூசல் ஆக்கிய சேவகா எம்மை வாதியேல் – நாலாயி:519/4
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை
பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார் – நாலாயி:522/3,4
மேல் தோன்றும் ஆழியின் வெம் சுடர் போல சுடாது எம்மை
மாற்றோலை பட்டவர் கூட்டத்து வைத்துக்கொள்கிற்றிரே – நாலாயி:598/3,4
கோவை மணாட்டி நீ உன் கொழும் கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாயழகர்-தம்மை அஞ்சுதும் – நாலாயி:599/1,2
முல்லை பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம் – நாலாயி:600/1,2
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை
உடை மாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே – நாலாயி:603/3,4
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் அவர் எம்மை ஆள்வாரே – நாலாயி:1099/4
எம்மை கடிதா கருமம் அருளி ஆஆ என்று இரங்கி – நாலாயி:1328/3
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மை பணி அறியா – நாலாயி:1334/1
கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா என் இனி காண்பது என்னாத முன் – நாலாயி:1480/1,2
அத்த எம் பெருமான் எம்மை கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1859/4
அம்பினால் எம்மை கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1862/4
குரங்குகட்கு அரசே எம்மை கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1866/4
வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே – நாலாயி:1868/3
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மை கொல்லாதே – நாலாயி:1872/3
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து – நாலாயி:1873/2
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து வேம்பின் – நாலாயி:2239/2
அவம் செய்த ஆழியாய் அன்றே உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை ஆவாய் நீ வைகுந்தம் – நாலாயி:2400/2,3
வம்பு ஆர் வினா சொல்லவோ எம்மை வைத்தது இ வான் புனத்தே – நாலாயி:2499/4
இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று – நாலாயி:2506/1
ஏல புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று-கொலோ – நாலாயி:2517/4
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே – நாலாயி:2523/4
மாசு_இல் மலர் அடி கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே – நாலாயி:2531/4
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – நாலாயி:2534/4
உற்றும் உறாதும் மிளிர்ந்த கண்ணாய் எம்மை உண்கின்றவே – நாலாயி:2542/4
வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே – நாலாயி:2547/3,4
தோழிகளோ உரையீர் எம்மை அம்மனை சூழ்கின்றவே – நாலாயி:2548/4
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த – நாலாயி:2557/3
பேர் உரு என்று எம்மை பிரிந்து – நாலாயி:2633/4
பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் தகவா – நாலாயி:2665/1,2
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே – நாலாயி:2876/4
மூவா முதல்வா இனி எம்மை சோரேலே – நாலாயி:3018/4
பயிலும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளும் பரமரே – நாலாயி:3187/4
நாளும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளுடை நாதரே – நாலாயி:3188/4
ஓதும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளுடையார்களே – நாலாயி:3189/4
சலிப்பு இன்றி ஆண்டு எம்மை சன்மசன்மாந்தரம் காப்பரே – நாலாயி:3192/4
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே – நாலாயி:3193/4
என்று-கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ – நாலாயி:3430/1
நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ – நாலாயி:3432/1
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே – நாலாயி:3465/4
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில் என் ஐம்மார் – நாலாயி:3468/3
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போது-மின் என்ன போந்தோமை – நாலாயி:3469/3
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே – நாலாயி:3524/4
நேர்_இழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே – நாலாயி:3525/4
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் – நாலாயி:3871/2
இடர் கெட எம்மை போந்து அளியாய் என்று என்று ஏத்தி – நாலாயி:3894/1
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்க போதி – நாலாயி:3916/2

மேல்


எம்மைக்கும் (1)

இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் – நாலாயி:3892/1

மேல்


எம்மையும் (1)

கள்வா எம்மையும் ஏழ்_உலகும் நின் – நாலாயி:3029/1

மேல்


எம்மொடு (1)

இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய – நாலாயி:2585/2

மேல்


எம்மொடும் (2)

புயலோடு உலாம் கொண்டல்_வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே – நாலாயி:2492/3,4
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின் – நாலாயி:2541/3

மேல்


எமக்கு (30)

மாமி தன் மகன் ஆக பெற்றால் எமக்கு வாதை தவிருமே – நாலாயி:514/2
நீல முகில்_வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1082/4
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1236/2
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை – நாலாயி:1251/3
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு – நாலாயி:1331/1
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி – நாலாயி:1342/3
கடும் கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று – நாலாயி:1545/1
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன் நகை துவர் வாய் நில_மகள் – நாலாயி:1839/1
வெள்ளியான் கரியான் மணி_நிற_வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் – நாலாயி:1840/1,2
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் – நாலாயி:1858/1
கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர் குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே – நாலாயி:1860/2
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா – நாலாயி:1866/3
வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்கு ஆக – நாலாயி:1872/1
அறியோமே என்று உரைக்கல் ஆமே எமக்கு
வெறி ஆர் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி – நாலாயி:1975/1,2
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் – நாலாயி:1982/2
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழு-மின்கள் தொண்டர் தொலைய – நாலாயி:1990/1
இம்மையை மறுமை-தன்னை எமக்கு வீடு ஆகி நின்ற – நாலாயி:2038/1
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் – நாலாயி:2078/2
ஏதங்கள் எல்லாம் எமக்கு – நாலாயி:2218/4
எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே – நாலாயி:2219/1
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர் – நாலாயி:2516/2
தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி – நாலாயி:2593/2
தமக்கு அடிமைசெய் என்றால் செய்யாது எமக்கு என்று – நாலாயி:2616/2
எவ்வளவும் உண்டோ எமக்கு – நாலாயி:2631/4
எமக்கு யாம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை – நாலாயி:2632/1
எமக்கு அவரை காணலாம் எப்பொழுதும் உள்ளால் – நாலாயி:2639/3
இடை ஆர் பிறப்பிடை-தோறு எமக்கு எம் பெருமக்களே – நாலாயி:3190/4
ஈ-மின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின் – நாலாயி:3237/3
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே – நாலாயி:3918/3

மேல்


எமக்கும் (1)

இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் – நாலாயி:984/2

மேல்


எமக்கே (2)

அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் – நாலாயி:996/2
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2

மேல்


எமது (4)

