Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 259
இக்கடிப்பு 1
இகல் 4
இகலிடத்து 1
இகழ்ந்த 2
இகழ்ந்தாய் 1
இகழ்ந்திட்டு 1
இகழ்ந்திடப்பட்டாளே 1
இகழ்ந்து 2
இகழ்வனவே 1
இகழ்வாய் 1
இகழ்வாய 1
இகழ்வு 3
இகழ்வோ 1
இகழ்வோம் 1
இகழாத 4
இகழிலும் 1
இகழேல் 1
இகழோம் 1
இகுளாய் 1
இங்கண் 1
இங்கு 68
இங்குத்தை 2
இங்கும் 6
இங்குற்றேன் 1
இங்கே 35
இங்ஙனமே 1
இங்ஙனே 3
இச்சை 2
இச்சையுள் 1
இசலி 1
இசை 60
இசை-மின்கள் 1
இசை-மின்களே 1
இசைக்கிற்றிராகில் 1
இசைக்கும் 1
இசைகள் 2
இசைகாரர் 1
இசைத்தனர் 2
இசைத்தால் 1
இசைத்து 1
இசைந்த 3
இசைந்து 4
இசைப்ப 4
இசைப்பாரே 1
இசைப்பு 1
இசைபாடும் 2
இசைய 2
இசையகில்லா 1
இசையாய் 1
இசையால் 2
இசையிலம் 1
இசையின் 2
இசையினொடு 1
இசையும் 5
இசையும்-கொல் 2
இசையே 1
இசையொடும் 3
இசையோர் 1
இசைவித்து 1
இசைவினை 1
இஞ்சி 1
இட்ட 13
இட்டக்கால் 1
இட்டம் 1
இட்டமா 1
இட்டமாக 1
இட்டமான 1
இட்டா 1
இட்டால் 3
இட்டானால் 1
இட்டிடு-மின் 1
இட்டிடை 1
இட்டீர் 1
இட்டீறு 1
இட்டு 56
இட்டேன் 1
இட 15
இட-பால் 1
இடக்கை 1
இடகிலேன் 1
இடங்கள் 3
இடங்கள்-தொறும் 1
இடங்கை 1
இடங்கொண்டு 1
இடத்ததுவோ 1
இடத்தவும் 1
இடத்தான் 3
இடத்தானே 1
இடத்தானை 1
இடத்தில் 1
இடத்திலும் 3
இடத்து 8
இடத்தும் 2
இடத்தே 4
இடத்தை 5
இடத்தோர் 2
இடந்த 18
இடந்தது 3
இடந்தவனே 1
இடந்தவனை 1
இடந்தாய் 2
இடந்தாய்க்கு 1
இடந்தான் 10
இடந்தானால் 1
இடந்தானே 1
இடந்தானை 2
இடந்திட்ட 1
இடந்திட்டு 1
இடந்திட 1
இடந்திடும் 1
இடந்து 27
இடந்தும் 1
இடம் 166
இடம்-தொறும் 2
இடம்கொண்ட 1
இடம்கொண்டு 1
இடம்பாட்டினொடும் 1
இடம்பெற 2
இடமா 1
இடமாக 2
இடமாய் 1
இடமும் 2
இடமே 13
இடர் 55
இடர்-தானே 1
இடர்செய்து 1
இடராட்டியேன் 1
இடரின்-கண் 1
இடரும் 1
இடருற்றன 1
இடரே 2
இடரை 6
இடவகை 2
இடவகையில் 1
இடவன் 1
இடவும் 1
இடவெந்தை 13
இடவேண்டும்-கொல்லோ 1
இடற 1
இடறி 2
இடறும் 2
இடறுவர் 1
இடி 4
இடித்த 1
இடிந்து 1
இடிய 4
இடு 5
இடு-மின் 3
இடு-மினோ 1
இடுக்குண்ட 1
இடுகிடாய் 1
இடுகோ 2
இடுங்கி 1
இடும் 1
இடும்பை 5
இடும்பையால் 1
இடும்பையில் 1
இடுமே 1
இடுவதன் 1
இடுவது 1
இடுவன் 3
இடுவனோ 1
இடுவான் 1
இடுவித்து 1
இடை 50
இடைக்கு 3
இடைக்கே 1
இடைகழி 3
இடைகழியே 1
இடைச்சி 1
இடைநின்ற 2
இடைப்பட்ட 2
இடைப்புக்கு 1
இடைமேல் 1
இடையன் 1
இடையாய் 1
இடையார் 10
இடையாரிடை 1
இடையாரோடும் 1
இடையாள் 5
இடையாளை 1
இடையிடை 2
இடையிடையில் 1
இடையில் 1
இடையும் 2
இடையே 2
இடையேன் 1
இடையை 1
இடைவழியில் 1
இடைவீடு 2
இண்ட 2
இண்டை 7
இண்டையும் 1
இணக்கி 1
இணக்கு 1
இணங்கி 3
இணங்கு 2
இணங்கும் 1
இணர் 1
இணரும் 1
இணை 94
இணைக்கு 1
இணைக்கே 1
இணைகள் 5
இணைகளே 1
இணைந்திருந்து 1
இணைந்து 1
இணைபிரியாது 1
இணையடி 2
இணையன் 1
இணையாய் 1
இணையால் 1
இணையானே 1
இணையில்லா 1
இணையும் 6
இணையே 6
இணையேன் 1
இணையை 1
இணையோடு 1
இணைவன் 1
இத்தகையால் 1
இத்தனை 6
இத்தனையும் 4
இத்தனையே 4
இதணம்-தொறும் 1
இதயத்து 2
இதயத்துள்ளே 1
இதயம் 1
இதழ் 5
இதழே 2
இதற்கு 11
இதன் 1
இதனில் 3
இதனின் 1
இதனுள் 2
இதனுளும் 2
இதனை 4
இது 142
இது-கொல் 1
இதுவே 6
இதுவோ 11
இதுஇதுவாக 1
இதே 1
இந்த 11
இந்தளூர் 1
இந்தளூராய் 1
இந்தளூரில் 1
இந்தளூரீர் 1
இந்தளூரீரே 7
இந்திர 1
இந்திரகோபங்கள் 1
இந்திரகோபங்களே 1
இந்திரசித்து 1
இந்திரஞாலங்களால் 1
இந்திரலோகம் 1
இந்திரற்கு 2
இந்திரற்கும் 3
இந்திரன் 14
இந்திரன்-தானும் 1
இந்திரனார்க்கு 1
இந்திரனாருக்கு 1
இந்திரனுக்கு 1
இந்திரனும் 10
இந்திரனே 1
இந்திரனோடு 2
இந்திரியம் 1
இந்து 2
இப்படி 2
இப்படியே 1
இப்பத்தும் 1
இப்பால் 4
இப்பொழுது 1
இப்பொழுதே 1
இப்போது 4
இப்போதும் 1
இப்போதே 2
இம்பராய் 1
இம்மை 2
இம்மைக்கு 2
இம்மைக்கும் 1
இம்மையிலே 1
இம்மையும் 2
இம்மையே 5
இம்மையை 2
இமம் 1
இமய 1
இமயத்து 7
இமயத்துள் 4
இமயம் 1
இமவந்தம் 1
இமில் 4
இமை 4
இமைக்கும் 5
இமைப்ப 1
இமைப்பிலள் 1
இமையவர் 15
இமையவர்-தம் 1
இமையவர்-தமக்கும் 1
இமையவர்_கோனை 1
இமையவர்க்கு 1
இமையவராய் 1
இமையவரும் 1
இமையவரொடும் 1
இமையவரோடு 2
இமையவரோடும் 1
இமையா 1
இமையாத 1
இமையாது 1
இமையை 1
இமையோர் 30
இமையோர்-தமக்கும் 2
இமையோர்க்கு 3
இமையோர்க்கும் 4
இமையோர்கள் 8
இமையோரும் 2
இயக்கம் 1
இயக்கர் 1
இயக்கரும் 1
இயக்கு 2
இயங்க 2
இயங்கா 1
இயங்காத 1
இயங்கி 1
இயங்கு 2
இயங்கும் 11
இயம்ப 1
இயம்பி 1
இயம்புகேன் 1
இயம்பும் 2
இயல் 27
இயல்பு 1
இயல்வாக 1
இயல்வாயின 1
இயல்வின 1
இயல்வினர் 2
இயல்வினரே 1
இயல்வினன் 2
இயல்வு 6
இயல்வுகளே 1
இயல்வே 4
இயல்வையும் 1
இயல்வொடு 1
இயலல் 1
இயலார் 2
இயலால் 1
இயலி 1
இயலும் 8
இயலுமாறு 1
இயலை 1
இயற்கை 8
இயற்கைகளால் 1
இயற்கைகளே 1
இயற்ற 1
இயற்றி 1
இயற்றும் 1
இயற்றுவாய் 1
இயன்ற 11
இயன்றதே 1
இயன்றாய் 2
இரக்க 4
இரக்கம் 7
இரக்கமேல் 1
இரக்கினும் 1
இரக்கொள்ள 1
இரங்க 3
இரங்காதார் 1
இரங்காது 2
இரங்காய் 1
இரங்காயே 1
இரங்கார் 4
இரங்காள் 1
இரங்கான் 1
இரங்கி 16
இரங்கிற்றிலள் 3
இரங்கிற்றும் 1
இரங்கினான் 1
இரங்கு 3
இரங்குதியால் 1
இரங்கும் 5
இரங்குமே 1
இரங்குமோ 2
இரட்டி 2
இரண்டத்தில் 1
இரண்டத்து 1
இரண்டாம் 2
இரண்டாய் 3
இரண்டில் 1
இரண்டின் 2
இரண்டினையும் 1
இரண்டு 25
இரண்டும் 19
இரண்டுமாய் 1
இரண்டே 1
இரண்டோடு 1
இரணம் 1
இரணியன் 10
இரணியனது 10
இரணியனை 17
இரத்தி 1
இரந்த 8
இரந்தவர்க்கு 1
இரந்தாய் 1
இரந்தார்க்கு 2
இரந்தால் 1
இரந்தாலும் 1
இரந்தாள் 1
இரந்தான் 5
இரந்திட்ட 1
இரந்திட்டு 1
இரந்து 14
இரந்தேற்கு 1
இரந்தேன் 5
இரப்ப 5
இரப்பர் 1
இரப்பன் 2
இரப்பாள் 1
இரவாய் 2
இரவி 3
இரவிடை 1
இரவியர் 1
இரவியின் 1
இரவியும் 1
இரவில் 1
இரவு 4
இரவும் 15
இரா 7
இராக்கதர் 2
இராக்கதரை 1
இராக்கதி 1
இராகம் 1
இராகவனே 6
இராச்சியமும் 2
இராது 2
இராதே 2
இராப்பகல் 16
இராம 1
இராமபிரானே 1
இராமபிரானை 1
இராமற்கு 1
இராமன் 5
இராமன்-தன் 1
இராமன்-தன்னை 2
இராமனாய் 7
இராமனே 2
இராமனை 2
இராமனையும் 1
இராமாநுச 21
இராமாநுசமுனி 1
இராமாநுசமுனிக்கு 1
இராமாநுசற்கு 2
இராமாநுசன் 66
இராமாநுசன்-தன்னை 1
இராமாநுசனை 16
இராமாயணம் 1
இராமாவோ 3
இராமே 1
இராமை 1
இராயிரம் 1
இராவணற்கு 1
இராவணன் 4
இராவணன்-தன் 1
இராவணனார் 1
இராவணனை 6
இராவணாந்தகனை 1
இரான் 1
இரிந்தன 1
இரிந்திட்டு 1
இரிந்து 1
இரிய 8
இரியும் 3
இரீஇ 1
இரு 110
இரு-பால் 2
இரு-மினோ 1
இருக்க 10
இருக்ககில்லா 1
இருக்ககில்லாள் 1
இருக்கலுறாள் 1
இருக்கவே 1
இருக்கில் 1
இருக்கிலாத 1
இருக்கிலும் 2
இருக்கின்ற 1
இருக்கின்றவா 1
இருக்கின்றவே 1
இருக்கின்றாயே 1
இருக்கின்றாரே 1
இருக்கின்றாள் 1
இருக்கின்றாளால் 1
இருக்கின்றீரே 1
இருக்கின்றேனே 1
இருக்கினில் 1
இருக்கு 6
இருக்கும் 22
இருக்கும்படி 1
இருக்கை 5
இருக்கைக்கு 1
இருக்கையை 1
இருக்கொடு 1
இருட்டில் 1
இருடீகேசன் 6
இருடீகேசன்-தனக்கு 1
இருடீகேசனுக்கு 1
இருடீகேசனே 1
இருடீகேசா 3
இருண்ட 5
இருண்டு 1
இருத்த 1
இருத்தல் 1
இருத்தாக 1
இருத்தி 8
இருத்தினானே 1
இருத்தினேன் 2
இருத்தினை 1
இருத்தும் 7
இருத்தும்படி 1
இருத்துவன் 1
இருத்துவான் 1
இருந்த 49
இருந்ததனை 1
இருந்தது 2
இருந்ததும் 1
இருந்தமை 3
இருந்தருளாய் 1
இருந்தவர் 2
இருந்தவா 15
இருந்தவாறும் 1
இருந்தவையே 1
இருந்தறியேன் 1
இருந்தனர் 1
இருந்தாய் 15
இருந்தாயே 2
இருந்தாயை 1
இருந்தார் 3
இருந்தாரையும் 1
இருந்தால் 2
இருந்தாலும் 1
இருந்தாளை 1
இருந்தான் 10
இருந்தான்-தன்னை 1
இருந்தானால் 1
இருந்தானை 6
இருந்திட 1
இருந்திடாய் 3
இருந்திருந்து 1
இருந்தில் 1
இருந்திலர் 1
இருந்திலேன் 1
இருந்திலையே 1
இருந்தீர்கட்கு 1
இருந்து 85
இருந்தும் 5
இருந்தே 1
இருந்தேன் 11
இருந்தேனுக்கு 1
இருந்தேனே 5
இருந்தேனை 3
இருப்ப 7
இருப்பது 2
இருப்பதும் 2
இருப்பதுவும் 1
இருப்பர் 4
இருப்பரே 3
இருப்பன் 3
இருப்பன 1
இருப்பாய் 1
இருப்பார் 3
இருப்பாரே 4
இருப்பாரை 2
இருப்பாரோடு 1
இருப்பாள் 4
இருப்பாற்கு 2
இருப்பிடம் 4
இருப்பிடமே 1
இருப்பீர் 3
இருப்பும் 1
இருப்பேன் 2
இருப்பேனே 2
இருப்பேனை 1
இருப்போம் 1
இருபத்தோர் 1
இருபது 2
இருபதும் 2
இருபதோடு 1
இருபாடு 1
இருபாலும் 2
இரும் 46
இரும்பு 5
இருமருங்கு 1
இருமி 7
இருமை 2
இருவர் 8
இருவராய் 1
இருவரும் 1
இருவரையும் 1
இருவாட்சி 1
இருவாட்சிப்பூ 1
இருவினையாய் 1
இருவினையும் 1
இருவோமுக்கும் 1
இருள் 51
இருள்கள் 1
இருள்வாய் 2
இருளத்து 1
இருளாத 1
இருளாய் 5
இருளின் 4
இருளும் 1
இருளுமாய் 2
இருளே 3
இருளை 3
இருளோடு 1
இரேல்-மின் 1
இரை 13
இரைக்கவே 1
இரைக்கும் 5
இரைத்த 1
இரைத்து 6
இரைப்ப 1
இரையா 1
இல் 175
இல்கள் 1
இல்லத்தாரும் 2
இல்லத்து 1
இல்லத்துள்ளே 1
இல்லது 2
இல்லதும் 1
இல்லதுமாய் 1
இல்லம் 7
இல்லவள் 1
இல்லவன் 3
இல்லறம் 1
இல்லனவாய் 2
இல்லா 56
இல்லாத 13
இல்லாதான் 1
இல்லாதோம் 1
இல்லாமை 1
இல்லாய் 1
இல்லார் 2
இல்லியின் 1
இல்லிருந்து 1
இல்லும் 1
இல்லே 1
இல்லை 173
இல்லையால் 3
இல்லையே 21
இல்லையேல் 2
இல்லையேனும் 1
இல்லையோ 1
இல 9
இலக்கமாய் 1
இலக்காக 1
இலக்காய் 1
இலக்கினில் 1
இலக்கு 2
இலக்குமணன் 1
இலக்குமணன்-தன்னொடும் 1
இலக்குமனை 1
இலக்குமனோடு 1
இலக 8
இலகி 1
இலகிய 1
இலகு 7
இலகும் 1
இலங்க 4
இலங்காபுரம் 1
இலங்கி 4
இலங்கிய 1
இலங்கு 64
இலங்கும் 10
இலங்குமால் 1
இலங்கை 108
இலங்கை-தன்னுள் 1
இலங்கை_கோமானை 1
இலங்கை_கோன் 3
இலங்கை_மன்னன் 1
இலங்கை_வேந்தன் 2
இலங்கைக்கு 8
இலங்கையர் 4
இலங்கையர்_கோன் 1
இலங்கையாட்டி 2
இலங்கையார் 3
இலங்கையார்_கோனை 2
இலங்கையினை 1
இலங்கையும் 1
இலங்கையை 6
இலச்சினை 3
இலச்சினைபட 1
இலச்சையாய 1
இலட்டுவத்தோடு 1
இலது 1
இலம் 11
இலமே 11
இலர் 7
இலர்களே 1
இலரே 5
இலவணன்-தன்னை 1
இலள் 9
இலளால் 1
இலளே 1
இலளோ 1
இலன் 16
இலனாகி 1
இலனே 13
இலா 23
இலாத 37
இலாதது 1
இலாதவர் 2
இலாதவர்க்கு 1
இலாதவர்க்கும் 1
இலாதவனுக்கு 1
இலாதன 2
இலாதாய் 3
இலாதார் 1
இலாதான் 3
இலாதீர் 1
இலாது 3
இலாமையால் 1
இலாமையில் 1
இலாமையினால் 1
இலாமையினாலே 1
இலாமையும் 1
இலாய 1
இலார் 1
இலான் 1
இலானே 1
இலானை 2
இலி 3
இலிகள் 1
இலிங்கத்து 1
இலிங்கியர்க்கே 1
இலியை 1
இலீர் 2
இலீரே 1
இலேன் 36
இலேனே 1
இலை 30
இலை-கொல் 1
இலை-அதன் 1
இலைக்கு 1
இலைய 1
இலையம்-தன்னால் 1
இலையாய் 2
இலையாய 1
இலையான் 1
இலையும் 1
இலையே 2
இலோம் 1
இலோமே 1
இவ்வ 1
இவ்வாறு 1
இவ்விடத்து 1
இவட்கு 2
இவட்கே 1
இவர் 32
இவர்-கொல் 1
இவர்-பால் 1
இவர்க்கு 3
இவர்க்கும் 1
இவர்கட்கு 1
இவர்கள் 4
இவரது 1
இவரால் 1
இவரித்து 1
இவர்இவர் 2
இவரும் 1
இவரை 4
இவரொடும் 2
இவரோ 5
இவள் 64
இவள்-தன் 1
இவளுக்கு 4
இவளும் 2
இவளே 3
இவளை 10
இவளோ 2
இவற்கு 1
இவற்றால் 1
இவற்றின் 3
இவற்றினிடை 1
இவற்றுள் 3
இவற்றை 2
இவன் 23
இவனை 3
இவனோ 4
இவை 171
இவைதான் 2
இவையா 3
இவையாம் 1
இவையாய் 1
இவையும் 20
இவையே 6
இவையோ 7
இவைஇவை 1
இழக்கவும் 1
இழக்கும் 2
இழந்த 4
இழந்தது 8
இழந்ததுவே 1
இழந்தவள்-தன் 1
இழந்தாள் 1
இழந்திட்ட 1
இழந்திருந்தேன் 1
இழந்து 5
இழந்தே 1
இழந்தேற்கு 1
இழந்தேன் 11
இழந்தேனே 1
இழப்ப 1
இழப்பு 1
இழப்போம் 1
இழவீர் 1
இழவு 1
இழவேல் 1
இழவேன்-மினே 1
இழி 9
இழிகுலத்தவர்களேலும் 1
இழிதகையேன் 1
இழிதர 1
இழிதரு 1
இழிந்த 6
இழிந்து 8
இழிந்தேன் 1
இழிப்ப 2
இழிப்புண்டு 1
இழிபட்டு 1
இழிய 4
இழியும் 2
இழிவிற்று 1
இழுக்காமை 1
இழுக்காய்த்து 1
இழுக்கு 3
இழுக்குற்று 2
இழுசிய 1
இழுப்பதன் 1
இழை 14
இழைக்கலுறாள் 1
இழைக்கலுறில் 1
இழைக்காய் 1
இழைக்கும் 1
இழைகள் 1
இழைத்த 3
இழைத்து 3
இழைத்தே 1
இழைப்பன் 1
இழைப்பு 1
இழையா 1
இழையார் 4
இழையார்கள் 1
இழையீர் 8
இழையும் 1
இழையே 2
இழையை 2
இழையோடு 1
இள 48
இள_மான் 5
இளக 1
இளங்கோவும் 1
இளங்கோவே 1
இளஞாயிறு 1
இளநீர் 1
இளம் 75
இளம்படி 1
இளம்படியர் 2
இளம்பிள்ளை 1
இளம்பிறையோடு 1
இளமை 4
இளமையே 1
இளவரசு 2
இளவாடை 1
இளைக்க 2
இளைக்கில் 2
இளைக்கின்றிலன் 1
இளைக்கின்றேனே 1
இளைக்கும் 1
இளைஞர் 1
இளைத்திருந்தேனை 1
இளைத்தீர் 1
இளைத்து 4
இளைத்துஇளைத்து 1
இளைதே 1
இளைப்பதன் 1
இளைப்பாய் 1
இளைப்பினை 1
இளைப்பு 2
இளைப்பை 1
இளைய 3
இளையர் 1
இளையவர் 5
இளையவர்-தம்மோடு 1
இளையவர்கட்கு 1
இளையவற்கே 1
இளையவன் 3
இளையவனோடு 1
இளையா 1
இளையாத 1
இளையாது 1
இளையாப்பாய் 1
இளையார் 1
இளையார்கள் 1
இளையாரொடும் 1
இளையோற்கு 1
இளையோன் 1
இற்ற 1
இற்று 5
இற்றை 3
இற 15
இறக்கவும் 1
இறக்கை 1
இறங்கல் 1
இறங்கி 4
இறந்த 8
இறந்தது 1
இறந்ததும் 2
இறந்தவும் 1
இறந்தார் 1
இறந்தால் 2
இறந்து 9
இறந்தேன் 1
இறந்தோர்க்கு 1
இறப்ப 1
இறப்பதற்கே 1
இறப்பில் 1
இறப்பு 9
இறப்பொடும் 1
இறவாத 1
இறவு 3
இறுக்க 1
இறுக்கும் 1
இறுகல் 1
இறுகின்றதால் 1
இறுத்த 5
இறுத்தருளும் 1
இறுத்தவன் 1
இறுத்தாய் 3
இறுத்தான் 2
இறுத்திட்டு 2
இறுத்திடும் 1
இறுத்து 15
இறுத்தேன் 1
இறுதி 2
இறுதிகூடா 1
இறுப்பது 1
இறும்-மினே 1
இறுமாந்து 2
இறுமாவார் 1
இறை 33
இறை-தன்னை 1
இறைக்கு 1
இறைக்கும் 1
இறைகள் 1
இறைச்சியும் 1
இறைஞ்ச 12
இறைஞ்சி 17
இறைஞ்சிட 1
இறைஞ்சியும் 1
இறைஞ்சினமே 1
இறைஞ்சினேனே 1
இறைஞ்சு 2
இறைஞ்சு-மின் 4
இறைஞ்சு-மினோ 1
இறைஞ்சும் 13
இறைஞ்சுமா 1
இறைஞ்சுவார் 1
இறைஞ்சுவேற்கு 1
இறைநிலை 1
இறைப்பொழுதில் 2
இறைப்பொழுது 2
இறைப்பொழுதும் 2
இறைப்போது 1
இறைப்போதும் 1
இறைபாடி 1
இறையவர் 4
இறையவன் 1
இறையவன்-தன்னை 1
இறையவனே 2
இறையாகிலும் 1
இறையாய் 1
இறையாய 1
இறையார் 1
இறையான் 2
இறையும் 9
இறையுமே 1
இறையே 4
இறையேனும் 4
இறையை 3
இறையோ 1
இறையோன் 2
இறையோனும் 1
இறைவ 2
இறைவர் 1
இறைவராய் 1
இறைவற்கு 1
இறைவன் 9
இறைவன்-தன் 1
இறைவனும் 1
இறைவனை 1
இறைவா 1
இறைஇறை 1
இன் 144
இன்ப 24
இன்பங்கள் 2
இன்பத்தர் 2
இன்பத்து 2
இன்பத்தை 2
இன்பப்பூ 1
இன்பம் 53
இன்பம்-அதனை 1
இன்பம்-அது 1
இன்பமும் 2
இன்பமே 5
இன்பன் 3
இன்பனை 1
இன்பு 8
இன்புற்று 2
இன்புற 1
இன்புறவே 1
இன்புறுதும் 1
இன்புறும் 3
இன்புறுவர் 1
இன்மை 7
இன்மையாய் 2
இன்மையால் 3
இன்மையின் 2
இன்றா 2
இன்றால் 1
இன்றி 99
இன்றிக்கே 1
இன்றியிட்டாலும் 1
இன்றியே 15
இன்றினை 1
இன்று 108
இன்று-காறும் 1
இன்று-தொட்டும் 3
இன்றுதாறும் 1
இன்றும் 2
இன்றெல்லாம் 1
இன்றே 9
இன்றொடு 1
இன்ன 3
இன்னது 8
இன்னம் 17
இன்னமுது 1
இன்னவன் 1
இன்னவாறு 1
இன்னன்ன 1
இன்னன்னவே 1
இன்னாதன 1
இன்னாமை 1
இன்னார் 4
இன்னிசை 4
இன்னிசையால் 2
இன்னிசையில் 1
இன்னும் 5
இன்னே 8
இன்னை 1
இன 36
இனங்கள் 12
இனங்காள் 11
இனத்தாலே 1
இனத்தொடும் 1
இனது 1
இனநாள் 2
இனம் 31
இனம்-தோறும் 1
இனமாய் 1
இனமும் 2
இனவே 1
இனன் 2
இனாத 1
இனி 142
இனிக்கொண்டு 1
இனிதாக 2
இனிதால் 1
இனிதிருத்தல் 1
இனிது 40
இனிதோ 1
இனிப்போய் 1
இனிய 9
இனியவர் 1
இனியவன் 1
இனியவாறே 3
இனியன் 2
இனியன 1
இனியாதும் 1
இனியாய் 2
இனியான் 3
இனியானை 6
இனியே 4
இனைய 2
இனையர் 1
இனையாய் 1
இனையார் 2
இனையான் 1
இனையும் 1
இனையை 1