வெடிப்பு நின் பசுநிரை மேய்க்க போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே – நாலாயி:3918/4
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ – நாலாயி:3919/1
போது-மின் எமது இடம் புகுதுக என்றலும் – நாலாயி:3983/2
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று – நாலாயி:3987/2

மேல்


எமர் (5)

எந்தை தந்தை தம்மான் என்றுஎன்று எமர் ஏழ் அளவும் – நாலாயி:1336/1
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும் – நாலாயி:3070/3
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
பாவம் தன்னையும் பாற கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3078/3
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று – நாலாயி:3987/2

மேல்


எமர்கட்கும் (1)

எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும் – நாலாயி:1405/3

மேல்


எமர்கள் (1)

என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சு-கொல் ஆயிடும்-கொலோ – நாலாயி:298/4

மேல்


எமராலும் (1)

எமராலும் பழிப்புண்டு இங்கு என்தம்மால் இழிப்புண்டு – நாலாயி:3848/3

மேல்


எய் (1)

எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் – நாலாயி:2072/2

மேல்


எய்கிற்றியே (1)

புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே – நாலாயி:505/4

மேல்


எய்கின்றான் (1)

என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனை காப்பீர் தாம் இல்லையே பேதையேன் – நாலாயி:2758/1,2

மேல்


எய்த்த (2)

எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம் – நாலாயி:973/1
இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்க தன் ஈண்டிய சீர் – நாலாயி:2881/2

மேல்


எய்த்தாது (1)

எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி – நாலாயி:1977/3

மேல்


எய்த்தார் (5)

எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே – நாலாயி:3754/4
எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே – நாலாயி:3754/4
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் – நாலாயி:3755/1
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் – நாலாயி:3755/1
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் – நாலாயி:3755/1

மேல்


எய்த்தாரே (1)

எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே – நாலாயி:3754/4

மேல்


எய்த்து (6)

எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என் – நாலாயி:666/2
குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன் – நாலாயி:1031/1
புண் ஆர் ஆக்கை தன்னுள் புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன் – நாலாயி:1033/2
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா – நாலாயி:1459/3
எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன் – நாலாயி:2814/2
எய்த்து இளைப்பதன் முன்னம் அடை-மினோ – நாலாயி:3152/2

மேல்


எய்த்தே (1)

எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும் – நாலாயி:3746/2

மேல்


எய்த்தோம் (1)

ஓடிப்போனார் நாங்கள் எய்த்தோம் உய்வது ஓர் காரணத்தால் – நாலாயி:1876/2

மேல்


எய்த (32)

மன்னன்-தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த
முன் இ உலகினை முற்றும் அளந்தவன் – நாலாயி:170/1,2
சிலையால் மராமரம் எய்த தேவனை சிக்கென நாடுதிரேல் – நாலாயி:330/2
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான் – நாலாயி:1022/2
எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1059/4
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா – நாலாயி:1192/2
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய – நாலாயி:1206/3
உம்பரும் இ ஏழ்_உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும் – நாலாயி:1240/1,2
மாம் பொழில் தளிர் கோதிய மட குயில் வாய் அது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேன் அது நுகர் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1371/3,4
மலையாளன் வானவர்-தம் தலையாளன் மராமரம் ஏழ் எய்த வென்றி – நாலாயி:1389/3
தோளும் தலையும் துணிவு எய்த சுடு வெம் சிலைவாய் சரம் துரந்தான் – நாலாயி:1508/2
நானே எய்த பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1566/4
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை – நாலாயி:1568/2
பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர் போலும் – நாலாயி:1596/2
முழுது இ வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவு எய்த
மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால் – நாலாயி:1695/1,2
பெருகு காதன்மை என் உள்ளம் எய்த பிரிந்தான் இடம் – நாலாயி:1769/3
புனம்கொள் மென் மயிலை சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1865/3,4
பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார் – நாலாயி:1965/1
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே – நாலாயி:2066/4
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே – நாலாயி:2079/4
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின் ஆகத்து இறை – நாலாயி:2109/3,4
நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இ மாயமும் மாயம் செவ்வே – நாலாயி:2567/2
இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான் – நாலாயி:2607/2,3
மராமரம் எய்த மாயவன் என்னுள் – நாலாயி:2970/3
எய்தா நின் கழல் யான் எய்த ஞான – நாலாயி:3100/3
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்த கூவுவனே – நாலாயி:3139/4
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கு எய்த கூவுவனே – நாலாயி:3410/4
எய்த கூவுதல் ஆவதே எனக்கு எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று – நாலாயி:3411/1
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ – நாலாயி:3554/1
மலக்கம் எய்த மா கடல்-தன்னை கடைந்தானை – நாலாயி:3702/3
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார்_முகிலை – நாலாயி:3782/3
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த – நாலாயி:3961/1
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப – நாலாயி:3961/1,2

மேல்


எய்தகிற்பீர் (1)

இலை தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடி கீழ் எய்தகிற்பீர்
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன் – நாலாயி:1504/2,3

மேல்


எய்ததுவும் (2)

எய்தான் அம் மான் மறியை ஏந்து_இழைக்காய் எய்ததுவும்
தென் இலங்கை கோன் வீழ சென்று குறள் உரு ஆய் – நாலாயி:2333/2,3
தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும்
பூம் பிணைய தண் துழாய் பொன் முடி அம் போர் ஏறே – நாலாயி:3059/3,4

மேல்


எய்தல் (1)

எய்தல் ஆகும் என்பர் ஆதலால் எம் மாய நாயினேன் – நாலாயி:862/3

மேல்


எய்தலாமே (1)

இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே – நாலாயி:2078/4

மேல்


எய்தற்க (1)

இறப்பில் எய்துக எய்தற்க யானும் – நாலாயி:3103/2

மேல்


எய்தற்கு (2)

பெரியன காதம் பொருட்கோ பிரிவு என ஞாலம் எய்தற்கு
உரியன ஒண் முத்தும் பைம்பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கை – நாலாயி:2488/2,3
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் – நாலாயி:2808/1

மேல்


எய்தா (3)

இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் – நாலாயி:1093/3
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழி படையன் என்றும் நேசன் என்றும் தென் திசைக்கு – நாலாயி:1325/1,2
எய்தா நின் கழல் யான் எய்த ஞான – நாலாயி:3100/3

மேல்


எய்தாத (1)

அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் – நாலாயி:1166/2

மேல்


எய்தாதால் (1)

எறி நீர் உலகு அனைத்தும் எய்தாதால் சாழலே – நாலாயி:1995/4

மேல்


எய்தாது (2)

எ பொருட்கும் நின்று ஆர்க்கும் எய்தாது நான்மறையின் – நாலாயி:612/3
சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள் – நாலாயி:1906/1,2

மேல்


எய்தாமல் (2)

அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது – நாலாயி:2411/2
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள் – நாலாயி:2415/3,4

மேல்


எய்தாமே (1)

நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் – நாலாயி:2759/2,3

மேல்


எய்தாய் (1)

சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா – நாலாயி:2948/3

மேல்


எய்தார் (1)

என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4

மேல்


எய்தான் (8)

தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான்
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான் – நாலாயி:1442/2,3
கலை மா சிலையால் எய்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1704/4
மான் மாய எய்தான் வரை – நாலாயி:2163/4
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் – நாலாயி:2333/1
எய்தான் அம் மான் மறியை ஏந்து_இழைக்காய் எய்ததுவும் – நாலாயி:2333/2
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு – நாலாயி:2409/4
அன்றிக்கொண்டு எய்தான் அவன் – நாலாயி:2410/4
நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான்
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த நான்மறையாளரும் வேள்வி ஓவா – நாலாயி:3588/2,3

மேல்


எய்தான்-தன்னை (1)

சிலை வணக்கி மான் மறிய எய்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:745/3

மேல்


எய்தானை (1)

எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர் – நாலாயி:2648/3

மேல்


எய்தி (33)

நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே – நாலாயி:625/3
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி வல்வினையேன் என்று-கொலோ வாழும் நாளே – நாலாயி:654/4
கூர் மழை போல் பனி கூதல் எய்தி கூசி நடுங்கி யமுனை யாற்றில் – நாலாயி:698/3
தனம் மருவு வைதேகி பிரியலுற்று தளர்வு எய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி – நாலாயி:746/1
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் – நாலாயி:748/1
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் – நாலாயி:748/1
மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான் – நாலாயி:804/1
வீடது ஆன போகம் எய்தி வீற்றிருந்த-போதிலும் – நாலாயி:859/3
வாள்கள் ஆகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பு எய்தி
மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே – நாலாயி:863/1,2
சந்தம்_அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப – நாலாயி:1073/3
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும் – நாலாயி:1422/3
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் – நாலாயி:1442/1
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1
போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள் – நாலாயி:1471/3
சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது – நாலாயி:1906/1
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4
வெம் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர – நாலாயி:1986/1
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் – நாலாயி:1988/1
பொன் இலங்கு முலை குவட்டில் பூட்டிக்கொண்டு போகாமை வல்லேனாய் புலவி எய்தி
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே – நாலாயி:2079/3,4
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில்-நின்றும் – நாலாயி:2675/6
துன்னு சுடு சினத்து சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் – நாலாயி:2788/1,2
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை ஆக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் – நாலாயி:2950/2,3
வலம் முறை எய்தி மருவுதல் வலமே – நாலாயி:3116/4
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே – நாலாயி:3153/4
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே – நாலாயி:3164/4
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம் – நாலாயி:3363/3
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே – நாலாயி:3364/3,4
பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன் – நாலாயி:3535/1
மெய்ம் நான் எய்தி எ நாள் உன் அடி-கண் அடியேன் மேவுவதே – நாலாயி:3555/4
புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல் – நாலாயி:3841/3
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே – நாலாயி:3846/4
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என் – நாலாயி:3856/3
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே – நாலாயி:3962/4

மேல்


எய்திடவே (1)

ஈட்டங்கள்-தன்னை என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே – நாலாயி:2819/4

மேல்


எய்திடா (1)

ஏ வலம் காட்டி இவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன் – நாலாயி:1795/3

மேல்


எய்தியும் (1)

குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை – நாலாயி:3239/3

மேல்


எய்தில் (3)

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்_இறந்த – நாலாயி:2820/1
வான் உயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என் எனினும் – நாலாயி:3679/2
வான் உயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என் எனினும் – நாலாயி:3679/2

மேல்


எய்திலாத (1)

நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்-தோறு அசுரர் குழாம் – நாலாயி:2567/3

மேல்


எய்திற்று (2)

இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் – நாலாயி:1858/1
பாழி தான் எய்திற்று பண்டு – நாலாயி:2194/4

மேல்


எய்தினம் (1)

நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே – நாலாயி:3281/4

மேல்


எய்தினர்க்கு (1)

ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அ – நாலாயி:2856/3

மேல்


எய்தினரே (1)

இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே – நாலாயி:2807/4

மேல்


எய்தினவே (1)

திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் திறம்பாது என் திருமகள் எய்தினவே – நாலாயி:3400/4

மேல்


எய்தினள் (1)

ஓதும் மால் எய்தினள் என்தன் மடந்தையே – நாலாயி:3247/4

மேல்


எய்தினன் (1)

கிறிக்கொண்டு இ பிறப்பே சில நாளில் எய்தினன் யான் – நாலாயி:3038/2

மேல்


எய்தினாள் (1)

மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் – நாலாயி:2749/4

மேல்


எய்தினேன் (2)

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன் அடி மெய்ம்மையே – நாலாயி:938/1,2
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே – நாலாயி:3279/3,4

மேல்


எய்து (6)

குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி – நாலாயி:747/1
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம் – நாலாயி:832/3
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின் – நாலாயி:1624/2
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு – நாலாயி:1906/3
நீறு ஆக எய்து அழித்தாய் நீ – நாலாயி:2210/4
இலங்காபுரம் எரித்தான் எய்து – நாலாயி:2332/4

மேல்


எய்துக (1)

இறப்பில் எய்துக எய்தற்க யானும் – நாலாயி:3103/2

மேல்


எய்தும் (15)

பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – நாலாயி:371/4
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம் – நாலாயி:658/3
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/4
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1229/4
மலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1231/4
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1232/4
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1233/4
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் – நாலாயி:1237/2
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1240/4
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய் – நாலாயி:1719/2
சிறியார் பெருமை சிறிதின்-கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை – நாலாயி:2217/1,2
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் – நாலாயி:2223/3
தானும் ஏத்திலும் தன்னை ஏத்தஏத்த எங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்திப்ப – நாலாயி:3262/2,3
பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று – நாலாயி:3377/1

மேல்


எய்துமாறு (1)

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீல சுடர் தழைப்ப – நாலாயி:3621/1

மேல்


எய்துமோ (1)

பெரு முறையால் எய்துமோ பேர்த்து – நாலாயி:2190/4

மேல்


எய்துவது (1)

தெளிந்தே என்று எய்துவது திருவிண்ணகரானே – நாலாயி:1475/4

மேல்


எய்துவர் (3)

விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய – நாலாயி:1647/3
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று – நாலாயி:2674/3
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே – நாலாயி:3450/4

மேல்


எய்துவரே (3)

இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே – நாலாயி:74/4
மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே – நாலாயி:1767/4
என்னுடை ஆருயிரார் எங்ஙனே-கொல் வந்து எய்துவரே – நாலாயி:3620/4

மேல்


எய்துவன் (1)

ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய – நாலாயி:2873/3

மேல்


எய்துவார் (1)

ஆர்ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று – நாலாயி:2674/2,3

மேல்


எய்துவாரே (3)

ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே – நாலாயி:1327/4
இறைவராய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே – நாலாயி:1817/4
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4

மேல்


எய்துவான் (1)

இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே – நாலாயி:611/4

மேல்


எய்துவித்த (2)

என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே – நாலாயி:133/4
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடி ஆக வென்றி அமருள் – நாலாயி:1988/3

மேல்


எய்துவீர் (1)

கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்து – நாலாயி:818/2,3

மேல்


எய்ப்பினில் (1)

ஈசனை இலங்கும் சுடர் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை – நாலாயி:1641/3

மேல்


எய்ப்பு (1)

எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் – நாலாயி:423/3

மேல்


எய்ய (3)

எய்ய சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான் – நாலாயி:1173/1
பூ மேல் ஐங்கணை கோத்து புகுந்து எய்ய
காமற்கு என் கடவேன் – நாலாயி:1948/3,4
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணை மேல் – நாலாயி:2737/1,2

மேல்


எய்யாது (1)

எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே – நாலாயி:3101/4

மேல்


எய்வதே (1)

ஆவியே இலக்கு ஆக எய்வதே – நாலாயி:1958/4

மேல்


எயில் (5)

தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் தடம் கடல் நுடங்கு எயில் இலங்கை – நாலாயி:1113/1
தேம் பொழில் குன்று எயில் தென்னவனை திசைப்ப செரு மேல் வியந்து அன்று சென்ற – நாலாயி:1132/3
ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான் – நாலாயி:2155/1
பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த – நாலாயி:3589/1
நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த – நாலாயி:3622/3

மேல்


எயிற்ற (1)

செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் உடனே – நாலாயி:1983/1

மேல்


எயிற்றவன் (1)

வால் நிறத்து ஓர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்
ஊன் நிறத்து உகிர் தலம் அழுத்தினாய் உலாய சீர் – நாலாயி:774/1,2

மேல்


எயிற்றால் (1)

நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில_மகள் கேள்வனே என்னும் – நாலாயி:3580/2

மேல்


எயிற்றிடை (2)

எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னை – நாலாயி:445/3
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் – நாலாயி:1621/2

மேல்


எயிற்றில் (2)

ஏன் ஒருவனாய் எயிற்றில் தாங்கியதும் யான் ஒருவன் – நாலாயி:2451/2
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே – நாலாயி:3596/4

மேல்


எயிற்றினில் (2)

பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு – நாலாயி:1347/1
ஏழ்_உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய – நாலாயி:2672/22

மேல்


எயிற்று (27)

வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான் – நாலாயி:33/3
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய் – நாலாயி:409/1
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய் – நாலாயி:409/1
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன் – நாலாயி:776/1
மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெம் சரம் துரந்து – நாலாயி:784/1
வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அராவு அளாய் – நாலாயி:839/1
ஞானம் ஆகி ஞாயிறு ஆகி ஞால முற்றும் ஓர் எயிற்று
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே – நாலாயி:865/3,4
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:959/4
துடி கொள் நுண் இடை சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர் – நாலாயி:960/1
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் – நாலாயி:1009/1
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் – நாலாயி:1010/1
மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் – நாலாயி:1012/1
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் – நாலாயி:1075/3
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை – நாலாயி:1095/1
கொழுந்து அலரும் மலர் சோலை குழாம்கொள் பொய்கை கோள் முதலை வாள் எயிற்று கொண்டற்கு எள்கி – நாலாயி:1140/1
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை – நாலாயி:1142/2
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட – நாலாயி:1171/3
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல் – நாலாயி:1225/3
கவ்வை வாள் எயிற்று வன் பேய் கதிர் முலை சுவைத்து இலங்கை – நாலாயி:1289/1
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண் உற கனல் விழித்து எழுந்தது – நாலாயி:1412/3
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரி தறு கண் – நாலாயி:1751/1
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் – நாலாயி:1900/3
எயிற்று அளவு போதா ஆறு என்-கொலோ எந்தை – நாலாயி:2165/3
வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள – நாலாயி:2249/1
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்று
பேய்ச்சி பால் உண்ட பிரான் – நாலாயி:2309/3,4
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் – நாலாயி:2672/5
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்று – நாலாயி:2787/13

மேல்


எயிற்றொடு (3)

எரிந்த பைம் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எ உரு என்று – நாலாயி:1013/1
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1023/3,4
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய் – நாலாயி:1175/3

மேல்


எயிற்றோடு (1)

எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா – நாலாயி:1118/3

மேல்


எயிறு (6)

படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற – நாலாயி:1093/2
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் – நாலாயி:1441/1
மீது ஓடி வாள் எயிறு மின் இலக முன் விலகும் உருவினாளை – நாலாயி:1580/1
முள் எயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா – நாலாயி:1666/1
சொல்லில் திருவே அனையார் கனி வாய் எயிறு ஒப்பான் – நாலாயி:1804/3
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால் – நாலாயி:2174/2