இ (259)

தொடுத்த துழாய் மலர் சூடி களைந்தன சூடும் இ தொண்டர்களோம் – நாலாயி:9/2
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – நாலாயி:22/3,4
அணைத்து ஆர உண்டு கிடந்த இ பிள்ளை – நாலாயி:25/2
உறங்குவான் போலே கிடந்த இ பிள்ளை – நாலாயி:27/2
இரு மா மருதம் இறுத்த இ பிள்ளை – நாலாயி:32/2
தம் தொண்டை வாயால் தருக்கி பருகும் இ
செம் தொண்டை வாய் வந்து காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:36/3,4
நாக்கு வழித்து நீராட்டும் இ நம்பிக்கு – நாலாயி:37/2
இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே – நாலாயி:74/4
போர் ஒக்க பண்ணி இ பூமி பொறை தீர்ப்பான் – நாலாயி:102/1
பின் இ உலகினில் பேர் இருள் நீங்க அன்று – நாலாயி:106/3
செங்கமல முகம் வியர்ப்ப தீமை செய்து இ முற்றத்தூடே – நாலாயி:136/2
உய்ய இ ஆயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே – நாலாயி:141/3
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
கையில் திரியை இடுகிடாய் இ நின்ற காரிகையார் சிரியாமே – நாலாயி:147/4
திண்ணெனெ இ இரா உன்னை தேய்த்து கிடக்க நான் ஒட்டேன் – நாலாயி:152/2
முன் இ உலகினை முற்றும் அளந்தவன் – நாலாயி:170/2
மக்களை பெற்று மகிழ்வர் இ வையத்தே – நாலாயி:181/4
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இ மாலை – நாலாயி:191/3
பல்லாயிரவர் இ ஊரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் – நாலாயி:196/1
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன் – நாலாயி:208/2
மூ அடி தா என்று இரந்த இ மண்ணினை – நாலாயி:219/2
ஏனத்து உருவாய் இடந்த இ மண்ணினை – நாலாயி:221/3
இ மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் – நாலாயி:225/3
கேளார் ஆயர் குலத்தவர் இ பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன் – நாலாயி:230/3
பண்ணி பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:237/2
படிறு பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:239/2
அருகே நின்றாள் என் பெண் நோக்கி கண்டாள் அது கண்டு இ ஊர் ஒன்று புணர்க்கின்றதே – நாலாயி:256/4
அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில் – நாலாயி:259/3
நம் பரமன் இ நாள் குழல் ஊத கேட்டவர்கள் இடருற்றன கேளீர் – நாலாயி:280/2
இ மகளை பெற்ற தாயர் இனி தரியார் என்னும்-கொலோ – நாலாயி:301/4
பாத தூளி படுதலால் இ உலகம் பாக்கியம் செய்ததே – நாலாயி:365/4
போயினால் பின்னை இ திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே – நாலாயி:372/4
உரு அரங்க பொருது அழித்து இ உலகினை கண்பெறுத்தான் ஊர் – நாலாயி:406/2
ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை – நாலாயி:458/2
இ கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய் – நாலாயி:459/2
நின்னுளேனாய் பெற்ற நன்மை இ உலகினில் ஆர் பெறுவார் – நாலாயி:465/2
அன்று இ உலகம் அளந்தாய் அடி போற்றி – நாலாயி:497/1
இங்கு இ பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் – நாலாயி:503/6
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இழைத்த இ சிற்றிலை – நாலாயி:515/1
இது என் புகுந்தது இங்கு அந்தோ இ பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1
நெஞ்சு துக்கம் செய்ய போந்தாய் நின்ற இ கன்னியரோமை – நாலாயி:532/2
என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே – நாலாயி:554/3
இச்சை உடையரேல் இ தெருவே போதாரே – நாலாயி:610/4
மெய் இல் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இ
வையம்-தன்னொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:668/1,2
உண்டியே உடையே உகந்து ஓடும் இ
மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:671/1,2
இன்பு அமரும் செல்வமும் இ அரசும் யான் வேண்டேன் – நாலாயி:681/2
ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இ ஊரில் உன்தன் – நாலாயி:698/1
இ சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் – நாலாயி:873/3
அருள் கண்டீர் இ உலகினில் மிக்கதே – நாலாயி:944/4
ஏற்றேன் இ பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான் – நாலாயி:1035/2
மன்னா இ மனிச பிறவியை நீக்கி – நாலாயி:1043/1
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இ
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1057/3,4
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் – நாலாயி:1116/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் – நாலாயி:1230/1
உளம் குளிர அமுதுசெய்து இ உலகு உண்ட காளை உகந்து இனிது நாள்-தோறும் மருவி உறை கோயில் – நாலாயி:1234/2
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் – நாலாயி:1238/2
உம்பரும் இ ஏழ்_உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த – நாலாயி:1240/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/2
கஞ்சன் உயிர் அது உண்டு இ உலகு உண்ட காளை கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி – நாலாயி:1246/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் குல வரையும் – நாலாயி:1252/1
பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இ பத்தும் வல்லார் உலகில் – நாலாயி:1267/3
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இ தரணி ஓம்பும் – நாலாயி:1295/1
வாராகம் அது ஆகி இ மண்ணை இடந்தாய் – நாலாயி:1315/1
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இ உலகத்தில் – நாலாயி:1333/3
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இ குரை கடல் உலகே – நாலாயி:1347/4
முன் இ ஏழ்_உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த – நாலாயி:1375/1
பண்டு இ வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் – நாலாயி:1380/1
சேயன் என்றும் மிக பெரியன் நுண் நேர்மையன் ஆய இ
மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால் – நாலாயி:1386/1,2
பேய் மாய முலை உண்டு இ உலகு உண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய் – நாலாயி:1391/3
பேராளன் பேர் அல்லால் பேசாள் இ பெண் பெற்றேன் என் செய்கேன் நான் – நாலாயி:1394/2
கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இ உலகு ஏழ் உண்டு – நாலாயி:1399/3
சீர் கெழும் இ உலகு ஏழும் எல்லாம் – நாலாயி:1452/2
பகல் கரந்த சுடர் ஆழி படையான் இ உலகு ஏழும் – நாலாயி:1532/3
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட – நாலாயி:1569/2
முன் இ உலகு ஏழும் இருள் மண்டி உண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து – நாலாயி:1619/1
முழுது இ வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவு எய்த – நாலாயி:1695/1
வேய் இரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இ வையம் எல்லாம் – நாலாயி:1760/1
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இ குரை கடல் உலகே – நாலாயி:1827/4
நீல மா முகில்_வண்ணனை நெடுமாலை இன் தமிழால் நினைந்த இ
நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1847/3,4
பெண்டிரால் கெடும் இ குடி தன்னை பேசுகின்றது என் தாசரதீ உன் – நாலாயி:1860/3
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இ உலகினில் – நாலாயி:1867/2
படைத்திட்டு அது இ வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1904/1
காலை எழுந்து கடைந்த இ மோர் விற்க போகின்றேன் கண்டே போனேன் – நாலாயி:1909/1
பிள்ளை பரம் அன்று இ ஏழ்_உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ – நாலாயி:1910/4
இ நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1911/4
பேய்ச்சி முலை உண்ட பின்னை இ பிள்ளையை பேசுவது அஞ்சுவனே – நாலாயி:1915/4
ஈடும் வலியும் உடைய இ நம்பி பிறந்த எழு திங்களில் – நாலாயி:1916/1
அச்சம் தினைத்தனை இல்லை இ பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும் – நாலாயி:1919/1
இ காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம் – நாலாயி:1929/2
வாங்கி உண்ட அம் வாயன் நிற்க இ ஆயன் வாய் – நாலாயி:1963/3
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இ வையம் மகிழ – நாலாயி:1989/3
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இ
ஏழ்_உலகும் உண்டும் இடம் உடைத்தால் சாழலே – நாலாயி:1994/3,4
ஏசினார் உய்ந்து போனார் என்பது இ உலகின் வண்ணம் – நாலாயி:2048/2
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இ
உலகு அளவும் உண்டோ உன் வாய் – நாலாயி:2091/3,4
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இ
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே – நாலாயி:2177/2,3
அடி மூன்றில் இ உலகம் அன்று அளந்தாய் போலும் – நாலாயி:2186/1
நின்று முலை தந்த இ நீர்மைக்கு அன்று – நாலாயி:2190/2
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இ இரண்டும் – நாலாயி:2235/1
இது கண்டாய் நல் நெஞ்சே இ பிறவி ஆவது – நாலாயி:2247/1
அன்று இ உலகம் அளந்த அசைவே-கொல் – நாலாயி:2315/1
இ நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான் – நாலாயி:2478/2
பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இ காலம் இ ஊர் – நாலாயி:2482/1
பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இ காலம் இ ஊர் – நாலாயி:2482/1
காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இ நாள் – நாலாயி:2485/1
தேர்வன தெய்வம் அன்னீர கண்ணோ இ செழும் கயலே – நாலாயி:2491/4
பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இ பாய் இருளே – நாலாயி:2493/4
சில்_மொழி நோயோ கழி பெரும் தெய்வம் இ நோய் இனது என்று – நாலாயி:2497/1
வம்பு ஆர் வினா சொல்லவோ எம்மை வைத்தது இ வான் புனத்தே – நாலாயி:2499/4
எழா நெடு ஊழி எழுந்த இ காலத்தும் ஈங்கு இவளோ – நாலாயி:2513/2
குடம் ஆடி இ மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து – நாலாயி:2515/3
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள் – நாலாயி:2518/3
பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இ பாய் இருள் போல் – நாலாயி:2526/1
எண்ணம் புகுந்து அடியேனொடு இ காலம் இருக்கின்றவே – நாலாயி:2540/4
இடம் போய் விரிந்து இ உலகு_அளந்தான் எழில் ஆர் தண் துழாய் – நாலாயி:2553/1
தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே – நாலாயி:2560/4
சிலம்பும்படி செய்வதே திருமால் இ திருவினையே – நாலாயி:2564/4
நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இ மாயமும் மாயம் செவ்வே – நாலாயி:2567/2
சொல் ஆர் தொடையல் இ நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் – நாலாயி:2577/3
பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இ
பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன் – நாலாயி:2602/2,3
பல் நாளும் நிற்கும் இ பார் – நாலாயி:2625/4
நீர் ஆர வேலி நில_மங்கை என்னும் இ
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அ மூன்றும் – நாலாயி:2673/4,5
ஆரால் இ வையம் அடி அளப்புண்டது தான் – நாலாயி:2684/5
ஈரா புகுதலும் இ உடலை தண் வாடை – நாலாயி:2698/1
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் – நாலாயி:2757/4
மன்னு இ அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க – நாலாயி:2767/3
மன் இ அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து – நாலாயி:2771/3
முன் இ உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் – நாலாயி:2775/4
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இ கடல் இடத்தே – நாலாயி:2801/4
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இ நீள் நிலத்தோர் – நாலாயி:2809/3
கார் ஏய் கருணை இராமாநுச இ கடலிடத்தில் – நாலாயி:2815/1
இடையே இராமாநுசமுனி ஆயின இ நிலத்தே – நாலாயி:2823/4
ஆறு ஒன்றும் இல்லை மற்று அ சரண் அன்றி என்று இ பொருளை – நாலாயி:2835/2
இறைஞ்ச படும் பரன் ஈசன் அரங்கன் என்று இ உலகத்து – நாலாயி:2837/1
தான் அதில் மன்னும் இராமாநுசன் இ தலத்து உதித்தே – நாலாயி:2839/4
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இ
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே – நாலாயி:2841/3,4
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இ பார் முழுதும் – நாலாயி:2842/1
நற்பொருள் தன்னை இ நானிலத்தே வந்து நாட்டினனே – நாலாயி:2843/4
நல் தவர் போற்றும் இராமாநுசனை இ நானிலத்தே – நாலாயி:2847/3
செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இ
படியை தொடரும் இராமாநுச மிக்க பண்டிதனே – நாலாயி:2853/3,4
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே – நாலாயி:2857/4
தண்மையினாலும் இ தாரணியோர்கட்கு தான் சரணாய் – நாலாயி:2863/2
புலி மிக்கது என்று இ புவனத்தில் வந்தமை போற்றுவனே – நாலாயி:2878/4
நினையார் பிறவியை நீக்கும் பிரானை இ நீள் நிலத்தே – நாலாயி:2880/1
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இ காரணம் கட்டுரையே – நாலாயி:2882/4
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இ அருள் நீ – நாலாயி:2894/3
உளன் எனில் உளன் அவன் உருவம் இ உருவுகள் – நாலாயி:2907/1
உளன் அலன் எனில் அவன் அருவம் இ அருவுகள் – நாலாயி:2907/2
உள்ள இ மூன்றையும் – நாலாயி:2917/2
ஓர்த்த இ பத்தே – நாலாயி:2920/4
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு வியந்த இ நிலைமை – நாலாயி:2926/1
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் – நாலாயி:2942/3
ஏதம் இல் ஆயிரத்து இ பத்து – நாலாயி:2964/3
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இ பத்து – நாலாயி:2975/3
இ சொன்ன ஆயிரத்துள்ளே இவையும் ஓர் பத்து எம்பிராற்கு – நாலாயி:2997/3
நீயும் நானும் இ நேர்நிற்கில் மேல் மற்றோர் – நாலாயி:3003/1
தாயும் தந்தையுமாய் இ உலகினில் – நாலாயி:3003/3
நைவாய எம்மே போல் நாள்மதியே நீ இ நாள் – நாலாயி:3014/1
கிறிக்கொண்டு இ பிறப்பே சில நாளில் எய்தினன் யான் – நாலாயி:3038/2
துளிக்கின்ற வான் இ நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி – நாலாயி:3040/3
வாடி வாடும் இ வாள் நுதலே – நாலாயி:3042/4
வாள் நுதல் இ மடவரல் உம்மை – நாலாயி:3043/1
இவள் இராப்பகல் வாய்வெரீ இ தன – நாலாயி:3046/1
இட்டம் என்-கொல் இ ஏழைக்கே – நாலாயி:3050/4
பாட்டு ஓர் ஆயிரத்து இ பத்தால் அடி – நாலாயி:3052/3
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3063/3
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இ பத்தும் வலார் – நாலாயி:3098/3
பொருள் என்று இ உலகம் படைத்தவன் புகழ் மேல் – நாலாயி:3120/1
தெருள் கொள்ள சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்து – நாலாயி:3120/3
ஒட்டு உரைத்து இ உலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும்பாலும் – நாலாயி:3122/3
மாட்டாதே ஆகிலும் இ மலர் தலை மா ஞாலம் நின் – நாலாயி:3124/1
முறையால் இ உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் – நாலாயி:3130/2
துயக்கு இன்றி தொழுது உரைத்த ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3131/3
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3142/3
கேழ்_இல் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3153/3
இகழ்வு இல் இ அனைத்தும் என்கோ கண்ணனை கூவும் ஆறே – நாலாயி:3154/4
நேர்ந்த ஓர் ஆயிரத்து இ பத்து அருவினை நீறு செய்யுமே – நாலாயி:3175/4
பண் கொள் ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆக கூடும் பயிலு-மினே – நாலாயி:3186/4
வளனா மதிக்கும் இ மானிடத்தை கவி பாடி என் – நாலாயி:3210/2
இ மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் – நாலாயி:3214/2
நின்றுநின்று பல நாள் உய்க்கும் இ உடல் நீங்கிப்போய் – நாலாயி:3218/1
இன்புறும் இ விளையாட்டு உடையானை பெற்று ஏதும் அல்லல் இலனே – நாலாயி:3226/4
எனைத்தோர் உகங்களும் இ உலகு ஆண்டு கழிந்தவர் – நாலாயி:3234/2
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3252/3
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இ திருவே – நாலாயி:3270/4
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இ பத்தால் – நாலாயி:3285/3
ஓர்ப்பால் இ ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் – நாலாயி:3286/2
இது காண்-மின் அன்னைமீர் இ கட்டுவிச்சி சொல் கொண்டு நீர் – நாலாயி:3288/1
இவளை பெறும் பரிசு இ அணங்கு ஆடுதல் அன்று அந்தோ – நாலாயி:3290/1
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இ அணங்குக்கே – நாலாயி:3291/4
ஏழ்மை பிறப்புக்கும் சேமம் இ நோய்க்கும் ஈதே மருந்து – நாலாயி:3294/3
வழுவு இலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3307/3
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3318/3
ஆயே இ உலகத்து நிற்பனவும் திரிவனவும் – நாலாயி:3325/1
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3329/3
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இ பத்தும் வல்லார் – நாலாயி:3340/3
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3351/3
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது இ உலகத்து – நாலாயி:3356/1
நின்று இ உலகில் கடிவான் நேமி பிரான் தமர் போந்தார் – நாலாயி:3357/2
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்து உள்ளத்தை மாசு அறுக்குமே – நாலாயி:3362/4
நிரை கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3373/3
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இ மண் அளந்த – நாலாயி:3377/2
இ நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இ இடத்தே – நாலாயி:3379/4
இ நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இ இடத்தே – நாலாயி:3379/4
காப்பார் ஆர் இ இடத்து கங்கு இருளின் நுண் துளியாய் – நாலாயி:3380/1
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3384/3
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் காண்கின்ற இ காற்று எல்லாம் யானே என்னும் – நாலாயி:3398/2
குழலின் மலிய சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3428/3
நாதன் இ ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்-தொறுமே – நாலாயி:3435/4
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற இ
சிறந்த வான் சுடரே உன்னை என்று-கொல் சேர்வதுவே – நாலாயி:3440/3,4
வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இ நாள் – நாலாயி:3464/2
வேய் இரும் தடம் தோளினார் இ திருவருள் பெறுவார் எவர்-கொல் – நாலாயி:3464/3
பழகி யாம் இருப்போம் பரமே இ திருவருள்கள் – நாலாயி:3467/2
அழகியார் இ உலகம் மூன்றுக்கும் தேவிமை ஈதகுவார் பலர் உளர் – நாலாயி:3467/3
இன்று இ ஆயர் குலத்தை வீடு உய்ய தோன்றிய கருமாணிக்க சுடர் – நாலாயி:3471/3
மலக்கும் நா உடையேற்கு மாறு உளதோ இ மண்ணின் மிசையே – நாலாயி:3492/4
தூய ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே – நாலாயி:3494/4
கரும் தடம் கண்ணி கைதொழுத அ நாள் தொடங்கி இ நாள்-தொறும் – நாலாயி:3502/3
கட்டு எழில் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3516/3
பத்து நூற்றுள் இ பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே – நாலாயி:3527/3
தெரிய சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3549/3
தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3571/3
முன் செய்து இ உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்-கொலோ முடிகின்றது இவட்கே – நாலாயி:3573/4
முகில்_வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இ பத்தும் வல்லா – நாலாயி:3582/3
நான் இ தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் – நாலாயி:3584/2
முற்ற இ மூ_உலகும் விரிகின்ற சுடர் முடிக்கே – நாலாயி:3636/3
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3648/3
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இ பத்தும் – நாலாயி:3659/3
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இ ஏழ்_உலகை – நாலாயி:3660/1
உரை ஏய் சொல் தொடை ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3703/3
கோனை வண் குருகூர் வண் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3714/3
எதுவேயாக கருதும்-கொல் இ மா ஞாலம் பொறை தீர்ப்பான் – நாலாயி:3723/3
இங்கே காண இ பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே – நாலாயி:3725/4
வான் இ நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே – நாலாயி:3733/2
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இ பத்தும் – நாலாயி:3736/3
முடிப்பான் சொன்ன ஆயிரத்து இ பத்தும் சன்மம் – நாலாயி:3747/3
அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3758/3
பேர் வளம் கிளர்ந்தன்றி பேச்சு இலள் இன்று இ புனை இழையே – நாலாயி:3762/4
மல்லல் அம் செல்வ கண்ணன் தாள் அடைந்தாள் இ மடவரலே – நாலாயி:3765/4
உறுமோ பாவியேனுக்கு இ உலகம் மூன்றும் உடன் நிறைய – நாலாயி:3772/1
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3791/3
இ மட உலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே – நாலாயி:3798/4
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3824/3
இந்திர ஞாலங்கள் காட்டி இ ஏழ்_உலகும் கொண்ட – நாலாயி:3829/3
வடிவு அமை ஆயிரத்து இ பத்தினால் சன்மம் – நாலாயி:3846/3
அழிவு இல்லா ஆயிரத்து இ பத்தும் நோய் அறுக்குமே – நாலாயி:3857/4
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இ பத்தும் வல்லார் – நாலாயி:3868/3
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆருயிர் அளவு அன்று இ கூர் தண் வாடை – நாலாயி:3875/1
வென்று இ மூ_உலகு அளித்து உழல்வான் திருமோகூர் – நாலாயி:3893/3
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால் – நாலாயி:3906/2
சாவது இ ஆய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த இ தொழுத்தையோம் தனிமை தானே – நாலாயி:3915/4
சாவது இ ஆய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த இ தொழுத்தையோம் தனிமை தானே – நாலாயி:3915/4
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3934/3
நொடி ஆயிரத்து இ பத்து – நாலாயி:3945/3
எண்ணினவாறு ஆகா இ கருமங்கள் என் நெஞ்சே – நாலாயி:3948/4
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3956/3
இங்கு இ உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே – நாலாயி:3966/4
முற்ற இ மூ_உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு – நாலாயி:3997/3
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே – நாலாயி:4000/4