மேல்


எயிறுற (1)

விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் எயிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி – நாலாயி:918/3

மேல்


எரி (65)

எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய – நாலாயி:356/1
முள்ளும் இல்லா சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா – நாலாயி:505/2
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி – நாலாயி:564/2
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து – நாலாயி:747/2
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும் – நாலாயி:961/3
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:966/4
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற – நாலாயி:1001/2
பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான் – நாலாயி:1024/1
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம் – நாலாயி:1033/1
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார் – நாலாயி:1064/1
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை – நாலாயி:1068/2
பூம் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில் – நாலாயி:1081/2
எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா – நாலாயி:1118/3
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா – நாலாயி:1131/1
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய் – நாலாயி:1175/3
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால்-தன் – நாலாயி:1200/1
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும் – நாலாயி:1270/1
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவையாய் – நாலாயி:1438/1
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் – நாலாயி:1442/1
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம் இனிது மேவும் நகர் தான் – நாலாயி:1443/2
திங்கள் எரி கால் செம் சுடர் ஆயவன் தேசு உடை – நாலாயி:1479/3
தொல் நீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான் – நாலாயி:1483/3
திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா – நாலாயி:1604/1
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கு அழல் எரி அம்பின் – நாலாயி:1693/1
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழ – நாலாயி:1712/3
எரி தியொடு என இன இயல்வினர் செலவினர் – நாலாயி:1714/2
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் அரும் கலை பயின்று எரி மூன்றும் – நாலாயி:1748/3
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரி தறு கண் – நாலாயி:1751/1
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற – நாலாயி:1815/1
ஒள் எரி மண்டி உண்ண பணித்த ஊக்கம் அதனை நினைந்தோ – நாலாயி:1932/2
யாமங்கள்-தோறு எரி வீசும் என் இளம் கொங்கைகள் – நாலாயி:1968/3
தளை அவிழ் கோதை மாலை இரு-பால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண் – நாலாயி:1985/1
இரு பாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் – நாலாயி:2025/3
உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும் – நாலாயி:2040/1
பார் உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற – நாலாயி:2053/1
உருவம் எரி கார் மேனி ஒன்று – நாலாயி:2086/4
அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ – நாலாயி:2112/2
ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து – நாலாயி:2244/1
இடம் கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று – நாலாயி:2252/1
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து – நாலாயி:2319/3
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து – நாலாயி:2401/3
இவையா பில வாய் திறந்து எரி கான்ற – நாலாயி:2402/1
எரி பொங்கி காட்டும் இமையோர் பெருமான் – நாலாயி:2402/3
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய் – நாலாயி:2482/2
யாமங்கள்-தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய் – நாலாயி:2504/3
எண்ணாய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான் – நாலாயி:2543/2
இறுகின்றதால் இவள் ஆகம் மெல் ஆவி எரி கொள்ளவே – நாலாயி:2558/4
எரி கொள் செம் நாயிறு இரண்டு உடனே உதய மலைவாய் – நாலாயி:2559/1
எரி கொள் செம் தீ வீழ் அசுரரை போல எம் போலியர்க்கும் – நாலாயி:2559/3
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் – நாலாயி:2569/2
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் – நாலாயி:2752/2
இன் இளம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே – நாலாயி:2757/5
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து – நாலாயி:2765/3
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை – நாலாயி:2905/1
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை – நாலாயி:2909/1
இரக்க மனத்தோடு எரி அணை – நாலாயி:3044/1
தேவதேவனை தென் இலங்கை எரி எழ செற்ற வில்லியை – நாலாயி:3177/3
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி – நாலாயி:3249/2
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த – நாலாயி:3315/2
எரி ஏய் பவள குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே – நாலாயி:3424/2
கோளும் எழ எரி காலும் எழ மலை – நாலாயி:3597/2
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் – நாலாயி:3602/1
நின் திருப்பாதத்தை யான் நிலம் நீர் எரி கால் விண் உயிர் – நாலாயி:3617/2
நிகர் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் – நாலாயி:3775/3
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான் – நாலாயி:3924/3

மேல்


எரிக்கு (1)

புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின் – நாலாயி:1866/1

மேல்


எரிசெய்தாய் (1)

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரிசெய்தாய் உன் – நாலாயி:135/1

மேல்


எரித்த (3)

திரித்து அன்று எரித்த திருவிளக்கை தன் திருவுளத்தே – நாலாயி:2798/3
கிளி_மொழியாள் காரணமா கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து – நாலாயி:3312/2,3
நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பு ஆளியை காணேனோ – நாலாயி:3622/3,4

மேல்


எரித்தவன் (1)

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம்பெற துந்தி – நாலாயி:2929/1

மேல்


எரித்தான் (2)

ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான் – நாலாயி:2155/1
இலங்காபுரம் எரித்தான் எய்து – நாலாயி:2332/4

மேல்


எரித்தானும் (1)

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப – நாலாயி:1118/1

மேல்


எரித்தானை (1)

இருவர் அங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே – நாலாயி:411/4

மேல்


எரித்து (2)

காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டு கொடாதே – நாலாயி:1863/2,3
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து – நாலாயி:2906/3

மேல்


எரிந்த (1)

எரிந்த பைம் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எ உரு என்று – நாலாயி:1013/1

மேல்


எரிந்து (1)

தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே – நாலாயி:506/2

மேல்


எரிய (2)

தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய
தூமம் கமழ துயில் அணை மேல் கண்வளரும் – நாலாயி:482/1,2
குத்துவிளக்கு எரிய கோட்டு கால் கட்டில் மேல் – நாலாயி:492/1

மேல்


எரியாமே (1)

எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன் – நாலாயி:140/3

மேல்


எரியும் (7)

மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் – நாலாயி:428/2
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன் இணை நெடும் கண் துயிலா – நாலாயி:1693/3
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே – நாலாயி:2992/2
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் – நாலாயி:2999/3
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:3180/2
சீறா எரியும் திரு நேமி வலவா தெய்வ கோமானே – நாலாயி:3551/2
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும் – நாலாயி:3601/2

மேல்


எரியொடு (1)

திகழும் எரியொடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல் – நாலாயி:3761/2

மேல்


எரிவட்ட (1)

இவையா எரிவட்ட கண்கள் இவையா – நாலாயி:2402/2

மேல்


எரிவாய் (2)

காண்டவத்தை கனல் எரிவாய் பெய்வித்தானை கண்டது நான் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1089/4
எண்ணும்-தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே – நாலாயி:3444/4

மேல்


எரிவிழித்து (1)

எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி – நாலாயி:1414/2

மேல்


எரிவினால் (1)

இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் – நாலாயி:26/2

மேல்


எரு (1)

ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து – நாலாயி:3366/1

மேல்


எருக்கின் (1)

நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை – நாலாயி:584/3

மேல்


எருக்கு (1)

எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே – நாலாயி:1937/4

மேல்


எருத்தம் (3)

பொய் சிலை குரல் ஏற்று எருத்தம் இறுத்த போர் அரவு ஈர்த்த கோன் – நாலாயி:662/1
பெருத்த எருத்தம் கோடு ஒசிய பெண் நசையின் பின் போய் – நாலாயி:2243/3
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை – நாலாயி:3253/1

மேல்


எருத்தினை (1)

உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டம் இன்றி துரந்தால் ஒக்குமே – நாலாயி:512/4

மேல்


எருத்து (4)

எருத்து கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் – நாலாயி:458/1
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு – நாலாயி:2243/4
வாய் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து – நாலாயி:2414/3
துன்னு பிடர் எருத்து தூக்குண்டு வன் தொடரால் – நாலாயி:2761/1

மேல்


எருதினொடு (1)

இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து – நாலாயி:1709/1

மேல்


எருது (3)

பூம் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை – நாலாயி:1291/2
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇ – நாலாயி:3246/1
புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என் – நாலாயி:3415/1

மேல்


எருதுகளோடு (1)

எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ – நாலாயி:187/1

மேல்


எருதும் (2)

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி_வண்ணன் மலை – நாலாயி:350/1,2
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் – நாலாயி:540/2

மேல்


எருமை (2)

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு – நாலாயி:481/1
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி – நாலாயி:485/1

மேல்


எல்லா (31)

எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி – நாலாயி:339/3
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான் – நாலாயி:611/2
எல்லா இடரும் கெடுமாறு அருளாயே – நாலாயி:1313/4
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கை_கோன் – நாலாயி:1541/2
தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன் – நாலாயி:2502/3
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர் – நாலாயி:2516/2
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து – நாலாயி:2535/2
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும – நாலாயி:2576/3
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் – நாலாயி:2832/3
ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு – நாலாயி:2848/2
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எ தொழும்பும் – நாலாயி:2870/3
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் – நாலாயி:2881/3
நினைந்த எல்லா பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே – நாலாயி:2944/3
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் – நாலாயி:2945/3
தாயோன் எல்லா எ உயிர்க்கும் தாயோன் தான் ஓர் உருவனே – நாலாயி:2945/4
எவரும் யாவையும் எல்லா பொருளும் – நாலாயி:3025/1
கருத்தில் தேவும் எல்லா பொருளும் – நாலாயி:3027/1
ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா – நாலாயி:3095/2
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் – நாலாயி:3134/2
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனை – நாலாயி:3142/1
சோதி ஆகி எல்லா உலகும் தொழும் – நாலாயி:3147/1
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய – நாலாயி:3224/1
எல்லை_இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லா கருமங்களும் செய் – நாலாயி:3227/3
ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் – நாலாயி:3270/1
ஏற்றை எல்லா பொருளும் விரித்தானை எம்மான்-தன்னை – நாலாயி:3279/2
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்-தன்னை – நாலாயி:3281/2
உலப்பு இலானே எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி – நாலாயி:3421/2
தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த – நாலாயி:3544/2
துன்னு கரசரணம் முதலாக எல்லா உறுப்பும் – நாலாயி:3646/2
பொரு ஆகி நின்றான் அவன் எல்லா பொருட்கும் – நாலாயி:3821/2
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய் – நாலாயி:3958/1

மேல்


எல்லாம் (256)