மேல்


இக்கடிப்பு (1)

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலா பழம் தந்து – நாலாயி:142/3

மேல்


இகல் (4)

இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து – நாலாயி:1709/1
இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் தகவா – நாலாயி:2665/2
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே – நாலாயி:3488/4
இகல் கொள் புள்ளை பிளந்ததும் இமில் ஏறுகள் செற்றதுவும் – நாலாயி:3489/1

மேல்


இகலிடத்து (1)

இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் – நாலாயி:3870/4

மேல்


இகழ்ந்த (2)

இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும் – நாலாயி:2376/2
உன்னை சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என் – நாலாயி:3069/3

மேல்


இகழ்ந்தாய் (1)

இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய் – நாலாயி:2405/2

மேல்


இகழ்ந்திட்டு (1)

இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இட வகை கொண்டனையே – நாலாயி:472/4

மேல்


இகழ்ந்திடப்பட்டாளே (1)

ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே மற்று எனக்கு இங்கு – நாலாயி:2705/3

மேல்


இகழ்ந்து (2)

தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும் – நாலாயி:2787/8
பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர் – நாலாயி:3123/1

மேல்


இகழ்வனவே (1)

கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும் – நாலாயி:689/1

மேல்


இகழ்வாய் (1)

இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே திகழ் நீர் – நாலாயி:2154/2

மேல்


இகழ்வாய (1)

பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான் – நாலாயி:2061/1

மேல்


இகழ்வு (3)

என்றும் என்னை இகழ்வு இலன் காண்-மினே – நாலாயி:942/4
இகழ்வு இல் இ அனைத்தும் என்கோ கண்ணனை கூவும் ஆறே – நாலாயி:3154/4
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே – நாலாயி:3954/4

மேல்


இகழ்வோ (1)

பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ – நாலாயி:2510/3

மேல்


இகழ்வோம் (1)

இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று – நாலாயி:2586/2

மேல்


இகழாத (4)

இங்கு என் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1479/2
வம்பு உண் குழலார் வாசல் அடைத்து இகழாத முன் – நாலாயி:1481/2
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழாத முன் – நாலாயி:1482/2
என் நீர் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1483/2

மேல்


இகழிலும் (1)

ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் – நாலாயி:2710/1

மேல்


இகழேல் (1)

சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் – நாலாயி:61/1

மேல்


இகழோம் (1)

இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று – நாலாயி:2586/2

மேல்


இகுளாய் (1)

என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னை பெற்றவளாய் – நாலாயி:3481/1

மேல்


இங்கண் (1)

இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே – நாலாயி:3799/4

மேல்


இங்கு (68)

கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங்கொண்டு இடுவனோ நம்பீ – நாலாயி:143/2
நோவ திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என் காதுகள் நொந்திடும் கில்லேன் – நாலாயி:150/2
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் – நாலாயி:152/3
இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே – நாலாயி:222/4
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:229/3,4
கண்ணா நீ நாளை-தொட்டு கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கு இரு – நாலாயி:252/4
இங்கு புகேன்-மின் புகேன்-மின் எளிது அன்று கண்டீர் புகேன்-மின் – நாலாயி:446/2
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர் – நாலாயி:448/3
இன்று வந்து இங்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போகவிடுவதுண்டே – நாலாயி:461/2
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது – நாலாயி:501/5
இங்கு இ பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் – நாலாயி:503/6
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையை தலை உடைத்து ஆக்கும் வண்ணம் – நாலாயி:511/3
இது என் புகுந்தது இங்கு அந்தோ இ பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1
மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் – நாலாயி:531/1
இங்கு உள்ள காவினில் வாழ கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் – நாலாயி:553/4
ஏமத்து ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே – நாலாயி:578/4
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே – நாலாயி:676/4
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே – நாலாயி:702/4
இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ – நாலாயி:1195/2
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும் – நாலாயி:1330/3
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு – நாலாயி:1331/1
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட – நாலாயி:1418/3
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து – நாலாயி:1422/2
இங்கு என் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1479/2
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனி போய் பிறர் ஒருவர் – நாலாயி:1564/2
நெடியானே கடி ஆர்கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை – நாலாயி:1615/1
கண் ஆர கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்று-கொலோ – நாலாயி:1736/4
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1769/1
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1773/1
நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை – நாலாயி:1793/2
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால் உறைகின்றது இங்கு என – நாலாயி:1843/3
கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர் குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே – நாலாயி:1860/2
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்தறியான் – நாலாயி:1911/2
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை – நாலாயி:1912/1
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1912/4
போய் இருக்க மற்று இங்கு ஓர் புது தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற – நாலாயி:2007/3
கொண்டு இங்கு வாழ்வாரை கூறாதே எண் திசையும் – நாலாயி:2195/2
இனி நெஞ்சம் இங்கு கவர்வது யாம் இலம் நீ நடுவே – நாலாயி:2481/2
அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே – நாலாயி:2535/4
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்கு – நாலாயி:2605/2
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு – நாலாயி:2613/4
இங்கு இல்லை பண்டு போல் வீற்றிருத்தல் என்னுடைய – நாலாயி:2614/1
யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது – நாலாயி:2616/4
வாரா தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு – நாலாயி:2686/3
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு – நாலாயி:2701/1
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே மற்று எனக்கு இங்கு – நாலாயி:2705/3
உய்ய கொள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே – நாலாயி:2869/3
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப – நாலாயி:3096/2
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த – நாலாயி:3169/2
நாணம் இல்லா சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என் – நாலாயி:3300/3
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை – நாலாயி:3352/2
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும் – நாலாயி:3402/1
ஆரை இனி இங்கு உடையம் தோழீ என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை – நாலாயி:3589/3
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை – நாலாயி:3591/2
தோழியர்காள் நம் உடையமேதான் சொல்லுவதோ இங்கு அரியதுதான் – நாலாயி:3686/2
உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு – நாலாயி:3699/3
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய் – நாலாயி:3798/1
இன் உயிர் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை – நாலாயி:3825/1
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ – நாலாயி:3827/3
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் – நாலாயி:3847/1
எமராலும் பழிப்புண்டு இங்கு என்தம்மால் இழிப்புண்டு – நாலாயி:3848/3
கண் ஆர களிக்கின்றது இங்கு என்று-கொல் கண்டே – நாலாயி:3862/4
கண்டே களிக்கின்றது இங்கு என்று-கொல் கண்கள் – நாலாயி:3863/1
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே – நாலாயி:3878/4
கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே – நாலாயி:3895/4
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே – நாலாயி:3925/4
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து – நாலாயி:3949/1
இங்கு இ உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே – நாலாயி:3966/4

மேல்


இங்குத்தை (2)

இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனை கரைக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:620/4

மேல்


இங்கும் (6)

எ திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே – நாலாயி:833/4
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே – நாலாயி:3658/4
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு – நாலாயி:3659/1
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே – நாலாயி:3692/4
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும் – நாலாயி:3693/1
முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய் – நாலாயி:3998/3

மேல்


இங்குற்றேன் (1)

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் – நாலாயி:3408/1

மேல்


இங்கே (35)

நின் முகம் கண் உள ஆகில் நீ இங்கே நோக்கி போ – நாலாயி:54/4
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் – நாலாயி:141/4
சுணம் நன்று அணி முலை உண்ண தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய் – நாலாயி:142/4
வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் – நாலாயி:143/4
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் – நாலாயி:149/4
சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் – நாலாயி:150/4
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான் இங்கே வாராய் – நாலாயி:156/4
எல்லாம் உன் மேல் அன்றி போகாது எம்பிரான் நீ இங்கே வாராய் – நாலாயி:196/2
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் காகுத்த நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1,2
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் காகுத்த நம்பீ வருக இங்கே
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன_வண்ணா அசல் அகத்தார் – நாலாயி:203/2,3
பரிபவம் பேச தரிக்ககில்லேன் பாவியேனுக்கு இங்கே போதராயே – நாலாயி:203/4
கொண்டல்_வண்ணா இங்கே போதராயே கோயிற்பிள்ளாய் இங்கே போதராயே – நாலாயி:205/1
கொண்டல்_வண்ணா இங்கே போதராயே கோயிற்பிள்ளாய் இங்கே போதராயே – நாலாயி:205/1
தெண் திரை சூழ் திருப்பேர் கிடந்த திருநாரணா இங்கே போதராயே – நாலாயி:205/2
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய் – நாலாயி:207/1
வேத பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே – நாலாயி:207/4
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
தாய் சொல்லு கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே – நாலாயி:209/4
இட்டீறு இட்டு விளையாடி இங்கே போத கண்டீரே – நாலாயி:637/2
ஏலா பொய்கள் உரைப்பானை இங்கே போத கண்டீரே – நாலாயி:639/2
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என் – நாலாயி:1574/1
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி – நாலாயி:1596/1
செம் கண் நெடிய கரிய மேனி தேவர் ஒருவர் இங்கே புகுந்து என் – நாலாயி:1794/1
இங்கே போதும்-கொலோ – நாலாயி:1949/1
இங்கே போதும்-கொலோ – நாலாயி:1949/4
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் – நாலாயி:2072/2
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள் ஊரும் இளம் தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன – நாலாயி:2074/1,2
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என் – நாலாயி:2075/3
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே – நாலாயி:2078/4
இங்கே காண இ பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே – நாலாயி:3725/4
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே – நாலாயி:3772/4
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மாநிலம் முன் உண்டு உமிழ்ந்த – நாலாயி:3773/1

மேல்


இங்ஙனமே (1)

எங்கு உற்றாய் எம் பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே – நாலாயி:2060/4

மேல்


இங்ஙனே (3)

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய – நாலாயி:496/6
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன் – நாலாயி:3250/4
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இ பத்தும் – நாலாயி:3659/3

மேல்


இச்சை (2)

இச்சை உடையரேல் இ தெருவே போதாரே – நாலாயி:610/4
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் – நாலாயி:3295/2

மேல்


இச்சையுள் (1)

இச்சையுள் செல்ல உணர்த்தி வண் குருகூர் சடகோபன் – நாலாயி:2997/2

மேல்


இசலி (1)

எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய – நாலாயி:1230/3

மேல்


இசை (60)

கூத்து உவந்து ஆடி குழலால் இசை பாடி – நாலாயி:115/2
கோல செந்தாமரை கண் மிளிர குழல் ஊதி இசை பாடி குனித்து ஆயரோடு – நாலாயி:260/3
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – நாலாயி:407/4
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதி களித்து இசை பாடும் குயிலே – நாலாயி:546/3
எங்களுக்கே ஒரு நாள் வந்து ஊத உன் குழலின் இசை போதராதே – நாலாயி:706/4
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே – நாலாயி:718/4
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பு இனம் இலங்கையர் குலத்தை – நாலாயி:920/2
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி – நாலாயி:925/1
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:960/4
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:963/4
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே – நாலாயி:967/4
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து – நாலாயி:1049/3
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும் – நாலாயி:1139/3
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு – நாலாயி:1141/3
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே – நாலாயி:1148/3
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1149/4
நல்ல இன் இசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடன் – நாலாயி:1197/3
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து – நாலாயி:1218/3
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1230/4
தேதென என்று இசை பாடும் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1248/4
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1260/4
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1339/4
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1348/4
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1353/3
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1369/2
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1374/4
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1375/4
நல் இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன் – நாலாயி:1387/3
இருக்கினில் இன் இசை ஆனவனே – நாலாயி:1454/4
நறு நாள்மலர் மேல் வண்டு இசை பாடும் நறையூரே – நாலாயி:1491/4
படையான் வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் – நாலாயி:1514/3
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1596/3
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர் – நாலாயி:1737/3
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1754/4
உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை
புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே – நாலாயி:1775/3,4
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட – நாலாயி:1806/3
இன் இசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே – நாலாயி:1921/4
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலை சேர் – நாலாயி:2724/6
இன் இசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் – நாலாயி:2725/6
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின் – நாலாயி:2734/1
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே – நாலாயி:2762/2
ஈர தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம் – நாலாயி:2810/2
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்-தொறும் மா மலராள் – நாலாயி:2850/2
ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடி பாடி கண்ணீர் மல்கி எங்கும் – நாலாயி:3042/1,2
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை – நாலாயி:3052/1,2
உன்னை சிந்தைசெய்துசெய்து உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி என் – நாலாயி:3069/1
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3142/3
நூல் என்கோ நுடங்கு கேள்வி இசை என்கோ இவற்றுள் நல்ல – நாலாயி:3159/2
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன் – நாலாயி:3276/3
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன் – நாலாயி:3277/3
நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ண பெற்றேன் – நாலாயி:3278/3
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு – நாலாயி:3280/3
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3318/3
மலிய புகுந்து இசை பாடி ஆடி உழிதர கண்டோம் – நாலாயி:3352/4
இரிய புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே – நாலாயி:3354/4
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார் – நாலாயி:3357/3
இளையாது உன தாள் ஒருங்க பிடித்து போத இசை நீயே – நாலாயி:3425/4
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் – நாலாயி:3437/3
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின் நின்று ஒலிப்ப – நாலாயி:3767/2
மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ – நாலாயி:3869/1

மேல்


இசை-மின்கள் (1)

இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1

மேல்


இசை-மின்களே (1)

இன்னம் செல்லீரோ இதுவோ தகவு என்று இசை-மின்களே – நாலாயி:2507/4

மேல்


இசைக்கிற்றிராகில் (1)

இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்-மினே – நாலாயி:3287/4

மேல்


இசைக்கும் (1)

இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னை கண்டார் – நாலாயி:133/2

மேல்


இசைகள் (2)

அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் – நாலாயி:1178/3
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி – நாலாயி:3877/2

மேல்


இசைகாரர் (1)

பால் ஏய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின் – நாலாயி:2953/3

மேல்


இசைத்தனர் (2)

எழு-மின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள் – நாலாயி:3981/3
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆள்-மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று – நாலாயி:3984/2,3

மேல்


இசைத்தால் (1)

இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1

மேல்


இசைத்து (1)

தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே – நாலாயி:3626/4

மேல்


இசைந்த (3)

வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன் சடை – நாலாயி:793/1
சூதனாய் கள்வனாகி தூர்த்தரோடு இசைந்த காலம் – நாலாயி:887/1
இசைந்த அரவமும் வெற்பும் கடலும் – நாலாயி:2345/1

மேல்


இசைந்து (4)

இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று-கொலோ இருக்கும் நாளே – நாலாயி:656/4
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழு பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பில் ஓர் – நாலாயி:1841/1
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து – நாலாயி:2344/4
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையை – நாலாயி:2610/1

மேல்


இசைப்ப (4)

பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு – நாலாயி:112/3
அவையுள் நாகத்து_அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப
அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி – நாலாயி:281/2,3
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே – நாலாயி:1462/1,2
சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு – நாலாயி:2371/1

மேல்


இசைப்பாரே (1)

சால பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே – நாலாயி:499/6,7

மேல்


இசைப்பு (1)

இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது – நாலாயி:3287/2

மேல்


இசைபாடும் (2)

காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:722/3
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1756/4

மேல்


இசைய (2)

இரும் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டி சென்ற – நாலாயி:2568/3
இயலும் பொருளும் இசைய தொடுத்து ஈன் கவிகள் அன்பால் – நாலாயி:2796/1

மேல்


இசையகில்லா (1)

எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா
மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் – நாலாயி:2795/1,2

மேல்


இசையாய் (1)

செல்லா நல் இசையாய் திருவிண்ணகரானே – நாலாயி:1476/4

மேல்


இசையால் (2)

இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:1127/4
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் – நாலாயி:1767/3

மேல்


இசையிலம் (1)

இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1

மேல்


இசையின் (2)

இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை ஏழ் இசையின் சுவை-தன்னை – நாலாயி:1269/2
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே – நாலாயி:3975/2

மேல்


இசையினொடு (1)

கலியன் தமிழ் இவை விழுமிய இசையினொடு
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே – நாலாயி:1717/3,4

மேல்


இசையும் (5)

எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் – நாலாயி:1285/3
இசையும் கருமங்கள் எல்லாம் அசைவு இல் சீர் – நாலாயி:2088/2
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் – நாலாயி:2808/3

மேல்


இசையும்-கொல் (2)

இசையும்-கொல் ஊழி-தோறு ஊழி ஓவாதே – நாலாயி:2580/9
என்று யாம் தொழ இசையும்-கொல்
யாவகை உலகமும் யாவரும் இல்லா – நாலாயி:2581/2,3

மேல்


இசையே (1)

யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே – நாலாயி:3423/4

மேல்


இசையொடும் (3)

எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/3,4
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்
நா-தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே – நாலாயி:3472/3,4
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் – நாலாயி:3692/3

மேல்


இசையோர் (1)

முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/3,4

மேல்


இசைவித்து (1)

இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானே – நாலாயி:3426/1

மேல்


இசைவினை (1)

இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ – நாலாயி:2968/4

மேல்


இஞ்சி (1)

வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்த நீ – நாலாயி:790/3

மேல்


இட்ட (13)

அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே – நாலாயி:83/1
பிண்ட திரளையும் பேய்க்கு இட்ட நீர் சோறும் – நாலாயி:168/1
தன் நிகர் ஒன்று இல்லா சிலை கால் வளைத்து இட்ட
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டுவா வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:179/3,4
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் – நாலாயி:679/1
தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம் தவிர்த்தவன் தவம்புரிந்து உயர்ந்த – நாலாயி:985/3
தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே – நாலாயி:1960/3
மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம் – நாலாயி:2412/1
இமய பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள் – நாலாயி:2468/1,2
கன்னியரால் இட்ட கவரி பொதி அவிழ்ந்து ஆங்கு – நாலாயி:2723/1
கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ் – நாலாயி:3294/1
இலிங்கத்து இட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் – நாலாயி:3334/1
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் – நாலாயி:3575/1
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் – நாலாயி:3575/1

மேல்


இட்டக்கால் (1)

பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார் – நாலாயி:522/4

மேல்


இட்டம் (1)

இட்டம் என்-கொல் இ ஏழைக்கே – நாலாயி:3050/4

மேல்


இட்டமா (1)

இட்டமா விளையாடுவோங்களை சிற்றில் ஈடழித்து என் பயன் – நாலாயி:521/2

மேல்


இட்டமாக (1)

இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் – நாலாயி:291/2

மேல்


இட்டமான (1)

இட்டமான பசுக்களை இனிது மறித்து நீர் ஊட்டி – நாலாயி:637/3

மேல்


இட்டா (1)

நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால் – நாலாயி:3214/3

மேல்


இட்டால் (3)

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலா பழம் தந்து – நாலாயி:142/3
கன்றுகள் ஓட செவியில் கட்டெறும்பு பிடித்து இட்டால்
தென்றி கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் – நாலாயி:153/1,2
நள்ளிராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால்
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே – நாலாயி:3298/3,4

மேல்


இட்டானால் (1)

தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் – நாலாயி:219/4

மேல்


இட்டிடு-மின் (1)

தவள பொடி கொண்டு நீர் இட்டிடு-மின் தணியுமே – நாலாயி:3290/4

மேல்


இட்டிடை (1)

இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடை
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் – நாலாயி:764/1,2

மேல்


இட்டீர் (1)

கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்-பால் – நாலாயி:975/2

மேல்


இட்டீறு (1)

இட்டீறு இட்டு விளையாடி இங்கே போத கண்டீரே – நாலாயி:637/2

மேல்


இட்டு (56)

கங்கணம் இட்டு கழுத்தில் தொடர் கட்டி – நாலாயி:109/2
வணம் நன்று உடைய வயிர கடிப்பு இட்டு வார் காது தாழ பெருக்கி – நாலாயி:142/1
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும் – நாலாயி:202/1
கன்னல் இலட்டுவத்தோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்தில் இட்டு
என் அகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றை பெறுத்தி போந்தான் – நாலாயி:210/1,2
தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய் – நாலாயி:230/2
சிந்துர பொடி கொண்டு சென்னி அப்பி திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையம்-தன்னால் – நாலாயி:261/1
குழவியிடை கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:265/4
நாழிகை கூறு இட்டு காத்து நின்ற அரசர்கள்-தம் முகப்பே – நாலாயி:335/1
காசின் வாய் கரம் விற்கிலும் கரவாது மாற்று இலி சோறு இட்டு
தேச வார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:369/1,2
பாடிப்பாடி ஓர் பாடையில் இட்டு நரி படைக்கு ஒரு பாகுடம் போலே – நாலாயி:378/2
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம் – நாலாயி:475/5
தை ஒரு திங்களும் தரை விளக்கி தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் – நாலாயி:504/1
கண்டு மால் உறுவோங்களை கடைக்கண்களால் இட்டு வாதியேல் – நாலாயி:516/2
சிற்றில் மேல் இட்டு கொண்டு நீ சிறிது உண்டு திண் என நாம் அது – நாலாயி:519/2
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ் – நாலாயி:557/1,2
எளிமையால் இட்டு என்னை ஈடழிய போயினவால் – நாலாயி:579/2
இட்டீறு இட்டு விளையாடி இங்கே போத கண்டீரே – நாலாயி:637/2
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே – நாலாயி:649/4
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என் – நாலாயி:666/2
இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய் – நாலாயி:703/2
மத்தராய் மயங்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து – நாலாயி:819/2
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் – நாலாயி:964/3
செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1008/4
செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள்குன்று உடைய – நாலாயி:1017/1
மாலும் கடல் ஆர மலை குவடு இட்டு அணை கட்டி வரம்பு உருவ மதி சேர் – நாலாயி:1082/1
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து – நாலாயி:1158/1
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் – நாலாயி:1192/1
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கைதொழுது எழும் – நாலாயி:1193/1
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் – நாலாயி:1565/1
காதில் கடிப்பு இட்டு கலிங்கம் உடுத்து – நாலாயி:1922/1
சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று – நாலாயி:2018/3
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில் – நாலாயி:2396/2
அடி கமலம் இட்டு ஏத்தும் அங்கு – நாலாயி:2423/4
புரிந்து மலர் இட்டு புண்டரீக பாதம் – நாலாயி:2426/1
போதான இட்டு இறைஞ்சி ஏத்து-மினோ பொன் மகர – நாலாயி:2445/1
இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள் – நாலாயி:2463/3
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால்_வண்ணன் – நாலாயி:2472/3
ஞாலம் பனிப்ப செறுத்து நல் நீர் இட்டு கால் சிதைந்து – நாலாயி:2484/1
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனை – நாலாயி:2685/7,8
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி – நாலாயி:2764/2
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகில் இட்டு
சுடுமே அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் – நாலாயி:2888/1,2
கும்பிடு நட்டம் இட்டு ஆடி கோகு உகட்டுண்டு உழலாதார் – நாலாயி:3168/3
ஓலம் இட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும் – நாலாயி:3258/3
கீதம் முழவு இட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே – நாலாயி:3293/4
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு
திண்ணம் அழுந்த கட்டி பல செய்வினை வன் கயிற்றால் – நாலாயி:3345/2,3
ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து – நாலாயி:3366/1
தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு திரிக்கும் ஐவரை – நாலாயி:3565/1
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப – நாலாயி:3623/2
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் – நாலாயி:3871/2
காலை மாலை கமல மலர் இட்டு நீர் – நாலாயி:3880/2
கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் – நாலாயி:3881/1
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் – நாலாயி:3882/2
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் – நாலாயி:3883/2
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்க போதி – நாலாயி:3916/2
தாள்வாய் மலர் இட்டு
நாள்வாய் நாடீரே – நாலாயி:3938/3,4
சுனை நல் மலர் இட்டு
நினை-மின் நெடியானே – நாலாயி:3944/3,4

மேல்


இட்டேன் (1)

உன்னை கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – நாலாயி:467/3,4

மேல்


இட (15)

வார் காது தாழ பெருக்கி அமைத்து மகர குழை இட வேண்டி – நாலாயி:151/1
சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து – நாலாயி:258/1
இட அணரை இட தோளொடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏற – நாலாயி:276/1
இட அணரை இட தோளொடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏற – நாலாயி:276/1
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே – நாலாயி:373/4
சீர் அணி மால் திருநாமமே இட தேற்றிய – நாலாயி:390/1
இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:399/2
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இட வகை கொண்டனையே – நாலாயி:472/4
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இட வகை கொண்டனையே – நாலாயி:472/4
ஆறா வெம் நரகத்து அடியேனை இட கருதி – நாலாயி:1464/2
மேவா வெம் நரகத்து இட உற்று விரைந்து வந்தார் – நாலாயி:1465/2
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு – நாலாயி:1755/1
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் – நாலாயி:1982/2
நீறு செவ்வே இட காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் – நாலாயி:3270/2
ஓலம் இட என்னை பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் – நாலாயி:3688/2

மேல்


இட-பால் (1)

கொங்கு தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மட பாவை இட-பால் கொண்டான் – நாலாயி:2060/2

மேல்


இடக்கை (1)

வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடை மால்_வண்ணனை – நாலாயி:3492/3

மேல்


இடகிலேன் (1)

இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன் – நாலாயி:3305/1

மேல்


இடங்கள் (3)

தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – நாலாயி:1238/3
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1238/4
தாழ்வு இடங்கள் பற்றி புலால் வெள்ளம் தான் உகள – நாலாயி:2641/3

மேல்


இடங்கள்-தொறும் (1)

தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – நாலாயி:1238/3

மேல்


இடங்கை (1)

வலங்கை ஆழி இடங்கை சங்கம் உடையான் ஊர் – நாலாயி:1488/3

மேல்


இடங்கொண்டு (1)

இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள் – நாலாயி:1906/2

மேல்


இடத்ததுவோ (1)

எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே – நாலாயி:2520/4

மேல்


இடத்தவும் (1)

போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர் – நாலாயி:2516/2

மேல்


இடத்தான் (3)

மெச்சு ஊது சங்கம் இடத்தான் நல் வேய் ஊதி – நாலாயி:118/1
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து – நாலாயி:677/3
அம்மான் ஆழிப்பிரான் அவன் எ இடத்தான் யான் ஆர் – நாலாயி:3347/1

மேல்


இடத்தானே (1)

சக்கர கையனே அச்சோஅச்சோ சங்கம் இடத்தானே அச்சோஅச்சோ – நாலாயி:103/4

மேல்


இடத்தானை (1)

சங்கம் இடத்தானை தழல் ஆழி வலத்தானை – நாலாயி:1598/2

மேல்


இடத்தில் (1)

தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்று – நாலாயி:209/3

மேல்


இடத்திலும் (3)

எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி – நாலாயி:339/3
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எ தொழும்பும் – நாலாயி:2870/3
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே – நாலாயி:2928/4

மேல்


இடத்து (8)

சாம் இடத்து என்னை குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கரம் ஏந்தினானே – நாலாயி:424/1
போம் இடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பது ஓர் மாயை வல்லை – நாலாயி:424/3
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட – நாலாயி:534/3
நீர் இடத்து அரா அணை கிடத்தி என்பர் அன்றியும் – நாலாயி:798/2
பெற்றார் தளை கழல பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில் – நாலாயி:1891/1,2
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணி தலத்து மாணிக்க மஞ்சரியின் – நாலாயி:2725/1,2
என்னும் இடத்து இறை – நாலாயி:2911/3
காப்பார் ஆர் இ இடத்து கங்கு இருளின் நுண் துளியாய் – நாலாயி:3380/1

மேல்


இடத்தும் (2)

பூம் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே – நாலாயி:2158/2,3
ஆன இடத்தும் என் நெஞ்சும் திருக்கடி – நாலாயி:3733/3

மேல்


இடத்தே (4)

ஆம் இடத்தே உன்னை சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:424/4
சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய – நாலாயி:2635/2
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இ கடல் இடத்தே – நாலாயி:2801/4
இ நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இ இடத்தே – நாலாயி:3379/4

மேல்


இடத்தை (5)

ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால் – நாலாயி:798/3
சேர்வு இடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சுமா சொலே – நாலாயி:798/4
படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற – நாலாயி:1093/2
மன்னு இ அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க – நாலாயி:2767/3
மன் இ அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து – நாலாயி:2771/3

மேல்


இடத்தோர் (2)

எ அளவர் எ இடத்தோர் மாலே அது தானும் – நாலாயி:2631/3
கல்லார் அகல் இடத்தோர் எது பேறு என்று காமிப்பரே – நாலாயி:2834/4

மேல்


இடந்த (18)

ஏனத்து உருவாய் இடந்த இ மண்ணினை – நாலாயி:221/3
இடந்த மெய் குலுங்கவோ இலங்கு மால் வரை சுரம் – நாலாயி:812/2
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே – நாலாயி:865/4
கொலை கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம் – நாலாயி:1009/2
ஓடா அரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை – நாலாயி:1521/1,2
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய – நாலாயி:1538/2
பண்டு ஏனமாய் உலகை அன்று இடந்த பண்பாளா என்று நின்று – நாலாயி:1583/1
கூடா இரணியனை கூர் உகிரால் மார்வு இடந்த
ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை – நாலாயி:2015/1,2
பூங்கோதையாள் வெருவ பொன்_பெயரோன் மார்பு இடந்த
வீங்கு ஓத_வண்ணர் விரல் – நாலாயி:2104/3,4
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று – நாலாயி:2112/3
உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம் – நாலாயி:2172/3
ஏனத்து உருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர் – நாலாயி:2576/2
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பார் இடந்த
அம்மா நின் பாதத்து அருகு – நாலாயி:2591/3,4
வாழ்வு அடங்க மார்வு இடந்த மால் – நாலாயி:2641/4
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
மண் புரை வையம் இடந்த வராகற்கு – நாலாயி:3510/2
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் – நாலாயி:3706/1
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் – நாலாயி:3949/2

மேல்


இடந்தது (3)

இடந்தது பூமி எடுத்தது குன்றம் – நாலாயி:2120/1
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன் – நாலாயி:2171/4
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளியகில்லீர் – நாலாயி:3332/2

மேல்


இடந்தவனே (1)

ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1372/2

மேல்


இடந்தவனை (1)

தஞ்சை ஆளியை பொன்_பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை – நாலாயி:1576/2

மேல்


இடந்தாய் (2)

வாராகம் அது ஆகி இ மண்ணை இடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர் – நாலாயி:1315/1,2
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் நீ அன்று – நாலாயி:2211/2

மேல்


இடந்தாய்க்கு (1)

பொரு கோட்டு ஓர் ஏனமாய் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் – நாலாயி:2090/1

மேல்


இடந்தான் (10)

எல்லை_இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான் ஊர் – நாலாயி:409/2
ஊன் கொண்ட வள் உகிரால் இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்று-மினே – நாலாயி:581/3,4
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1084/4
இடந்தான் வையம் கேழல் ஆகி உலகை ஈர் அடியால் – நாலாயி:1539/3
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று – நாலாயி:2017/3
ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான்
நீற்றான் நிழல் மணி_வண்ணத்தான் கூற்று ஒரு-பால் – நாலாயி:2155/1,2
வன் புடையால் பொன்_பெயரோன் வாய் தகர்த்து மார்வு இடந்தான்
அன்புடையன் அன்றே அவன் – நாலாயி:2619/3,4
பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான் – நாலாயி:2626/1
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில் – நாலாயி:3116/2
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் – நாலாயி:3804/1,2

மேல்


இடந்தானால் (1)

தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி இடந்தானால் இன்று முற்றும் – நாலாயி:221/4

மேல்


இடந்தானே (1)

அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே – நாலாயி:3576/3

மேல்


இடந்தானை (2)

இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் – நாலாயி:1093/3
இடந்தானை ஏத்தி எழும் – நாலாயி:2106/4

மேல்


இடந்திட்ட (1)

ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே – நாலாயி:3563/3,4

மேல்


இடந்திட்டு (1)

இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய் – நாலாயி:188/3

மேல்


இடந்திட (1)

இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும் – நாலாயி:961/3

மேல்


இடந்திடும் (1)

இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும் – நாலாயி:3094/2

மேல்


இடந்து (27)

எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ண கரும் குழல் மாதரோடு மணந்தானை கண்டார் உளர் – நாலாயி:336/3,4
கோட்டு மண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து – நாலாயி:357/1
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர் – நாலாயி:779/1
ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய் – நாலாயி:799/2
இடந்து கூறு செய்த பல் படை தட கை மாயனே – நாலாயி:855/2
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க – நாலாயி:978/1
வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து – நாலாயி:1180/1
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலை – நாலாயி:1181/2
குலுங்க நில மடந்தை-தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் – நாலாயி:1285/2
மண் இடந்து ஏனம் ஆகி மாவலி வலி தொலைப்பான் – நாலாயி:1299/1
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு – நாலாயி:1347/1
ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1400/1
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த – நாலாயி:1432/3
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் – நாலாயி:1621/2
பாராளன் பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட – நாலாயி:2071/3
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் – நாலாயி:2083/4
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் – நாலாயி:2228/3
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள் – நாலாயி:2275/3
தான் ஒருவன் ஆகி தரணி இடந்து எடுத்து – நாலாயி:2451/1
மணை நீராட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து – நாலாயி:2583/2
முறையால் இ உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் – நாலாயி:3130/2
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள் – நாலாயி:3444/3
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில_மகள் கேள்வனே என்னும் – நாலாயி:3580/2
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே – நாலாயி:3596/4
ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த – நாலாயி:3675/1
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் – நாலாயி:3870/3
தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து – நாலாயி:3937/2,3

மேல்


இடந்தும் (1)

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் – நாலாயி:3284/1

மேல்


இடம் (166)

இடம் கொண்ட செ வாய் ஊறிஊறி இற்று இற்று வீழ நின்று – நாலாயி:92/2
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள்-தம் இடம் புக்கு – நாலாயி:184/1
அவ்வவ் இடம் புக்கு அ ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் – நாலாயி:238/1
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழிதருகின்றாள் – நாலாயி:290/2
எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:328/2
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:329/2
வல்லானை மா மணி_வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் – நாலாயி:333/2
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்-மின் சுவடு உரைக்கேன் – நாலாயி:334/2
இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:399/2
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உரு காட்டான் – நாலாயி:546/1
இன்னிசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:626/4
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன் இடம்
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல் – நாலாயி:802/2,3
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:923/4
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் – நாலாயி:989/3
பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கண் ஆனை கொம்பு கொண்டு பத்திமையால் அடி கீழ் – நாலாயி:1008/2,3
கொலை கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப – நாலாயி:1009/2,3
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால் – நாலாயி:1010/2,3
வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்
கவ்வும் நாயும் கழுகும் உச்சி போதொடு கால் சுழன்று – நாலாயி:1011/2,3
பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்
நின்ற செம் தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய – நாலாயி:1012/2,3
இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம்
நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுவை – நாலாயி:1013/2,3
அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் உடை வேடரும் ஆய் – நாலாயி:1014/2,3
ஏத்த அங்கு ஓர் ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம்
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய் கழை போய் – நாலாயி:1015/2,3
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய் – நாலாயி:1016/2,3
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர் – நாலாயி:1018/3
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்-தொறும் – நாலாயி:1019/2,3
பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகும் இடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடை சோரும் மா முகில் தோய்தர – நாலாயி:1024/2,3
பேசுவார் தமை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம்
வாச மா மலர் நாறு வார் பொழில் சூழ் தரும் உலகுக்கு எலாம் – நாலாயி:1026/2,3
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1057/4
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது இரும் பொழில் சூழ் – நாலாயி:1078/2
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1078/4
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1079/4
நில மன்னனுமாய் உலகு ஆண்டவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1080/4
நீங்கா செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1081/4
நீல முகில்_வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1082/4
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1083/4
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1084/4
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1085/4
நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1086/4
இணங்கு திருச்சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில் – நாலாயி:1106/2
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:1127/4
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1128/2
தார் மன்னு தாமரை_கண்ணன் இடம் தடம் மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1129/2
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1130/2
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1131/2
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1132/2
புண் பட போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி – நாலாயி:1133/2
சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1134/2
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1135/2
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1136/2
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நல் மலர் தேறல் – நாலாயி:1148/2
பன்னு நான்மறை பல் பொருள் ஆகிய பரன் இடம் வரை சாரல் – நாலாயி:1149/2
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம் மெய்தகு வரை சாரல் – நாலாயி:1150/2
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம் மிடைந்து – நாலாயி:1151/2
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் அளந்து ஆயர் – நாலாயி:1152/1
பூம் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் பொன் மலர் திகழ் வேங்கை – நாலாயி:1152/2
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம் கவின் ஆரும் – நாலாயி:1153/2
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம் மணி வரை நீழல் – நாலாயி:1154/2
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடம் ஆர் – நாலாயி:1155/2
கோல் கொள் கை தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரை சாரல் – நாலாயி:1156/2
வல்லராய் உரைப்பார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1197/4
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2
விதலைத்தலை சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும் – நாலாயி:1219/2
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால் – நாலாயி:1220/2
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான் – நாலாயி:1221/2
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடம் தாமரை பொய்கை புக்கான் இடம் தான் – நாலாயி:1222/2
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைம் தாள் – நாலாயி:1223/2
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம் – நாலாயி:1224/2
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம் வேல் நெடும் கண் – நாலாயி:1225/2
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைம் தடத்து – நாலாயி:1226/2
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் – நாலாயி:1238/2
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் – நாலாயி:1241/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/2
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் – நாலாயி:1243/2
சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் – நாலாயி:1243/3
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி – நாலாயி:1244/2
குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன் குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் – நாலாயி:1245/2
கஞ்சன் உயிர் அது உண்டு இ உலகு உண்ட காளை கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி – நாலாயி:1246/2
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு – நாலாயி:1248/3
மூவருமாய் முதல் ஆய மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்
மா வரும் திண் படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை – நாலாயி:1249/2,3
தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
ஆனாத பெரும் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1250/2,3
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை – நாலாயி:1251/3
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம் – நாலாயி:1252/2
பாலகனாய் ஆலிலையில் பள்ளிகொள்ளும் பரமன் இடம்
சாலி வளம் பெருகி வரும் தட மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1253/2,3
வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம்
ஏடு ஏறு பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1254/2,3
கார் ஆர் திண் சிலை இறுத்த தனி காளை கருதும் இடம்
ஏர் ஆரும் பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1255/2,3
கொம்பு-அதனை பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்து உறையும் இடம்
வம்பு அவிழும் செண்பகத்து மணம் கமழும் நாங்கை-தன்னுள் – நாலாயி:1256/2,3
கார் ஆர்ந்த திருமேனி கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீர் ஆர்ந்த பொழில் நாங்கை திருத்தேவனார்தொகை மேல் – நாலாயி:1257/1,2
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி – நாலாயி:1342/3
குறிய மாணி உரு ஆய கூத்தன் மன்னி அமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பு ஆர்க்க எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட – நாலாயி:1348/2,3
பொள்ளை கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதன் இடம்
பள்ள செறுவில் கயல் உகள பழன கழனி அதனுள் போய் – நாலாயி:1349/2,3
மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம்
கா ஆர் தெங்கின் பழம் வீழ கயல்கள் பாய குருகு இரியும் – நாலாயி:1350/2,3
வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம்
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம் கவின் ஆர் கூடம் மாளிகைகள் – நாலாயி:1351/2,3
நெய் ஆர் பாலோடு அமுதுசெய்த நேமி அம் கை மாயன் இடம்
செய் ஆர் ஆரல் இரை கருதி செம் கால் நாரை சென்று அணையும் – நாலாயி:1352/2,3
மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1353/2,3
சடையான் ஓட அடல் வாணன் தடம் தோள் துணித்த தலைவன் இடம்
குடியா வண்டு கள் உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும – நாலாயி:1354/2,3
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தை இடம்
மறையால் முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் – நாலாயி:1355/2,3
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம்
மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும் – நாலாயி:1356/2,3
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் முழுதினையும் – நாலாயி:1376/1
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் – நாலாயி:1378/2
பை கொள் நாகத்து_அணையான் பயிலும் இடம் என்பரால் – நாலாயி:1379/2
கொண்ட ஆழி தட கை குறளன் இடம் என்பரால் – நாலாயி:1380/2
வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால் – நாலாயி:1381/2
அம்பு தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால் – நாலாயி:1382/2
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால் – நாலாயி:1383/2
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால் – நாலாயி:1384/2
தானும் ஆய தரணி தலைவன் இடம் என்பரால் – நாலாயி:1385/2
மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால் – நாலாயி:1386/2
காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று – நாலாயி:1424/2
அண்டமொடு அகல் இடம் அளந்தவனே – நாலாயி:1448/4
பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1486/3,4
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை – நாலாயி:1570/1
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் – நாலாயி:1574/2
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர் – நாலாயி:1632/2
அண்டமொடு அகல் இடம் அளந்தவர் அமர்செய்து – நாலாயி:1712/2
மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில் – நாலாயி:1713/1
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே – நாலாயி:1768/3,4
பெருகு காதன்மை என் உள்ளம் எய்த பிரிந்தான் இடம்
பொருது முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே – நாலாயி:1769/3,4
பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே – நாலாயி:1770/3,4
தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம்
புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே – நாலாயி:1772/3,4
வள்ளல் மாயன் மணி_வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள் அவிழும் மலர் காவியும் தூ மடல் கைதையும் – நாலாயி:1773/2,3
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது பாடு இல் வைகுந்தமே – நாலாயி:1777/4
மா நீர் வண்ணர் மருவி உறையும் இடம் வானில் – நாலாயி:1803/3
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1820/2
தான் உகந்து எறிந்த தடம் கடல்_வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1824/2
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1826/2
நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1847/4
சந்த மலர் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி – நாலாயி:1912/2
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வள நாடு மூட இமையோர் – நாலாயி:1982/1
ஏழ்_உலகும் உண்டும் இடம் உடைத்தால் சாழலே – நாலாயி:1994/4
எம் என்னும் மாலது இடம் – நாலாயி:2119/4
ஏ வல்ல எந்தைக்கு இடம் – நாலாயி:2251/4
இடம் கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று – நாலாயி:2252/1
இளம் குமரர் கோமான் இடம் – நாலாயி:2353/4
இடம் வலம் ஏழ் பூண்ட இரவி தேர் ஓட்டி – நாலாயி:2354/1
எண் திசையும் சூழ இடம் போதாது என்-கொலோ – நாலாயி:2371/3
இல்லையோ சொல்லீர் இடம் – நாலாயி:2446/4
இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு – நாலாயி:2447/1
இடம் நாடு காண இனி – நாலாயி:2476/4
உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து – நாலாயி:2533/2
இடம் போய் விரிந்து இ உலகு_அளந்தான் எழில் ஆர் தண் துழாய் – நாலாயி:2553/1
இருக்கும் இடம் காணாது இளைத்து – நாலாயி:2606/4
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம் – நாலாயி:2626/2
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம்
ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே மற்றொருவர்க்கு – நாலாயி:2626/2,3
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது – நாலாயி:2802/1
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே – நாலாயி:2895/4
கரந்த சில் இடம்-தொறும் இடம் திகழ் பொருள்-தொறும் – நாலாயி:2908/3
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே – நாலாயி:3054/4
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர் – நாலாயி:3247/2
விரும்பி பகவரை காணில் வியல் இடம் உண்டானே என்னும் – நாலாயி:3272/1
இரிய புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே – நாலாயி:3354/4
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்து களைவன போலே – நாலாயி:3355/1
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே உலகுக்கு ஓர் – நாலாயி:3413/1
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட – நாலாயி:3563/3
கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட கடல்_வண்ணா கண்ணனே என்னும் – நாலாயி:3578/2
உய்வு இடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் – நாலாயி:3632/1
ஆகும்-கொல் ஐயம் ஒன்று இன்றி அகல் இடம் முற்றவும் ஈர் அடியே – நாலாயி:3661/1
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே – நாலாயி:3674/3
ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த – நாலாயி:3675/1
இடம் கொள் மூ_உலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3794/4
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே – நாலாயி:3799/4
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா – நாலாயி:3820/2
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் – நாலாயி:3870/3
எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் – நாலாயி:3874/4
கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது புனல் – நாலாயி:3953/2
போது-மின் எமது இடம் புகுதுக என்றலும் – நாலாயி:3983/2
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று – நாலாயி:3987/2

மேல்


இடம்-தொறும் (2)

மணம் தரும் இன் இசை மன்னும் இடம்-தொறும் மா மலராள் – நாலாயி:2850/2
கரந்த சில் இடம்-தொறும் இடம் திகழ் பொருள்-தொறும் – நாலாயி:2908/3

மேல்


இடம்கொண்ட (1)

பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட
சீராளா செந்தாமரை கண்ணா தண் துழாய் – நாலாயி:1897/2,3

மேல்


இடம்கொண்டு (1)

வீற்று இடம்கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம் – நாலாயி:3800/1

மேல்


இடம்பாட்டினொடும் (1)

தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று – நாலாயி:2606/3

மேல்


இடம்பெற (2)

ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள் – நாலாயி:958/2
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம்பெற துந்தி – நாலாயி:2929/1

மேல்


இடமா (1)

தான் இடமா கொண்டான் தட மலர் கண்ணிக்காய் – நாலாயி:2020/2

மேல்


இடமாக (2)

இடமாக கொண்ட இறை – நாலாயி:2279/4
இருந்தார் மனமும் இடமாக கொண்டான் – நாலாயி:2313/3

மேல்


இடமாய் (1)

உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே – நாலாயி:471/4

மேல்


இடமும் (2)

ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ – நாலாயி:3054/3
சிக்கென சிறிது ஓர் இடமும் புறப்படா தன்னுள்ளே உலகுகள் – நாலாயி:3065/1

மேல்


இடமே (13)

கயம் மிடை கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1708/4
கணம் மலி கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1709/4
கயல் துளு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1710/4
காதல்செய் கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1711/4
கண்டவர் கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1712/4
எழுவிய கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1713/4
கருதிய கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1714/4
கடி புல்கு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1715/4
கலம் மனு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1716/4
ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே மற்றொருவர்க்கு – நாலாயி:2626/3
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ் – நாலாயி:3054/2
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ் – நாலாயி:3054/2
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே – நாலாயி:3631/4

மேல்


இடர் (55)

எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே – நாலாயி:63/4
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே – நாலாயி:243/4
கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழி படை உடையான் கருதும் கோயில் – நாலாயி:422/1
எம் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே – நாலாயி:609/4
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் – நாலாயி:635/1
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம் – நாலாயி:653/1
பிறந்து இறந்து பேர் இடர் சுழி-கண்-நின்று நீங்குமா – நாலாயி:849/3
பிறப்பினோடு பேர் இடர் சுழி-கண் நின்றும் நீங்கும் அஃது – நாலாயி:851/1
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – நாலாயி:866/4
கன்றி மாரி பொழிந்திட கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான் – நாலாயி:1020/3
பண்டு ஓர் ஆலிலை பள்ளி கொண்டவன் பால்மதிக்கு இடர் தீர்த்தவன் – நாலாயி:1023/2
ஏற்றேன் இ பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான் – நாலாயி:1035/2
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தை கண்டது நான் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1088/4
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான்-தன்னை – நாலாயி:1147/1
ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் – நாலாயி:1168/2
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே – நாலாயி:1310/4
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய் – நாலாயி:1345/1
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து – நாலாயி:1461/3
இடர் கெடுத்த திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1528/4
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின் – நாலாயி:1620/2
கைம் மான மத யானை இடர் தீர்த்த கரு முகிலை – நாலாயி:1728/1
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும் – நாலாயி:1745/3
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் – நாலாயி:1867/3
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி – நாலாயி:1887/1
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4
இன் இசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே – நாலாயி:1921/4
இடர் ஆழி நீங்குகவே என்று – நாலாயி:2082/4
என்றால் கெடுமாம் இடர் – நாலாயி:2158/4
இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம் – நாலாயி:2159/1
படர் எடுத்த பைம் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க – நாலாயி:2194/2
அங்கற்கு இடர் இன்றி அந்தி பொழுதத்து – நாலாயி:2346/1
எஞ்சா பிறவி இடர் கடிவான் இமையோர்-தமக்கும் – நாலாயி:2575/2
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும் – நாலாயி:2654/2
வரும் இடர் அகல மாற்றோ வினையே – நாலாயி:2672/47
ஈரா அதனை இடர் கடிந்தான் எம்பெருமான் – நாலாயி:2695/2
பூம் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த – நாலாயி:3089/3
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே – நாலாயி:3223/4
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய – நாலாயி:3224/1
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் நின்று உருகுகின்றேனே – நாலாயி:3382/4
இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள் – நாலாயி:3454/1
ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய – நாலாயி:3610/3
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் – நாலாயி:3667/2
கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும் – நாலாயி:3731/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன் – நாலாயி:3732/1
கவள மா களிற்றின் இடர் கெட தடத்து காய் சின பறவை ஊர்ந்தானே – நாலாயி:3796/4
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே – நாலாயி:3797/4
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய் – நாலாயி:3798/1
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் – நாலாயி:3801/1
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் – நாலாயி:3801/1
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே – நாலாயி:3893/4
இடர் கெட எம்மை போந்து அளியாய் என்று என்று ஏத்தி – நாலாயி:3894/1
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்-மினே – நாலாயி:3894/4
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே – நாலாயி:3901/4
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1
உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன் திருவுள்ளம் இடர் கெடும்-தோறும் நாங்கள் – நாலாயி:3921/1

மேல்


இடர்-தானே (1)

எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்-தானே – நாலாயி:53/4

மேல்


இடர்செய்து (1)

கொலை புண் தலை குன்றம் ஒன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர் – நாலாயி:1220/1

மேல்


இடராட்டியேன் (1)

ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் – நாலாயி:3683/2

மேல்


இடரின்-கண் (1)

இடரின்-கண் வீழ்ந்திட தானும் அ ஒண் பொருள் கொண்டு அவர் பின் – நாலாயி:2826/3

மேல்


இடரும் (1)

எல்லா இடரும் கெடுமாறு அருளாயே – நாலாயி:1313/4

மேல்


இடருற்றன (1)

நம் பரமன் இ நாள் குழல் ஊத கேட்டவர்கள் இடருற்றன கேளீர் – நாலாயி:280/2

மேல்


இடரே (2)

இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே – நாலாயி:3453/4
ஏத்த நில்லா குறிக்கொள்-மின் இடரே – நாலாயி:3731/4

மேல்


இடரை (6)

எண்ணுவார் இடரை களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே – நாலாயி:440/3
எம்பிரான் என்னை ஆள் உடை தேனே ஏழையேன் இடரை களையாயே – நாலாயி:441/4
அண்ணா அடியேன் இடரை களையாயே – நாலாயி:1038/4
அண்ணா அடியேன் இடரை களையாயே – நாலாயி:1308/4
எந்தாய் அடியேன் இடரை களையாயே – நாலாயி:1309/4
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு – நாலாயி:2694/5

மேல்


இடவகை (2)

இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் – நாலாயி:1663/2
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம் – நாலாயி:3909/2

மேல்


இடவகையில் (1)

எல்லி அம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இடவகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:319/3,4

மேல்


இடவன் (1)

ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை – நாலாயி:268/2

மேல்


இடவும் (1)

கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1050/2

மேல்


இடவெந்தை (13)

ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான் – நாலாயி:1021/3
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1108/4
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1109/4
ஏந்து_இழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1110/4
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1111/4
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1112/4
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1113/4
இளம் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1114/4
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1115/4
என்-கொல் ஆம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1116/4
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை – நாலாயி:1117/2
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை – நாலாயி:2707/4
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை – நாலாயி:2774/3

மேல்


இடவேண்டும்-கொல்லோ (1)

வித்தும் இடவேண்டும்-கொல்லோ விடை அடர்த்த – நாலாயி:2404/1

மேல்


இடற (1)

இடற என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:239/4

மேல்


இடறி (2)

குலாகின்ற வெம் சிலை வாள் முகத்தீர் குனி சங்கு இடறி
புலாகின்ற வேலை புணரி அம் பள்ளி அம்மான் அடியார் – நாலாயி:2552/2,3
பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழன திருக்கோளூர்க்கே – நாலாயி:3518/2,3

மேல்


இடறும் (2)

எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:393/2
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் – நாலாயி:3303/3

மேல்


இடறுவர் (1)

ஈ-மின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின் – நாலாயி:3237/3

மேல்


இடி (4)

இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து – நாலாயி:960/2
கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா ஆடல் – நாலாயி:1784/1
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அங்கு அனல் செம் கண் உடை – நாலாயி:1920/3
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர் – நாலாயி:3233/2

மேல்


இடித்த (1)

குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே – நாலாயி:2513/4

மேல்


இடிந்து (1)

நினை-தொறும் சொல்லும்-தொறும் நெஞ்சு இடிந்து உகும் – நாலாயி:3837/1

மேல்


இடிய (4)

தட வரை அதிர தரணி விண்டு இடிய தலைப்பற்றி கரை மரம் சாடி – நாலாயி:399/3
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலர தெழித்தான் கோயில் – நாலாயி:419/2
வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய
தாள் வரை வில் ஏந்தினார் தாம் – நாலாயி:2601/3,4
வலிய முடி இடிய வாங்கி வலிய நின் – நாலாயி:2625/2

மேல்


இடு (5)

கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள் – நாலாயி:1048/3
பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு – நாலாயி:1106/1
எக்கல் இடு நுண் மணல் மேல் எங்கும் – நாலாயி:1363/3
இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி – நாலாயி:2182/2
ஏறு ஏறி பட்ட இடு சாபம் பாறு ஏறி – நாலாயி:2244/2

மேல்


இடு-மின் (3)

பாடி காவல் இடு-மின் என்றுஎன்று பார் தடுமாறினதே – நாலாயி:290/4
ஒருப்படுத்து இடு-மின் இவளை உலகளந்தான்-இடைக்கே – நாலாயி:295/4
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடு-மின் நீரே – நாலாயி:885/4

மேல்


இடு-மினோ (1)

இடும்பையால் அடர்ப்புண்டு இடு-மினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று – நாலாயி:1002/1

மேல்


இடுக்குண்ட (1)

இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்கு – நாலாயி:2605/2

மேல்


இடுகிடாய் (1)

கையில் திரியை இடுகிடாய் இ நின்ற காரிகையார் சிரியாமே – நாலாயி:147/4

மேல்


இடுகோ (2)

ஆர்க்கு இடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே – நாலாயி:588/4
அல்லி மலர் தண் துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனி பூசல் சொல்லீர் – நாலாயி:3687/3

மேல்


இடுங்கி (1)

பீளை சோர கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி – நாலாயி:971/1

மேல்


இடும் (1)

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3280/1,2

மேல்


இடும்பை (5)

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியது ஓர் இடும்பை பூண்டு – நாலாயி:876/1
வவ்விய இடும்பை தீர கடும் கணை துரந்த எந்தை – நாலாயி:1289/2
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில் – நாலாயி:1459/2
கொள்ள குறையாத இடும்பை குழியில் – நாலாயி:2026/1
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன் – நாலாயி:2476/1,2

மேல்


இடும்பையால் (1)

இடும்பையால் அடர்ப்புண்டு இடு-மினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று – நாலாயி:1002/1

மேல்


இடும்பையில் (1)

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து – நாலாயி:948/1

மேல்


இடுமே (1)

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகில் இட்டு – நாலாயி:2888/1

மேல்


இடுவதன் (1)

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து – நாலாயி:4/1

மேல்


இடுவது (1)

ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது அணி துழாய் – நாலாயி:597/3

மேல்


இடுவன் (3)

எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனக கடிப்பும் இவையாம் – நாலாயி:140/3,4
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன் – நாலாயி:141/2
உண்ண கனிகள் தருவன் கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் – நாலாயி:149/3,4

மேல்


இடுவனோ (1)

கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங்கொண்டு இடுவனோ நம்பீ – நாலாயி:143/2

மேல்


இடுவான் (1)

கோதை வேல் ஐவர்க்காய் மண் அகலம் கூறு இடுவான்
தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் காண் ஏடீ – நாலாயி:1998/1,2

மேல்


இடுவித்து (1)

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்கல் இடுவித்து என்னுள்ளே – நாலாயி:450/1

மேல்


இடை (50)

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி – நாலாயி:44/1
இடை விரவி கோத்த எழில் தெழ்கினோடு – நாலாயி:45/2
மின் இடை சீதை பொருட்டா இலங்கையர் – நாலாயி:179/1
மின் நேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே – நாலாயி:223/3
வள்ளி நுடங்கு இடை மாதர் வந்து அலர் தூற்றிட – நாலாயி:240/1
இடை இருபாலும் வணங்க இளைத்துஇளைத்து என் மகள் ஏங்கி – நாலாயி:304/3
நூற்றவள் சொல்கொண்டு போகி நுடங்கு இடை
சூர்ப்பணகாவை செவியொடு மூக்கு அவள் – நாலாயி:314/2,3
அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க – நாலாயி:318/3
இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும் – நாலாயி:569/2
காம_தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடை கங்குல் – நாலாயி:578/3
துடி கொள் நுண் இடை சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர் – நாலாயி:960/1
ஊன் இடை சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல் – நாலாயி:1006/1
கொம்பின் அன்ன இடை மட குறமாதர் நீள் இதணம்-தொறும் – நாலாயி:1025/3
பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி – நாலாயி:1097/1
நண்ணாத வாள் அவுணர் இடை புக்கு வானவரை – நாலாயி:1098/1
குலம் கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழை கண்ணி – நாலாயி:1115/3
மின்னின் நுண் இடை மட_கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை – நாலாயி:1154/1
வாட மருது இடை போகி மல்லரை கொன்று ஒக்கலித்திட்டு – நாலாயி:1168/1
மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் – நாலாயி:1191/1
கோதா கோது_இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த – நாலாயி:1466/2
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்பு உண் குழலார் வாசல் அடைத்து இகழாத முன் – நாலாயி:1481/1,2
வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என் – நாலாயி:1595/1
மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும் – நாலாயி:1809/1
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1819/1
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
மருது இடை போய் மண் அளந்த மால் – நாலாயி:2099/4
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில் – நாலாயி:2163/2
கீளா மருது இடை போய் கேழலாய் மீளாது – நாலாயி:2335/2
தொடும்-கால் ஒசியும் இடை இள_மான் சென்ற சூழ் கடமே – நாலாயி:2514/4
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய் – நாலாயி:2685/5
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர் – நாலாயி:2751/2
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரி களவின்-கண் – நாலாயி:2786/1
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அது ஆம் – நாலாயி:2923/2
கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை – நாலாயி:3000/3
இடை ஆர் பிறப்பிடை-தோறு எமக்கு எம் பெருமக்களே – நாலாயி:3190/4
பொருந்திய மா மருதின் இடை போய எம் – நாலாயி:3207/1
வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர்-தம்மொடும் – நாலாயி:3243/1
துடி கொள் இடை மட தோழீ அன்னை என் செய்யுமே – நாலாயி:3367/4
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருது இடை
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறு அட்ட – நாலாயி:3370/1,2
புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என் – நாலாயி:3415/1
மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் – நாலாயி:3462/1
மேல் இடை நுடங்க இள_மான் செல்ல மேவினளே – நாலாயி:3520/4
ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்துநொந்து – நாலாயி:3524/1
முனிந்து சகடம் உதைத்து மாய பேய் முலை உண்டு மருது இடை போய் – நாலாயி:3587/1
காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லையே – நாலாயி:3688/4
இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள் பூவைகள்காள் குயில்காள் மயில்காள் – நாலாயி:3689/1
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்-மினோ – நாலாயி:3829/2
கொடி ஏர் இடை கோகனகத்தவள் கேள்வன் – நாலாயி:3859/1
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் இணை முலை நமுக நுண் இடை நுடங்க – நாலாயி:3871/1
ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் நீ உகக்கும் நல்லவரொடும் உழிதராயே – நாலாயி:3920/4

மேல்


இடைக்கு (3)

என் இடைக்கு ஓட்டரா அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ – நாலாயி:97/4
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற – நாலாயி:982/1
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் – நாலாயி:982/2

மேல்


இடைக்கே (1)

போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும் – நாலாயி:1422/3

மேல்


இடைகழி (3)

வாயனை மகர குழை காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே – நாலாயி:1569/3,4
மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் – நாலாயி:1641/2
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலற – நாலாயி:2776/1

மேல்


இடைகழியே (1)

இடைகழியே பற்றி இனி – நாலாயி:2167/4

மேல்


இடைச்சி (1)

இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத்திறங்கள் – நாலாயி:2622/2

மேல்


இடைநின்ற (2)

இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற – நாலாயி:2192/2
இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற – நாலாயி:2436/2

மேல்


இடைப்பட்ட (2)

காற்றத்து இடைப்பட்ட கலவர் மனம் போல் – நாலாயி:2023/3
வெள்ளத்து இடைப்பட்ட நரி இனம் போலே – நாலாயி:2026/3

மேல்


இடைப்புக்கு (1)

இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே புகழ்வு இல்லை யாவையும் தானே – நாலாயி:3712/2

மேல்


இடைமேல் (1)

மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் – நாலாயி:2729/1

மேல்


இடையன் (1)

இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே – நாலாயி:2027/3

மேல்


இடையாய் (1)

மின் ஒத்த நுண் இடையாய் மெய் அடியேன் விண்ணப்பம் – நாலாயி:324/1

மேல்


இடையார் (10)

மின் அனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு – நாலாயி:133/1
குன்று ஊடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி – நாலாயி:410/3
நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும் – நாலாயி:669/1
மின் அனைய நுண் இடையார் உருப்பசியும் மேனகையும் – நாலாயி:682/1
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா – நாலாயி:926/2
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முக கமல சோதி-தன்னால் – நாலாயி:1183/3
மின் நேர் இடையார் வேட்கையை மாற்றியிருந்து – நாலாயி:1483/1
மின் இடையார் வேட்கை நோய் கூர இருந்ததனை – நாலாயி:1787/2
அங்கு அவர் பூம் துகில் வாரிக்கொண்டிட்டு அரவு ஏர் இடையார் இரப்ப – நாலாயி:1918/3
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும் – நாலாயி:2785/1

மேல்


இடையாரிடை (1)

வல்லி சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற – நாலாயி:1804/1

மேல்


இடையாரோடும் (1)

மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து – நாலாயி:2725/1

மேல்


இடையாள் (5)

மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த – நாலாயி:224/3
மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து – நாலாயி:1214/3
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை – நாலாயி:1700/1
குன்றால் மாரி பழுது ஆக்கி கொடி ஏர் இடையாள் பொருட்டாக – நாலாயி:1706/1
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை – நாலாயி:2772/1

மேல்


இடையாளை (1)

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே – நாலாயி:702/1

மேல்


இடையிடை (2)

மழலை மென் நகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே – நாலாயி:714/3
ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடையிடை தன் செய் கோல – நாலாயி:3877/1

மேல்


இடையிடையில் (1)

சீர் தழைத்த கதிர் செந்நெல் செங்கமலத்து இடையிடையில்
பார் தழைத்து கரும்பு ஓங்கி பயன் விளைக்கும் திருநறையூர் – நாலாயி:1534/1,2

மேல்


இடையில் (1)

தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள் – நாலாயி:2163/2,3

மேல்


இடையும் (2)

கொம்மை முலையும் இடையும் கொழும் பணை தோள்களும் கண்டிட்டு – நாலாயி:301/3
துடி சேர் இடையும் அமைந்தது ஓர் தூ நீர் முகில் போல் தோன்றாயே – நாலாயி:3717/4

மேல்


இடையே (2)

அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கு இடையே
மின்னாய் இள வேய் இரண்டாய் இணை செப்பாய் – நாலாயி:2756/1,2
இடையே இராமாநுசமுனி ஆயின இ நிலத்தே – நாலாயி:2823/4

மேல்


இடையேன் (1)

நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இரு கை கொண்டு – நாலாயி:3691/2

மேல்


இடையை (1)

மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள் – நாலாயி:2140/2,3

மேல்


இடைவழியில் (1)

இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – நாலாயி:375/4

மேல்


இடைவீடு (2)

அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி – நாலாயி:3005/3
மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி – நாலாயி:3102/2

மேல்


இண்ட (2)

இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு – நாலாயி:5/2
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களை துணித்த நாள் – நாலாயி:822/2

மேல்


இண்டை (7)

இண்டை சடைமுடி ஈசன் இரக்கொள்ள – நாலாயி:105/3
இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடை – நாலாயி:1050/1
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை – நாலாயி:1067/1
விண்டவர் இண்டை குழாமுடனே விரைந்தார் இரிய செருவில் முனிந்து – நாலாயி:1131/3
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு – நாலாயி:1448/1
நார் ஆர் இண்டை நாள்மலர் கொண்டு நம் தமர்காள் – நாலாயி:1805/1
இண்டை சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசா செல்ல – நாலாயி:3611/3

மேல்


இண்டையும் (1)

இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1819/1

மேல்


இணக்கி (1)

இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போது-மின் என்ன போந்தோமை – நாலாயி:3469/3

மேல்


இணக்கு (1)

தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி – நாலாயி:287/3

மேல்


இணங்கி (3)

சாய்வு இலாத குறும் தலை சில பிள்ளைகளோடு இணங்கி
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி – நாலாயி:287/2,3
இணங்கி வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்து – நாலாயி:963/2
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார் – நாலாயி:3238/2

மேல்


இணங்கு (2)

தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி – நாலாயி:287/3
இணங்கு திருச்சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில் – நாலாயி:1106/2

மேல்


இணங்கும் (1)

இணங்கும் நின்னோரை இல்லாய் நின்-கண் வேட்கை எழுவிப்பனே – நாலாயி:2573/4

மேல்


இணர் (1)

புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய – நாலாயி:2363/2

மேல்


இணரும் (1)

இணரும் துழாய் அலங்கல் எந்தை உணர – நாலாயி:2613/2

மேல்


இணை (94)

இணை காலில் வெள்ளி தளை நின்று இலங்கும் – நாலாயி:25/3
ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெம் திறலோய் – நாலாயி:68/2
தடம் தாள் இணை கொண்டு சார்ங்கபாணி தளர் நடை நடவானோ – நாலாயி:86/4
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலா பழம் தந்து – நாலாயி:142/3
கற்று இவை பாட வல்லார் கடல்_வண்ணன் கழல் இணை காண்பார்களே – நாலாயி:253/4
கருதி உரைப்பவர் கண்ணன் கழல் இணை காண்பார்களே – நாலாயி:348/4
கங்கையில் திருமால் கழல் இணை கீழே குளித்திருந்த கணக்கு ஆமே – நாலாயி:401/4
கருப்பு வில் மலர் கணை காமவேளை கழல் இணை பணிந்து அங்கு ஓர் கரி அலற – நாலாயி:513/1
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா – நாலாயி:549/2
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே – நாலாயி:649/4
தோடு உலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால் – நாலாயி:659/1
அங்கை ஆழி அரங்கன் அடி இணை
தங்கு சிந்தை தனி பெரும் பித்தனாய் – நாலாயி:676/1,2
எங்கு போய் உய்கேன் உன் இணை அடியே அடையல் அல்லால் – நாலாயி:692/2
வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான் – நாலாயி:730/1
எவ்வரி வெம் சிலை தடக்கை இராமன் தன்னை இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே – நாலாயி:743/4
இனிது அமர்ந்த அம்மானை இராமன்-தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே – நாலாயி:746/4
அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் – நாலாயி:825/1
கற்று இனம் மேய்த்த எந்தை கழல் இணை பணி-மின் நீரே – நாலாயி:880/4
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா – நாலாயி:921/3
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க – நாலாயி:978/1
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி – நாலாயி:984/3
என்றும் வானவர் கைதொழும் இணை தாமரை அடி எம் பிரான் – நாலாயி:1020/2
குளம் படு குவளை கண் இணை எழுதாள் கோல நல் மலர் குழற்கு அணியாள் – நாலாயி:1109/2
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு – நாலாயி:1170/2
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் – நாலாயி:1192/1
இளைய மங்கையர் இணை அடி சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை – நாலாயி:1264/3
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை – நாலாயி:1271/2
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில் – நாலாயி:1338/2
ஆழி_வண்ண நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1418/4
ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1419/4
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1420/4
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1421/4
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1422/4
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1423/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1424/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1425/4
வாமனன் அடி இணை மருவுவரே – நாலாயி:1457/4
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் – நாலாயி:1499/2
இடர் கெடுத்த திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1528/4
இறை ஆகி நின்றான்-தன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1536/4
செங்கமல திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த – நாலாயி:1618/1
தூய மா மதி கதிர் சுட துணை இல்லை இணை முலை வேகின்றதால் – நாலாயி:1690/3
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன் இணை நெடும் கண் துயிலா – நாலாயி:1693/3
இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து – நாலாயி:1709/1
படி புல்கும் அடி இணை பலர் தொழ மலர் வைகு – நாலாயி:1715/1
வேட்டத்தை கருதாது அடி இணை வணங்கி மெய்ம்மையே நின்று எம் பெருமானை – நாலாயி:1941/1
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே – நாலாயி:1990/4
கரும்பினை கண்டுகொண்டு என் கண் இணை களிக்குமாறே – நாலாயி:2044/4
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு – நாலாயி:2046/2
இரும் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன் – நாலாயி:2255/3
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய் – நாலாயி:2298/3
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி – நாலாயி:2299/3
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே – நாலாயி:2479/4
திருத்தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா – நாலாயி:2541/2
இணை நாளும் இன்பு உடைத்தாமேலும் கணை நாணில் – நாலாயி:2662/2
பரம நின் அடி இணை பணிவன் – நாலாயி:2672/46
மின்னாய் இள வேய் இரண்டாய் இணை செப்பாய் – நாலாயி:2756/2
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது – நாலாயி:2802/1
எதிகட்கு இறைவன் யமுனை_துறைவன் இணை அடியாம் – நாலாயி:2811/3
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணை கீழ் – நாலாயி:2821/3
எதி தலை நாதன் இராமாநுசன் தன் இணை அடியே – நாலாயி:2840/4
சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணை கீழ் அன்பு தான் மிகவும் – நாலாயி:2861/1
உன்தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர் தாள் – நாலாயி:2866/3
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் – நாலாயி:2993/1
தாள் இணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான் – நாலாயி:2993/2
கேள் இணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி – நாலாயி:2993/3
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – நாலாயி:3135/3
தன்மை பெறுத்தி தன் தாள் இணை கீழ் கொள்ளும் அப்பனை – நாலாயி:3193/2
காயம் கழித்து அவன் தாள் இணை கீழ் புகும் காதலன் – நாலாயி:3216/3
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே – நாலாயி:3242/3
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே – நாலாயி:3246/3
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி – நாலாயி:3249/2
தெய்வ_நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை – நாலாயி:3417/1
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானே – நாலாயி:3426/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
எந்நாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று – நாலாயி:3555/1
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணை தாமரைகட்கு – நாலாயி:3570/1
ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம்-கொலோ அறியேன் – நாலாயி:3627/1
இன் உயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல வில்-கொல் – நாலாயி:3630/1
வார் கடா அருவி யானை மா மலையின் மருப்பு இணை குவடு இறுத்து உருட்டி – நாலாயி:3704/1
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – நாலாயி:3707/4
எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி – நாலாயி:3799/1
போற்றி ஓவாதே கண் இணை குளிர புது மலர் ஆகத்தை பருக – நாலாயி:3800/2
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் அடி இணை உள்ளத்து ஓர்வாரே – நாலாயி:3802/4
கண்டுகொண்டு என் கண் இணை ஆர களித்து – நாலாயி:3822/1
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர் கண் நீர் ததும்ப – நாலாயி:3855/3
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் இணை முலை நமுக நுண் இடை நுடங்க – நாலாயி:3871/1
வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா – நாலாயி:3913/1
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண் இணை நீரும் நில்லா – நாலாயி:3915/3
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே – நாலாயி:3918/3
தூ மலர் கண் இணை முத்தம் சோர துணை முலை பயந்து என தோள்கள் வாட – நாலாயி:3919/2
கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர் – நாலாயி:3935/1,2
தான் ஏறி திரிவான தாள் இணை என் தலை மேலே – நாலாயி:3950/4

மேல்


இணைக்கு (1)

வார நிற்பவர் தாள் இணைக்கு ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே – நாலாயி:664/4

மேல்


இணைக்கே (1)

பாரித்த பைம்பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என் நெஞ்சே புரி – நாலாயி:2325/3,4

மேல்


இணைகள் (5)

கரு மணியை கோமளத்தை கண்டுகொண்டு என் கண் இணைகள் என்று-கொலோ களிக்கும் நாளே – நாலாயி:647/4
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு – நாலாயி:680/2
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்ப களித்தேனே – நாலாயி:1568/4
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள்
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன் – நாலாயி:2871/2,3
தலை மேல தாள் இணைகள் தாமரை கண் என் அம்மான் – நாலாயி:3951/1

மேல்


இணைகளே (1)

ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே – நாலாயி:3880/4

மேல்


இணைந்திருந்து (1)

எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளியவே – நாலாயி:2921/4

மேல்


இணைந்து (1)

இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள் – நாலாயி:3454/1

மேல்


இணைபிரியாது (1)

எஞ்ஞான்றும் எம்பெருமானின் இணையடி கீழ் இணைபிரியாது இருப்பர் தாமே – நாலாயி:422/4

மேல்


இணையடி (2)

எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே – நாலாயி:212/4
எஞ்ஞான்றும் எம்பெருமானின் இணையடி கீழ் இணைபிரியாது இருப்பர் தாமே – நாலாயி:422/4

மேல்


இணையன் (1)

தாள் இணையன் தன்னை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3483/2

மேல்


இணையாய் (1)

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய்
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:69/3,4

மேல்


இணையால் (1)

கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி – நாலாயி:134/2

மேல்


இணையானே (1)

தூயன் துயக்கன் மயக்கன் என்னுடை தோள் இணையானே – நாலாயி:2992/4

மேல்


இணையில்லா (1)

இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்ப தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த – நாலாயி:651/1

மேல்


இணையும் (6)

கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே – நாலாயி:1583/4
அ அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் – நாலாயி:1654/2
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் – நாலாயி:2069/1
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே – நாலாயி:2072/3
மன்னன் திருமார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின் – நாலாயி:2754/1,2
போகு நம்பீ உன் தாமரை புரை கண் இணையும் செ வாய் முறுவலும் – நாலாயி:3463/1

மேல்


இணையே (6)

அழல் ஆரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே – நாலாயி:1529/4
அளை வெண்ணெய் உண்டான்-தன் அடி இணையே அடை நெஞ்சே – நாலாயி:1530/4
ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே
ஓதி பணிவது உறும் – நாலாயி:2257/3,4
சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே
அம் கண் மா ஞாலத்து அமுது – நாலாயி:2265/3,4
பைம் தொடி மடந்தையர்-தம் வேய் மரு தோள் இணையே – நாலாயி:3912/4
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே – நாலாயி:3934/4

மேல்


இணையேன் (1)

துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ – நாலாயி:1205/2

மேல்


இணையை (1)

அன்ன நடைய அணங்கே அடி இணையை – நாலாயி:2714/3

மேல்


இணையோடு (1)

தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே – நாலாயி:2842/3,4

மேல்


இணைவன் (1)

இணைவன் ஆம் எ பொருட்கும் வீடு முதல் ஆம் – நாலாயி:3088/3

மேல்


இத்தகையால் (1)

இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே – நாலாயி:325/4

மேல்


இத்தனை (6)

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் – நாலாயி:435/1
இத்தனை காலமும் போய் கிறிப்பட்டேன் இனி உன்னை போகல் ஒட்டேன் – நாலாயி:460/2
இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய – நாலாயி:875/3
இத்தனை போது அன்றி என்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா – நாலாயி:1882/3
என் உயிர் கூவி கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ – நாலாயி:3825/4
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் – நாலாயி:3826/1

மேல்


இத்தனையும் (4)

இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை – நாலாயி:129/2
நாண் இத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும் – நாலாயி:160/3
இன்று வந்து இத்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான் – நாலாயி:593/1
மறு_இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே – நாலாயி:3339/2

மேல்


இத்தனையே (4)

மாற்றம் ஆவது இத்தனையே வம்-மின் அரக்கர் உள்ளீர் – நாலாயி:1874/1
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர் – நாலாயி:2220/1
பொருள் முடிவும் இத்தனையே எ தவம் செய்தார்க்கும் – நாலாயி:2383/3
நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள்நாளும் – நாலாயி:2630/1

மேல்


இதணம்-தொறும் (1)

கொம்பின் அன்ன இடை மட குறமாதர் நீள் இதணம்-தொறும்
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1025/3,4

மேல்


இதயத்து (2)

இறைவனை காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும் – நாலாயி:2799/1
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும் – நாலாயி:2802/2

மேல்


இதயத்துள்ளே (1)

இருப்பிடம் என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே – நாலாயி:2896/4

மேல்


இதயம் (1)

இதயம் இருந்தவையே ஏத்தில் கதையின் – நாலாயி:2245/2

மேல்


இதழ் (5)

வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திருவரை விரித்து உடுத்து – நாலாயி:255/1
தூய தாமரை கண்களும் துவர் இதழ் பவள வாயும் – நாலாயி:891/3
முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய் – நாலாயி:1937/3
செல்லுந்தனையும் திருமாலை நல் இதழ்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் – நாலாயி:2151/2,3
பேர் இதழ் தாமரை கண் கனி வாயது ஓர் – நாலாயி:3844/2

மேல்


இதழே (2)

வண் பூம் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே – நாலாயி:2486/4
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல் இயல் செ இதழே – நாலாயி:3764/4

மேல்


இதற்கு (11)

என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் – நாலாயி:1576/1
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முதுநீரில் – நாலாயி:1692/3
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய் – நாலாயி:1915/2
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் – நாலாயி:1965/4
ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் – நாலாயி:2830/3
ஆற்றகில்லாது இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே – நாலாயி:2879/4
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் – நாலாயி:3044/3
நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர் – நாலாயி:3249/4
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை – நாலாயி:3591/2
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ – நாலாயி:3759/4
அன்னைமீர் இதற்கு என் செய்கேன் அணி மேருவின் மீது உலவும் – நாலாயி:3760/1

மேல்


இதன் (1)

ஈங்கு இதன் மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3323/3

மேல்


இதனில் (3)

வையம் இதனில் உன் வண்மை என்-பால் என் வளர்ந்ததுவே – நாலாயி:2892/4
இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம் – நாலாயி:3647/1
வீழ் துணையா போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே – நாலாயி:3788/4

மேல்


இதனின் (1)

அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே – நாலாயி:2949/4

மேல்


இதனுள் (2)

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு – நாலாயி:3959/1
ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று – நாலாயி:3972/2

மேல்


இதனுளும் (2)

இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே – நாலாயி:3799/4
வீற்று இடம்கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம் – நாலாயி:3800/1

மேல்


இதனை (4)

வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே – நாலாயி:1334/2
அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனை செப்பு-மினே – நாலாயி:1779/4
பின் இதனை காப்பீர் தாம் இல்லையே பேதையேன் – நாலாயி:2758/2
என் இதனை காக்குமா சொல்லீர் இது விளைத்த – நாலாயி:2762/4

மேல்


இது (142)

தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய – நாலாயி:103/2
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் – நாலாயி:104/1
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட – நாலாயி:165/3
அந்தியம் போது இது ஆகும் அழகனே காப்பிட வாராய் – நாலாயி:192/4
பள்ளிகொள் போது இது ஆகும் பரமனே காப்பிட வாராய் – நாலாயி:198/4
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்காள் இது ஓர் அற்புதம் கேளீர் – நாலாயி:275/1
இது என் புகுந்தது இங்கு அந்தோ இ பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1
சேமமேல் அன்று இது சால சிக்கென நாம் இது சொன்னோம் – நாலாயி:531/3
சேமமேல் அன்று இது சால சிக்கென நாம் இது சொன்னோம் – நாலாயி:531/3
பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக்கொண்டு இது நீ கேள் – நாலாயி:553/2
பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே – நாலாயி:577/4
மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்-மினே – நாலாயி:602/4
ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே – நாலாயி:621/1
பேயனே எவர்க்கும் இது பேசி என் – நாலாயி:675/2
தூ மறையீர் இது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே – நாலாயி:736/4
இரத்தி நீ இது என்ன பொய் இரந்த மண் வயிற்றுளே – நாலாயி:776/3
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசா முன் – நாலாயி:969/3
எரிந்த பைம் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எ உரு என்று – நாலாயி:1013/1
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும் – நாலாயி:1082/3
பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் – நாலாயி:1086/1
பேய்_மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால் – நாலாயி:1169/1
முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே – நாலாயி:1205/3
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி – நாலாயி:1342/3
மண்ணில் இது போல நகர் இல்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய் – நாலாயி:1445/3
சிந்தையாய் வந்து தென்புலர்க்கு என்னை சேர்கொடான் இது சிக்கென பெற்றேன் – நாலாயி:1570/2
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே – நாலாயி:1583/4
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என் உள்ளம் உருகும் ஆறே – நாலாயி:1586/4
மாயா எனக்கு உரையாய் இது மறை நான்கின் உளாயோ – நாலாயி:1634/2
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்-கொலோ – நாலாயி:1660/4
மேல் எண்ணம் இவட்கு இது என்-கொலோ – நாலாயி:1661/4
எத்தால் யான் மறக்கேன் இது சொல் என் ஏழை நெஞ்சே – நாலாயி:1734/4
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1764/2
பாவாய் இது நமக்கு ஓர் பான்மையே ஆகாதே – நாலாயி:1778/4
பூண் உலாம் மென் முலை பாவைமார் பொய்யினை மெய் இது என்று – நாலாயி:1810/1
ஏதுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1922/4
ஏதுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1922/4
ஏதுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1922/4
இவர் ஆர் இது என் இது என் இது என்னோ – நாலாயி:1923/4
இவர் ஆர் இது என் இது என் இது என்னோ – நாலாயி:1923/4
இவர் ஆர் இது என் இது என் இது என்னோ – நாலாயி:1923/4
இருளத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1924/4
இருளத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1924/4
இருளத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1924/4
ஏமத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1925/4
ஏமத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1925/4
ஏமத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1925/4
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1926/4
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1926/4
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1926/4
ஏனோர்கள் முன் என் இது என் இது என்னோ – நாலாயி:1927/4
ஏனோர்கள் முன் என் இது என் இது என்னோ – நாலாயி:1927/4
எல்லே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1928/4
எல்லே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1928/4
எல்லே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1928/4
எக்கே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1929/4
எக்கே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1929/4
எக்கே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1929/4
ஏடி இது என் இது என் இது என்னோ – நாலாயி:1930/4
ஏடி இது என் இது என் இது என்னோ – நாலாயி:1930/4
ஏடி இது என் இது என் இது என்னோ – நாலாயி:1930/4
தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு இது காணீர் – நாலாயி:1972/3
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் – நாலாயி:1988/1
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/2
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை மெய்யே – நாலாயி:2062/3
கட்டுவிச்சி சொல் என்ன சொன்னாள் நங்காய் கடல்_வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே – நாலாயி:2062/4
நீர்_வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே – நாலாயி:2069/4
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே – நாலாயி:2073/4
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே – நாலாயி:2074/4
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் – நாலாயி:2078/2
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது நீ – நாலாயி:2083/3
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால் – நாலாயி:2197/3
இருந்து ஏத்தி வாழும் இது – நாலாயி:2246/4
இது கண்டாய் நல் நெஞ்சே இ பிறவி ஆவது – நாலாயி:2247/1
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது இது கண்டாய் – நாலாயி:2247/2
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது இது கண்டாய் – நாலாயி:2247/2
அது நன்று இது தீது என்று ஐயப்படாதே – நாலாயி:2369/1
யான் காண வல்லேற்கு இது – நாலாயி:2408/4
இது இலங்கை ஈடு அழிய கட்டிய சேது – நாலாயி:2409/1
இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை – நாலாயி:2409/2
இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை – நாலாயி:2409/2
நீல வல் ஏறு பொராநின்ற வானம் இது திருமால் – நாலாயி:2484/2
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம் – நாலாயி:2485/2
ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே – நாலாயி:2487/4
ஊர்கின்றது கங்குல் ஊழிகளே இது எல்லாம் இனவே – நாலாயி:2489/2
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும் – நாலாயி:2495/2
இல் மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று இது வேல நில் நீ – நாலாயி:2497/2
சோல்வான் புகுந்து இது ஓர் பனி வாடை துழாகின்றதே – நாலாயி:2512/4
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை – நாலாயி:2518/1
சீர் ஆயின தெய்வ நல் நோய் இது தெய்வ தண் அம் துழாய் – நாலாயி:2530/2
உளைவான் புகுந்து இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே – நாலாயி:2547/4
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின் – நாலாயி:2553/3
வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக வையம் – நாலாயி:2564/3
பெருகும் மிக இது என் பேசீர் பருகலாம் – நாலாயி:2592/2
வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே – நாலாயி:2624/1
மாலை தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே – நாலாயி:2628/3
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடும் கயிற்றால் – நாலாயி:2687/2
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் – நாலாயி:2718/4
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே – நாலாயி:2730/3
என்னை இது விளைத்த ஈரிரண்டு மால் வரை தோள் – நாலாயி:2749/1
என் இதனை காக்குமா சொல்லீர் இது விளைத்த – நாலாயி:2762/4
இன குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே – நாலாயி:2795/4
முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே – நாலாயி:2813/4
வெள்ளை சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று – நாலாயி:2817/3
பேதையர் வேத பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று – நாலாயி:2848/1
கார் கொண்ட வண்மை இராமாநுச இது கண்டு கொள்ளே – நாலாயி:2873/4
ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும் – நாலாயி:2890/3
நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்றும் நைந்தே – நாலாயி:2891/4
இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் – நாலாயி:2901/1
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது – நாலாயி:2902/2
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அற – நாலாயி:2908/2
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத – நாலாயி:2935/1
அருள் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி – நாலாயி:2937/3
அடல் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி – நாலாயி:2941/3
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா – நாலாயி:3075/2
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – நாலாயி:3130/4
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில் – நாலாயி:3136/2
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவான் கேண்-மினோ – நாலாயி:3209/1
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் – நாலாயி:3264/1
ஓர்ப்பால் இ ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் – நாலாயி:3286/2
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம் – நாலாயி:3287/1
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் – நாலாயி:3287/2,3
இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்-மினே – நாலாயி:3287/4
இது காண்-மின் அன்னைமீர் இ கட்டுவிச்சி சொல் கொண்டு நீர் – நாலாயி:3288/1
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால் – நாலாயி:3291/2
பணிந்து இவள் நோய் இது தீர்த்து கொள்ளாது போய் – நாலாயி:3293/2
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் – நாலாயி:3441/3
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனி போய் – நாலாயி:3525/2
நான் இ தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் – நாலாயி:3584/2
சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – நாலாயி:3677/2
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் – நாலாயி:3683/2
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால் – நாலாயி:3739/2
படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம்பரன் – நாலாயி:3749/2
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று – நாலாயி:3752/1
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று நினைக்க புக்கால் – நாலாயி:3763/2
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் – நாலாயி:3770/3
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி – நாலாயி:3788/1
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய் – நாலாயி:3807/2
எழுதும் என்னும் இது மிகை ஆதலின் – நாலாயி:3811/2
உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின்-கண் – நாலாயி:3817/1
அம் கண்ணன் உண்ட என் ஆருயிர் கோது இது
புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல் – நாலாயி:3841/2,3
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ – நாலாயி:3872/3
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே – நாலாயி:3981/4

மேல்


இது-கொல் (1)

தடம் ஆயின புக்கு நீர் நிலைநின்ற தவம் இது-கொல்
குடம் ஆடி இ மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து – நாலாயி:2515/2,3

மேல்


இதுவே (6)

பேசுகின்றது இதுவே வையம் ஈர் அடியால் அளந்த – நாலாயி:1330/1
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே – நாலாயி:1330/4
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ – நாலாயி:1732/2
உயப்போம் நெறி இதுவே கண்டாய் செயற்பால – நாலாயி:2667/2
படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே – நாலாயி:2826/4
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில் – நாலாயி:3136/2

மேல்


இதுவோ (11)

கொழும் கொடி முல்லையின் கொழு மலர் அணவி கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளிகொள் அன்னம் ஈன் பணி நனைந்த தம் இரும் சிறகு உதறி – நாலாயி:918/1,2
மடலிடை கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:919/3,4
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:923/4
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே – நாலாயி:2068/4
இன்னம் செல்லீரோ இதுவோ தகவு என்று இசை-மின்களே – நாலாயி:2507/4
வாழ்கின்ற ஆறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – நாலாயி:2549/4
விரிவ சொல்லீர் இதுவோ வையம் முற்றும் விளரியதே – நாலாயி:2559/4
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே – நாலாயி:3531/4
எங்கு சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்-மினே – நாலாயி:3532/4
புக்க நல் தேர் தனி பாகா வாராய் இதுவோ பொருத்தமே – நாலாயி:3722/4
இதுவோ பொருத்தம் மின் ஆழி படையாய் ஏறும் இரும் சிறை புள் – நாலாயி:3723/1

மேல்


இதுஇதுவாக (1)

முளரி குரம்பை இதுஇதுவாக முகில்_வண்ணன் பேர் – நாலாயி:2560/2

மேல்


இதே (1)

குரங்கை ஆள் உகந்த எந்தை கூறு தேற வேறு இதே – நாலாயி:772/4

மேல்


இந்த (11)

நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகே என்று மோதும்-போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் – நாலாயி:430/1,2
பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார் – நாலாயி:522/4
காட்டீர் ஆனீர் நும்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே – நாலாயி:1334/3,4
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே – நாலாயி:1336/4
செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழ்_உலகும் – நாலாயி:2175/1
மறையினை காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – நாலாயி:2799/4
புடை ஆர் புரி சங்கமும் இந்த பூதலம் காப்பதற்கு என்று – நாலாயி:2823/3
நோக்கில் தெரிவு அரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – நாலாயி:2828/4
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண் மிசையே – நாலாயி:2830/4
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே – நாலாயி:2868/2
பொய்யை சுரக்கும் பொருளை துரந்து இந்த பூதலத்தே – நாலாயி:2869/1

மேல்


இந்தளூர் (1)

இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை – நாலாயி:2779/2

மேல்


இந்தளூராய் (1)

எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே – நாலாயி:1329/4

மேல்


இந்தளூரில் (1)

ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானை – நாலாயி:1337/1

மேல்


இந்தளூரீர் (1)

வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே – நாலாயி:1331/4

மேல்


இந்தளூரீரே (7)

இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மை கடிதா கருமம் அருளி ஆஆ என்று இரங்கி – நாலாயி:1328/2,3
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே – நாலாயி:1330/4
எம் பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே – நாலாயி:1332/4
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே – நாலாயி:1333/4
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நும்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த – நாலாயி:1334/2,3
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே – நாலாயி:1335/4
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே – நாலாயி:1336/4

மேல்


இந்திர (1)

இந்திர ஞாலங்கள் காட்டி இ ஏழ்_உலகும் கொண்ட – நாலாயி:3829/3

மேல்


இந்திரகோபங்கள் (1)

இந்திரகோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான் – நாலாயி:346/3

மேல்


இந்திரகோபங்களே (1)

இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் – நாலாயி:587/2

மேல்


இந்திரசித்து (1)

அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான் – நாலாயி:1869/2

மேல்


இந்திரஞாலங்களால் (1)

வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உந்தன் இந்திரஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை – நாலாயி:454/1,2

மேல்


இந்திரலோகம் (1)

இ சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் – நாலாயி:873/3

மேல்


இந்திரற்கு (2)

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும் – நாலாயி:251/1,2
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் – நாலாயி:984/2

மேல்


இந்திரற்கும் (3)

இந்திரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1066/4
வெற்றி போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால் – நாலாயி:1655/2
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய் – நாலாயி:2055/1

மேல்


இந்திரன் (14)

இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் – நாலாயி:116/2
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன – நாலாயி:261/3
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் – நாலாயி:558/1
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன கோயிலின் வாசல் – நாலாயி:923/2
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1073/4
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற – நாலாயி:1409/1
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய – நாலாயி:1546/2
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் – நாலாயி:2578/12
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் – நாலாயி:3028/3
வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர் – நாலாயி:3029/3
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ – நாலாயி:3542/3
வெம் கதிர் வச்சிர கை இந்திரன் முதலா தெய்வம் நீ – நாலாயி:3619/3
கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் – நாலாயி:3637/1
மேவி தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம் – நாலாயி:3992/3

மேல்


இந்திரன்-தானும் (1)

இந்திரன்-தானும் எழில் உடை கிண்கிணி – நாலாயி:46/3

மேல்


இந்திரனார்க்கு (1)

இமய பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட – நாலாயி:2468/1

மேல்


இந்திரனாருக்கு (1)

ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு அன்று ஆயர் விழவு எடுப்ப – நாலாயி:1914/1

மேல்


இந்திரனுக்கு (1)

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய் – நாலாயி:1071/1

மேல்


இந்திரனும் (10)

எருத்து கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் – நாலாயி:458/1
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே – நாலாயி:570/4
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுந்த நீள் வாசல் – நாலாயி:679/1,2
பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை ஆனான் – நாலாயி:684/1,2
இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த – நாலாயி:1251/1
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக – நாலாயி:2991/3
ஒற்றை பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே – நாலாயி:2996/3,4
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – நாலாயி:3130/3,4
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக – நாலாயி:3361/2
நீல் ஆர் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும்
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே – நாலாயி:3557/2,3

மேல்


இந்திரனே (1)

வெற்றி போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால் – நாலாயி:1655/2

மேல்


இந்திரனோடு (2)

இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் – நாலாயி:192/1
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் – நாலாயி:652/1

மேல்


இந்திரியம் (1)

நன்றாய் ஞானம் கடந்துபோய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து – நாலாயி:3753/1

மேல்


இந்து (2)

தார்க்கு இளம் தம்பிக்கு அரசு இந்து தண்டகம் – நாலாயி:314/1
இந்து வார் சடை ஈசனை பயந்த நான்முகனை தன் எழில் ஆரும் – நாலாயி:1266/1

மேல்


இப்படி (2)

பாய்ந்தனன் அ மறை பல் பொருளால் இப்படி அனைத்தும் – நாலாயி:2867/2
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் இப்படி
தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே – நாலாயி:3697/3,4

மேல்


இப்படியே (1)

ஏ வலம் காட்டி இவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன் – நாலாயி:1795/3

மேல்


இப்பத்தும் (1)

பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடி பணி-மின் அவன் தாள்களே – நாலாயி:3890/3,4

மேல்


இப்பால் (4)

பொன் போல் மஞ்சனமாட்டி அமுது ஊட்டி போனேன் வருமளவு இப்பால்
வன் பார சகடம் இற சாடி வடக்கில் அகம் புக்கு இருந்து – நாலாயி:224/1,2
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் – நாலாயி:1125/2
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால்
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகர குழை இரண்டும் நான்கு தோளும் – நாலாயி:2073/2,3
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது – நாலாயி:3077/1

மேல்


இப்பொழுது (1)

இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் – நாலாயி:116/2

மேல்


இப்பொழுதே (1)

இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே – நாலாயி:3301/4

மேல்


இப்போது (4)

இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் – நாலாயி:194/4
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1565/3
என் நினைந்து போக்குவர் இப்போது – நாலாயி:2670/4
இ மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் – நாலாயி:3214/2

மேல்


இப்போதும் (1)

இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் – நாலாயி:2671/1

மேல்


இப்போதே (2)

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:423/4
இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:493/8

மேல்


இம்பராய் (1)

ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய்
மாய மாய மாயை-கொல் அது அன்றி நீ வகுத்தலும் – நாலாயி:792/2,3

மேல்


இம்மை (2)

இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என் – நாலாயி:635/2
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி – நாலாயி:1887/1

மேல்


இம்மைக்கு (2)

இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில் – நாலாயி:1190/2
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே – நாலாயி:1328/2

மேல்


இம்மைக்கும் (1)

இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் – நாலாயி:563/1

மேல்


இம்மையிலே (1)

பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் – நாலாயி:3231/3

மேல்


இம்மையும் (2)

வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே – நாலாயி:3191/4
சாய் கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் – நாலாயி:3217/3

மேல்


இம்மையே (5)

இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் – நாலாயி:1858/1
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் – நாலாயி:1867/3
உய்ம்-மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் இன் சுவை மடவாரை பிறர் கொள்ள தாம் விட்டு – நாலாயி:3232/1,2
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே – நாலாயி:3771/3,4

மேல்


இம்மையை (2)

ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை – நாலாயி:1642/1
இம்மையை மறுமை-தன்னை எமக்கு வீடு ஆகி நின்ற – நாலாயி:2038/1

மேல்


இமம் (1)

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும் – நாலாயி:2379/1

மேல்


இமய (1)

இமய பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட – நாலாயி:2468/1

மேல்


இமயத்து (7)

இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம் இருந்த நல் இமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர்கூர – நாலாயி:959/2,3
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறை மிசை வேழம் – நாலாயி:960/2,3
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து – நாலாயி:962/2,3
இணங்கி வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்பு உற நிமிர்ந்து அவை முகில் பற்றி – நாலாயி:963/2,3
அரவம் ஆவிக்கும் அகன் பொழில் தழுவிய அரு வரை இமயத்து
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் – நாலாயி:965/2,3
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி – நாலாயி:966/2,3
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான் – நாலாயி:1022/3

மேல்


இமயத்துள் (4)

ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை அகடு உற முகடு ஏறி – நாலாயி:958/2,3
திறந்து வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும் – நாலாயி:961/2,3
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் – நாலாயி:964/2,3
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை – நாலாயி:1642/1

மேல்


இமயம் (1)

ஏற்றினை இமயம் ஏய எழில் மணி திரளை இன்ப – நாலாயி:2033/2

மேல்


இமவந்தம் (1)

இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இரு கரை உலகு இரைத்து ஆட – நாலாயி:394/3

மேல்


இமில் (4)

பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில்_வண்ணன் எம்பெருமான் – நாலாயி:983/2
கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும் – நாலாயி:1791/1
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து இமில் ஏற்று வன் கூன் – நாலாயி:2498/3
இகல் கொள் புள்ளை பிளந்ததும் இமில் ஏறுகள் செற்றதுவும் – நாலாயி:3489/1

மேல்


இமை (4)

என்பு உருகி இன வேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும் – நாலாயி:548/1
எண்ணத்தான் ஆமோ இமை – நாலாயி:2112/4
எண்ணத்தான் ஆமோ இமை – நாலாயி:2378/4
என் ஒப்பார்க்கு ஈசன் இமை – நாலாயி:2467/4

மேல்


இமைக்கும் (5)

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த – நாலாயி:647/1
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1673/2
கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி – நாலாயி:2368/1
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடும் கண் – நாலாயி:2381/3
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத்திறங்கள் – நாலாயி:2622/2

மேல்


இமைப்ப (1)

துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகத குன்றின் மருங்கே ஓர் – நாலாயி:2755/4,5

மேல்


இமைப்பிலள் (1)

எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன் என்னும் – நாலாயி:3579/3

மேல்


இமையவர் (15)

வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:115/3,4
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் – நாலாயி:192/1
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை – நாலாயி:394/1
எத்தனையும் கண் குளிர காண பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே – நாலாயி:744/4
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க – நாலாயி:978/1
இரும் கடல் உலகம் ஆண்டு வெண்குடை கீழ் இமையவர் ஆகுவர் தாமே – நாலாயி:987/4
ஏவு இளம் கன்னிக்கு ஆகி இமையவர்_கோனை செற்று – நாலாயி:1305/1
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1796/4
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1826/2
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா – நாலாயி:2584/2
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே – நாலாயி:3582/4
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் – நாலாயி:3705/1
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் – நாலாயி:3706/1
எனக்கு நல் அரணை எனது ஆருயிரை இமையவர் தந்தை தாய்-தன்னை – நாலாயி:3709/1
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் – நாலாயி:3982/1

மேல்


இமையவர்-தம் (1)

ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்-போது – நாலாயி:2053/2

மேல்


இமையவர்-தமக்கும் (1)

எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய் – நாலாயி:3798/1

மேல்


இமையவர்_கோனை (1)

ஏவு இளம் கன்னிக்கு ஆகி இமையவர்_கோனை செற்று – நாலாயி:1305/1

மேல்


இமையவர்க்கு (1)

இன்பம்-அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் – நாலாயி:199/1

மேல்


இமையவராய் (1)

விண்கள் அகத்து இமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே – நாலாயி:1537/4

மேல்


இமையவரும் (1)

இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த – நாலாயி:1251/1

மேல்


இமையவரொடும் (1)

ஏர் கொள் வைகுந்த மாநகர் புக்கு இமையவரொடும் கூடுவரே – நாலாயி:1697/4

மேல்


இமையவரோடு (2)

ஏர் ஆரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே – நாலாயி:327/4
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே – நாலாயி:1257/4

மேல்


இமையவரோடும் (1)

எண்_இலாத பேர் இன்பம் உற்று இமையவரோடும் கூடுவரே – நாலாயி:1267/4

மேல்


இமையா (1)

இன்ன உருவின் இமையா தடம் கண்ணார் – நாலாயி:2730/1

மேல்


இமையாத (1)

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி – நாலாயி:2113/1

மேல்


இமையாது (1)

எ வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே – நாலாயி:2125/3

மேல்


இமையை (1)

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையை கூட்டி – நாலாயி:2049/1

மேல்


இமையோர் (30)

இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் – நாலாயி:989/3
ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழு-மினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையை சிந்தையுள் வைத்து – நாலாயி:1007/1,2
வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதம் உரைத்து இமையோர் வணங்கும் – நாலாயி:1119/1
தாம் வாட வாட தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர் – நாலாயி:1158/2
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைம் தடத்து – நாலாயி:1226/2
கூறாக கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1235/2
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதி சுடர் ஆய – நாலாயி:1488/1,2
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம் – நாலாயி:1546/3
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் – நாலாயி:1565/1
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் – நாலாயி:1576/3
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர் – நாலாயி:1632/2
ஏர் ஆர் முகில்_வண்ணன்-தனை இமையோர் பெருமானை – நாலாயி:1637/2
இரு மாநிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே – நாலாயி:1707/4
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழு-மினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ அரவணை துயின்ற சுடர் முடி கடவுள்-தம் கோயில் – நாலாயி:1819/1,2
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான் சரண் ஆய் முரண் ஆயவனை உகிரால் – நாலாயி:1901/1
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் – நாலாயி:1902/2
எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி – நாலாயி:1977/3
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வள நாடு மூட இமையோர்
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் – நாலாயி:1982/1,2
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/2
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ – நாலாயி:2278/1
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ அறை கழல – நாலாயி:2280/1,2
எரி பொங்கி காட்டும் இமையோர் பெருமான் – நாலாயி:2402/3
எ நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா – நாலாயி:2478/3
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் – நாலாயி:2944/1
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை – நாலாயி:3326/2
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே – நாலாயி:3552/2
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே – நாலாயி:3556/1
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே – நாலாயி:3568/4
இலை மேல் துயின்றான் இமையோர் வணங்க – நாலாயி:3927/2

மேல்


இமையோர்-தமக்கும் (2)

எஞ்சா பிறவி இடர் கடிவான் இமையோர்-தமக்கும்
தன் சார்வு இலாத தனி பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே – நாலாயி:2575/2,3
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும்
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அ திறம் நிற்க எம் மாமை கொண்டான் – நாலாயி:3687/1,2

மேல்


இமையோர்க்கு (3)

எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே – நாலாயி:1377/4
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர் – நாலாயி:1838/1
தென் ஆனாய் வட ஆனாய் குட-பால் ஆனாய் குண-பால மத யானாய் இமையோர்க்கு என்றும் – நாலாயி:2061/3

மேல்


இமையோர்க்கும் (4)

என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே – நாலாயி:1996/4
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே – நாலாயி:1997/4
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்கு – நாலாயி:3925/1

மேல்


இமையோர்கள் (8)

ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:964/3,4
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:965/3,4
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் – நாலாயி:1378/2
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் – நாலாயி:1845/2
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய – நாலாயி:1983/2
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம் – நாலாயி:2574/2
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய் – நாலாயி:3555/2
எண்_இலா பெறு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை – நாலாயி:3561/3

மேல்


இமையோரும் (2)

தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்வின் அந்தணரும் – நாலாயி:996/1
கூட்டுதி நின் குரை கழல்கள் இமையோரும் தொழாவகைசெய்து – நாலாயி:3327/1

மேல்


இயக்கம் (1)

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையை கூட்டி – நாலாயி:2049/1

மேல்


இயக்கர் (1)

மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/3

மேல்


இயக்கரும் (1)

சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:923/3

மேல்


இயக்கு (2)

இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து – நாலாயி:871/1
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே – நாலாயி:871/4

மேல்


இயங்க (2)

சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும் – நாலாயி:1179/3
இன் இளம் பூம் தென்றல் இயங்க மருங்கு இருந்த – நாலாயி:2723/2

மேல்


இயங்கா (1)

இரு சுடர் மீதினில் இயங்கா மு மதிள் – நாலாயி:2672/3

மேல்


இயங்காத (1)

பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை_வேந்தன் – நாலாயி:1624/1

மேல்


இயங்கி (1)

பார் ஏறு பெரும் பாரம் தீர பண்டு பாரதத்து தூது இயங்கி பார்த்தன் செல்வ – நாலாயி:1145/1

மேல்


இயங்கு (2)

கிடந்து இருந்து நின்று இயங்கு போதும் நின்ன பொன் கழல் – நாலாயி:855/3
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன் – நாலாயி:2713/2

மேல்


இயங்கும் (11)

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே – நாலாயி:685/3,4
நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள்-தோறும் ஆவியாய் – நாலாயி:756/1
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1072/3,4
கலங்கள் இயங்கும் மல்லை கடல்மல்லை தலசயனம் – நாலாயி:1103/3
கணங்கள் இயங்கும் மல்லை கடல்மல்லை தலசயனம் – நாலாயி:1106/3
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே – நாலாயி:1689/3,4
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை எனக்கு என பெறலாமே – நாலாயி:1691/4
ஏ வாயினூடு இயங்கும் எஃகின் கொடிதாலோ – நாலாயி:1778/2
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள் – நாலாயி:2089/2
ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலை சேர்ந்து – நாலாயி:2356/2
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே – நாலாயி:2757/4,5

மேல்


இயம்ப (1)

இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர் – நாலாயி:3233/2

மேல்


இயம்பி (1)

நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே – நாலாயி:2077/4

மேல்


இயம்புகேன் (1)

எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே – நாலாயி:943/3,4

மேல்


இயம்பும் (2)

பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1585/3
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை – நாலாயி:3815/2,3

மேல்


இயல் (27)

பொன் இயல் கிண்கிணி சுட்டி புறம் கட்டி – நாலாயி:97/1
தன் இயல் ஓசை சலன்சலன் என்றிட – நாலாயி:97/2
மின் இயல் மேகம் விரைந்து எதிர்வந்தால் போல் – நாலாயி:97/3
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்_கோன் பட்டன் கோதை – நாலாயி:533/2
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல் என் மருகியையும் வனத்தில் போக்கி – நாலாயி:737/2
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே – நாலாயி:751/4
மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில் – நாலாயி:1713/1
சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1836/3
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக – நாலாயி:2094/2
மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன் – நாலாயி:2198/1
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை – நாலாயி:2688/2
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம் – நாலாயி:2724/4
பொன் இயல் காடு ஓர் மணி வரை மேல் பூத்தது போல் – நாலாயி:2755/1
பேர் இயல் நெஞ்சே அடிபணிந்தேன் உன்னை பேய் பிறவி – நாலாயி:2793/1
இன குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே – நாலாயி:2795/4
தார் இயல் சென்னி இராமாநுசன்-தன்னை சார்ந்தவர்-தம் – நாலாயி:2801/3
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இ கடல் இடத்தே – நாலாயி:2801/4
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே – நாலாயி:2971/3,4
பூ இயல் நால் தடம் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும் – நாலாயி:2994/3
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி – நாலாயி:3138/2
நா இயல் கலைகள் என்கோ ஞான நல் ஆவி என்கோ – நாலாயி:3155/3
பா இயல் வேத நல் மாலை பல கொண்டு – நாலாயி:3244/1
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு – நாலாயி:3521/3
கூற்று இயல் கஞ்சனை கொன்று ஐவர்க்காய் கொடும் சேனை தடிந்து – நாலாயி:3625/3
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல் இயல் செ இதழே – நாலாயி:3764/4
நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3802/3

மேல்


இயல்பு (1)

பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய் – நாலாயி:2482/2

மேல்


இயல்வாக (1)

பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இ காலம் இ ஊர் – நாலாயி:2482/1

மேல்


இயல்வாயின (1)

இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் ஒரோ குடங்கை – நாலாயி:2501/1

மேல்


இயல்வின (1)

எண்ணாய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான் – நாலாயி:2543/2

மேல்


இயல்வினர் (2)

எரி தியொடு என இன இயல்வினர் செலவினர் – நாலாயி:1714/2
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் – நாலாயி:2904/3

மேல்


இயல்வினரே (1)

இருத்தி காக்கும் இயல்வினரே – நாலாயி:3027/4

மேல்


இயல்வினன் (2)

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய் – நாலாயி:2922/1
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் – நாலாயி:3028/1

மேல்


இயல்வு (6)

ஏனமாய் நின்றாற்கு இயல்வு – நாலாயி:2093/4
இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல – நாலாயி:2094/1
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக – நாலாயி:2094/2
எ குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர் – நாலாயி:2816/3
ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் இயல்வு கண்டே – நாலாயி:2844/4
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே – நாலாயி:3947/4

மேல்


இயல்வுகளே (1)

இனம் ஓர் அனையீர்களாய் இவையோ நும் இயல்வுகளே – நாலாயி:2500/4

மேல்


இயல்வே (4)

பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே – நாலாயி:2481/4
ஓஓ உலகினது இயல்வே ஈன்றோள் இருக்க – நாலாயி:2583/1
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே – நாலாயி:2792/4
அ குற்றம் அ பிறப்பு அ இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே – நாலாயி:2816/4

மேல்


இயல்வையும் (1)

என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்_இல் பல் குணத்த – நாலாயி:2860/1

மேல்


இயல்வொடு (1)

என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே – நாலாயி:2904/4

மேல்


இயலல் (1)

பொருளால் அமர் உலகம் புக்கு இயலல் ஆகாது – நாலாயி:2222/1

மேல்


இயலார் (2)

விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல் இயலார்
கொண்டாடும் மல் அகலம் அழல் ஏற வெம் சமத்து – நாலாயி:1101/1,2
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் – நாலாயி:2724/1

மேல்


இயலால் (1)

நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ண பெற்றேன் – நாலாயி:3278/3

மேல்


இயலி (1)

நடையோடு இயலி நாணி ஒளிக்கும் நறையூரே – நாலாயி:1492/4

மேல்


இயலும் (8)

பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி – நாலாயி:687/2
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:751/3
பொன் இயலும் மாட கவாடம் கடந்து புக்கு – நாலாயி:2753/3
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழிய போந்தேற்கு – நாலாயி:2756/6
பொன் இயலும் வேள்வி-கண் புக்கு இருந்து போர் வேந்தர் – நாலாயி:2769/1
இயலும் பொருளும் இசைய தொடுத்து ஈன் கவிகள் அன்பால் – நாலாயி:2796/1
பார் இயலும் புகழ பாண்பெருமாள் சரண் ஆம் பதும – நாலாயி:2801/2
எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஓண் பல் பொருள்கள் உலப்பு இல்லனவாய் வியவாய் – நாலாயி:3640/2,3

மேல்


இயலுமாறு (1)

எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி – நாலாயி:3002/2,3

மேல்


இயலை (1)

மின் ஒத்த நுண் மருங்குல் மெல் இயலை திருமார்வில் – நாலாயி:1533/3

மேல்


இயற்கை (8)

இயற்கை மாயா பெரு விறல் உலகம் – நாலாயி:2579/7
எண் ஆரா துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை
கண்ணாளா கடல் கடைந்தாய் உன கழற்கே வரும் பரிசு – நாலாயி:3319/2,3
ஏமாறி கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு_அணையாய் அம்மானே – நாலாயி:3320/2,3
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை கடல்_வண்ணா அடியேனை – நாலாயி:3321/3
கொள் என்று தமம் மூடும் இவை என்ன உலகு இயற்கை
வள்ளலே மணி_வண்ணா உன கழற்கே வரும் பரிசு – நாலாயி:3322/2,3
ஈங்கு இதன் மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை
வாங்கு எனை நீ மணி_வண்ணா அடியேனை மறுக்கேலே – நாலாயி:3323/3,4
அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை
வெறி துளவ முடியானே வினையேனை உனக்கு அடிமை – நாலாயி:3324/2,3
நடை பலி இயற்கை திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே – நாலாயி:3712/4

மேல்


இயற்கைகளால் (1)

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா – நாலாயி:3646/1

மேல்


இயற்கைகளே (1)

பின்னும் உள்ளாய் புறத்தாய் இவை என்ன இயற்கைகளே – நாலாயி:3645/4

மேல்


இயற்ற (1)

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலா – நாலாயி:1409/1,2

மேல்


இயற்றி (1)

ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய் புக்கு மாயங்களே இயற்றி
கூற்று இயல் கஞ்சனை கொன்று ஐவர்க்காய் கொடும் சேனை தடிந்து – நாலாயி:3625/2,3

மேல்


இயற்றும் (1)

ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால் – நாலாயி:2197/3

மேல்


இயற்றுவாய் (1)

இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய – நாலாயி:2585/2

மேல்


இயன்ற (11)

செம்பினால் இயன்ற பாவையை பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி – நாலாயி:1001/3
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை – நாலாயி:1273/2
உரங்களால் இயன்ற மன்னர் மாள பாரதத்து ஒரு தேர் ஐவர்க்காய் சென்று – நாலாயி:1571/1
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை – நாலாயி:1618/3
விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளம் கொள் முந்நீர் – நாலாயி:1811/3
இயன்ற மரத்து ஆலிலையின் மேலால் பயின்று அங்கு ஓர் – நாலாயி:2334/2
அளவு இயன்ற ஏழ்_உலகத்தவர் பெருமான் கண்ணனை – நாலாயி:2942/1
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் – நாலாயி:2942/3
எண் மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவியுள் – நாலாயி:3543/3

மேல்


இயன்றதே (1)

ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்-கணே இயன்றதே – நாலாயி:757/4

மேல்


இயன்றாய் (2)

வருந்தாத ஞானமாய் வரம்பு இன்றி முழுது இயன்றாய்
வரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை – நாலாயி:3125/2,3
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால் – நாலாயி:3128/2,3

மேல்


இரக்க (4)

இரக்க மண் கொடுத்தவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே – நாலாயி:783/3
இரக்க மனத்தோடு எரி அணை – நாலாயி:3044/1
தூ மென் மொழி மடவார் இரக்க பின்னும் துற்றுவார் – நாலாயி:3237/2
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கு இருள்வாய் – நாலாயி:3488/1

மேல்


இரக்கம் (7)

ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:400/2
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே – நாலாயி:515/4
இரக்க மண் கொடுத்தவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே – நாலாயி:783/3
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது இரும் பொழில் சூழ் – நாலாயி:1078/2
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் – நாலாயி:1858/1
காண நீர் இரக்கம் இலீரே – நாலாயி:3043/4
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் – நாலாயி:3044/3

மேல்


இரக்கமேல் (1)

இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே – நாலாயி:527/3

மேல்


இரக்கினும் (1)

இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்-பால் எனவும் இரங்காது – நாலாயி:2539/1

மேல்


இரக்கொள்ள (1)

இண்டை சடைமுடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோஅச்சோ மார்வில் மறுவனே அச்சோஅச்சோ – நாலாயி:105/3,4

மேல்


இரங்க (3)

பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை – நாலாயி:1019/1
தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா – நாலாயி:1217/1
கண்டார் இரங்க கழிய குறள் உருவாய் – நாலாயி:2000/1

மேல்


இரங்காதார் (1)

இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின் – நாலாயி:2734/1

மேல்


இரங்காது (2)

பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன் – நாலாயி:1223/1
இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்-பால் எனவும் இரங்காது
அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள்-தன் – நாலாயி:2539/1,2

மேல்


இரங்காய் (1)

ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1616/4

மேல்


இரங்காயே (1)

எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே – நாலாயி:1329/4

மேல்


இரங்கார் (4)

இவளும் ஓர் பெண்_கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன – நாலாயி:1788/3
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை – நாலாயி:2513/3
ஆஆ என இரங்கார் அந்தோ வலிதே-கொல் – நாலாயி:2634/3
ஒன்றும் இரங்கார் உரு காட்டார் குன்று – நாலாயி:2658/2

மேல்


இரங்காள் (1)

தாய் எனை என்று இரங்காள் தடம் தோளி தனக்கு அமைந்த – நாலாயி:1212/1

மேல்


இரங்கான் (1)

சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்று-காறும் – நாலாயி:1796/1

மேல்


இரங்கி (16)

கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர – நாலாயி:485/1,2
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேல் கணார் கலவியே கருதி – நாலாயி:951/1
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் தயரதன் மதலையை சயமே – நாலாயி:1272/2
எம்மை கடிதா கருமம் அருளி ஆஆ என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே – நாலாயி:1328/3,4
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து – நாலாயி:1418/1
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி – நாலாயி:1571/2
ஆஆ என்று இரங்கி தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1599/3
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை-கொலோ செய்தது இன்று – நாலாயி:1939/2
அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இ நீர்மைக்கு அன்று – நாலாயி:2190/1,2
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளி கிளவி எம் அனை தான் வந்து என்னை – நாலாயி:2679/1,2
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத – நாலாயி:2935/1
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே – நாலாயி:3138/1
இரங்கி நாள்-தொறும் வாய் வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர – நாலாயி:3503/1
நாணி நல் நாட்டு அலமந்தால் இரங்கி ஒரு நாள் நீ அந்தோ – நாலாயி:3716/2
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி அணி குருகூர் சடகோபன் மாறன் – நாலாயி:3879/2
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல் – நாலாயி:3923/3

மேல்


இரங்கிற்றிலள் (3)

என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணை ஆய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் – நாலாயி:1213/1,2
தன் துணை ஆய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் – நாலாயி:1213/2,3
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் – நாலாயி:1214/1,2

மேல்


இரங்கிற்றும் (1)

நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் வஞ்ச பெண்ணை – நாலாயி:3487/1

மேல்


இரங்கினான் (1)

கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே – நாலாயி:822/4

மேல்


இரங்கு (3)

இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:497/8
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க_வாணனே – நாலாயி:844/2
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா – நாலாயி:1866/3

மேல்


இரங்குதியால் (1)

சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆள் பட்ட எம்மே போல் நீயும் அரவு_அணையான் – நாலாயி:3010/2,3

மேல்


இரங்கும் (5)

இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே – நாலாயி:284/4
இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய – நாலாயி:875/3
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடும் கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள் – நாலாயி:2062/1
தள்ளுற்று இரங்கும் இராமாநுச என் தனி நெஞ்சமே – நாலாயி:2817/4
மரங்களும் இரங்கும் வகை மணி_வண்ணவோ என்று கூவுமால் – நாலாயி:3503/2

மேல்


இரங்குமே (1)

இருந்து இருந்து அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்குமே – நாலாயி:3502/4

மேல்


இரங்குமோ (2)

இரங்குமோ எத்தனை நாள் இருந்து எள்கினாள் – நாலாயி:1664/2
பேயின் ஆருயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ
தூய மா மதி கதிர் சுட துணை இல்லை இணை முலை வேகின்றதால் – நாலாயி:1690/2,3

மேல்


இரட்டி (2)

பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட – நாலாயி:1081/3
பத்து நீள் முடியும் அவற்று இரட்டி பாழி தோளும் படைத்தவன் செல்வம் – நாலாயி:1859/1

மேல்


இரண்டத்தில் (1)

தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை – நாலாயி:2700/2

மேல்


இரண்டத்து (1)

இங்கு உள்ள காவினில் வாழ கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் – நாலாயி:553/4

மேல்


இரண்டாம் (2)

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள் – நாலாயி:20/1
ஓர் அடியிட்டு இரண்டாம் அடி-தன்னிலே – நாலாயி:219/3

மேல்


இரண்டாய் (3)

மின்னாய் இள வேய் இரண்டாய் இணை செப்பாய் – நாலாயி:2756/2
முன் ஆய தொண்டையாய் கெண்டை குலம் இரண்டாய்
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே – நாலாயி:2756/3,4
சீர் ஆர் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயன் ஆனாய் – நாலாயி:3539/2

மேல்


இரண்டில் (1)

மு திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள் – நாலாயி:819/1

மேல்


இரண்டின் (2)

விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு – நாலாயி:2393/4
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வா ஓ – நாலாயி:3554/2

மேல்


இரண்டினையும் (1)

நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாம் மருவி வல்லார் மேல் சாரா தீவினை தாமே – நாலாயி:1407/3,4

மேல்


இரண்டு (25)

இரண்டு பாடும் துலங்கா புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே – நாலாயி:283/4
நிரைநிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரை புரை வேள்வி புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:398/3,4
நாவும் இரண்டு உள ஆய்த்து நாணிலியேனுக்கே – நாலாயி:599/4
ஒன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய் – நாலாயி:758/1
ஒன்று இரண்டு காலம் ஆகி வேலை ஞாலம் ஆயினாய் – நாலாயி:758/2
ஒன்று இரண்டு தீயும் ஆகி ஆயன் ஆய மாயனே – நாலாயி:758/3
ஒன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே – நாலாயி:758/4
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே – நாலாயி:813/4
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம்-தனை – நாலாயி:834/3
எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா – நாலாயி:1118/3
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய் – நாலாயி:1175/3
மலை இலங்கு நிரை சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1282/3,4
தளை அவிழ் கோதை மாலை இரு-பால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண் – நாலாயி:1985/1
எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம் – நாலாயி:2132/1
தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் – நாலாயி:2224/1
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து – நாலாயி:2344/4
மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு
கூறாக கீறிய கோளரியை வேறாக – நாலாயி:2399/1,2
எரி கொள் செம் நாயிறு இரண்டு உடனே உதய மலைவாய் – நாலாயி:2559/1
மு குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் – நாலாயி:2672/17
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழும் தெருவே – நாலாயி:2677/7
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக – நாலாயி:2695/1
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவு ஆகி – நாலாயி:3255/2
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் – நாலாயி:3602/2
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா – நாலாயி:3719/2
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப – நாலாயி:3996/2

மேல்


இரண்டும் (19)

அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் – நாலாயி:495/7
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய் – நாலாயி:753/2
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே – நாலாயி:1207/4
நல் இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன் – நாலாயி:1387/3
நல் இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன் – நாலாயி:1387/3
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன்கள் கடன் ஆயின வாயில் ஒட்டி – நாலாயி:1458/1,2
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில் – நாலாயி:1473/2
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் – நாலாயி:1767/3
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் – நாலாயி:1859/3
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகர குழை இரண்டும் நான்கு தோளும் – நாலாயி:2073/3
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும் – நாலாயி:2144/1,2
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இ – நாலாயி:2177/2
தாள் இரண்டும் வீழ சரம் துரந்தான் தாள் இரண்டும் – நாலாயி:2224/2
தாள் இரண்டும் வீழ சரம் துரந்தான் தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என் – நாலாயி:2224/2,3
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இ இரண்டும்
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் நிற்பு என்று – நாலாயி:2235/1,2
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும் – நாலாயி:2248/3
விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு – நாலாயி:2393/4
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் – நாலாயி:2689/2,3
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ – நாலாயி:3154/3

மேல்


இரண்டுமாய் (1)

தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய் – நாலாயி:752/2,3

மேல்


இரண்டே (1)

வேய் அகம் ஆயினும் சோரா வகை இரண்டே அடியால் – நாலாயி:2538/3

மேல்


இரண்டோடு (1)

நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும் – நாலாயி:1407/3

மேல்


இரணம் (1)

இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட்டாலும் அஃதே – நாலாயி:3784/2

மேல்


இரணியன் (10)

மறம் கொள் இரணியன் மார்பை முன் கீண்டான் – நாலாயி:27/3
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வு அகலம் – நாலாயி:83/3
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய் – நாலாயி:188/3
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் – நாலாயி:328/3
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் – நாலாயி:813/3
எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா – நாலாயி:1118/3
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம் – நாலாயி:1412/1
உன்னை சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என் – நாலாயி:3069/3
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப – நாலாயி:3096/2
அல்லல் அமரரை செய்யும் இரணியன் ஆகத்தை – நாலாயி:3612/3

மேல்


இரணியனது (10)

சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடம் கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை – நாலாயி:1228/1
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1502/1
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1622/1
பரிய இரணியனது ஆகம் அணி உகிரால் – நாலாயி:1781/1
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறை புள் – நாலாயி:2098/3
இவை அவன் கோயில் இரணியனது ஆகம் – நாலாயி:2312/1
அரி உருவம் ஆகி இரணியனது ஆகம் – நாலாயி:2323/3
மங்க இரணியனது ஆகத்தை பொங்கி – நாலாயி:2346/2
இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும் – நாலாயி:2376/2
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த – நாலாயி:3314/2

மேல்


இரணியனை (17)

உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றி – நாலாயி:419/1
ஊன் கொண்ட வள் உகிரால் இரணியனை உடல் இடந்தான் – நாலாயி:581/3
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் அரியாய் பரிய இரணியனை
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் தானே இரு சுடர் ஆய் – நாலாயி:994/1,2
திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1229/1,2
ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி – நாலாயி:1241/1
ஓடாத ஆளரியின் உரு ஆகி இரணியனை
வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம் – நாலாயி:1254/1,2
தளர்ந்து உதிர உதைத்தவனை தரியாது அன்று இரணியனை
பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டி பண்டு ஒரு நாள் – நாலாயி:1401/2,3
பைம் கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கி பரு வர தோள் இரணியனை பற்றி வாங்கி – நாலாயி:1501/1
ஓடா அரியாய் இரணியனை ஊன் இடந்த – நாலாயி:1521/1
முந்தி சென்று அரி உருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் – நாலாயி:1582/2
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால் – நாலாயி:1673/3
கூடா இரணியனை கூர் உகிரால் மார்வு இடந்த – நாலாயி:2015/1
தரணி தனது ஆகத்தானே இரணியனை
புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழி கையால் நீ – நாலாயி:2117/2,3
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன் – நாலாயி:2171/3,4
செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்று – நாலாயி:2330/1
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் – நாலாயி:3949/2
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று – நாலாயி:3955/2

மேல்


இரத்தி (1)

இரத்தி நீ இது என்ன பொய் இரந்த மண் வயிற்றுளே – நாலாயி:776/3

மேல்


இரந்த (8)

மூ அடி தா என்று இரந்த இ மண்ணினை – நாலாயி:219/2
இரத்தி நீ இது என்ன பொய் இரந்த மண் வயிற்றுளே – நாலாயி:776/3
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திருநாமம் பிதற்றி நும்தம் பிறவி துயர் நீங்குதும் என்னகிற்பீர் – நாலாயி:1161/1,2
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் – நாலாயி:1284/2
நீள் நிலா வெண்குடை வாணனார் வேள்வியில் மண் இரந்த
மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1810/3,4
கரு மாணியாய் இரந்த கள்வனே உன்னை – நாலாயி:2242/3
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு – நாலாயி:2934/2
அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் – நாலாயி:3448/1

மேல்


இரந்தவர்க்கு (1)

இடும்பையால் அடர்ப்புண்டு இடு-மினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று – நாலாயி:1002/1

மேல்


இரந்தாய் (1)

விண்ணவர் வேண்ட சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண் என மாற்றார் தம்மை தொலைத்தவர் நாங்கை மேய – நாலாயி:1299/2,3

மேல்


இரந்தார்க்கு (2)

என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன் – நாலாயி:1030/2
ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய – நாலாயி:3610/3

மேல்


இரந்தால் (1)

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உரு காட்டார் குன்று – நாலாயி:2658/1,2

மேல்


இரந்தாலும் (1)

சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரொடு நீ போய் – நாலாயி:143/1

மேல்


இரந்தாள் (1)

இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று – நாலாயி:2506/1

மேல்


இரந்தான் (5)

மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான் – நாலாயி:1022/2
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண் – நாலாயி:1510/2
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காண் ஏடீ – நாலாயி:2000/2
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும் – நாலாயி:2000/3
மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு – நாலாயி:2636/1

மேல்


இரந்திட்ட (1)

இரந்திட்ட கை மேல் எறி திரை மோத – நாலாயி:81/2

மேல்


இரந்திட்டு (1)

கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்வி களவு இல் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/1,2

மேல்


இரந்து (14)

எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் – நாலாயி:778/3
இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்து அமா – நாலாயி:852/1
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண் – நாலாயி:856/1
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் அளந்து ஆயர் – நாலாயி:1152/1
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் முழுதினையும் – நாலாயி:1376/1
செம் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம் அடி மூன்று இரந்து பெறினும் – நாலாயி:1986/2
நீள்வான் குறள் உருவாய் நின்று இரந்து மாவலி மண் – நாலாயி:2013/1
மண் இரந்து கொண்ட வகை – நாலாயி:2117/4
மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை – நாலாயி:2160/2
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற – நாலாயி:2186/2
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து
காத்தனை பல் உயிரும் காவலனே ஏத்திய – நாலாயி:2191/1,2
குறை இரந்து தான் முடித்தான் கொண்டு – நாலாயி:2198/4
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் – நாலாயி:2215/1
மனமே உன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய் – நாலாயி:3807/1,2

மேல்


இரந்தேற்கு (1)

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர் – நாலாயி:3832/1

மேல்


இரந்தேன் (5)

வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய் – நாலாயி:1464/1
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்-மினோ கண்ணன் வைகுந்தனோடு – நாலாயி:2507/1,2
போற்றி யான் இரந்தேன் புன்னை மேல் உறை பூம் குயில்காள் – நாலாயி:3456/1
வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் வெறி வண்டினங்காள் – நாலாயி:3460/1
நல் நல புள் இனங்காள் வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்_வண்ணன் கண்ணன் – நாலாயி:3528/2,3

மேல்


இரப்ப (5)

எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை – நாலாயி:266/2
ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தா என்று உலகு ஏழும் – நாலாயி:993/3
நீறும் பூசி ஏறு ஊரும் இறையோன் சென்று குறை இரப்ப
மாறு ஒன்று இல்லா வாச நீர் வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான் – நாலாயி:1516/2,3
அங்கு அவர் பூம் துகில் வாரிக்கொண்டிட்டு அரவு ஏர் இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொள்-மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் – நாலாயி:1918/3,4
பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணை தோள் – நாலாயி:2260/1

மேல்


இரப்பர் (1)

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்று இரப்பர் என்றே – நாலாயி:2631/1

மேல்


இரப்பன் (2)

ஊனம் உடையன செய்ய பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1908/2
சோத்தம் பிரான் இவை செய்யப்பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1915/3

மேல்


இரப்பாள் (1)

முன் நின்று தான் இரப்பாள் மொய் மலராள் சொல் நின்ற – நாலாயி:2260/2

மேல்


இரவாய் (2)

நீர் எல்லாம் தேறி ஓர் நீள் இரவாய் நீண்டதால் – நாலாயி:3374/2
மா விகாரமாய் ஓர் வல் இரவாய் நீண்டதால் – நாலாயி:3375/2

மேல்


இரவி (3)

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன் – நாலாயி:328/1
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயத்திரதன் தலையை – நாலாயி:335/3
இடம் வலம் ஏழ் பூண்ட இரவி தேர் ஓட்டி – நாலாயி:2354/1

மேல்


இரவிடை (1)

இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய் – நாலாயி:703/2

மேல்


இரவியர் (1)

இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ – நாலாயி:922/1

மேல்


இரவியின் (1)

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1074/4

மேல்


இரவியும் (1)

தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி – நாலாயி:924/3

மேல்


இரவில் (1)

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர – நாலாயி:498/1,2

மேல்


இரவு (4)

இரவு ஆளன் பகல் ஆளன் என்னை ஆளன் ஏழ்_உலக பெரும் புரவாளன் – நாலாயி:421/3
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசி அது கூர – நாலாயி:965/1
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1345/4
தெய்வங்காள் என் செய்கேன் ஓர் இரவு ஏழ் ஊழியாய் – நாலாயி:3381/1

மேல்


இரவும் (15)

இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ – நாலாயி:128/2
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய் – நாலாயி:703/3
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை – நாலாயி:1074/2
பகலும் இரவும் தானேயாய் பாரும் விண்ணும் தானேயாய் – நாலாயி:1592/1
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன் – நாலாயி:1774/2
ஊதை திரிதந்து உழறி உண்ண ஓர் இரவும் உறங்கேன் உறங்கும் – நாலாயி:1789/2
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காதிருப்பேன் – நாலாயி:1791/2
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம் – நாலாயி:1801/3
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட – நாலாயி:1806/3
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே – நாலாயி:2837/3
பகலும் இரவும் படிந்து குடைந்தே – நாலாயி:2974/4
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்-மினோ – நாலாயி:3178/4
நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே நீள் இரவும்
ஓயும் பொழுது இன்றி ஊழியாய் நீண்டதால் – நாலாயி:3376/1,2
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால் – நாலாயி:3378/2
இரவும் நன் பகலும் தவிர்கிலன் என்ன குறை எனக்கே – நாலாயி:3484/4

மேல்


இரா (7)

திண்ணெனெ இ இரா உன்னை தேய்த்து கிடக்க நான் ஒட்டேன் – நாலாயி:152/2
முத்து ஆர் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ_ஏழு சென்ற பின் வந்தாய் – நாலாயி:232/2
தூ மலர் கண்கள் வளர தொல்லை இரா துயில்வானே – நாலாயி:531/2
உண்டு இரா கிடக்கும் அப்போது உடலுக்கே கரைந்து நைந்து – நாலாயி:876/2
பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை – நாலாயி:2665/1
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் – நாலாயி:3379/2
பகல் இரா பரவ பெற்றேன் எனக்கு என்ன மன பரிப்பே – நாலாயி:3489/4

மேல்


இராக