பருவம் நிரம்பாமே பார் எல்லாம் உய்ய – நாலாயி:39/1
அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம – நாலாயி:136/3
வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகர குழை கொண்டு வைத்தேன் – நாலாயி:141/1
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன் – நாலாயி:141/2
விண் எல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி – நாலாயி:144/1
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டு சொல்லுகேன் மெய்யே – நாலாயி:146/4
ஆய்ச்சியர் எல்லாம் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் – நாலாயி:154/2
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட – நாலாயி:182/2
பானையில் பாலை பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்ப – நாலாயி:182/3
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார் – நாலாயி:192/1,2
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம்
நின்று ஒழிந்தேன் உன்னை கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய் – நாலாயி:193/1,2
எல்லாம் உன் மேல் அன்றி போகாது எம்பிரான் நீ இங்கே வாராய் – நாலாயி:196/2
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான் – நாலாயி:208/3
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/2
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:253/2,3
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு – நாலாயி:280/3
அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி – நாலாயி:281/3
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழிதருகின்றாள் – நாலாயி:290/2
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம்
தாய் அவள் சொல்லிய சொல்லை தண் புதுவை_பட்டன் சொன்ன – நாலாயி:306/2,3
மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல் – நாலாயி:336/1,2
பாண்டவர்-தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர்-தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை – நாலாயி:354/1,2
கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்
இனம் குழு ஆடும் மலை எழில் மாலிருஞ்சோலை அதே – நாலாயி:355/3,4
நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப்போம் – நாலாயி:388/2
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:395/3,4
துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை ஆவர் என்றே – நாலாயி:423/1
சொல்லலாம்-போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன் என்னை குறிக்கொண்டு என்றும் – நாலாயி:425/3
முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி மூன்றெழுத்து ஆய முதல்வனே ஓ – நாலாயி:426/2
எண்ணலாம்-போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் என்னை குறிக்கொண்டு என்றும் – நாலாயி:428/3
தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன் அடி கீழே வளைப்பகம் வகுத்துக்கொண்டிருந்தேன் – நாலாயி:437/1,2
ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்கல் இடுவித்து என்னுள்ளே – நாலாயி:450/1
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம்
சும்மெனாதே கைவிட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே – நாலாயி:465/3,4
உன்னுடைய விக்கிரமம் ஒன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம்-பால் சுவர் வழி எழுதிக்கொண்டேன் – நாலாயி:468/1,2
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து – நாலாயி:476/3
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே – நாலாயி:490/3
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன – நாலாயி:499/3
வில்லால் இலங்கை அழித்தாய் வேண்டியது எல்லாம் தருவோம் – நாலாயி:526/3
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/4
ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழி எல்லாம் உணர்வானே – நாலாயி:530/2
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து – நாலாயி:558/1,2
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடழிய போயினவால் – நாலாயி:579/1,2
நடலைகள் எல்லாம் நாக_அணைக்கே சென்று உரைத்தியே – நாலாயி:605/4
பெண் ஆக்கை யாப்புண்டு தாம் உற்ற பேது எல்லாம்
திண்ணார் மதில் சூழ் திருவரங்க செல்வனார் – நாலாயி:613/2,3
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை – நாலாயி:617/2
வேலால் துன்னம் பெய்தால் போல் வேண்டிற்று எல்லாம் பேசாதே – நாலாயி:628/2
தொக்கு இலங்கி யாறு எல்லாம் பரந்து ஓடி தொடு கடலே – நாலாயி:695/1
திரு இலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே – நாலாயி:712/4
புண்டரிக மலர்-அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே – நாலாயி:720/1
சுற்றம் எல்லாம் பின்தொடர தொல் கானம் அடைந்தவனே – நாலாயி:724/1
புலை அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலை அற கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம் – நாலாயி:878/1,2
எறியும் நீர் வெறி கொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர்_கோனை ஏத்த – நாலாயி:884/1,2
அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் – நாலாயி:884/3
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே – நாலாயி:884/4
போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன் – நாலாயி:897/1
மெய் எல்லாம் போக விட்டு விரி குழலாரில் பட்டு – நாலாயி:904/1
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் வந்து நின்றேன் – நாலாயி:904/2
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – நாலாயி:905/3
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளா கொண்ட எந்தாய் – நாலாயி:906/1
மருவிய மனத்தர் ஆகில் மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவுற கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும் – நாலாயி:911/2,3
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி – நாலாயி:917/2
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி – நாலாயி:919/1
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/2,3
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு – நாலாயி:947/1,2
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டி திரிதர்வேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி – நாலாயி:955/2,3
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் – நாலாயி:956/1,2
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம்
வண்டு ஆர் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய – நாலாயி:996/2,3
ஆத்தன் நம்பி செங்கண்நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம்
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது – நாலாயி:1063/2,3
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும் – நாலாயி:1072/2,3
சங்கும் மனமும் நிறையும் எல்லாம் தம்மன ஆக புகுந்து தாமும் – நாலாயி:1123/2
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண்வளர்ந்த ஈசன்-தன்னை – நாலாயி:1138/1,2
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை – நாலாயி:1142/2
கரும் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று காய் எல்லாம் மரகதமாய் பவளம் காட்ட – நாலாயி:1144/3
வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து – நாலாயி:1180/1
மற்று எல்லாம் கைதொழ போய் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1215/4
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் – நாலாயி:1230/1
உம்பரும் இ ஏழ்_உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த – நாலாயி:1240/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/2
ஞாலம் எல்லாம் அமுதுசெய்து நான்மறையும் தொடராத – நாலாயி:1253/1
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு-அது எல்லாம்
உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் – நாலாயி:1260/1,2
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே – நாலாயி:1333/4
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி அரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறுவேறு உக வில் அது வளைத்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1374/1,2
பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1409/3,4
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை – நாலாயி:1429/2
சீர் கெழும் இ உலகு ஏழும் எல்லாம்
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு – நாலாயி:1452/2,3
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே – நாலாயி:1462/2
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள – நாலாயி:1499/3
முருக்கு இலங்கு கனி துவர் வாய் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவிய சென்று வென்றி – நாலாயி:1505/1
உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில் – நாலாயி:1523/1
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து – நாலாயி:1525/2
தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணா – நாலாயி:1556/1,2
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் – நாலாயி:1619/2
தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா – நாலாயி:1665/1
மடல் எடுத்த நெடும் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம் – நாலாயி:1673/1
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர் – நாலாயி:1678/2
விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி – நாலாயி:1680/1
ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி – நாலாயி:1682/1
சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர் – நாலாயி:1685/2
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய் தோன்றி – நாலாயி:1724/1
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டெழுத்தும் – நாலாயி:1740/3
வேய் இரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இ வையம் எல்லாம்
தாயின நாயகர் ஆவர் தோழீ தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1760/1,2
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே தான் மணம் நாறும் குறுங்குடியே – நாலாயி:1801/3,4
தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1833/3
கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே – நாலாயி:1875/1,2
நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள் தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடை தெய்வங்கள் காண – நாலாயி:1885/2,3
நீண்டான் குறளாய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் – நாலாயி:1902/1,2
பழித்திட்ட இன்ப பயன் பற்று அறுத்து பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம்
ஒழித்திட்டு அவரை தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் – நாலாயி:1903/1,2
படைத்திட்டு அது இ வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம்
துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய – நாலாயி:1904/1,2
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்-மின்கள் கை எல்லாம் நெய் வயிறு – நாலாயி:1910/3
பாசனம் நல்லன பண்டிகளால் புக பெய்த அதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு உன் மகன் இன்று நங்காய் – நாலாயி:1914/2,3
மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி வளைத்து உண்டு இருந்தான் போலும் – நாலாயி:1914/4
மை நின்ற கரும் கடல்வாய் உலகு இன்றி வானவரும் யாமும் எல்லாம்
நெய் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது ஓரீர் – நாலாயி:2002/1,2
பனி பரவை திரை ததும்ப பார் எல்லாம் நெடும் கடலே ஆன காலம் – நாலாயி:2005/1
மண் நாடும் விண் நாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட – நாலாயி:2008/1,2
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே – நாலாயி:2008/4
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட – நாலாயி:2040/3
தொண்டு எல்லாம் பரவி நின்னை தொழுது அடிபணியுமாறு – நாலாயி:2042/1
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு – நாலாயி:2044/2
சலம்புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி – நாலாயி:2057/2
பைம் கானம் ஈது எல்லாம் உனதே ஆக பழன மீன் கவர்ந்து உண்ண தருவன் தந்தால் – நாலாயி:2078/3
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே – நாலாயி:2079/4
இசையும் கருமங்கள் எல்லாம் அசைவு இல் சீர் – நாலாயி:2088/2
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் – நாலாயி:2103/1
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய – நாலாயி:2141/2
ஏதங்கள் எல்லாம் எமக்கு – நாலாயி:2218/4
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதார் அ தோள் – நாலாயி:2223/3,4
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று – நாலாயி:2242/2
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது இது கண்டாய் – நாலாயி:2247/2
அளந்தானை கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி – நாலாயி:2272/3,4
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகு எல்லாம்
மேல் ஒரு நாள் உண்டவனே மெய்ம்மையே மாலவனே – நாலாயி:2314/1,2
நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம்
சென்ற பெருமானே செம் கண்ணா அன்று – நாலாயி:2328/1,2
பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் – நாலாயி:2342/1
பூண்ட நாள் எல்லாம் புகும் – நாலாயி:2350/4
நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும் – நாலாயி:2401/1
விண் எல்லாம் உண்டோ விலை – நாலாயி:2432/4
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார் – நாலாயி:2435/3
கற்கின்றது எல்லாம் கடை – நாலாயி:2435/4
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய் – நாலாயி:2482/2
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம் – நாலாயி:2485/2
ஊர்கின்றது கங்குல் ஊழிகளே இது எல்லாம் இனவே – நாலாயி:2489/2
ஏமம் பெற வையம் சொல்லும் மெய்யே பண்டு எல்லாம் அறை கூய் – நாலாயி:2504/2
மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து நும் தம் – நாலாயி:2509/3
மால்-பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது ஓர் பனி வாடை துழாகின்றதே – நாலாயி:2512/3,4
நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேர் இழையீர் – நாலாயி:2517/2
அறம் முயல் ஞான சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உற உயர் ஞான சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும் – நாலாயி:2521/2,3
கலையோ அரை இல்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம்
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான் – நாலாயி:2537/2,3
நாயகன் நாயகர் எல்லாம் தொழும் அவன் ஞாலம் முற்றும் – நாலாயி:2538/2
உற்று பயின்று செவியொடு உசாவி உலகம் எல்லாம்
முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடி கீழ் – நாலாயி:2542/2,3
ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை புவனி எல்லாம்
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே – நாலாயி:2546/2,3
கிளரி கிளரி பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம்
தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே – நாலாயி:2560/3,4
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்குஅங்கு எல்லாம்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான் – நாலாயி:2561/2,3
எல்லாம் அரும்பெறல் தனி வித்து ஒரு தான் – நாலாயி:2581/5
இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே – நாலாயி:2587/2,3
பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன் – நாலாயி:2602/3
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆக – நாலாயி:2603/3
செறி கழல் கொள் தாள் நிமிர்த்து சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ அளந்த அன்று – நாலாயி:2611/3,4
எல்லாம் பிரான் உருவே என்று – நாலாயி:2657/4
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் – நாலாயி:2661/2,3
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் மறப்பு எல்லாம்
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான் – நாலாயி:2664/2,3
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின் – நாலாயி:2666/2
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க – நாலாயி:2677/6
ஊர் ஆநிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் – நாலாயி:2685/1
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை – நாலாயி:2693/3
பேராயம் எல்லாம் ஒழிய பெரும் தெருவே – நாலாயி:2705/1
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை – நாலாயி:2708/2
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மது திவலை – நாலாயி:2724/4,5
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/4
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் – நாலாயி:2785/4
கதிக்கு பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல் – நாலாயி:2804/1,2
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே – நாலாயி:2808/3,4
எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன் – நாலாயி:2814/2
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே – நாலாயி:2821/1
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அ பொழுதே – நாலாயி:2831/2,3
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த என் புன் கவி பா இனம் பூண்டன பாவு தொல் சீர் – நாலாயி:2840/2,3
ஆதி பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அ அல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமாநுசன் மெய் மதி கடலே – நாலாயி:2848/3,4
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அ – நாலாயி:2855/3
பங்கய மா மலர் பாவையை போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கியது என்ன தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே – நாலாயி:2898/2,3
ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை – நாலாயி:2918/2,3
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே – நாலாயி:2934/4
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் – நாலாயி:2945/3
நாவினுள் நின்று மலரும் ஞான கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே – நாலாயி:2994/1,2
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே – நாலாயி:2996/4
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் – நாலாயி:3020/3
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் – நாலாயி:3031/3
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே – நாலாயி:3067/4
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும் – நாலாயி:3070/3
ஒட்டு உரைத்து இ உலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும்பாலும் – நாலாயி:3122/3
ஓதுவார் ஓத்து எல்லாம் எ உலகத்து எவ்எவையும் – நாலாயி:3126/1
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய் – நாலாயி:3127/2
முறையால் இ உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் – நாலாயி:3130/2
மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனி தலைப்பெய்வனே – நாலாயி:3140/3,4
அலைப்பூண் உண்ணும் அ அல்லல் எல்லாம் அகல – நாலாயி:3141/2
ஒழிவு_இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி – நாலாயி:3143/1
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற – நாலாயி:3161/3
அமர துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே – நாலாயி:3173/3,4
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள்செய்யும் வானவர் ஈசனை – நாலாயி:3186/2
கொள்ள குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என் – நாலாயி:3213/3
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட – நாலாயி:3240/1
கரு உடை தேவு இல்கள் எல்லாம் கடல்_வண்ணன் கோயிலே என்னும் – நாலாயி:3271/3
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – நாலாயி:3313/2
நாக மிசை துயில்வான் போல் உலகு எல்லாம் நன்கு ஒடுங்க – நாலாயி:3316/3
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல – நாலாயி:3327/3
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்து களைவன போலே – நாலாயி: