Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 13
ஆ-மினோ 1
ஆ_மகன் 1
ஆஆ 12
ஆக்க 4
ஆக்ககிற்பீர் 1
ஆக்கம் 3
ஆக்கமும் 1
ஆக்கி 24
ஆக்கிய 4
ஆக்கியும் 1
ஆக்கிலும் 2
ஆக்கினரே 2
ஆக்கினாய் 2
ஆக்கினான் 2
ஆக்கினான்-பால் 1
ஆக்கினேன் 1
ஆக்கும் 6
ஆக்குவிக்கும் 1
ஆக்குவித்த 1
ஆக்கை 14
ஆக்கைக்கு 1
ஆக்கைகள் 1
ஆக்கையில் 1
ஆக்கையின் 2
ஆக்கையும் 3
ஆக்கையுள்ளும் 1
ஆக்கையை 2
ஆக 90
ஆகங்கள் 1
ஆகத்தாள் 1
ஆகத்தான் 4
ஆகத்தானே 1
ஆகத்தானை 1
ஆகத்து 15
ஆகத்துள் 1
ஆகத்தை 4
ஆகம் 45
ஆகமவாதியர் 1
ஆகமும் 2
ஆகல் 1
ஆகலும் 1
ஆகவே 1
ஆகள் 1
ஆகா 5
ஆகா-கால் 1
ஆகாசத்தை 1
ஆகாசம் 2
ஆகாசமும் 3
ஆகாது 4
ஆகாதே 3
ஆகாதோ 1
ஆகாமை 1
ஆகாயம் 1
ஆகாயே 1
ஆகாரம் 1
ஆகான் 1
ஆகி 213
ஆகிக்கொண்டு 1
ஆகிடு 1
ஆகிநின்ற 1
ஆகிய 37
ஆகியவர் 1
ஆகியும் 3
ஆகியே 2
ஆகில் 17
ஆகிலும் 25
ஆகிற்கில் 1
ஆகின்றதால் 1
ஆகின்றாய் 1
ஆகின்று 1
ஆகுதியின் 1
ஆகும் 36
ஆகும்-கொல் 1
ஆகும்-கொலோ 1
ஆகும்படியாக 1
ஆகுமே 8
ஆகுமோ 1
ஆகுலங்கள் 1
ஆகுலம் 3
ஆகுவர் 5
ஆகுவரே 2
ஆகுவார் 2
ஆங்கதே 1
ஆங்கவன் 1
ஆங்கார 1
ஆங்காரத்து 1
ஆங்காரம் 2
ஆங்காரமாய் 1
ஆங்கு 47
ஆங்கே 18
ஆச்சிரமத்து 10
ஆசற்றார் 1
ஆசனத்து 1
ஆசனத்தை 1
ஆசு 3
ஆசை 11
ஆசைகள் 1
ஆசைப்பட்டு 2
ஆசையாம் 1
ஆசையால் 3
ஆசையாலே 1
ஆசையில் 1
ஆசையின்மை 1
ஆசையினால் 5
ஆசையினாலே 1
ஆசையும் 1
ஆசையுள் 1
ஆசையே 2
ஆசையை 1
ஆசையோ 1
ஆசைவாய் 1
ஆட்கொண்ட 2
ஆட்கொண்டதே 1
ஆட்கொண்டருளே 8
ஆட்கொண்டு 2
ஆட்கொள்வான் 3
ஆட்கொள்ள 2
ஆட்கொள்ளுமே 1
ஆட்சி 3
ஆட்சியே 1
ஆட்செய் 2
ஆட்செய்கின்றோம் 2
ஆட்செய்து 1
ஆட்செய்ம்-மின் 1
ஆட்செய்ய 2
ஆட்செய்யாதே 3
ஆட்செய்யும் 4
ஆட்செய்யேன் 1
ஆட்செய்வார் 1
ஆட்செய்வோம் 1
ஆட்ட 1
ஆட்டகில்லாவே 1
ஆட்டம் 4
ஆட்டவும் 1
ஆட்டி 3
ஆட்டிய 1
ஆட்டியும் 1
ஆட்டினாய் 1
ஆட்டு 1
ஆட்டுதி 1
ஆட்டுதிரோ 1
ஆட்டும் 2
ஆட்டுவன் 1
ஆட்பட்ட-கால் 1
ஆட்பட்டார் 1
ஆட்பட 1
ஆட்படுத்த 1
ஆட்படுத்தாய் 1
ஆட்படுத்தே 1
ஆட்படுவர் 1
ஆட்பலி 1
ஆட்பெற்று 1
ஆட 34
ஆடக 1
ஆடகத்த 1
ஆடகத்தின் 1
ஆடகம் 1
ஆடல் 11
ஆடலும் 1
ஆடலொடு 1
ஆடவர் 1
ஆடவரை 1
ஆடா 1
ஆடாதன 1
ஆடாதே 1
ஆடி 59
ஆடிப்பாடி 1
ஆடிய 5
ஆடியும் 3
ஆடியை 1
ஆடில் 1
ஆடின 2
ஆடினான் 2
ஆடினை 1
ஆடிஆடி 1
ஆடீ 2
ஆடீர் 2
ஆடீர்களே 1
ஆடு 37
ஆடு-மின் 1
ஆடு-மினே 4
ஆடுக 23
ஆடுகவே 10
ஆடுகின்றார்கள் 1
ஆடுகின்றீர்க்கு 1
ஆடுகின்றோம் 6
ஆடுதல் 2
ஆடுதிர் 2
ஆடுதும் 1
ஆடுதுமேல் 1
ஆடுதுமோ 2
ஆடும் 26
ஆடுமே 1
ஆடுவார் 2
ஆடுவார்களும் 1
ஆடுவான் 2
ஆடை 17
ஆடை-அதன் 1
ஆடைகள் 1
ஆடையர் 1
ஆடையன் 1
ஆடையாக 1
ஆடையின் 1
ஆடையும் 3
ஆடையை 1
ஆடையொடும் 2
ஆடோமே 1
ஆண் 6
ஆண்ட 14
ஆண்டவர் 2
ஆண்டவரே 1
ஆண்டவனுக்கு 1
ஆண்டனனே 1
ஆண்டாய் 11
ஆண்டார் 2
ஆண்டாலும் 1
ஆண்டான் 2
ஆண்டிடும் 1
ஆண்டிடும்-கொலோ 2
ஆண்டினை 1
ஆண்டு 31
ஆண்டுகள் 1
ஆண்டுகொள் 1
ஆண்டையார் 1
ஆண்மை 1
ஆண்மை-கொலோ 2
ஆண்மைகளை 1
ஆண்மையும் 1
ஆணம் 1
ஆணாட 1
ஆணி 2
ஆணிப்பொன் 1
ஆணிப்பொன்னால் 2
ஆணிப்பொன்னே 1
ஆணினோடு 1
ஆணை 11
ஆணையால் 1
ஆணையில் 1
ஆத்தன் 2
ஆதர் 1
ஆதர்காள் 3
ஆதரத்தை 1
ஆதரம் 3
ஆதரிக்கப்படுவாய்க்கு 1
ஆதரிக்கும் 1
ஆதரித்து 2
ஆதரித்தே 1
ஆதரிப்பும் 1
ஆதரியா 1
ஆதரியேன் 2
ஆதரியேனே 1
ஆதல் 5
ஆதலால் 18
ஆதலில் 4
ஆதலின் 4
ஆதன்மையால் 3
ஆதனம் 1
ஆதனூர் 1
ஆதானும் 3
ஆதி 59
ஆதி-கண் 1
ஆதி-தன்னை 2
ஆதி-பால் 2
ஆதிக்கு 2
ஆதிக்கும் 1
ஆதித்தியனும் 1
ஆதிப்பிரான் 4
ஆதிமூர்த்தி 3
ஆதிமூர்த்திக்கு 1
ஆதிமூர்த்தியை 1
ஆதியாம் 2
ஆதியாய் 10
ஆதியான் 2
ஆதியானை 1
ஆதியும் 2
ஆதியை 6
ஆதியையே 1
ஆதிவராகம் 1
ஆது 2
ஆது-கொலோ 1
ஆதும் 9
ஆநிரை 21
ஆநிரைக்கு 3
ஆநிரைகள் 2
ஆநிரையும் 2
ஆப்பு 3
ஆப்புண்ட 2
ஆப்புண்டாலும் 1
ஆப்புண்டிருந்த 1
ஆப்புண்டிருந்தவனே 9
ஆப்புண்டு 4
ஆப்புண்டும் 1
ஆப்பூண்டான் 1
ஆப்பூண்டு 1
ஆபரணம் 1
ஆம் 123
ஆம்-கொல் 2
ஆம்-கொலோ 3
ஆம்தனையும் 1
ஆம்படி 1
ஆம்பல் 6
ஆம்பலும் 2
ஆம்பற்கு 1
ஆமால் 1
ஆமாறு 1
ஆமின் 1
ஆமே 13
ஆமேல் 1
ஆமேலும் 1
ஆமை 12
ஆமையாய் 4
ஆமையான 1
ஆமையின் 1
ஆமையும் 3
ஆமையுமாய் 2
ஆமையோடு 1
ஆமோ 4
ஆய் 48
ஆய்_மகள் 2
ஆய்_மகளும் 1
ஆய்_மகளோடு 1
ஆய்கொண்ட 1
ஆய்ச்சி 39
ஆய்ச்சி-தானும் 1
ஆய்ச்சிக்கு 1
ஆய்ச்சிமார்கள் 1
ஆய்ச்சிமார்களும் 1
ஆய்ச்சிமார்களை 1
ஆய்ச்சியர் 24
ஆய்ச்சியர்-தம்மொடும் 1
ஆய்ச்சியர்க்கு 1
ஆய்ச்சியர்க்கே 1
ஆய்ச்சியர்கள் 1
ஆய்ச்சியரால் 9
ஆய்ச்சியரும் 1
ஆய்ச்சியரோடு 1
ஆய்ச்சியால் 1
ஆய்ச்சியோமாய் 1
ஆய்ச்சியோமே 1
ஆய்த்து 1
ஆய்ந்த 4
ஆய்ந்து 8
ஆய்ந்துகொண்டு 2
ஆய்நின்ற 1
ஆய்ப்பாடி 8
ஆய்ப்பாடி-தன்னுள் 1
ஆய்ப்பாடிக்கே 1
ஆய்ப்பாடியே 1
ஆய 141
ஆயங்காளோ 1
ஆயத்தோடு 1
ஆயது 3
ஆயம் 2
ஆயர் 67
ஆயர்-கொல் 1
ஆயர்-தங்கள் 1
ஆயர்-தம் 7
ஆயர்க்கு 1
ஆயர்கள் 17
ஆயர்கள்-தம் 1
ஆயர்களோடு 1
ஆயர்களோடும் 1
ஆயர்பாடி 4
ஆயர்பாடிக்கு 2
ஆயர்பாடியில் 1
ஆயரும் 3
ஆயரே 2
ஆயரோடு 2
ஆயவர் 1
ஆயவன் 3
ஆயவனே 1
ஆயவனை 1
ஆயவை 2
ஆயற்கு 3
ஆயன் 31
ஆயனது 1
ஆயனாய் 2
ஆயனுக்காக 1
ஆயனே 2
ஆயனை 4
ஆயா 6
ஆயார் 1
ஆயானுக்கு 1
ஆயிடினும் 1
ஆயிடுக 1
ஆயிடும் 3
ஆயிடும்-கொலோ 1
ஆயிர 8
ஆயிரங்கள் 1
ஆயிரங்களுமே 1
ஆயிரத்தன் 1
ஆயிரத்தாய் 5
ஆயிரத்தான் 1
ஆயிரத்தின் 1
ஆயிரத்து 27
ஆயிரத்துள் 66
ஆயிரத்துள்ளும் 2
ஆயிரத்துள்ளே 1
ஆயிரம் 75
ஆயிரமாம் 1
ஆயிரமாய் 1
ஆயிரமும் 6
ஆயிரவர் 2
ஆயிழையார் 1
ஆயிற்றால் 1
ஆயிற்று 5
ஆயிற்றே 2
ஆயின 19
ஆயின-பாற்றே 1
ஆயினகள் 2
ஆயினரே 1
ஆயினவாறு 1
ஆயினவாறே 1
ஆயினவே 1
ஆயினாய் 5
ஆயினார் 1
ஆயினான் 4
ஆயினும் 10
ஆயினேற்கு 1
ஆயினேன் 1
ஆயினேனே 1
ஆயினை 2
ஆயும் 1
ஆயுமாய் 1
ஆயே 1
ஆயோ 1
ஆர் 480
ஆர்-கொல் 9
ஆர்-கொலோ 1
ஆர்க்க 9
ஆர்க்கு 3
ஆர்க்கும் 8
ஆர்க்கோ 1
ஆர்கலி 1
ஆர்த்த 3
ஆர்த்ததும் 1
ஆர்த்தன 1
ஆர்த்தாற்கும் 1
ஆர்த்தான் 1
ஆர்த்து 9
ஆர்த்தும் 1
ஆர்தர 1
ஆர்தரு 2
ஆர்ந்த 42
ஆர்ந்தது 1
ஆர்ந்து 2
ஆர்ந்தேன் 1
ஆர்ப்ப 6
ஆர்ப்பதும் 1
ஆர்ப்பு 2
ஆர்வ 3
ஆர்வத்தால் 4
ஆர்வம் 5
ஆர்வம்-தன்னை 1
ஆர்வமாய் 1
ஆர்வமே 1
ஆர்வமொடு 1
ஆர்வமோடு 1
ஆர்வனோ 3
ஆர்வு 1
ஆர 47
ஆரண 1
ஆரணமே 1
ஆரம் 10
ஆரமும் 6
ஆரல் 3
ஆரவாரம் 1
ஆரவாரிப்ப 1
ஆரளவும் 1
ஆரா 22
ஆராத 7
ஆராதாய் 1
ஆராது 2
ஆராமம் 1
ஆராமை 1
ஆராய்ந்து 4
ஆராய்வார் 2
ஆராயப்பட்டு 1
ஆராயா 1
ஆராயில் 2
ஆராயும் 1
ஆராயுமேலும் 1
ஆரார் 1
ஆரார் 1
ஆர்ஆர் 1
ஆர்ஆர் 2
ஆர்ஆர் 5
ஆரால் 4
ஆராலே 1
ஆராவமுதம் 1
ஆராவமுதனை 1
ஆரானும் 16
ஆராஅமுதே 1
ஆரியன் 1
ஆரு 1
ஆருக்கு 2
ஆரும் 43
ஆருயிர் 23
ஆருயிர்க்கு 2
ஆருயிர்க்கே 1
ஆருயிரார் 1
ஆருயிரும் 2
ஆருயிரே 4
ஆருயிரேயோ 1
ஆருயிரை 3
ஆரே 8
ஆரேன் 1
ஆரை 3
ஆல் 4
ஆல 5
ஆலத்து 1
ஆலம் 3
ஆலி 47
ஆலித்து 2
ஆலிப்பார் 1
ஆலியர் 1
ஆலியர்_கோன் 1
ஆலியா 1
ஆலியில் 1
ஆலில் 1
ஆலிலை 24
ஆலிலையில் 5
ஆலிலையின் 2
ஆலின் 11
ஆலும் 13
ஆலை 6
ஆலோ 35
ஆவத்தனம் 2
ஆவதன் 2
ஆவது 32
ஆவதும் 1
ஆவதுவும் 1
ஆவதே 7
ஆவதோ 1
ஆவதோர் 1
ஆவர் 14
ஆவர்களே 2
ஆவரே 3
ஆவரோ 7
ஆவல் 1
ஆவலிப்பு 1
ஆவன் 3
ஆவனவும் 1
ஆவா 1
ஆவாய் 6
ஆவார் 11
ஆவார்களே 1
ஆவாரும் 1
ஆவாரே 3
ஆவான் 16
ஆவானும் 3
ஆவி 69
ஆவி-தனை 1
ஆவிக்கின்றாள் 1
ஆவிக்கு 2
ஆவிக்கும் 1
ஆவியாய் 2
ஆவியில் 1
ஆவியின் 4
ஆவியும் 8
ஆவியுள் 5
ஆவியுள்ளும் 1
ஆவியுள்ளே 3
ஆவியே 7
ஆவியை 17
ஆவியோடும் 1
ஆவின் 2
ஆவினை 2
ஆவீர் 2
ஆவேனும் 3
ஆவேனே 8
ஆவோம் 1
ஆழ் 20
ஆழ்ந்த 1
ஆழ்ந்தது 1
ஆழ்ந்தார் 1
ஆழ்ந்து 3
ஆழ்ந்தேன் 2
ஆழ்வார் 1
ஆழ 4
ஆழாத 1
ஆழாந்து 1
ஆழி 176
ஆழி-தன்னோடும் 1
ஆழி-அதனால் 1
ஆழி_நீர்_வண்ணனை 1
ஆழி_வண்ண 1
ஆழி_வண்ணன் 1
ஆழி_வண்ணனையே 1
ஆழிக்கை 1
ஆழிகளும் 1
ஆழிதொட்டானை 1
ஆழிநின்று 1
ஆழிப்படை 1
ஆழிப்பிரான் 2
ஆழியம் 1
ஆழியர் 1
ஆழியனை 1
ஆழியாய் 1
ஆழியாய்க்கு 1
ஆழியார் 1
ஆழியாரே 1
ஆழியால் 3
ஆழியாற்கு 1
ஆழியான் 25
ஆழியான்-தன் 2
ஆழியான்-பால் 1
ஆழியானே 2
ஆழியானை 4
ஆழியின் 1
ஆழியினால் 1
ஆழியினை 1
ஆழியும் 16
ஆழியுள் 2
ஆழியே 1
ஆழியை 2
ஆழியொடும் 1
ஆழியோடு 1
ஆழிவலவனை 2
ஆழும் 3
ஆள் 54
ஆள்-மின்கள் 1
ஆள்கின்ற 4
ஆள்கின்றான் 1
ஆள்கின்றானே 1
ஆள்வது 2
ஆள்வர் 12
ஆள்வரே 3
ஆள்வாய் 3
ஆள்வாய்க்கு 1
ஆள்வார் 1
ஆள்வாரே 2
ஆள்வான் 3
ஆள்வானே 6
ஆள்வானை 1
ஆள்வித்தேன் 1
ஆள்வேன் 1
ஆள 12
ஆளகிற்பீர் 1
ஆளது 1
ஆளம் 1
ஆளர் 3
ஆளராய் 1
ஆளரியின் 1
ஆளரியும் 1
ஆளரே 2
ஆளவே 2
ஆளன் 10
ஆளா 9
ஆளாகவே 1
ஆளாகி 1
ஆளாகும் 1
ஆளாய் 6
ஆளாயே 2
ஆளார் 1
ஆளி 15
ஆளியும் 1
ஆளியே 1
ஆளியை 3
ஆளிலும் 1
ஆளீர் 1
ஆளீரோ 2
ஆளுடை 7
ஆளுடைய 1
ஆளுடையாய் 1
ஆளுடையார்கள் 1
ஆளுடையார்களே 1
ஆளுடையான் 1
ஆளும் 50
ஆளேனே 1
ஆற்ற 8
ஆற்றகில்லா 1
ஆற்றகில்லாது 2
ஆற்றகில்லாயால் 1
ஆற்றங்கரை 1
ஆற்றம் 1
ஆற்றல் 8
ஆற்றலால் 1
ஆற்றலான் 1
ஆற்றலும் 1
ஆற்றலை 2
ஆற்றவும் 3
ஆற்றா 4
ஆற்றாதாய் 1
ஆற்றாதான் 1
ஆற்றாது 2
ஆற்றாமை 1
ஆற்றால் 3
ஆற்றான் 1
ஆற்றி 1
ஆற்றிலிருந்து 1
ஆற்றினை 1
ஆற்று 3
ஆற்றுவார் 1
ஆற்றேன் 5
ஆற்றேனே 1
ஆற்றை 3
ஆற்றையே 1
ஆற்றோம் 2
ஆறா 3
ஆறாத 1
ஆறாய் 1
ஆறிய 1
ஆறினோடு 2
ஆறு 50
ஆறுகளாய் 1
ஆறுகளும் 1
ஆறும் 28
ஆறுமாய் 1
ஆறே 17
ஆறோடு 1
ஆன் 27
ஆன்றேன் 2
ஆன 25
ஆனது 1
ஆனந்தம் 1
ஆனமையால் 2
ஆனவர் 2
ஆனவர்க்கு 1
ஆனவனே 7
ஆனா 1
ஆனாத 2
ஆனாய் 22
ஆனாயே 2
ஆனார் 6
ஆனார்க்கு 2
ஆனால் 10
ஆனாலும் 2
ஆனாள் 2
ஆனான் 17
ஆனான்-தன்னை 2
ஆனானே 3
ஆனானை 5
ஆனில் 1
ஆனீர் 2
ஆனேற்கு 1
ஆனேன் 6
ஆனை 26
ஆனைக்கு 3
ஆனைச்சாத்தன் 1
ஆனையின் 3
ஆனையும் 1
ஆனையை 1
ஆனோம் 2

ஆ (13)

தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் – நாலாயி:437/1
ஆ_மகன் அணி வாள் நுதல் தேவகி – நாலாயி:536/2
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே – நாலாயி:607/4
ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானை – நாலாயி:1407/1
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று – நாலாயி:2077/3
மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும் – நாலாயி:2175/2
குடையாக ஆ காத்த கோ – நாலாயி:2322/4
எப்படி ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைக்கும் என்னும் – நாலாயி:2571/3
எப்படி ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைக்கும் என்னும் – நாலாயி:2571/3
குடை ஆக ஆ காத்த கோவலனார் நெஞ்சே – நாலாயி:2658/3
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ – நாலாயி:3873/1
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ – நாலாயி:3913/3
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கே – நாலாயி:3919/4

மேல்


ஆ-மினோ (1)

ஆழ்ந்து ஆர் கடல்_பள்ளி_அண்ணல் அடியவர் ஆ-மினோ – நாலாயி:3236/4

மேல்


ஆ_மகன் (1)

ஆ_மகன் அணி வாள் நுதல் தேவகி – நாலாயி:536/2

மேல்


ஆஆ (12)

ஆஆ அடியான் இவன் என்று அருளாயே – நாலாயி:1316/4
எம்மை கடிதா கருமம் அருளி ஆஆ என்று இரங்கி – நாலாயி:1328/3
ஆஆ என்று இரங்கி தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1599/3
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1616/4
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர் திரை ததும்ப ஆஆ என்று – நாலாயி:2010/1
ஆஆ என இரங்கார் அந்தோ வலிதே-கொல் – நாலாயி:2634/3
வன் துயரை ஆஆ மருங்கு – நாலாயி:2638/4
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி – நாலாயி:2932/2
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே – நாலாயி:3349/4
அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே – நாலாயி:3552/4
ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் – நாலாயி:3553/1
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே – நாலாயி:3864/4

மேல்


ஆக்க (4)

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல – நாலாயி:8/3
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க உறுதிராகில் – நாலாயி:618/2
ஒழித்திட்டு அவரை தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் – நாலாயி:1903/2
துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய – நாலாயி:1904/2

மேல்


ஆக்ககிற்பீர் (1)

தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றி தவ மா முனியை தமக்கு ஆக்ககிற்பீர்
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் – நாலாயி:1162/2,3

மேல்


ஆக்கம் (3)

அழிவின்றி ஆக்கம் தருமே – நாலாயி:2961/4
அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர் – நாலாயி:3782/2
குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமை குற்றேவல்செய்து உன் பொன் – நாலாயி:3793/1

மேல்


ஆக்கமும் (1)

வளரும் பிறையும் தேய் பிறையும் போல அசைவும் ஆக்கமும்
வளரும் சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே – நாலாயி:3757/3,4

மேல்


ஆக்கி (24)

கண்ணாலம் செய்ய கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன் – நாலாயி:252/3
மூன்றெழுத்து-அதனை மூன்றெழுத்து-அதனால் மூன்றெழுத்து ஆக்கி மூன்றெழுத்தை – நாலாயி:400/1
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி
உத்தரை-தன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன் உறையும் கோயில் – நாலாயி:417/1,2
கொந்தளம் ஆக்கி பரக்கழித்து குறும்பு செய்வான் ஓர் மகனை பெற்ற – நாலாயி:619/3
தேர் மிகுத்து மாயம் ஆக்கி நின்று கொன்று வென்றி சேர் – நாலாயி:840/2
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான் – நாலாயி:931/2
தன் ஆக்கி தன் இன் அருள்செய்யும் தலைவன் – நாலாயி:1043/2
வெற்பால் மாரி பழுது ஆக்கி விறல் வாள் அரக்கர்_தலைவன்-தன் – நாலாயி:1351/1
குன்றால் மாரி பழுது ஆக்கி கொடி ஏர் இடையாள் பொருட்டாக – நாலாயி:1706/1
பண்டி பெரும் பதியை ஆக்கி பழி பாவம் – நாலாயி:2195/1
அன்பு ஆக்கி ஏத்தி அடிமைப்பட்டேன் உனக்கு – நாலாயி:2215/3
கூடு ஆக்கி நின்று உண்டு கொன்று உழல்வீர் வீடு ஆக்கும் – நாலாயி:2394/2
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடு ஆக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற – நாலாயி:2421/1,2
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதி விகற்பால் – நாலாயி:2573/1
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவைஅவை-தோறு – நாலாயி:2573/2
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் – நாலாயி:2573/3
என்னை புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த – நாலாயி:2794/1
ஆக்கி அடிமை நிலை பித்தனை என்னை இன்று அவமே – நாலாயி:2828/1
பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ – நாலாயி:2872/3
அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே – நாலாயி:2897/4
அமல தெய்வத்தொடு உலகம் ஆக்கி என் நெற்றி உளானே – நாலாயி:2995/4
எற்பரன் என்னை ஆக்கி கொண்டு எனக்கே தன்னை தந்த – நாலாயி:3085/2
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை – நாலாயி:3654/3
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை – நாலாயி:3655/2

மேல்


ஆக்கிய (4)

செற்று இலங்கையை பூசல் ஆக்கிய சேவகா எம்மை வாதியேல் – நாலாயி:519/4
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை – நாலாயி:576/2
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்த பின் என் – நாலாயி:2846/3
திருத்தி திருமகள்_கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில் – நாலாயி:2868/3

மேல்


ஆக்கியும் (1)

எவையும் எவரும் தன்னுளே ஆகியும் ஆக்கியும் காக்கும் – நாலாயி:2987/2

மேல்


ஆக்கிலும் (2)

விட கருதி மெய்செயாது மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும்
கடல் கிடந்த நின் அலால் ஒர் கண் இலேன் எம் அண்ணலே – நாலாயி:846/3,4
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார் – நாலாயி:3238/2

மேல்


ஆக்கினரே (2)

கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே – நாலாயி:608/4
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – நாலாயி:2827/4

மேல்


ஆக்கினாய் (2)

மாய மாயம் ஆக்கினாய் உன் மாயம் முற்றும் மாயமே – நாலாயி:792/4
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு – நாலாயி:831/3

மேல்


ஆக்கினான் (2)

ஆக்கினான் தெய்வ உலகுகளே – நாலாயி:3028/4
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே – நாலாயி:3078/4

மேல்


ஆக்கினான்-பால் (1)

பாறுபாறு ஆக்கினான்-பால் – நாலாயி:2617/4

மேல்


ஆக்கினேன் (1)

ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு – நாலாயி:2439/4

மேல்


ஆக்கும் (6)

நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நல் செல்வன் தங்காய் – நாலாயி:485/3
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையை தலை உடைத்து ஆக்கும் வண்ணம் – நாலாயி:511/3
பொய் இலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும்
செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர் – நாலாயி:1428/2,3
வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி – நாலாயி:2394/1
கூடு ஆக்கி நின்று உண்டு கொன்று உழல்வீர் வீடு ஆக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதற்பொருள் தான் விண்ணவர்க்கு – நாலாயி:2394/2,3
உரிய தொண்டர் ஆக்கும் உலகம் உண்டாற்கே – நாலாயி:3549/4

மேல்


ஆக்குவிக்கும் (1)

அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள் – நாலாயி:2183/3

மேல்


ஆக்குவித்த (1)

தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரை மேல் – நாலாயி:2771/4

மேல்


ஆக்கை (14)

பெண் ஆக்கை யாப்புண்டு தாம் உற்ற பேது எல்லாம் – நாலாயி:613/2
ஐயில் ஆய ஆக்கை நோய் அறுத்து வந்து நின் அடைந்து – நாலாயி:848/3
வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான் – நாலாயி:868/2
புண் ஆர் ஆக்கை தன்னுள் புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன் – நாலாயி:1033/2
ஊன் ஏய் ஆக்கை தன்னை உதவாமை உணர்ந்துஉணர்ந்து – நாலாயி:1460/2
ஊன் நேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் – நாலாயி:1566/1
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி – நாலாயி:1820/1
ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை
கொடுத்து அளித்த கோனே குணப்பரனே உன்னை – நாலாயி:2474/2,3
மெல்லியல் ஆக்கை கிருமி குருவில் மிளிர்தந்து ஆங்கே – நாலாயி:2525/1
விடும் பின்னும் ஆக்கை
விடும்-பொழுது எண்ணே – நாலாயி:2918/3,4
செடி ஆர் ஆக்கை அடியாரை சேர்தல் தீர்க்கும் திருமாலை – நாலாயி:2949/3
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை ஆக்கை நிலை எய்தி – நாலாயி:2950/2
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே – நாலாயி:3142/4
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு – நாலாயி:3959/1

மேல்


ஆக்கைக்கு (1)

நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இ மாயமும் மாயம் செவ்வே – நாலாயி:2567/2

மேல்


ஆக்கைகள் (1)

மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை – நாலாயி:2911/2,3

மேல்


ஆக்கையில் (1)

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் – நாலாயி:2572/1

மேல்


ஆக்கையின் (2)

அ நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் – நாலாயி:3132/2
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா – நாலாயி:3134/3

மேல்


ஆக்கையும் (3)

ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே – நாலாயி:2994/2
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே – நாலாயி:3828/4
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது – நாலாயி:3834/3

மேல்


ஆக்கையுள்ளும் (1)

ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் – நாலாயி:3302/3

மேல்


ஆக்கையை (2)

நோய் எலாம் பெய்தது ஓர் ஆக்கையை மெய் என கொண்டு வாளா – நாலாயி:1814/1
அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உய கருதினாயேல் – நாலாயி:1815/2

மேல்


ஆக (90)

வடம் சுற்றி வாசுகி வன் கயிறு ஆக
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி – நாலாயி:84/3,4
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய் – நாலாயி:188/3
கூடிய கூட்டமே ஆக கொண்டு குடி வாழும்-கொலோ – நாலாயி:302/2
மாமி தன் மகன் ஆக பெற்றால் எமக்கு வாதை தவிருமே – நாலாயி:514/2
தன் ஆக திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு – நாலாயி:580/2
கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்க பெற்றான் காடு வாழ் சாதியும் ஆக பெற்றான் – நாலாயி:624/1
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே – நாலாயி:633/2
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – நாலாயி:747/4
நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் ஏந்து வார் புனல் – நாலாயி:757/2
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என்-கொல் ஆதி தேவனே – நாலாயி:768/4
வாரம் ஆக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே – நாலாயி:829/4
புன்மை ஆக கருதுவர் ஆதலில் – நாலாயி:940/2
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/4
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன் – நாலாயி:1030/2
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1052/2
நாசம் ஆக நம்ப வல்ல நம்பி நம் பெருமான் – நாலாயி:1058/2
நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான் – நாலாயி:1061/3
ஆண்டான் அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய் – நாலாயி:1079/3
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட – நாலாயி:1081/3
ஊண் ஆக பேய் முலை நஞ்சு உண்டான் தன்னை உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை – நாலாயி:1094/3
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:1097/4
சங்கும் மனமும் நிறையும் எல்லாம் தம்மன ஆக புகுந்து தாமும் – நாலாயி:1123/2
குடி குடி ஆக கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த – நாலாயி:1346/1
மா இரும் குன்றம் ஒன்று மத்து ஆக மாசுணம்-அதனொடும் அளவி – நாலாயி:1411/1
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1422/4
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான் – நாலாயி:1442/2
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை ஆக முன நாள் – நாலாயி:1443/1
பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின் – நாலாயி:1468/3
துற்று ஆக முன் துற்றிய தொல் புகழோனே – நாலாயி:1549/2
உம்பர் வாளிக்கு இலக்கு ஆக உதிர்த்த உரவோன் ஊர் போலும் – நாலாயி:1590/2
நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில_மகள்-தன் – நாலாயி:1605/1
கொங்கு மலி கரும் குவளை கண் ஆக தெண் கயங்கள் – நாலாயி:1675/1
வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால் – நாலாயி:1723/1
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை – நாலாயி:1746/1,2
பின்னும் ஏழ்_உலகும் ஈர் அடி ஆக பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் – நாலாயி:1752/2
கோலம் ஆக ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1870/4
வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்கு ஆக
இன்று தம்-மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான் தமர்காள் – நாலாயி:1872/1,2
தன் மகன் ஆக வன் பேய்ச்சி தான் முலை உண்ண கொடுக்க – நாலாயி:1884/1
கவர் ஆக முடித்து கலி கச்சு கட்டி – நாலாயி:1923/2
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே – நாலாயி:1937/4
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே – நாலாயி:1940/4
ஆவியே இலக்கு ஆக எய்வதே – நாலாயி:1958/4
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடி ஆக வென்றி அமருள் – நாலாயி:1988/3
பாவியேன் ஆக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன் – நாலாயி:2045/2
பைம் கானம் ஈது எல்லாம் உனதே ஆக பழன மீன் கவர்ந்து உண்ண தருவன் தந்தால் – நாலாயி:2078/3
வையம் தகளியா வார் கடலே நெய் ஆக
வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய – நாலாயி:2082/1,2
வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய – நாலாயி:2082/2
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால் – நாலாயி:2092/3
இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல – நாலாயி:2094/1
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ – நாலாயி:2094/2,3
தெளிது ஆக உள்ளத்தை செந்நிறீஇ ஞானத்து – நாலாயி:2111/1
எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆக – நாலாயி:2111/2
எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆக
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே – நாலாயி:2111/2,3
வரை குடை தோள் காம்பு ஆக ஆநிரை காத்து ஆயர் – நாலாயி:2164/1
அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக
இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி – நாலாயி:2182/1,2
நீறு ஆக எய்து அழித்தாய் நீ – நாலாயி:2210/4
வலி மிக்க வாள் வரை மத்து ஆக வலி மிக்க – நாலாயி:2249/2
இன்று ஆக நாளையே ஆக இனி சிறிது – நாலாயி:2388/1
இன்று ஆக நாளையே ஆக இனி சிறிது – நாலாயி:2388/1
நின்று ஆக நின் அருள் என்-பாலதே நன்றாக – நாலாயி:2388/2
வலம் ஆக மாட்டாமை தான் ஆக வைகல் – நாலாயி:2448/1
வலம் ஆக மாட்டாமை தான் ஆக வைகல் – நாலாயி:2448/1
குலம் ஆக குற்றம் தான் ஆக நலம் ஆக – நாலாயி:2448/2
குலம் ஆக குற்றம் தான் ஆக நலம் ஆக – நாலாயி:2448/2
குலம் ஆக குற்றம் தான் ஆக நலம் ஆக
நாரணனை நா_பதியை ஞான பெருமானை – நாலாயி:2448/2,3
நா கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆக
தீ கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூ கொண்டு – நாலாயி:2456/1,2
மெய் குந்தம் ஆக விரும்புவரே தாமும் தம் – நாலாயி:2460/3
குதையும் வினை ஆவி தீர்ந்தேன் விதை ஆக
நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய் – நாலாயி:2462/2,3
மெய் தெளிந்தார் என் செய்யார் வேறு ஆனார் நீறு ஆக
கை தெளிந்து காட்டி களப்படுத்து பை தெளிந்த – நாலாயி:2475/1,2
ஈன சொல் ஆயினும் ஆக எறி திரை வையம் முற்றும் – நாலாயி:2576/1
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆக
காத்தானை காண்டும் நீ காண் – நாலாயி:2603/3,4
குடை ஆக ஆ காத்த கோவலனார் நெஞ்சே – நாலாயி:2658/3
விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே மண் நாட்டில் – நாலாயி:2663/2
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கி கடைந்தான் திரு துழாய் – நாலாயி:2693/5,6
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம்பெருமான் – நாலாயி:2695/1,2
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும் – நாலாயி:2712/1
எ குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர் – நாலாயி:2816/3
அமலங்கள் ஆக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி – நாலாயி:2995/2
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே – நாலாயி:3102/3
வாழ்த்துவார் பலர் ஆக நின்னுள்ளே நான்முகனை – நாலாயி:3127/1
மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில் – நாலாயி:3129/3
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்று ஆக
அமர துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம் – நாலாயி:3173/2,3
பண் கொள் ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆக கூடும் பயிலு-மினே – நாலாயி:3186/4
நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் – நாலாயி:3199/1
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக
கொள் என்று தமம் மூடும் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3322/1,2
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக அ தெய்வ_நாயகன் தானே – நாலாயி:3359/2
ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆக தந்து ஒழிந்தாய் உனக்கு ஓர் கைம்மாறு – நாலாயி:3416/1
கழல்கள் அவையே சரண் ஆக கொண்ட குருகூர் சடகோபன் – நாலாயி:3428/2
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் – நாலாயி:3450/3
வைகுந்தன் ஆக புகழ வண் தீம் கவி – நாலாயி:3655/3

மேல்


ஆகங்கள் (1)

ஆகங்கள் நோவ வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே – நாலாயி:2509/4

மேல்


ஆகத்தாள் (1)

ஐய மலர்_மகள் நின் ஆகத்தாள் செய்ய – நாலாயி:2109/2

மேல்


ஆகத்தான் (4)

ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம் – நாலாயி:2127/3
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத – நாலாயி:2221/3
அகத்து உலவு செம் சடையான் ஆகத்தான் நான்கு – நாலாயி:2655/3
வாள் கொள் நீள் மழு ஆளி உன் ஆகத்தான்
ஆளராய் தொழுவாரும் அமரர்கள் – நாலாயி:3812/2,3

மேல்


ஆகத்தானே (1)

தரணி தனது ஆகத்தானே இரணியனை – நாலாயி:2117/2

மேல்


ஆகத்தானை (1)

புக்கு அரண் தந்தருளாய் என்ன பொன் ஆகத்தானை
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த – நாலாயி:1432/2,3

மேல்


ஆகத்து (15)

மின் ஆகத்து எழுகின்ற மேகங்காள் வேங்கடத்து – நாலாயி:580/1
என் ஆகத்து இளம் கொங்கை விரும்பி தாம் நாள்-தோறும் – நாலாயி:580/3
ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே – நாலாயி:586/4
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் – நாலாயி:1108/2
பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால் என்கின்றாளால் – நாலாயி:1650/3
இறையான் நின் ஆகத்து இறை – நாலாயி:2109/4
ஆகத்து அணைப்பார் அணைவரே ஆயிர வாய் – நாலாயி:2113/3
வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை – நாலாயி:2455/3
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை – நாலாயி:2672/34
புணர்த்த தன் உந்தியொடு ஆகத்து மன்னி – நாலாயி:3090/2
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை – நாலாயி:3858/1
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் – நாலாயி:3885/2
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே – நாலாயி:3886/4
அருமையனே ஆகத்து அணையாதார்க்கு என்றும் – நாலாயி:3925/2
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை – நாலாயி:3929/2

மேல்


ஆகத்துள் (1)

வடி தடம் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாளால் – நாலாயி:1652/3

மேல்


ஆகத்தை (4)

மங்க இரணியனது ஆகத்தை பொங்கி – நாலாயி:2346/2
போர் ஆர் நெடு வேலோன் பொன்_பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை – நாலாயி:2691/1,2
அல்லல் அமரரை செய்யும் இரணியன் ஆகத்தை
மல்லல் அரி உருவாய் செய்த மாயம் அறிந்துமே – நாலாயி:3612/3,4
போற்றி ஓவாதே கண் இணை குளிர புது மலர் ஆகத்தை பருக – நாலாயி:3800/2

மேல்


ஆகம் (45)

அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் – நாலாயி:328/3
பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்பு-மினே – நாலாயி:580/4
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் – நாலாயி:813/3
தானவன் ஆகம் தரணியில் புரள தடம் சிலை குனித்த என் தலைவன் – நாலாயி:978/2
பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம் – நாலாயி:1008/2
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் – நாலாயி:1010/2
வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் – நாலாயி:1011/2
பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம் – நாலாயி:1012/2
திண் ஆகம் பிளக்க சரம் செல உய்த்தாய் – நாலாயி:1038/2
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை – நாலாயி:1094/2
எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா – நாலாயி:1118/3
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட – நாலாயி:1175/2
ஒருவனை உந்தி பூ மேல் ஓங்குவித்து ஆகம் தன்னால் – நாலாயி:1430/1
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்பீர் – நாலாயி:1501/2
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1502/1
வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த – நாலாயி:1522/2
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு – நாலாயி:1541/3
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த – நாலாயி:1598/1
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1622/1
பெற்ற-கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால் – நாலாயி:1655/3
கலங்க மா கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை ஆகம்
மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம் அடிகளும் வாரானால் – நாலாயி:1694/1,2
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன் – நாலாயி:1745/2
பரிய இரணியனது ஆகம் அணி உகிரால் – நாலாயி:1781/1
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த – நாலாயி:1831/1
அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்_கோனை – நாலாயி:1937/1
பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற வள் உகிரால் பிளந்து அன்று – நாலாயி:1939/1
வளை உகிர் ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம் மதியாது சென்று ஓர் உகிரால் – நாலாயி:1985/3
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறை புள் – நாலாயி:2098/3
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து – நாலாயி:2213/4
இவை அவன் கோயில் இரணியனது ஆகம்
அவை செய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா – நாலாயி:2312/1,2
அரி உருவம் ஆகி இரணியனது ஆகம்
தெரி உகிரால் கீண்டான் சினம் – நாலாயி:2323/3,4
இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும் – நாலாயி:2376/2
இறுகின்றதால் இவள் ஆகம் மெல் ஆவி எரி கொள்ளவே – நாலாயி:2558/4
திரு ஆகம் தீண்டிற்று சென்று – நாலாயி:2604/4
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே பூம் கங்கை – நாலாயி:2743/2
பொன் வரை ஆகம் தழீஇ கொண்டு போய் தனது – நாலாயி:2746/1
கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்தி பயிர் எழுந்து – நாலாயி:2893/2
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும் – நாலாயி:2898/1
அணைவது அரவு_அணை மேல் பூம் பாவை ஆகம்
புணர்வது இருவர் அவர் முதலும் தானே – நாலாயி:3088/1,2
ஆகம் முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே – நாலாயி:3255/4
ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர் – நாலாயி:3809/1
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை – நாலாயி:3809/2
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் – நாலாயி:3871/2
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும் – நாலாயி:3874/3
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று – நாலாயி:3955/2

மேல்


ஆகமவாதியர் (1)

மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப்பொருள் ஆம் – நாலாயி:2881/1

மேல்


ஆகமும் (2)

எழுதிய தாமரை அன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் – நாலாயி:1124/3
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் – நாலாயி:2784/5

மேல்


ஆகல் (1)

ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே – நாலாயி:831/4

மேல்


ஆகலும் (1)

மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே – நாலாயி:1887/4

மேல்


ஆகவே (1)

தரித்திருந்தேன் ஆகவே தாரா கண போர் – நாலாயி:2444/1

மேல்


ஆகள் (1)

ஆகள் போகவிட்டு குழல் ஊது போயிருந்தே – நாலாயி:3463/4

மேல்


ஆகா (5)

உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகி – நாலாயி:899/1
வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் – நாலாயி:912/1
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த – நாலாயி:2055/3
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகா திருமாலுக்கு – நாலாயி:3549/1
எண்ணினவாறு ஆகா இ கருமங்கள் என் நெஞ்சே – நாலாயி:3948/4

மேல்


ஆகா-கால் (1)

பேர் வாமன் ஆகா-கால் பேராளா மார்பு ஆர – நாலாயி:2600/2

மேல்


ஆகாசத்தை (1)

அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே – நாலாயி:3421/4

மேல்


ஆகாசம் (2)

துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை – நாலாயி:2711/5,6
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ – நாலாயி:3154/3

மேல்


ஆகாசமும் (3)

மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் – நாலாயி:428/2
பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான் – நாலாயி:1024/1
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம் – நாலாயி:1033/1

மேல்


ஆகாது (4)

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரல் ஆகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன் – நாலாயி:893/1,2
ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது ஊழி-தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால் – நாலாயி:2054/3
பொருளால் அமர் உலகம் புக்கு இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே – நாலாயி:2222/1,2
பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் – நாலாயி:2470/1

மேல்


ஆகாதே (3)

புழை இல ஆகாதே நின் செவி புகர் மா மதீ – நாலாயி:58/4
எம் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே – நாலாயி:609/4
பாவாய் இது நமக்கு ஓர் பான்மையே ஆகாதே – நாலாயி:1778/4

மேல்


ஆகாதோ (1)

நல்க தான் ஆகாதோ நாரணனை கண்ட-கால் – நாலாயி:2936/2

மேல்


ஆகாமை (1)

நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே – நாலாயி:3927/4

மேல்


ஆகாயம் (1)

ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே – நாலாயி:2294/3

மேல்


ஆகாயே (1)

தோளாளா என்தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே – நாலாயி:1202/4

மேல்


ஆகாரம் (1)

சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திரு குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம்
குலுங்க நில மடந்தை-தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் – நாலாயி:1285/1,2

மேல்


ஆகான் (1)

காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன் – நாலாயி:3062/2

மேல்


ஆகி (213)

அண்ட குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை – நாலாயி:5/1
அந்தியம் போதில் அரி உரு ஆகி அரியை அழித்தவனை – நாலாயி:6/3
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில் – நாலாயி:111/2
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி
எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே – நாலாயி:212/3,4
எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே – நாலாயி:212/4
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே – நாலாயி:254/4
காவலும் கடந்து கயிறு மாலை ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே – நாலாயி:275/4
முன் நரசிங்கம்-அது ஆகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூ_உலகில் – நாலாயி:279/1
குழலை வென்ற குளிர் வாயினர் ஆகி சாது கோட்டியுள் கொள்ளப்படுவாரே – நாலாயி:285/4
சங்கை ஆகி என் உள்ளம் நாள்-தொறும் தட்டுளுப்பாகின்றதே – நாலாயி:288/4
காந்தள் முகிழ் விரல் சீதைக்கு ஆகி கடும் சிலை சென்று இறுக்க – நாலாயி:329/3
ஆயர் மட மகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும் – நாலாயி:331/3
கள்ள படை துணை ஆகி பாரதம் கைசெய்ய கண்டார் உளர் – நாலாயி:334/4
எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இரு நிலம் புக்கு இடந்து – நாலாயி:336/3
ஆசைவாய் சென்ற சிந்தையர் ஆகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி – நாலாயி:371/1
அதில் நாயகர் ஆகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் – நாலாயி:415/2
முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி மூன்றெழுத்து ஆய முதல்வனே ஓ – நாலாயி:426/2
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் – நாலாயி:428/2
தூய மனத்தனர் ஆகி வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளர் தாமே – நாலாயி:432/4
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே – நாலாயி:437/3,4
பீதக ஆடை பிரானார் பிரம குரு ஆகி வந்து – நாலாயி:450/2
தரிக்கிலான் ஆகி தான் தீங்கு நினைந்த – நாலாயி:498/3
அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் – நாலாயி:515/3
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் – நாலாயி:571/3
சேரும் நெஞ்சினர் ஆகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ணீர்களால் – நாலாயி:664/3
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே – நாலாயி:666/3
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன் – நாலாயி:683/2
செ அரி நல் கரு நெடும் கண் சீதைக்கு ஆகி சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி – நாலாயி:743/1
மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய் – நாலாயி:752/3
வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய் – நாலாயி:753/3
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்று உளாயுமாய் – நாலாயி:754/1
ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – நாலாயி:754/2
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று – நாலாயி:754/3
மூன்று மூர்த்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் – நாலாயி:755/2
ஒன்று இரண்டு காலம் ஆகி வேலை ஞாலம் ஆயினாய் – நாலாயி:758/2
ஒன்று இரண்டு தீயும் ஆகி ஆயன் ஆய மாயனே – நாலாயி:758/3
ஆமை ஆகி ஆழ் கடல் துயின்ற ஆதி தேவ நின் – நாலாயி:765/2
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே – நாலாயி:766/1
புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும் – நாலாயி:770/1
பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலன் ஆகி ஞாலம் ஏழ் – நாலாயி:773/1
ஆணினோடு பெண்ணும் ஆகி அல்லவோடு நல்லவாய் – நாலாயி:777/1
ஊணொடு ஓசை ஊறும் ஆகி ஒன்று அலாத மாயையாய் – நாலாயி:777/2
பூணி பேணும் ஆயன் ஆகி பொய்யினோடு மெய்யுமாய் – நாலாயி:777/3
வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய் – நாலாயி:785/3
வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய் – நாலாயி:785/3
ஆதி ஆகி ஆயன் ஆய மாயம் என்ன மாயமே – நாலாயி:785/4
அம்பு உலாவு மீனும் ஆகி ஆமை ஆகி ஆழியார் – நாலாயி:786/1
அம்பு உலாவு மீனும் ஆகி ஆமை ஆகி ஆழியார் – நாலாயி:786/1
தம்பிரானும் ஆகி மிக்கது அன்பு மிக்கு அது அன்றியும் – நாலாயி:786/2
ஆயன் ஆகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் – நாலாயி:792/1
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனை – நாலாயி:828/2
வாசி ஆகி நேசம் இன்றி வந்து எதிர்ந்த தேனுகன் – நாலாயி:831/1
நாசம் ஆகி நாள் உலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு – நாலாயி:831/2
இரு கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா – நாலாயி:854/2
வாள்கள் ஆகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பு எய்தி – நாலாயி:863/1
ஞானம் ஆகி ஞாயிறு ஆகி ஞால முற்றும் ஓர் எயிற்று – நாலாயி:865/3
ஞானம் ஆகி ஞாயிறு ஆகி ஞால முற்றும் ஓர் எயிற்று – நாலாயி:865/3
அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய் – நாலாயி:866/1
அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய் – நாலாயி:866/1
அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட்செய்யாதே – நாலாயி:877/3
புலை அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் – நாலாயி:878/1
பொறுப்பு அரியனகள் பேசில் போவதே நோயது ஆகி
குறிப்பு எனக்கு அடையும் ஆகில் கூடுமேல் தலையை ஆங்கே – நாலாயி:879/2,3
உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகி
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார் – நாலாயி:899/1,2
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு – நாலாயி:934/1
கரிய ஆகி புடை பரந்து மிளிர்ந்து செம் வரி ஓடி நீண்ட அ – நாலாயி:934/3
காளை ஆகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் – நாலாயி:971/3
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க – நாலாயி:978/1
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்_கோன் – நாலாயி:1025/1
வங்க மா கடல் வையம் காவலர் ஆகி வான் உலகு ஆள்வரே – நாலாயி:1027/4
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார் – நாலாயி:1060/3
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆலிலை மேல் – நாலாயி:1062/1
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார் – நாலாயி:1064/1
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி வேதம் விரித்து உரைத்த – நாலாயி:1065/1
வஞ்சனை செய்ய தாய் உரு ஆகி வந்த பேய் அலறி மண் சேர – நாலாயி:1070/1
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்ய பெண் உரு ஆகி
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1070/3,4
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும் – நாலாயி:1072/3
ஒள்ளிய ஆகி போத ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலனாகி – நாலாயி:1075/2
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1079/4
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனை புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன் – நாலாயி:1084/1
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் – நாலாயி:1093/3
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை – நாலாயி:1095/1
பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய – நாலாயி:1098/2
ஏனத்தின் உருவு ஆகி நில மங்கை எழில் கொண்டான் – நாலாயி:1100/1
பஞ்சி சிறு கூழை உரு ஆகி மருவாத – நாலாயி:1104/1
ஓடாத ஆளரியின் உரு ஆகி இரணியனை – நாலாயி:1254/1
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி வளை மருப்பின் கடும் சினத்து வன் தாள் ஆர்ந்த – நாலாயி:1281/1
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி சேண் விசும்பில் வானவராய் திகழ்வர் தாமே – நாலாயி:1287/4
மண் இடந்து ஏனம் ஆகி மாவலி வலி தொலைப்பான் – நாலாயி:1299/1
ஏவு இளம் கன்னிக்கு ஆகி இமையவர்_கோனை செற்று – நாலாயி:1305/1
சந்தமாய் சமயம் ஆகி சமய ஐம் பூதம் ஆகி – நாலாயி:1306/1
சந்தமாய் சமயம் ஆகி சமய ஐம் பூதம் ஆகி
அந்தமாய் ஆதி ஆகி அரு மறை அவையும் ஆனாய் – நாலாயி:1306/1,2
அந்தமாய் ஆதி ஆகி அரு மறை அவையும் ஆனாய் – நாலாயி:1306/2
பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசர் ஆகி
கோ இள மன்னர் தாழ குடை நிழல் பொலிவர் தாமே – நாலாயி:1307/3,4
வாராகம் அது ஆகி இ மண்ணை இடந்தாய் – நாலாயி:1315/1
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால் – நாலாயி:1332/2
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு – நாலாயி:1347/1
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம் – நாலாயி:1356/2
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1372/2
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1375/2
ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1400/1
தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் – நாலாயி:1400/3
தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் – நாலாயி:1400/3
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த – நாலாயி:1432/3
ஏர் கெழும் உலகமும் ஆகி முதலார்களும் – நாலாயி:1453/2
ஓதல் செய் நான்மறை ஆகி உம்பர் – நாலாயி:1456/3
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே – நாலாயி:1462/2
சொல்லாய் திருமார்வா உனக்கு ஆகி தொண்டு பட்ட – நாலாயி:1476/1
முனை ஆர் சீயம் ஆகி அவுணன் முரண் மார்வம் – நாலாயி:1489/1
பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி புள் ஓடி – நாலாயி:1494/3
இறை ஆகி நின்றான்-தன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1536/4
இடந்தான் வையம் கேழல் ஆகி உலகை ஈர் அடியால் – நாலாயி:1539/3
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற – நாலாயி:1560/2
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என் – நாலாயி:1574/1
நிகர்_இல் சுடராய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1592/2
சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது என திருவுருவம் பன்றி ஆகி
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் – நாலாயி:1621/1,2
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1622/1
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை_வேந்தன் – நாலாயி:1624/1
பன்றியாய் மீன் ஆகி அரியாய் பாரை படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை – நாலாயி:1627/1
சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி
கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம்பெருமான் – நாலாயி:1681/2,3
ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம் – நாலாயி:1702/1
ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம் – நாலாயி:1702/1
ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம் – நாலாயி:1702/1
ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி – நாலாயி:1702/2
ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி – நாலாயி:1702/2
பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன் – நாலாயி:1703/3
இரு மாநிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே – நாலாயி:1707/4
உற்றானாய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை – நாலாயி:1734/2
மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் – நாலாயி:1745/1
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன் – நாலாயி:1750/2
சேய் இரும் குன்றம் திகழ்ந்தது ஒப்ப செவ்விய ஆகி மலர்ந்த சோதி – நாலாயி:1760/3
சலம் அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு – நாலாயி:1775/2
மன்னன் சரிதைக்கே மால் ஆகி பொன் பயந்தேன் – நாலாயி:1779/2
அழன்று கொடிது ஆகி அம் சுடரோன் தான் அடுமால் – நாலாயி:1783/2
துன்னு மா மணி முடி பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற – நாலாயி:1809/3
தீ உலாம் வெம் கதிர் திங்களாய் மங்குல் வான் ஆகி நின்ற – நாலாயி:1814/3
காலன் ஆகி வந்தவா கண்டு அஞ்சி கரு முகில் போல் – நாலாயி:1870/2
புள் உரு ஆகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை – நாலாயி:1932/1
அங்கு ஓர் தாய் உரு ஆகி வந்தவள் – நாலாயி:1955/2
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1984/4
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ – நாலாயி:1985/2
வெம் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர – நாலாயி:1986/1
செம் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம் அடி மூன்று இரந்து பெறினும் – நாலாயி:1986/2
அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகி போய் ஆய்ப்பாடி – நாலாயி:1995/1
இம்மையை மறுமை-தன்னை எமக்கு வீடு ஆகி நின்ற – நாலாயி:2038/1
பார் உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற – நாலாயி:2053/1
செம் திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்குமாய் திங்கள் ஞாயிறு ஆகி – நாலாயி:2055/2
செம் திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்குமாய் திங்கள் ஞாயிறு ஆகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த – நாலாயி:2055/2,3
அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ – நாலாயி:2112/2
வான் ஆகி தீயாய் மறி கடலாய் மாருதமாய் – நாலாயி:2173/1
தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி – நாலாயி:2173/2
கோ ஆகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே – நாலாயி:2250/1
இறையாய் நிலன் ஆகி எண் திசையும் தானாய் – நாலாயி:2320/1
அரி உருவம் ஆகி இரணியனது ஆகம் – நாலாயி:2323/3
தான் ஒருவன் ஆகி தரணி இடந்து எடுத்து – நாலாயி:2451/1
கற்ற மொழி ஆகி கலந்து – நாலாயி:2462/4
வேந்தராய் விண்ணவராய் விண் ஆகி தண்ணளியாய் – நாலாயி:2464/1
இரும் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டி சென்ற – நாலாயி:2568/3
முதல்வன் ஆகி சுடர் விளங்கு அகலத்து – நாலாயி:2580/4
ஆகி தெய்வ நான்முக கொழு முளை – நாலாயி:2581/6
ஆர் ஆகி எ இழிவிற்று ஆனாலும் ஆழி அங்கை – நாலாயி:2663/3
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி
ஒரு முறை ஈர் அடி மூ_உலகு அளந்தனை – நாலாயி:2672/8,9
என் இவைதான் வாளா எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமை காப்பது ஓர் – நாலாயி:2760/2,3
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து – நாலாயி:2765/3
ஆர்ந்த ஞான சுடர் ஆகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து – நாலாயி:2952/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
ஒரு மாணி குறள் ஆகி நிமிர்ந்த அ – நாலாயி:2998/3
புணர்த்த திரு ஆகி தன் மார்வில் தான் சேர் – நாலாயி:3090/3
மா ஆகி ஆமையாய் மீன் ஆகி மானிடம் ஆம் – நாலாயி:3092/3
மா ஆகி ஆமையாய் மீன் ஆகி மானிடம் ஆம் – நாலாயி:3092/3
தளர்வு இலர் ஆகி சார்வது சதிரே – நாலாயி:3110/4
சூழ்ச்சி ஞான சுடர் ஒளி ஆகி என்றும் – நாலாயி:3135/1
சோதி ஆகி எல்லா உலகும் தொழும் – நாலாயி:3147/1
நீர் மல்கு கண்ணினர் ஆகி நெஞ்சம் குழைந்து நையாதே – நாலாயி:3171/3
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர் – நாலாயி:3181/3
அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெம் சமத்து அன்று தேர் – நாலாயி:3185/3
இன்பம் இல் வெம் நரகு ஆகி இனிய நல் வான் சுவர்க்கங்களுமாய் – நாலாயி:3226/2
மன் பல் உயிர்களும் ஆகி பலபல மாய மயக்குக்களால் – நாலாயி:3226/3
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் – நாலாயி:3229/2
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ – நாலாயி:3233/1
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவு ஆகி – நாலாயி:3255/2
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவு ஆகி
நாகம் ஏறி நடு கடலுள் துயின்ற நாராயணனே உன் – நாலாயி:3255/2,3
துன்னி முற்றும் ஆகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய் – நாலாயி:3260/2
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்திப்ப – நாலாயி:3262/3
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு – நாலாயி:3281/1
கடவன் ஆகி காலம்-தோறும் பூ பறித்து ஏத்த கில்லேன் – நாலாயி:3305/2
குறிய மாண் உரு ஆகி கொடும் கோளால் நிலம் கொண்ட – நாலாயி:3313/3
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான் – நாலாயி:3334/2
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான் – நாலாயி:3342/3
கன்னல் பால் அமுது ஆகி வந்து என் நெஞ்சம் கழியானே – நாலாயி:3393/4
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலும் ஆகி எங்கும் – நாலாயி:3434/2
ஆடு உறு தீம் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும் – நாலாயி:3436/2
திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள் இனங்காள் – நாலாயி:3453/1
கூறாய் நீறாய் நிலன் ஆகி கொடு வல் அசுரர் குலம் எல்லாம் – நாலாயி:3551/1
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட – நாலாயி:3563/3
துயரம் செய் மானங்களாய் மதன் ஆகி உகவைகளாய் – நாலாயி:3644/2
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி தெளி விசும்பு ஏறலுற்றால் – நாலாயி:3668/1
தீர்த்த மனத்தனன் ஆகி செழும் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3670/2
உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம் ஆகி உன்தனக்கு அன்பர் ஆனார் – நாலாயி:3674/1
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே – நாலாயி:3692/4
ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா உரு ஆகி
ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே – நாலாயி:3696/1,2
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை – நாலாயி:3713/1
தானும் சிவனும் பிரமனும் ஆகி பணைத்த தனிமுதலை – நாலாயி:3751/2
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்தித்து என் – நாலாயி:3751/3
ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர் – நாலாயி:3809/1
பொரு ஆகி நின்றான் அவன் எல்லா பொருட்கும் – நாலாயி:3821/2
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று – நாலாயி:3955/2
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே – நாலாயி:3957/4
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய் – நாலாயி:3958/1
தானே யான் என்பான் ஆகி தன்னை தானே துதித்து எனக்கு – நாலாயி:3958/2
கோனே ஆகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே – நாலாயி:3958/4
திருமாலிருஞ்சோலையானே ஆகி செழு மூ_உலகும் தன் – நாலாயி:3962/1
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே – நாலாயி:3966/2

மேல்


ஆகிக்கொண்டு (1)

உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான் – நாலாயி:2604/3

மேல்


ஆகிடு (1)

யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே – நாலாயி:2593/3

மேல்


ஆகிநின்ற (1)

செஞ்சொல் மறைப்பொருள் ஆகிநின்ற தேவர்கள் நாயகனே எம்மானே – நாலாயி:429/1

மேல்


ஆகிய (37)

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற்கடல்_வண்ணா உன் மேல் – நாலாயி:250/1
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை – நாலாயி:268/2
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
மூலம் ஆகிய ஒற்றை_எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி – நாலாயி:374/3
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1075/4
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ – நாலாயி:1083/2
பன்னு நான்மறை பல் பொருள் ஆகிய பரன் இடம் வரை சாரல் – நாலாயி:1149/2
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம் மெய்தகு வரை சாரல் – நாலாயி:1150/2
மூவர் ஆகிய ஒருவனை மூ_உலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை – நாலாயி:1157/1
நீதி ஆகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு – நாலாயி:1196/3
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1314/2
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின் அடிமையை அருள் எனக்கு – நாலாயி:1373/2
திருவுக்கும் திரு ஆகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா – நாலாயி:1608/1
தான் ஆகிய தலைவன் அவன் அமரர்க்கு அதிபதி ஆம் – நாலாயி:1631/2
வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை – நாலாயி:1848/2
நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ – நாலாயி:2022/4
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள் – நாலாயி:2543/3
பேர் வாமன் ஆகிய காலத்து மூ அடி மண் – நாலாயி:2693/1
அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை – நாலாயி:2973/1
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும் – நாலாயி:3086/3
கருமமும் கரும பலனும் ஆகிய காரணன்-தன்னை – நாலாயி:3174/1
மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே – நாலாயி:3176/4
மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன்-தன்னை – நாலாயி:3177/1
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய் – நாலாயி:3184/1
நஞ்சனே ஞாலம் கொள்வான் குறள் ஆகிய
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே – நாலாயி:3199/3,4
துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உலகங்களுமாய் – நாலாயி:3226/1
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும் – நாலாயி:3338/2
குறிய மாண் உரு ஆகிய நீள் குட கூத்தனுக்கு ஆள் செய்வதே – நாலாயி:3339/4
ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு – நாலாயி:3472/1
சரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே – நாலாயி:3694/1
உரு ஆகிய ஆறு சமயங்கட்கு எல்லாம் – நாலாயி:3821/1
அரு ஆகிய ஆதியை தேவர்கட்கு எல்லாம் – நாலாயி:3821/3
கரு ஆகிய கண்ணனை கண்டுகொண்டேனே – நாலாயி:3821/4
கோ ஆகிய மா வலியை நிலம் கொண்டாய் – நாலாயி:3864/1
களிது ஆகிய சிந்தையனாய் களிக்கின்றேன் – நாலாயி:3971/2
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே – நாலாயி:3971/4
கோல மலர் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ – நாலாயி:3996/1

மேல்


ஆகியவர் (1)

பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகியவர் நம்மை ஆள்வர் பெரிதே – நாலாயி:1987/4

மேல்


ஆகியும் (3)

எவையும் எவரும் தன்னுளே ஆகியும் ஆக்கியும் காக்கும் – நாலாயி:2987/2
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள் ஆகியும் நிற்கும் அம்மான் – நாலாயி:3227/2
விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன்-பால் – நாலாயி:3338/1

மேல்


ஆகியே (2)

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றி தனை கவி தான் சொல்லி – நாலாயி:3652/1,2
உளரும் இல்லை அல்லராய் உளராய் இல்லை ஆகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார் – நாலாயி:3757/1,2

மேல்


ஆகில் (17)

நின் முகம் கண் உள ஆகில் நீ இங்கே நோக்கி போ – நாலாயி:54/4
வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர் – நாலாயி:852/2
குறிப்பு எனக்கு அடையும் ஆகில் கூடுமேல் தலையை ஆங்கே – நாலாயி:879/3
மருவிய மனத்தர் ஆகில் மாநிலத்து உயிர்கள் எல்லாம் – நாலாயி:911/2
வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில்
தேனுலாம் துளப மாலை சென்னியாய் என்பர் ஆகில் – நாலாயி:912/1,2
தேனுலாம் துளப மாலை சென்னியாய் என்பர் ஆகில்
ஊனம் ஆயினகள் செய்யும் ஊனகாரகர்களேலும் – நாலாயி:912/2,3
இழிகுலத்தவர்களேலும் எம் அடியார்கள் ஆகில்
தொழு-மின் நீர் கொடு-மின் கொண்-மின் என்று நின்னோடும் ஒக்க – நாலாயி:913/2,3
நுமர்களை பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே – நாலாயி:914/3
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொலி – நாலாயி:970/3
கண்ண நின்-தனக்கும் குறிப்பு ஆகில் கற்கலாம் கவியின் பொருள் தானே – நாலாயி:1647/4
கூடோமே கூட குறிப்பு ஆகில் நல் நெஞ்சே – நாலாயி:1979/4
என் ஆகில் என்னே எனக்கு – நாலாயி:2169/4
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் – நாலாயி:2396/2,3
பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில்
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழ் அன்று – நாலாயி:2648/1,2
யாது ஆகில் யாதே இனி – நாலாயி:2654/4
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூம் துழாய் – நாலாயி:2696/2
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில்
கொந்து ஆர் காயாவின் கொழு மலர் திரு நிறத்த – நாலாயி:3136/2,3

மேல்


ஆகிலும் (25)

காண பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் – நாலாயி:160/2
நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும்
சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே – நாலாயி:765/3,4
திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை – நாலாயி:939/1
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும் – நாலாயி:946/1
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான் – நாலாயி:946/1,2
ஆத்தன் நம்பி செங்கண்நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம் – நாலாயி:1063/2
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு – நாலாயி:1065/3
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் – நாலாயி:1108/2
நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என் – நாலாயி:1206/1
கண்ணி குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே – நாலாயி:1996/3,4
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே – நாலாயி:1997/3,4
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிழ்ந்தான் சாழலே – நாலாயி:1998/3,4
தேர் மன்னற்காய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும்
தார் மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே – நாலாயி:1999/3,4
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ்_உலகுக்கும் மிக்கான் காண் சாழலே – நாலாயி:2000/3,4
மாற்றம் உள ஆகிலும் சொல்லுவன் மக்கள் – நாலாயி:2022/1
சீற்றம் உள ஆகிலும் செப்புவன் மக்கள் – நாலாயி:2023/1
அவன் தமர் எ வினையர் ஆகிலும் எம் கோன் – நாலாயி:2136/1
எம் ஆட்கொண்டு ஆகிலும் யான் வேண்ட என் கண்கள் – நாலாயி:2597/3
மாட்டாதே ஆகிலும் இ மலர் தலை மா ஞாலம் நின் – நாலாயி:3124/1
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி_வண்ணற்கு ஆள் என்று உள் – நாலாயி:3195/2,3
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவான் கேண்-மினோ – நாலாயி:3209/1
சென்றுசென்று ஆகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி – நாலாயி:3218/2
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே – நாலாயி:3367/2,3
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் – நாலாயி:3407/1
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை அது பொருள் ஆகிலும் அவனை – நாலாயி:3708/1

மேல்


ஆகிற்கில் (1)

எதுவே தானும் பற்று இன்றி யாதும் இலிகள் ஆகிற்கில்
அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறாது – நாலாயி:3754/2,3

மேல்


ஆகின்றதால் (1)

பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவ காடு தீ கொளீஇ வேகின்றதால் – நாலாயி:464/2,3

மேல்


ஆகின்றாய் (1)

ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ – நாலாயி:3073/2

மேல்


ஆகின்று (1)

யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ – நாலாயி:3873/1

மேல்


ஆகுதியின் (1)

அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4

மேல்


ஆகும் (36)

அந்தியம் போது இது ஆகும் அழகனே காப்பிட வாராய் – நாலாயி:192/4
பள்ளிகொள் போது இது ஆகும் பரமனே காப்பிட வாராய் – நாலாயி:198/4
மண்ணில் பிறந்து மண் ஆகும் மானிட பேரிட்டு அங்கு – நாலாயி:387/1
தீயினில் தூசு ஆகும் செப்பு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:478/8
வார நிற்பவர் தாள் இணைக்கு ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே – நாலாயி:664/4
எய்தல் ஆகும் என்பர் ஆதலால் எம் மாய நாயினேன் – நாலாயி:862/3
ஆளது ஆகும் நன்மை என்று நன்கு உணர்ந்து அது அன்றியும் – நாலாயி:863/3
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்பு துன்பம் – நாலாயி:874/3
நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடையன் நம்பி – நாலாயி:883/2
மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னை போல – நாலாயி:886/1
பொய்யர்க்கே பொய்யன் ஆகும் புள் கொடி உடைய கோமான் – நாலாயி:886/2
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1057/4
நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான் – நாலாயி:1061/3
வல்லராய் உரைப்பார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1197/4
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1423/4
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெரும் தக்கோரே – நாலாயி:1507/4
நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1847/4
அரியது எளிது ஆகும் ஆற்றலால் மாற்றி – நாலாயி:2203/1
சேம நீர் ஆகும் சிறிது – நாலாயி:2216/4
என்ற நாள் எ நாளும் நாள் ஆகும் என்றும் – நாலாயி:2298/2
வேம்பும் கறி ஆகும் என்று – நாலாயி:2475/4
முதல் ஆகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா – நாலாயி:2656/2
சொல் நன்றி ஆகும் துணை – நாலாயி:2661/4
இன் நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்-கொலோ – நாலாயி:2757/1,2
கொல் நவிலும் எஃகில் கொடிதாய் நெடிது ஆகும்
என் இதனை காக்குமா சொல்லீர் இது விளைத்த – நாலாயி:2762/3,4
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் – நாலாயி:2950/3
பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம் – நாலாயி:3062/3
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல்_வண்ணனே – நாலாயி:3184/4
மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு நீர் – நாலாயி:3289/1
உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் – நாலாயி:3373/4
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3661/2
சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் – நாலாயி:3884/1
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் – நாலாயி:3885/1
மெய்யன் ஆகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம் – நாலாயி:3886/1
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம் – நாலாயி:3886/2
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் – நாலாயி:3887/1

மேல்


ஆகும்-கொல் (1)

ஆகும்-கொல் ஐயம் ஒன்று இன்றி அகல் இடம் முற்றவும் ஈர் அடியே – நாலாயி:3661/1

மேல்


ஆகும்-கொலோ (1)

அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்-கொலோ – நாலாயி:3660/4

மேல்


ஆகும்படியாக (1)

நீறு ஆகும்படியாக நிருமித்து படை தொட்ட – நாலாயி:3308/3

மேல்


ஆகுமே (8)

பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே – நாலாயி:830/4
ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே – நாலாயி:831/4
எ திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே – நாலாயி:833/4
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – நாலாயி:834/4
கருமாணிக்கம் என் கண்ணுளது ஆகுமே – நாலாயி:2998/4
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே – நாலாயி:3288/4
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே – நாலாயி:3883/4
தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே – நாலாயி:3884/4

மேல்


ஆகுமோ (1)

ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ
வேதியர் முழு வேதத்து அமுதத்தை – நாலாயி:3147/2,3

மேல்


ஆகுலங்கள் (1)

ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம் – நாலாயி:3463/2

மேல்


ஆகுலம் (3)

கொங்கை கிளர்ந்து குமைத்து குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் – நாலாயி:551/2
அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே – நாலாயி:821/4
அங்கு அ வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்-தன்னை – நாலாயி:1867/1

மேல்


ஆகுவர் (5)

இரும் கடல் உலகம் ஆண்டு வெண்குடை கீழ் இமையவர் ஆகுவர் தாமே – நாலாயி:987/4
ஓத நீர் வையம் ஆண்டு வெண்குடை கீழ் உம்பரும் ஆகுவர் தாமே – நாலாயி:1007/4
வல்லார் அவர் வானவர் ஆகுவர் தாமே – நாலாயி:1047/4
மான வெண்குடை கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே – நாலாயி:1277/4
சேமம் செங்கோன் அருளே செறுவாரும் நட்பு ஆகுவர் என்று – நாலாயி:2504/1

மேல்


ஆகுவரே (2)

ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே – நாலாயி:586/4
பொன் உலகில் வானவர்க்கு புத்தேளிர் ஆகுவரே – நாலாயி:1527/4

மேல்


ஆகுவார் (2)

ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் – நாலாயி:3565/3
துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும் – நாலாயி:3782/1

மேல்


ஆங்கதே (1)

வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே – நாலாயி:3828/3,4

மேல்


ஆங்கவன் (1)

அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னை – நாலாயி:3658/2

மேல்


ஆங்கார (1)

தேன் ஆங்கார பொழில் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் – நாலாயி:3967/3

மேல்


ஆங்காரத்து (1)

மான் ஆங்காரத்து இவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே – நாலாயி:3967/4

மேல்


ஆங்காரம் (2)

இங்கு இ உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே – நாலாயி:3966/4
மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க – நாலாயி:3967/1

மேல்


ஆங்காரமாய் (1)

தான் ஆங்காரமாய் புக்கு தானே தானே ஆனானை – நாலாயி:3967/2

மேல்


ஆங்கு (47)

ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய – நாலாயி:405/2
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில் அவனை நான் செய்வன காணே – நாலாயி:552/4
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளை கைப்பிடித்த – நாலாயி:615/3
ஒள்ளிய ஆகி போத ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலனாகி – நாலாயி:1075/2
ஆங்கு அரும்பி கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை – நாலாயி:1141/2
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் அளந்து ஆயர் – நாலாயி:1152/1
முனைமுகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே – நாலாயி:1301/1,2
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் முழுதினையும் – நாலாயி:1376/1
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்-போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து – நாலாயி:1572/1
அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனை செப்பு-மினே – நாலாயி:1779/4
ஆங்கு அவள் ஆர்த்து புடைக்க புடையுண்டு – நாலாயி:1888/2
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை – நாலாயி:1963/2
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு – நாலாயி:2046/2
அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன – நாலாயி:2231/1
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கை – நாலாயி:2248/1
போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த – நாலாயி:2253/1
மறை ஆங்கு என உரைத்த மாலை இறையேனும் – நாலாயி:2264/2
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று – நாலாயி:2268/2
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு – நாலாயி:2347/4
ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய் – நாலாயி:2348/1
அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய – நாலாயி:2378/1
அண்டத்தான் சேவடியை ஆங்கு – நாலாயி:2390/4
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் – நாலாயி:2391/1
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் – நாலாயி:2451/4
அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ஆங்கு அவை நின் – நாலாயி:2564/2
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் – நாலாயி:2672/18
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி – நாலாயி:2685/2
அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரை கற்பிப்போம் யாமே அது நிற்க – நாலாயி:2720/2,3
கன்னியரால் இட்ட கவரி பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூம் தென்றல் இயங்க மருங்கு இருந்த – நாலாயி:2723/1,2
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர் – நாலாயி:2724/3
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு – நாலாயி:2729/2
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் – நாலாயி:2730/2
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் – நாலாயி:2742/4,5
தன்னுடைய கூழை சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அரும் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் – நாலாயி:2751/4,5
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே – நாலாயி:2752/7
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கு இடையே – நாலாயி:2756/1
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழிய போந்தேற்கு – நாலாயி:2756/6
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய – நாலாயி:2767/8,9
கல் நவில் தோள் காளையை கண்டு ஆங்கு கைதொழுது – நாலாயி:2784/3
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார் – நாலாயி:3238/2
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார் – நாலாயி:3239/2
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்பு பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் – நாலாயி:3323/2
ஆழிவலவனை ஆதரிப்பும் ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம் – நாலாயி:3686/1
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள் செற்று களைந்து பசை அற்றால் – நாலாயி:3753/3
மொய்த்து ஆங்கு அலறி முயங்க தாம் போகும்-போது உன்மத்தர் போல் – நாலாயி:3755/2
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய் – நாலாயி:3798/1
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கு என்று ஆழும் என் ஆருயிர் ஆன் பின் போகேல் – நாலாயி:3920/1

மேல்


ஆங்கே (18)

அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர் சிங்க உருவாய் – நாலாயி:83/1,2
கரு மலர் கூந்தல் ஒருத்தி-தன்னை கடைக்கணித்து ஆங்கே ஒருத்தி-தன்-பால் – நாலாயி:700/1
குறிப்பு எனக்கு அடையும் ஆகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மாநகருளானே – நாலாயி:879/3,4
நுமர்களை பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்க மாநகருளானே – நாலாயி:914/3,4
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே தண் மதியின் நிலா காட்ட பவளம்-தன்னால் – நாலாயி:1181/3
துளக்கம்_இல் சிந்தைசெய்து தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே
விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையை காண்கிற்பாரே – நாலாயி:2049/3,4
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே – நாலாயி:2066/4
செம் கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடி தண் கோவலூர் பாடி ஆட கேட்டு – நாலாயி:2068/2,3
நகர் இழைத்து நித்திலத்து நாள்மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லா – நாலாயி:2185/1,2
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது – நாலாயி:2246/3,4
நவின்று உரைத்த நாவலர்கள் நாள்மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என்-கொல் பயின்றார் தம் – நாலாயி:2267/1,2
திருந்திய செங்கண்மால் ஆங்கே பொருந்தியும் – நாலாயி:2285/2
மெல்லியல் ஆக்கை கிருமி குருவில் மிளிர்தந்து ஆங்கே
செல்லிய செல்கைத்து உலகை என் காணும் என்னாலும் தன்னை – நாலாயி:2525/1,2
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார் – நாலாயி:2681/2,3
வந்திக்கும் ஆங்கே மழை கண் நீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3576/2
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ – நாலாயி:3914/2,3
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கே – நாலாயி:3919/4
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ – நாலாயி:3921/4

மேல்


ஆச்சிரமத்து (10)

வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:978/4
வானிடை முது நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:979/4
வலம் தரு மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:980/4
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:981/4
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:982/4
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:983/4
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:984/4
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:985/4
மண்டு மா மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:986/4
வரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானை – நாலாயி:987/1

மேல்


ஆசற்றார் (1)

ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன் – நாலாயி:893/2

மேல்


ஆசனத்து (1)

அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி ஆசனத்து இருந்த அம்மான் தானே – நாலாயி:742/4

மேல்


ஆசனத்தை (1)

அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு – நாலாயி:1755/1

மேல்


ஆசு (3)

செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது என்கின்றாளால் – நாலாயி:1649/1
ஆசு அறு சீலனை ஆதிமூர்த்தியை நாடியே – நாலாயி:3363/2
ஆசு அறு தூவி வெள்ளை குருகே அருள்செய்து ஒரு நாள் – நாலாயி:3535/2

மேல்


ஆசை (11)

ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே – நாலாயி:831/4
விட கருதி மெய்செயாது மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும் – நாலாயி:846/3
கூடும் ஆசை அல்லது ஒன்று கொள்வனோ குறிப்பிலே – நாலாயி:859/4
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் – நாலாயி:904/3
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் – நாலாயி:1108/2
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும் – நாலாயி:1330/3
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு – நாலாயி:1331/1
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன் – நாலாயி:3368/2
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடு-மினோ – நாலாயி:3495/2
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் – நாலாயி:3496/2
உரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் – நாலாயி:3497/2

மேல்


ஆசைகள் (1)

எம்பிரான்-தன் சின்னங்கள் இவர்இவர் என்று ஆசைகள் தீர்வனே – நாலாயி:368/4

மேல்


ஆசைப்பட்டு (2)

அலங்காரத்தால் வரும் ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப்பட்டு
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – நாலாயி:262/3,4
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர – நாலாயி:2395/4

மேல்


ஆசையாம் (1)

அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை – நாலாயி:846/1

மேல்


ஆசையால் (3)

அங்கு ஒரு கூறை அரைக்கு உடுப்பதன் ஆசையால்
மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள் – நாலாயி:382/1,2
அம் தாமம் தண் துழாய் ஆசையால் வேவாயே – நாலாயி:3017/4
கண்களால் காண வரும்-கொல் என்று ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் – நாலாயி:3202/1,2

மேல்


ஆசையாலே (1)

பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி – நாலாயி:134/1,2

மேல்


ஆசையில் (1)

தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணை காணேன் – நாலாயி:1689/2

மேல்


ஆசையின்மை (1)

மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யை கேட்டு – நாலாயி:698/2

மேல்


ஆசையினால் (5)

ஆசையினால் அங்கு அவத்த பேரிடும் ஆதர்காள் – நாலாயி:381/2
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா – நாலாயி:549/2
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானை புணர்வது ஓர் ஆசையினால் என் – நாலாயி:551/1
நோயே பட்டொழிந்தேன் நுன்னை காண்பது ஓர் ஆசையினால்
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா – நாலாயி:1028/2,3
நோற்றேன் பல் பிறவி நுன்னை காண்பது ஓர் ஆசையினால்
ஏற்றேன் இ பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான் – நாலாயி:1035/1,2

மேல்


ஆசையினாலே (1)

கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாம்-கொல் என்று ஆசையினாலே
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள் – நாலாயி:439/2,3

மேல்


ஆசையும் (1)

மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் ஆசையும்
துறந்து நின்-கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன் – நாலாயி:849/1,2

மேல்


ஆசையுள் (1)

காணும் ஆசையுள் நைகின்றாள் விறல் – நாலாயி:3043/2

மேல்


ஆசையே (2)

துறந்து நின்-கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன் – நாலாயி:849/2
அரங்கமே என்பது இவள் தனக்கு ஆசையே – நாலாயி:1664/4

மேல்


ஆசையை (1)

அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை – நாலாயி:1638/3

மேல்


ஆசையோ (1)

ஆசையோ பெரிது கொள்க அலை கடல்_வண்ணர்-பாலே – நாலாயி:2048/4

மேல்


ஆசைவாய் (1)

ஆசைவாய் சென்ற சிந்தையர் ஆகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி – நாலாயி:371/1

மேல்


ஆட்கொண்ட (2)

என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:162/3,4
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர் – நாலாயி:2851/2

மேல்


ஆட்கொண்டதே (1)

ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே – நாலாயி:931/4

மேல்


ஆட்கொண்டருளே (8)

ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1029/4
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1030/4
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1031/4
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1032/4
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1033/4
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1034/4
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1035/4
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1036/4

மேல்


ஆட்கொண்டு (2)

மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை – நாலாயி:1051/2
எம் ஆட்கொண்டு ஆகிலும் யான் வேண்ட என் கண்கள் – நாலாயி:2597/3

மேல்


ஆட்கொள்வான் (3)

அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே – நாலாயி:414/4
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினர் – நாலாயி:866/2,3
ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால் – நாலாயி:3842/3

மேல்


ஆட்கொள்ள (2)

ஆட்கொள்ள தோன்றிய ஆயர்-தம் கோவினை – நாலாயி:85/1
அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை – நாலாயி:1733/2

மேல்


ஆட்கொள்ளுமே (1)

அ குற்றம் அ பிறப்பு அ இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே – நாலாயி:2816/4

மேல்


ஆட்சி (3)

அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே – நாலாயி:977/4
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே – நாலாயி:1747/4
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி வேண்டுவேண்டு உருவம் நின் உருவம் – நாலாயி:3671/2

மேல்


ஆட்சியே (1)

அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே – நாலாயி:1857/4

மேல்


ஆட்செய் (2)

எனக்கே ஆட்செய் எக்காலத்தும் என்று என் – நாலாயி:3102/1
பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அற கொண்டான் – நாலாயி:3955/1

மேல்


ஆட்செய்கின்றோம் (2)

வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோண திருவிழவில் – நாலாயி:6/2
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாய பொரு படை_வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி – நாலாயி:7/2,3

மேல்


ஆட்செய்து (1)

தொழுது ஆடி தூ மணி_வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த – நாலாயி:3296/1

மேல்


ஆட்செய்ம்-மின் (1)

செம் சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்-மின் திருமாலிருஞ்சோலை – நாலாயி:3957/1

மேல்


ஆட்செய்ய (2)

தன்னை உற்று ஆட்செய்ய என்னை உற்றான் இன்று தன் தகவால் – நாலாயி:2887/2
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான் – நாலாயி:3700/2

மேல்


ஆட்செய்யாதே (3)

அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட்செய்யாதே
புறம் சுவர் கோலம் செய்து புள் கௌவ கிடக்கின்றீரே – நாலாயி:877/3,4
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே – நாலாயி:898/4
எம்பிராற்கு ஆட்செய்யாதே என் செய்வான் தோன்றினேனே – நாலாயி:899/4

மேல்


ஆட்செய்யும் (4)

மாரனார் வரி வெம் சிலைக்கு ஆட்செய்யும்
பாரினாரொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:670/1,2
தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் மன்னு தாமரை தாள் – நாலாயி:2887/1
கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் – நாலாயி:3792/2,3
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே – நாலாயி:3837/4

மேல்


ஆட்செய்யேன் (1)

வையேன் ஆட்செய்யேன் வலம் – நாலாயி:2447/4

மேல்


ஆட்செய்வார் (1)

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார்
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி வேண்டுவேண்டு உருவம் நின் உருவம் – நாலாயி:3671/1,2

மேல்


ஆட்செய்வோம் (1)

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய் – நாலாயி:502/7,8

மேல்


ஆட்ட (1)

உரு உடைய மலர் நீலம் காற்று ஆட்ட ஓசலிக்கும் ஒளி அரங்கமே – நாலாயி:412/4

மேல்


ஆட்டகில்லாவே (1)

கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டு கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே – நாலாயி:282/4

மேல்


ஆட்டம் (4)

நடம் ஆட்டம் காண பாவியேன் நான் ஓர் முதல் இலேன் – நாலாயி:603/2
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம் – நாலாயி:658/3
உணங்கல் கெட கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன் – நாலாயி:3292/3
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் – நாலாயி:3915/2

மேல்


ஆட்டவும் (1)

துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும் சூழ்கின்றிலர் – நாலாயி:2558/3

மேல்


ஆட்டி (3)

பைய ஆட்டி பசும் சிறு மஞ்சளால் – நாலாயி:18/2
அடி சகடம் சாடி அரவு ஆட்டி யானை – நாலாயி:2414/1
ஆட்டி அம் தூபம் தராநிற்கவே அங்கு ஓர் மாயையினால் – நாலாயி:2498/2

மேல்


ஆட்டிய (1)

ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:920/4

மேல்


ஆட்டியும் (1)

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் – நாலாயி:3628/1

மேல்


ஆட்டினாய் (1)

பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பை பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும் – நாலாயி:159/2

மேல்


ஆட்டு (1)

இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:493/8

மேல்


ஆட்டுதி (1)

ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன் – நாலாயி:3327/2

மேல்


ஆட்டுதிரோ (1)

தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவு அற்றீரே – நாலாயி:2007/4

மேல்


ஆட்டும் (2)

குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததுவும் குடம் ஆட்டும்
கன்றினால் விளவு எறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா – நாலாயி:716/1,2
புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர் – நாலாயி:1929/1

மேல்


ஆட்டுவன் (1)

அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே – நாலாயி:2046/4

மேல்


ஆட்பட்ட-கால் (1)

பெரியார்க்கு ஆட்பட்ட-கால் பெறாத பயன் பெறுமாறு – நாலாயி:3955/3

மேல்


ஆட்பட்டார் (1)

பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர் – நாலாயி:2136/4

மேல்


ஆட்பட (1)

இறைக்கு ஆட்பட துணிந்த யான் – நாலாயி:2254/4

மேல்


ஆட்படுத்த (1)

அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்_கோன் விரையார் பொழில் வேங்கடவன் – நாலாயி:927/1,2

மேல்


ஆட்படுத்தாய் (1)

அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:926/4

மேல்


ஆட்படுத்தே (1)

அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே – நாலாயி:2897/4

மேல்


ஆட்படுவர் (1)

விலைக்கு ஆட்படுவர் விசாதி ஏற்று உண்பர் – நாலாயி:2433/1

மேல்


ஆட்பலி (1)

தலைக்கு ஆட்பலி திரிவர் தக்கோர் முலை-கால் – நாலாயி:2433/2

மேல்


ஆட்பெற்று (1)

பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று – நாலாயி:2588/4

மேல்


ஆட (34)

அஞ்சன_வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் – நாலாயி:55/3
தன் அரை ஆட தனி சுட்டி தாழ்ந்து ஆட – நாலாயி:76/2
தன் அரை ஆட தனி சுட்டி தாழ்ந்து ஆட
என் அரை மேல் நின்று இழிந்து உங்கள் ஆயர்-தம் – நாலாயி:76/2,3
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆட கண்டேன் அன்றி பின் – நாலாயி:258/2
இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இரு கரை உலகு இரைத்து ஆட
சுமை உடை பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:394/3,4
அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்து ஆட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:396/3,4
மார்கழி நீர் ஆட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:477/8
வாய் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே – நாலாயி:572/4
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என் ஆவதே – நாலாயி:659/4
கொண்டு தொண்டர் பாடி ஆட கூடிடில் நீள் விசும்பில் – நாலாயி:977/3
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லை அம் கொடி ஆட
செய்ய தாமரை செழும் பணை திகழ்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1150/3,4
கான் ஆட மஞ்ஞை கணம் ஆட மாடே கயல் ஆடு கால் நீர் பழனம் புடைபோய் – நாலாயி:1158/3
கான் ஆட மஞ்ஞை கணம் ஆட மாடே கயல் ஆடு கால் நீர் பழனம் புடைபோய் – நாலாயி:1158/3
தேன் ஆட மாட கொடி ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1158/4
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய் – நாலாயி:1175/2,3
சோலைத்தலை கண மா மயில் நடம் ஆட மழை முகில் போன்று எழுந்து எங்கும் – நாலாயி:1189/3
குழை ஆட வல்லி குலம் ஆட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு – நாலாயி:1222/3
குழை ஆட வல்லி குலம் ஆட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு – நாலாயி:1222/3
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில் குல மயில் நடம் ஆட
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1260/3,4
நறிய மலர் மேல் சுரும்பு ஆர்க்க எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1348/3,4
கொண்டு இவை பாடி ஆட கூடுவர் நீள் விசும்பே – நாலாயி:1437/4
பொறி ஆர் மஞ்ஞை பூம் பொழில்-தோறும் நடம் ஆட
நறு நாள்மலர் மேல் வண்டு இசை பாடும் நறையூரே – நாலாயி:1491/3,4
தொண்டீர் இவை பாடு-மின் பாடி நின்று ஆட
உண்டே விசும்பு உம்-தமக்கு இல்லை துயரே – நாலாயி:1557/3,4
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட கண முகில் முரசம் நின்று அதிர – நாலாயி:1754/3
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில் – நாலாயி:1822/2
பெரும் தோள் நெடுமாலை பேர் பாடி ஆட
வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே – நாலாயி:1973/3,4
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில் – நாலாயி:1982/3
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடி தண் கோவலூர் பாடி ஆட கேட்டு – நாலாயி:2068/3
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் – நாலாயி:2072/1,2
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நாவு அலர் – நாலாயி:3066/3
தேவும் தன்னையும் பாடி ஆட திருத்தி என்னை கொண்டு என் – நாலாயி:3078/2
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழி-தொறும் – நாலாயி:3080/2
தொண்டரோங்கள் பாடி ஆட சூழ் கடல் ஞாலத்துள்ளே – நாலாயி:3304/3
தழுவ பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே – நாலாயி:3307/4

மேல்


ஆடக (1)

ஆடக கை மாதர் வாய் அமுதம் உண்டது என்-கொலோ – நாலாயி:787/4

மேல்


ஆடகத்த (1)

ஆடகத்த பூண் முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய் – நாலாயி:787/1

மேல்


ஆடகத்தின் (1)

பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின்
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1595/3,4

மேல்


ஆடகம் (1)

ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1759/4

மேல்


ஆடல் (11)

அஞ்சன_வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் – நாலாயி:55/3
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி ஆடல் பாடல் அவை மாறினர் தாமே – நாலாயி:278/4
அன்னவர்-தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் – நாலாயி:682/2
ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் – நாலாயி:1168/2
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே – நாலாயி:1192/4
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் திருவரங்கத்து அம்மானை – நாலாயி:1427/2
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1593/4
கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா ஆடல்
தினையேனும் நில்லாது தீயில் கொடிதாலோ – நாலாயி:1784/1,2
ஆடல் பறவையனை அணியாய் இழை காணும் என்று – நாலாயி:1837/2
ஆடல் பறவை உயர்த்த வெல் போர் ஆழிவலவனை ஆதரித்தே – நாலாயி:3685/4
ஆடல் பறவை உயர் கொடி எம் மாயன் ஆவது அது அதுவே – நாலாயி:3756/2

மேல்


ஆடலும் (1)

புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் – நாலாயி:922/3

மேல்


ஆடலொடு (1)

பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர் – நாலாயி:1445/2

மேல்


ஆடவர் (1)

அன்ன நடையார் அலர் ஏச ஆடவர் மேல் – நாலாயி:2732/2

மேல்


ஆடவரை (1)

மலை இலங்கு நிரை சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு – நாலாயி:1282/3

மேல்


ஆடா (1)

வெற்றி கருள கொடியான்-தன் மீமீது ஆடா உலகத்து – நாலாயி:633/1

மேல்


ஆடாதன (1)

தம் பாரகத்து என்றும் ஆடாதன தம்மில் கூடாதன – நாலாயி:2499/3

மேல்


ஆடாதே (1)

போய் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம் – நாலாயி:572/1

மேல்


ஆடி (59)

தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து – நாலாயி:94/2
கூத்து உவந்து ஆடி குழலால் இசை பாடி – நாலாயி:115/2
தீய பணத்தில் சிலம்பு ஆர்க்க பாய்ந்து ஆடி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற – நாலாயி:120/2,3
ஆடிஆடி அசைந்துஅசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி
ஓடிஓடி போய்விடாதே உத்தமா நீ முலை உணாயே – நாலாயி:137/3,4
பொன் மணி மேனி புழுதி ஆடி திரியாமே – நாலாயி:236/2
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் – நாலாயி:246/4
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி – நாலாயி:287/3
குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று கூடி ஆடி விழாச்செய்து – நாலாயி:366/1
கோத்து குழைத்து குணாலம் ஆடி திரி-மினோ – நாலாயி:389/3
பூ அணை மேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே – நாலாயி:420/4
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோல் ஆடி குறுகப்பெறா – நாலாயி:466/3
நடம் ஆடி தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை – நாலாயி:603/1
கோலால் நிரை மேய்த்து ஆயனாய் குடந்தை கிடந்த குடம் ஆடி
நீலார் தண் அம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டிரே – நாலாயி:628/3,4
ஆடி பாடி அரங்க ஓ என்று அழைக்கும் தொண்டரடிப்பொடி – நாலாயி:659/3
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என் – நாலாயி:666/2
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என்தன் மார்வில் மன்னிட பெற்றிலேன் அந்தோ – நாலாயி:713/2
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய் பாடி ஆடி
தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறே – நாலாயி:876/3,4
கூடி ஆடி உரைத்ததே உரை தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள் – நாலாயி:1056/1
பாடி ஆடி பலரும் பணிந்து ஏத்தி காண்கிலார் – நாலாயி:1056/2
மருவி வலம்புரி கைதை கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி – நாலாயி:1184/3
குயில் ஆலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தை குடம் ஆடி
துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ – நாலாயி:1205/1,2
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற – நாலாயி:1393/3
மன்று ஆர குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த – நாலாயி:1531/3
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1823/2
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த குழமணிதூரத்தை – நாலாயி:1877/2
ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய் – நாலாயி:1930/1
மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர் – நாலாயி:1933/1
குடம் ஆடி உலகு அளந்த – நாலாயி:1945/2
மன்று அமர கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும் – நாலாயி:2067/2
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு – நாலாயி:2135/3
குடம் ஆடி கோவலனாய் மேவி என் நெஞ்சம் – நாலாயி:2279/3
கண் பூம் கமலம் கரும் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி – நாலாயி:2486/3
குடம் ஆடி இ மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து – நாலாயி:2515/3
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல் – நாலாயி:2532/3
காலை நல் ஞான துறை படிந்து ஆடி கண் போது செய்து – நாலாயி:2570/3
குடங்கள் தலை மீது எடுத்து கொண்டு ஆடி அன்று அ – நாலாயி:2615/3
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே – நாலாயி:2752/6,7
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும் – நாலாயி:2787/10,11
செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய்மடுத்து பருகி களித்தேனே – நாலாயி:3039/3,4
ஆடி ஆடி அகம் கரைந்து இசை – நாலாயி:3042/1
ஆடி ஆடி அகம் கரைந்து இசை – நாலாயி:3042/1
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடி பாடி களித்து உகந்து உகந்து – நாலாயி:3067/3
உன்னை சிந்தைசெய்துசெய்து உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி என் – நாலாயி:3069/1
கும்பிடு நட்டம் இட்டு ஆடி கோகு உகட்டுண்டு உழலாதார் – நாலாயி:3168/3
பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி நெஞ்சம் குழைந்து நையாதே – நாலாயி:3171/2,3
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகி குனிப்பார் அமரர் தொழப்படுவாரே – நாலாயி:3172/3,4
அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே – நாலாயி:3173/4
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்று-மின் பேதைமை தீர்ந்தே – நாலாயி:3174/3,4
தொழுது ஆடி தூ மணி_வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த – நாலாயி:3296/1
தொழுது ஆடி பாட வல்லார் துக்க சீலம் இலர்களே – நாலாயி:3296/4
பாடி ஆடி பரவி செல்-மின்கள் பல் உலகீர் பரந்தே – நாலாயி:3331/4
பாடி ஆடி பணிந்து பல்படிகால் வழி ஏறி கண்டீர் – நாலாயி:3336/2
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி
மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர் – நாலாயி:3341/2,3
மலிய புகுந்து இசை பாடி ஆடி உழிதர கண்டோம் – நாலாயி:3352/4
பண் தான் பாடி நின்று ஆடி பரந்து திரிகின்றனவே – நாலாயி:3353/4
அழுவன் தொழுவன் ஆடி காண்பான் பாடி அலற்றுவன் – நாலாயி:3422/1
மீது ஆடி உரு காட்டாதே ஒளிப்பாயோ – நாலாயி:3543/4
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப – நாலாயி:3795/3
பாடி ஆடி பணி-மின் அவன் தாள்களே – நாலாயி:3890/4

மேல்


ஆடிப்பாடி (1)

மாலை உற்று எழுந்து ஆடிப்பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே – நாலாயி:665/3

மேல்


ஆடிய (5)

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் – நாலாயி:69/3
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே – நாலாயி:537/3,4
முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் மொய் மலர் கண்ணியும் மேனி அம் சாந்து – நாலாயி:1124/1
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தை தலை கோவினை குடம் ஆடிய கூத்தனை – நாலாயி:1570/3
ஆடிய மா நெடும் தேர் படை நீறு எழ செற்ற பிரான் – நாலாயி:3530/3

மேல்


ஆடியும் (3)

சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை – நாலாயி:1577/3
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே – நாலாயி:3221/4
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார் – நாலாயி:3357/3

மேல்


ஆடியை (1)

கூனல் சங்க தடக்கை-அவனை குடம் ஆடியை
வான கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டே – நாலாயி:3283/3,4

மேல்


ஆடில் (1)

கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1

மேல்


ஆடின (2)

பாடின ஆடின கேட்டு படு நரகம் – நாலாயி:2461/3
ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் – நாலாயி:3979/2,3

மேல்


ஆடினான் (2)

மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் காண் ஏடீ – நாலாயி:1997/2
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் ஆகிலும் – நாலாயி:1997/3

மேல்


ஆடினை (1)

கோட்டிடை ஆடினை கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே – நாலாயி:2498/4

மேல்


ஆடிஆடி (1)

ஆடிஆடி அசைந்துஅசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி – நாலாயி:137/3

மேல்


ஆடீ (2)

மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில் – நாலாயி:1476/3
கோவலனே கொட்டாய் சப்பாணி குடம் ஆடீ கொட்டாய் சப்பாணி – நாலாயி:1893/4

மேல்


ஆடீர் (2)

கூற்றம் அன்னார் காண ஆடீர் குழமணிதூரமே – நாலாயி:1874/4
குவளை_வண்ணன் காண ஆடீர் குழமணிதூரமே – நாலாயி:1875/4

மேல்


ஆடீர்களே (1)

கொண்டல் கை மணி_வண்ணன் தண் குடந்தை நகர் பாடி ஆடீர்களே – நாலாயி:2010/4

மேல்


ஆடு (37)

கோதுகலம் உடை குட்டனே ஓ குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா – நாலாயி:207/3
குன்று ஆடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல் – நாலாயி:410/1
நின்று ஆடு கண மயில் போல் நிறம் உடைய நெடுமால் ஊர் – நாலாயி:410/2
பணம் ஆடு அரவணை பற்பல காலமும் பள்ளிகொள் – நாலாயி:602/3
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/3
தோடு பெற்ற தண் துழாய் அலங்கல் ஆடு சென்னியாய் – நாலாயி:797/1
எண் திசை கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் – நாலாயி:801/3
கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனை பெரும் பழம் – நாலாயி:813/1
ஆடு அராவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே – நாலாயி:837/2
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திருவயிற்று – நாலாயி:930/3
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர்_கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து – நாலாயி:1056/3
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1056/4
கோத்தானை குடம் ஆடு கூத்தன்-தன்னை கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்தி – நாலாயி:1091/3
பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு – நாலாயி:1106/1
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் – நாலாயி:1138/1
கான் ஆட மஞ்ஞை கணம் ஆட மாடே கயல் ஆடு கால் நீர் பழனம் புடைபோய் – நாலாயி:1158/3
தேன் ஆட மாட கொடி ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1158/4
திருமால் திருமங்கையொடு ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1161/4
போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1211/4
இழை ஆடு கொங்கை தலை நஞ்சம் உண்டிட்டு இளம் கன்று கொண்டு விளங்காய் எறிந்து – நாலாயி:1222/1
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1222/4
ஆடு ஏறு வயல் ஆலை புகை கமழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1241/4
குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன் குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் – நாலாயி:1245/2
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய் பகலவன் ஒளி மறைக்கும் – நாலாயி:1262/3
தாது ஆடு வன மாலை தாரானோ என்று என்றே தளர்ந்தாள் காண்-மின் – நாலாயி:1393/1
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட மார்வர் தகை சேர் – நாலாயி:1438/3
மந்த முழவு ஓசை மழையாக எழு கார் மயில்கள் ஆடு பொழில் சூழ் – நாலாயி:1444/3
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏற தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட – நாலாயி:1503/3
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1858/4
புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர் – நாலாயி:1929/1
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள் – நாலாயி:2472/2
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த – நாலாயி:2672/45
ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை – நாலாயி:3068/3
ஆடு புள் கொடி ஆதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே – நாலாயி:3336/4
ஆடு உறு தீம் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும் – நாலாயி:3436/2
ஏத்து-மின் நமர்காள் என்று தான் குடம் ஆடு
கூத்தனை குருகூர் சடகோபன் குற்றேவல்கள் – நாலாயி:3901/1,2

மேல்


ஆடு-மின் (1)

எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் – நாலாயி:1867/3

மேல்


ஆடு-மினே (4)

வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடு-மினே – நாலாயி:1737/4
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்று ஆடு-மினே – நாலாயி:1877/4
ஐயொன்றும் ஐந்தும் இவை பாடி ஆடு-மினே – நாலாயி:2021/4
குழாங்களாய் அடியீர் உடன் கூடிநின்று ஆடு-மினே – நாலாயி:3041/4

மேல்


ஆடுக (23)

ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:64/4
ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:64/4
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:65/4
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:65/4
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:66/4
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:66/4
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:67/4
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:67/4
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:68/4
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:68/4
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:69/4
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:69/4
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:70/4
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:70/4
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:71/4
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:71/4
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:72/4
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:72/4
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:73/4
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:73/4
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று – நாலாயி:74/2
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று – நாலாயி:74/2
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று – நாலாயி:74/2

மேல்


ஆடுகவே (10)

ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:64/4
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:65/4
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:66/4
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:67/4
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:68/4
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:69/4
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:70/4
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:71/4
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:72/4
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:73/4

மேல்


ஆடுகின்றார்கள் (1)

பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள் பின்னே சென்று ஒளித்திருந்து – நாலாயி:1918/2

மேல்


ஆடுகின்றீர்க்கு (1)

அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு அடி வீழ்கின்றேன் – நாலாயி:602/2

மேல்


ஆடுகின்றோம் (6)

கூத்தர் போல ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1868/4
கோலம் ஆக ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1870/4
குணங்கள் பாடி ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1871/4
குன்று போல ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1872/4
கொல்லவேண்டா ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1873/4
கூடிக்கூடி ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1876/4

மேல்


ஆடுதல் (2)

இவளை பெறும் பரிசு இ அணங்கு ஆடுதல் அன்று அந்தோ – நாலாயி:3290/1
கீதம் முழவு இட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே – நாலாயி:3293/4

மேல்


ஆடுதிர் (2)

தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர் – நாலாயி:3291/1
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே – நாலாயி:3827/2

மேல்


ஆடுதும் (1)

கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே – நாலாயி:3895/4

மேல்


ஆடுதுமேல் (1)

நாடு வளைத்து ஆடுதுமேல் நன்று – நாலாயி:2427/4

மேல்


ஆடுதுமோ (2)

அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2063/3
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2070/2

மேல்


ஆடும் (26)

சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் – நாலாயி:338/3
இனம் குழு ஆடும் மலை எழில் மாலிருஞ்சோலை அதே – நாலாயி:355/4
பரக்க விழித்து எங்கும் நோக்கி பலர் குடைந்து ஆடும் சுனையில் – நாலாயி:527/1
ஆடும் கருள கொடி உடையார் வந்து அருள்செய்து – நாலாயி:601/3
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என் ஆவதே – நாலாயி:659/4
வலம் கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே – நாலாயி:976/4
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1596/4
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன் – நாலாயி:1794/3
கூர் வாய் நாரை பேடையொடு ஆடும் குறுங்குடியே – நாலாயி:1805/4
மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை மாலையொடும் அணைந்த மாருதம் – நாலாயி:1839/3
ஏங்கு வேய் குழல் என்னோடு ஆடும் இளமையே – நாலாயி:1963/4
அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2063/3
அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும்
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து – நாலாயி:2213/3,4
ஆர்ஆர் என சொல்லி ஆடும் அது கண்டு – நாலாயி:2678/1
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை – நாலாயி:2744/1,2
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி – நாலாயி:2752/5,6
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின் – நாலாயி:2762/1
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே – நாலாயி:2895/4
ஆடும் என் அங்கம் அணங்கே – நாலாயி:2956/4
அணங்கு என ஆடும் என் அங்கம் – நாலாயி:2957/1
ஆடும் அம்மானே – நாலாயி:2976/4
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது – நாலாயி:3287/2
அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் – நாலாயி:3292/1
நாழ்மை பல சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன் – நாலாயி:3294/2
இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள் – நாலாயி:3454/1
ஆடும் பறவை மிசை கண்டு கைதொழுது அன்றி அவன் உறையும் – நாலாயி:3662/2

மேல்


ஆடுமே (1)

மன்னனை ஏத்து-மின் ஏத்துதலும் தொழுது ஆடுமே – நாலாயி:3295/4

மேல்


ஆடுவார் (2)

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறு நெய் பால் தயிர் நன்றாக தூவுவார் – நாலாயி:16/1,2
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர் மிசை – நாலாயி:1846/1

மேல்


ஆடுவார்களும் (1)

ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே – நாலாயி:14/4

மேல்


ஆடுவான் (2)

மாலே மணி_வண்ணா மார்கழி நீர் ஆடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் – நாலாயி:499/1,2
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் – நாலாயி:2350/3,4

மேல்


ஆடை (17)

உடுத்து களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு – நாலாயி:9/1
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திருவரை விரித்து உடுத்து – நாலாயி:255/1
கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அரும் கல உருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல் ஊதின-போது – நாலாயி:284/1,2
பீதக ஆடை பிரானார் பிரம குரு ஆகி வந்து – நாலாயி:450/2
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு – நாலாயி:500/6
செம் கச்சு கொண்டு கண் ஆடை ஆர்த்து சிறு மானிடவரை காணில் நாணும் – நாலாயி:620/2
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே – நாலாயி:627/4
பீதக ஆடை உடை தாழ பெரும் கார் மேக கன்றே போல் – நாலாயி:641/3
வெளிய சங்கு ஒன்று உடையானை பீதக ஆடை உடையானை – நாலாயி:644/1
பொன் ஒத்த ஆடை குக்கூடலிட்டு போகின்ற-போது நான் கண்டு நின்றேன் – நாலாயி:702/2
பொங்கு இள ஆடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து – நாலாயி:706/2
காசை ஆடை மூடி ஓடி காதல்செய் தானவன் ஊர் – நாலாயி:1058/1
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை – நாலாயி:1146/3
பொங்கு புணரி கடல் சூழ் ஆடை நில மா மகள் மலர் மா – நாலாயி:1546/1
துவர் ஆடை உடுத்து ஒரு செண்டு சிலுப்பி – நாலாயி:1923/1
பீதக ஆடை முடி பூண் முதலா – நாலாயி:2578/6
புனை இழைகள் அணிவும் ஆடை உடையும் புதுக்கணிப்பும் – நாலாயி:3763/1

மேல்


ஆடை-அதன் (1)

செ அரத்த உடை ஆடை-அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாளால் – நாலாயி:1654/1

மேல்


ஆடைகள் (1)

திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடைகள் செய்ய பிரான் – நாலாயி:3759/2

மேல்


ஆடையர் (1)

துவரி ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும் – நாலாயி:1053/1

மேல்


ஆடையன் (1)

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன் – நாலாயி:3190/1

மேல்


ஆடையாக (1)

பவ்வ நீர் உடை ஆடையாக சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா – நாலாயி:1500/1

மேல்


ஆடையின் (1)

சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே – நாலாயி:928/4

மேல்


ஆடையும் (3)

அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்தது ஓர் எழில் – நாலாயி:929/3
வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே – நாலாயி:3254/2
எண்_இல் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே – நாலாயி:3257/2

மேல்


ஆடையை (1)

பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும் – நாலாயி:705/3

மேல்


ஆடையொடும் (2)

சக்கரமும் தட கைகளும் கண்களும் பீதக ஆடையொடும்
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:459/3,4
படி சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் – நாலாயி:3121/3

மேல்


ஆடோமே (1)

ஆடோமே ஆயிரம் பேரானை பேர் நினைந்து – நாலாயி:1979/2

மேல்


ஆண் (6)

ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திருவோணத்தான் – நாலாயி:15/3
ஆண் மகனாய் என் மகளை செய்தனகள் அ மனைமீர் – நாலாயி:1392/4
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே – நாலாயி:3061/4
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் – நாலாயி:3062/1
ஆண் உடை சேனை நடுங்கும் ஒலி விண்ணுள் – நாலாயி:3598/2
ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை தடிந்து – நாலாயி:3624/2

மேல்


ஆண்ட (14)

மல் ஆண்ட திண் தோள் மணி_வண்ணா உன் – நாலாயி:1/3
செரு உடைய திசை கருமம் திருத்தி வந்து உலகு ஆண்ட திருமால் கோயில் – நாலாயி:412/2
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலை – நாலாயி:1181/2
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர் – நாலாயி:1281/2
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏற தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1503/3,4
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக்குலத்து வள சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1505/3,4
தனி வாய் மழுவின் படை ஆண்ட தார் ஆர் தோளான் வார் புறவில் – நாலாயி:1509/2
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே – நாலாயி:1571/4
கணங்கள் உண்ண வாளி ஆண்ட காவலனுக்கு இளையோன் – நாலாயி:1871/3
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழு பற்றிய வலியோ – நாலாயி:1938/1,2
மல் ஆண்ட தட கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து அன்று – நாலாயி:2003/2
பாராளன் பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட
பேராளன் பேர் ஓதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே – நாலாயி:2071/3,4
பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே – நாலாயி:3542/2
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவா கைஉகிர் ஆண்ட எம் கடலே – நாலாயி:3673/3

மேல்


ஆண்டவர் (2)

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் – நாலாயி:3231/1,2
உய்ம்-மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே – நாலாயி:3232/1

மேல்


ஆண்டவரே (1)

ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை தன்னை – நாலாயி:1462/2,3

மேல்


ஆண்டவனுக்கு (1)

நில மன்னனுமாய் உலகு ஆண்டவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1080/4

மேல்


ஆண்டனனே (1)

அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே – நாலாயி:2820/4

மேல்


ஆண்டாய் (11)

ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1448/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1449/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1450/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1451/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1452/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1453/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1454/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1455/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1456/5
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு நான் அடிமை – நாலாயி:1562/2
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை – நாலாயி:3427/3

மேல்


ஆண்டார் (2)

ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே – நாலாயி:1462/2
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே – நாலாயி:3772/4

மேல்


ஆண்டாலும் (1)

நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும் – நாலாயி:2152/2

மேல்


ஆண்டான் (2)

ஆண்டான் அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய் – நாலாயி:1079/3
ஆண்டான் அவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1902/4

மேல்


ஆண்டிடும் (1)

அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே – நாலாயி:940/3,4

மேல்


ஆண்டிடும்-கொலோ (2)

பண்ட பழிப்புக்கள் சொல்லி பரிசு அற ஆண்டிடும்-கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவல பட்டம் கவித்து – நாலாயி:303/2,3
பண் அறையா பணிகொண்டு பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:305/4

மேல்


ஆண்டினை (1)

நென்னலை பகலை இற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை ஆண்டினை
கன்னலை கரும்பினிடை தேறலை கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1639/3,4

மேல்


ஆண்டு (31)

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம் – நாலாயி:1/1,2
பண்டை குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்-மினே – நாலாயி:5/4
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே – நாலாயி:6/4
முடி ஒன்றி மூ_உலகங்களும் ஆண்டு உன் – நாலாயி:312/1
ஆண்டு அங்கு நூற்றுவர்-தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை – நாலாயி:354/2
உம்பர் உலகு ஆண்டு ஒரு குடை கீழ் உருப்பசி-தன் – நாலாயி:686/1
இரும் கடல் உலகம் ஆண்டு வெண்குடை கீழ் இமையவர் ஆகுவர் தாமே – நாலாயி:987/4
ஓத நீர் வையம் ஆண்டு வெண்குடை கீழ் உம்பரும் ஆகுவர் தாமே – நாலாயி:1007/4
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1050/4
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் வேங்கட மலை ஆண்டு வானவர் – நாலாயி:1051/3
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதி குடை மன்னவராய் அடி கூடுவரே – நாலாயி:1087/4
விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலம் கைவாய் சரங்கள் ஆண்டு
பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும் – நாலாயி:1096/2,3
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே – நாலாயி:1137/4
விண் தோய் நெடு வெண்குடை நீழலின் கீழ் விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே – நாலாயி:1227/4
மான வெண்குடை கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே – நாலாயி:1277/4
பொங்கு நீர் உலகம் ஆண்டு பொன் உலகு ஆண்டு பின்னும் – நாலாயி:1297/3
பொங்கு நீர் உலகம் ஆண்டு பொன் உலகு ஆண்டு பின்னும் – நாலாயி:1297/3
வல்லவர் தாம் உலகு ஆண்டு பின் வான் உலகு ஆள்வரே – நாலாயி:1387/4
மன்னி உலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே – நாலாயி:1517/4
மன்னி மன்னவராய் உலகு ஆண்டு மான வெண்குடை கீழ் மகிழ்வாரே – நாலாயி:1617/4
மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே – நாலாயி:1767/4
மன்னவராய் மண் ஆண்டு வான் நாடும் முன்னுவரே – நாலாயி:1787/4
வற்பு உடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு
வெற்பு உடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலா வென்றான் ஊர் விந்தம் மேய – நாலாயி:2058/1,2
வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை – நாலாயி:2547/3
சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇ கழிந்த – நாலாயி:2557/1
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை – நாலாயி:2781/2
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி-தொறும் – நாலாயி:3056/3
சலிப்பு இன்றி ஆண்டு எம்மை சன்மசன்மாந்தரம் காப்பரே – நாலாயி:3192/4
எனைத்தோர் உகங்களும் இ உலகு ஆண்டு கழிந்தவர் – நாலாயி:3234/2
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே – நாலாயி:3624/4
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே – நாலாயி:3868/4

மேல்


ஆண்டுகள் (1)

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே – நாலாயி:2821/1

மேல்


ஆண்டுகொள் (1)

அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1615/4

மேல்


ஆண்டையார் (1)

ஆரே துயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கரும் கடலை நேரே – நாலாயி:2308/1,2

மேல்


ஆண்மை (1)

ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன் – நாலாயி:1794/3

மேல்


ஆண்மை-கொலோ (2)

அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1933/2
அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1936/2

மேல்


ஆண்மைகளை (1)

தம்பரம் அல்லன ஆண்மைகளை தனியே நின்று தாம் செய்வரோ – நாலாயி:1920/1

மேல்


ஆண்மையும் (1)

அச்சம் தினைத்தனை இல்லை இ பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும் – நாலாயி:1919/1

மேல்


ஆணம் (1)

ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி-பால் – நாலாயி:820/3

மேல்


ஆணாட (1)

அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் – நாலாயி:532/3

மேல்


ஆணி (2)

கயிற்றும் அக்கு ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி – நாலாயி:445/2
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று – நாலாயி:3300/2

மேல்


ஆணிப்பொன் (1)

ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை உலகு அளந்த – நாலாயி:2562/2

மேல்


ஆணிப்பொன்னால் (2)

ஆணிப்பொன்னால் செய்த வண்ண சிறு தொட்டில் – நாலாயி:44/2
ஆணிப்பொன்னால் செய்த ஆய் பொன் உடை மணி – நாலாயி:75/2

மேல்


ஆணிப்பொன்னே (1)

ஆணிப்பொன்னே அடியேன் அடி ஆவி அடைக்கலமே – நாலாயி:2562/4

மேல்


ஆணினோடு (1)

ஆணினோடு பெண்ணும் ஆகி அல்லவோடு நல்லவாய் – நாலாயி:777/1

மேல்


ஆணை (11)

அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர் அமர் உலகே – நாலாயி:1067/4
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல் – நாலாயி:1446/2
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள் – நாலாயி:1638/1
சூடி போந்தோம் உங்கள் கோமான் ஆணை தொடரேல்-மின் – நாலாயி:1876/3
இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான் – நாலாயி:2442/3
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில் – நாலாயி:2580/2,3
ஆணை என் தோழீ உலகு-தோறு அலர் தூற்றி ஆம் – நாலாயி:3371/3
ஆணை ஆயிரத்து திருவிண்ணகர் பத்தும் வல்லார் – நாலாயி:3483/3
காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லையே – நாலாயி:3688/4
வாசம் செய் பூம் குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய் – நாலாயி:3991/2
வாசம் செய் பூம் குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய் – நாலாயி:3991/2

மேல்


ஆணையால் (1)

ஆணையால் நீர் என்னை காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:618/4

மேல்


ஆணையில் (1)

அடக்கியார செம் சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆணையில் கிடந்த – நாலாயி:709/3

மேல்


ஆத்தன் (2)

ஆத்தன் நம்பி செங்கண்நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம் – நாலாயி:1063/2
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே – நாலாயி:3896/4

மேல்


ஆதர் (1)

ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1863/4

மேல்


ஆதர்காள் (3)

ஆசையினால் அங்கு அவத்த பேரிடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/2,3
மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள்
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்த-கால் – நாலாயி:382/2,3
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி-பால் – நாலாயி:820/3

மேல்


ஆதரத்தை (1)

மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தை
புணர்ந்த சிந்தை புன்மையாளன் பொன்ற வரி சிலையால் – நாலாயி:1871/1,2

மேல்


ஆதரம் (3)

ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:887/4
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் – நாலாயி:1116/2
காதல் ஆதரம் கடலினும் பெருக செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று – நாலாயி:1419/2

மேல்


ஆதரிக்கப்படுவாய்க்கு (1)

ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு நான் அடிமை – நாலாயி:1562/2

மேல்


ஆதரிக்கும் (1)

அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே – நாலாயி:3203/4

மேல்


ஆதரித்து (2)

அம் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர் – நாலாயி:36/2
அவரை பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் – நாலாயி:507/3

மேல்


ஆதரித்தே (1)

ஆடல் பறவை உயர்த்த வெல் போர் ஆழிவலவனை ஆதரித்தே – நாலாயி:3685/4

மேல்


ஆதரிப்பும் (1)

ஆழிவலவனை ஆதரிப்பும் ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம் – நாலாயி:3686/1

மேல்


ஆதரியா (1)

ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமாநுசன் சரணே கதி வேறு எனக்கே – நாலாயி:2803/3,4

மேல்


ஆதரியேன் (2)

அன்னவர்-தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்ன என வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் – நாலாயி:682/2,3
அம் பொன் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திருவேங்கடம் என்னும் – நாலாயி:686/2,3

மேல்


ஆதரியேனே (1)

ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே – நாலாயி:1569/4

மேல்


ஆதல் (5)

ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1419/4
ஆதல் செய் மூவுரு ஆனவனே – நாலாயி:1456/4
பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில் – நாலாயி:2648/1
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – நாலாயி:3130/4
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி – நாலாயி:3805/2,3

மேல்


ஆதலால் (18)

உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே – நாலாயி:763/3,4
புள்ளை ஊர்தி ஆதலால் அது என்-கொல் மின் கொள் நேமியாய் – நாலாயி:770/3
ஆதி ஆதி ஆதி நீ ஒர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய் – நாலாயி:785/1,2
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்வு இடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சுமா சொலே – நாலாயி:798/3,4
மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே – நாலாயி:836/3
எய்தல் ஆகும் என்பர் ஆதலால் எம் மாய நாயினேன் – நாலாயி:862/3
மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே – நாலாயி:863/2
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என் ஆவி தான் – நாலாயி:871/3
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே – நாலாயி:874/4
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார் – நாலாயி:1003/2
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1424/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1425/4
கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால் போது ஒருகால் கவலை என்னும் – நாலாயி:1586/1
மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன் – நாலாயி:1742/2
தம்மையே ஒக்க அருள்செய்வர் ஆதலால்
தம்மையே நாளும் வணங்கி தொழுது இறைஞ்சி – நாலாயி:1976/2,3
ஈனவரே ஆதலால் இன்று – நாலாயி:2387/4
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின் – நாலாயி:2731/2
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற – நாலாயி:3708/2

மேல்


ஆதலில் (4)

அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா – நாலாயி:921/3
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:925/4
புன்மை ஆக கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் – நாலாயி:940/2,3
பொடி சேர் துகளாய் போவர்கள் ஆதலில் நொக்கென – நாலாயி:3233/3

மேல்


ஆதலின் (4)

ஆதலின் உனது அடி அணுகுவன் நான் – நாலாயி:1455/3
பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலின்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய் – நாலாயி:1776/2,3
ஈ-மின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின்
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே – நாலாயி:3237/3,4
எழுதும் என்னும் இது மிகை ஆதலின்
பழுது இல் தொல் புகழ் பாம்பு_அணை பள்ளியாய் – நாலாயி:3811/2,3

மேல்


ஆதன்மையால் (3)

அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய் – நாலாயி:1085/2
நாசம் அது செய்திடும் ஆதன்மையால் அதுவே நமது உய்விடம் நாள்மலர் மேல் – நாலாயி:1086/2
திறத்தேன் ஆதன்மையால் திருவிண்ணகரானே – நாலாயி:1468/4

மேல்


ஆதனம் (1)

தலையினோடு ஆதனம் தட்ட தடுகுட்டமாய் பறவாதார் – நாலாயி:3167/3

மேல்


ஆதனூர் (1)

அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை – நாலாயி:2781/2

மேல்


ஆதானும் (3)

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை – நாலாயி:2609/1
காடானும் ஆதானும் கைக்கொள்ளார் ஊடே போய் – நாலாயி:2643/2
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர் – நாலாயி:2704/3

மேல்


ஆதி (59)

அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன் – நாலாயி:431/2
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான் – நாலாயி:663/1
ஆதி ஆயன் அரங்கன் அ தாமரை – நாலாயி:672/3
ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – நாலாயி:754/2
அன்று நான்முகன் பயந்த ஆதி தேவன் அல்லையே – நாலாயி:756/4
ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து – நாலாயி:759/1
ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ – நாலாயி:759/2
ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ – நாலாயி:759/2
ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ – நாலாயி:759/2
ஆதி ஆன வான வாணர் அந்த காலம் நீ உரைத்தி – நாலாயி:759/3
ஆதி ஆன காலம் நின்னை யாவர் காண வல்லரே – நாலாயி:759/4
ஆமை ஆகி ஆழ் கடல் துயின்ற ஆதி தேவ நின் – நாலாயி:765/2
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என்-கொல் ஆதி தேவனே – நாலாயி:768/4
உண்டு மண்டி ஆலிலை துயின்ற ஆதி தேவனே – நாலாயி:773/2
பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணை கிடந்து – நாலாயி:780/1
அரக்கர் அங்கு அரங்க வெம் சரம் துரந்த ஆதி நீ – நாலாயி:783/2
ஆதி ஆதி ஆதி நீ ஒர் அண்டம் ஆதி ஆதலால் – நாலாயி:785/1
ஆதி ஆதி ஆதி நீ ஒர் அண்டம் ஆதி ஆதலால் – நாலாயி:785/1
ஆதி ஆதி ஆதி நீ ஒர் அண்டம் ஆதி ஆதலால் – நாலாயி:785/1
ஆதி ஆதி ஆதி நீ ஒர் அண்டம் ஆதி ஆதலால் – நாலாயி:785/1
ஆதி ஆகி ஆயன் ஆய மாயம் என்ன மாயமே – நாலாயி:785/4
அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதி தேவன் அல்லையே – நாலாயி:794/4
அன்று தேவு அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே – நாலாயி:799/4
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால் – நாலாயி:804/3
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் – நாலாயி:816/3
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனை – நாலாயி:828/2
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் – நாலாயி:868/3
அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த – நாலாயி:927/1
அரிய ஆதி பிரான் அரங்கத்து அமலன் முகத்து – நாலாயி:934/2
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் – நாலாயி:965/3
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார் – நாலாயி:1060/3
அந்தமாய் ஆதி ஆகி அரு மறை அவையும் ஆனாய் – நாலாயி:1306/2
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழ்_உலகுக்கு ஆதி என்றும் – நாலாயி:1326/2
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின் அடிமையை அருள் எனக்கு – நாலாயி:1373/2
மேலை வானவரின் மிக்க வேதியர் ஆதி காலம் – நாலாயி:1436/2
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1984/4
ஆதி காண்பார்க்கும் அரிது – நாலாயி:2130/4
ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய் – நாலாயி:2254/1
அணை பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால் – நாலாயி:2417/3
காதானை ஆதி பெருமானை நாதானை – நாலாயி:2445/2
ஆய்ந்து கொண்டு ஆதி பெருமானை அன்பினால் – நாலாயி:2460/1
ஆதி பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அ அல்லல் எல்லாம் – நாலாயி:2848/3
கணக்கு அறு நலத்தனன் அந்தம்_இல் ஆதி அம் பகவன் – நாலாயி:2925/2
அயர்வு இல் அமரர்கள் ஆதி கொழுந்தை என் – நாலாயி:2968/3
அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் – நாலாயி:2989/1
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை – நாலாயி:3006/3
ஆதி அம் சோதி என்கோ ஆதி அம் புருடன் என்கோ – நாலாயி:3157/3
ஆதி அம் சோதி என்கோ ஆதி அம் புருடன் என்கோ – நாலாயி:3157/3
வானவர் ஆதி என்கோ வானவர் தெய்வம் என்கோ – நாலாயி:3160/1
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த – நாலாயி:3169/2
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே – நாலாயி:3237/4
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர் – நாலாயி:3247/2
சென்னி நீள் முடி ஆதி ஆய உலப்பு இல் அணிகலத்தன் – நாலாயி:3393/3
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதி பெரு மூர்த்தி – நாலாயி:3426/2
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட – நாலாயி:3563/3
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே – நாலாயி:3605/2
சூழல் உடைய சுடர் கொள் ஆதி தொல்லை அம் சோதி நினைக்கும்-காலே – நாலாயி:3686/4
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டு ஆதி பல் படையன் – நாலாயி:3778/2
அமரராய் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து – நாலாயி:3907/1

மேல்


ஆதி-கண் (1)

ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே – நாலாயி:2257/3

மேல்


ஆதி-தன்னை (2)

தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி-தன்னை
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா – நாலாயி:1127/2,3
அந்தம்_இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி-தன்னை
கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள் – நாலாயி:3912/1,2

மேல்


ஆதி-பால் (2)

ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி-பால்
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே – நாலாயி:820/3,4
பத்தின் ஆய தோற்றமோடு ஒர் ஆற்றல் மிக்க ஆதி-பால்
பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே – நாலாயி:830/3,4

மேல்


ஆதிக்கு (2)

மேவி தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம் – நாலாயி:3992/3
முதல் தனி வித்தேயோ முழு மூ_உலகு ஆதிக்கு எல்லாம் – நாலாயி:3998/1

மேல்


ஆதிக்கும் (1)

அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயன் ஆய – நாலாயி:1808/3

மேல்


ஆதித்தியனும் (1)

திங்களும் ஆதித்தியனும் எழுந்தால் போல் – நாலாயி:495/6

மேல்


ஆதிப்பிரான் (4)

நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே – நாலாயி:3330/4
வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில் – நாலாயி:3331/2
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் விளம்புதிரே – நாலாயி:3337/4
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும் – நாலாயி:3338/2

மேல்


ஆதிமூர்த்தி (3)

அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி அரங்க மாநகருளானே – நாலாயி:907/4
அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ் கடலை கடைந்த – நாலாயி:973/3
ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ – நாலாயி:3147/2

மேல்


ஆதிமூர்த்திக்கு (1)

ஆடு புள் கொடி ஆதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே – நாலாயி:3336/4

மேல்


ஆதிமூர்த்தியை (1)

ஆசு அறு சீலனை ஆதிமூர்த்தியை நாடியே – நாலாயி:3363/2

மேல்


ஆதியாம் (2)

ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் – நாலாயி:2241/3
சோராத எ பொருட்கும் ஆதியாம் சோதிக்கே – நாலாயி:3019/1

மேல்


ஆதியாய் (10)

அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே – நாலாயி:515/3,4
என்றும் யார்க்கும் எண்_இறந்த ஆதியாய் நின் உந்திவாய் – நாலாயி:756/3
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும் – நாலாயி:1193/3
ஆதியாய் இருந்தாய் அணி ஆலி அம்மானே – நாலாயி:1196/4
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயன் ஆய – நாலாயி:1808/3
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயன் ஆய – நாலாயி:1808/3
அண்டம் ஆய் எண் திசைக்கும் ஆதியாய் நீதி ஆன – நாலாயி:2042/3
ஆதியாய் நின்றார் அவர் – நாலாயி:2094/4
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்-பால் கடியும் – நாலாயி:2618/3
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ – நாலாயி:3649/3,4

மேல்


ஆதியான் (2)

ஆதியான் அடியாரையும் அடிமை இன்றி திரிவாரையும் – நாலாயி:370/2
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே – நாலாயி:3705/4

மேல்


ஆதியானை (1)

ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே – நாலாயி:3888/4

மேல்


ஆதியும் (2)

பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே – நாலாயி:764/3,4
ஆதியும் ஆனான் அருள்தந்தவா நமக்கு – நாலாயி:1786/2

மேல்


ஆதியை (6)

ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா – நாலாயி:1069/3
அஞ்சனம் புரையும் திரு உருவனை ஆதியை அமுதத்தை – நாலாயி:1377/2
அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரை – நாலாயி:1767/1
அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை – நாலாயி:2973/1,2
எஞ்சல் இல் அமரர் குலமுதல் மூவர் தம்முள்ளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்-மின் – நாலாயி:3184/2,3
அரு ஆகிய ஆதியை தேவர்கட்கு எல்லாம் – நாலாயி:3821/3

மேல்


ஆதியையே (1)

மால் என்கோ மாயன் என்கோ வானவர் ஆதியையே – நாலாயி:3159/4

மேல்


ஆதிவராகம் (1)

அரனே ஆதிவராகம் முன் ஆனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1611/4

மேல்


ஆது (2)

ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய் – நாலாயி:1776/3
சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன் – நாலாயி:2525/3

மேல்


ஆது-கொலோ (1)

அங்கம் மெலிய வளை கழல ஆது-கொலோ என்று சொன்ன பின்னை – நாலாயி:1794/2

மேல்


ஆதும் (9)

அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் – நாலாயி:609/2
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால் – நாலாயி:1395/1
கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் என் கைவலத்து ஆதும் இல்லை – நாலாயி:1917/3
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே – நாலாயி:3157/4
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத – நாலாயி:3163/3
பன்மை படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடும் காலத்து – நாலாயி:3608/2
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே – நாலாயி:3692/4
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே – நாலாயி:3790/4
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து – நாலாயி:3791/1

மேல்


ஆநிரை (21)

கரும்பு ஆர் நீள் வயல் காய் கதிர் செந்நெலை கற்று ஆநிரை மண்டி தின்ன – நாலாயி:228/1
தாய்மார் மோர் விற்க போவர் தமப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவர் – நாலாயி:231/1
ஒரு கையால் ஒருவன்-தன் தோளை ஊன்றி ஆநிரை இனம் மீள குறித்த சங்கம் – நாலாயி:256/2
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய் குழல் ஊதிஊதி – நாலாயி:257/1
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி – நாலாயி:315/2
ஆயர்கள் ஏற்றினை பாடி பற ஆநிரை மேய்த்தானை பாடி பற – நாலாயி:315/4
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே – நாலாயி:431/1
எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1071/3
உய்ய பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி – நாலாயி:1173/2
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி – நாலாயி:1339/1
நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள் தம் ஆநிரை எல்லாம் – நாலாயி:1885/2
அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1933/2
குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன்-தன்னை – நாலாயி:2031/1
வரை குடை தோள் காம்பு ஆக ஆநிரை காத்து ஆயர் – நாலாயி:2164/1
ஊர் ஆநிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் – நாலாயி:2685/1
மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம் – நாலாயி:3140/3
பெரும் புல ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும் – நாலாயி:3272/3
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் – நாலாயி:3401/2
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன் – நாலாயி:3603/3
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ – நாலாயி:3617/4
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் – நாலாயி:3816/3

மேல்


ஆநிரைக்கு (3)

கன்றி மாரி பொழிந்திட கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான் – நாலாயி:1020/3
ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் – நாலாயி:1168/2
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவு என்று மா மழை – நாலாயி:1844/1

மேல்


ஆநிரைகள் (2)

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்து குழல் ஊதி – நாலாயி:2323/1
அவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான் – நாலாயி:2332/1

மேல்


ஆநிரையும் (2)

அம்மை தடம் கண் மட ஆய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி – நாலாயி:266/1
ஆன் ஆயரும் ஆநிரையும் அங்கு ஒழிய – நாலாயி:1927/1

மேல்


ஆப்பு (3)

ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும் மூப்பு உன்னை – நாலாயி:2156/2
ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை – நாலாயி:2474/2
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் – நாலாயி:2572/1

மேல்


ஆப்புண்ட (2)

வேங்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தைசெய்யாதே – நாலாயி:1572/3,4
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால் – நாலாயி:1662/3

மேல்


ஆப்புண்டாலும் (1)

தாம்பால் ஆப்புண்டாலும் அ தழும்பு தான் இளக – நாலாயி:2602/1

மேல்


ஆப்புண்டிருந்த (1)

அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடி மேல் – நாலாயி:1907/2

மேல்


ஆப்புண்டிருந்தவனே (9)

அங்காந்தவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1898/4
அன்று உண்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1899/4
அளைந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1900/4
அளந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1901/4
ஆண்டான் அவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1902/4
அழித்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1903/4
அடைத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1904/4
அறுத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1905/4
அரிந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1906/4

மேல்


ஆப்புண்டு (4)

ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் – நாலாயி:217/4
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான் மென் மலர் மேல் – நாலாயி:1511/2
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும் – நாலாயி:1613/2
பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இ – நாலாயி:2602/2

மேல்


ஆப்புண்டும் (1)

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் – நாலாயி:2572/1

மேல்


ஆப்பூண்டான் (1)

ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:122/4

மேல்


ஆப்பூண்டு (1)

ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால் – நாலாயி:122/2

மேல்


ஆபரணம் (1)

பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே – நாலாயி:3058/1

மேல்


ஆம் (123)

கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணி கொடு-மின்கள் கொடீராகில் கோழம்பமே – நாலாயி:258/4
தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை – நாலாயி:340/2
ஆம் இடத்தே உன்னை சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:424/4
மாசு உடம்பில் சீர் வாரா மானம் இலா பன்றி ஆம்
தேசு உடைய தேவர் திருவரங்க செல்வனார் – நாலாயி:614/2,3
அன்னனைய பொன் குவடு ஆம் அரும் தவத்தேன் ஆவேனே – நாலாயி:682/4
ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே – நாலாயி:831/4
ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி – நாலாயி:909/2
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே – நாலாயி:928/4
துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் – நாலாயி:957/3,4
தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்வின் அந்தணரும் – நாலாயி:996/1
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்
புண் ஆர் ஆக்கை தன்னுள் புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன் – நாலாயி:1033/1,2
சாந்தமும் பூணும் சந்தன குழம்பும் தட முலைக்கு அணியிலும் தழல் ஆம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும் – நாலாயி:1110/1,2
மாம் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் வளைகளும் இறை நில்லா என்தன் – நாலாயி:1110/3
ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிது ஆம்
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் சொல்லு-மின் என் செய்கேன் என்னும் – நாலாயி:1111/2,3
என்-கொல் ஆம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1116/4
அரி உரு ஆம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1118/4
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் – நாலாயி:1185/1
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1244/4
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்கும் ஆம் பொழில்களின் நடுவே – நாலாயி:1338/3
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான் – நாலாயி:1442/2
வேதனை வினை அது வெருவுதல் ஆம்
ஆதலின் உனது அடி அணுகுவன் நான் – நாலாயி:1455/2,3
சேம துணை ஆம் செப்பும் அவர்க்கு திருமாலே – நாலாயி:1497/4
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே – நாலாயி:1584/4
தான் ஆகிய தலைவன் அவன் அமரர்க்கு அதிபதி ஆம்
தேன் ஆர் பொழில் தழுவும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1631/2,3
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் என கருதுகின்றாயே – நாலாயி:1934/4
கரும் கடல்_வண்ணா கவுள் கொண்ட நீர் ஆம் இவள் என கருதுகின்றாயே – நாலாயி:1939/4
பண்டம் ஆம் பரம சோதி நின்னையே பரவுவேனே – நாலாயி:2042/4
அந்தியால் ஆம் பயன் அங்கு என் – நாலாயி:2114/4
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம் – நாலாயி:2117/1
அ வண்ணம் ஆழியான் ஆம் – நாலாயி:2125/4
சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம் – நாலாயி:2134/1
சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம்
நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும் – நாலாயி:2134/1,2
நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும் – நாலாயி:2134/2
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் – நாலாயி:2134/3
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் – நாலாயி:2134/3
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் – நாலாயி:2134/3
அணை ஆம் திருமாற்கு அரவு – நாலாயி:2134/4
நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர் மேல் – நாலாயி:2164/3
தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி – நாலாயி:2173/2
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை – நாலாயி:2197/2
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால் – நாலாயி:2197/3
நூல்-பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால – நாலாயி:2295/2
ஓங்கு கமலத்தின் ஒண் போது ஆம் கை – நாலாயி:2348/2
அரண் ஆம் நமக்கு என்றும் ஆழி வலவன் – நாலாயி:2359/1
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனை – நாலாயி:2373/2
அடி தாமரை ஆம் அலர் – நாலாயி:2377/4
ஏதிலர் ஆம் மெய்ஞ்ஞானம் இல் – நாலாயி:2452/4
முழு நீர் முகில்_வண்ணன் கண்ணன் விண் நாட்டவர் மூதுவர் ஆம்
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே – நாலாயி:2479/3,4
ஆகங்கள் நோவ வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே – நாலாயி:2509/4
வார் ஆயின முலையாள் இவள் வானோர் தலைமகன் ஆம்
சீர் ஆயின தெய்வ நல் நோய் இது தெய்வ தண் அம் துழாய் – நாலாயி:2530/1,2
எண்ணாய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான் – நாலாயி:2543/2
சொல் ஆர் தொடையல் இ நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்
பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே – நாலாயி:2577/3,4
வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு ஒரு பொருட்கு – நாலாயி:2579/5
தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம்
பாம்பார் வாய் கைம் நீட்டல் பார்த்து – நாலாயி:2598/3,4
பேர்த்து ஓத பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம் – நாலாயி:2599/2
இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால் – நாலாயி:2608/3
அவன் ஆம் இவன் ஆம் உவன் ஆம் மற்று உம்பர் – நாலாயி:2620/1
அவன் ஆம் இவன் ஆம் உவன் ஆம் மற்று உம்பர் – நாலாயி:2620/1
அவன் ஆம் இவன் ஆம் உவன் ஆம் மற்று உம்பர் – நாலாயி:2620/1
அவன் ஆம் அவன் என்று இராதே அவன் ஆம் – நாலாயி:2620/2
அவன் ஆம் அவன் என்று இராதே அவன் ஆம்
அவனே என தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் – நாலாயி:2620/2,3
அவனே எவனேலும் ஆம் – நாலாயி:2620/4
ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே – நாலாயி:2621/1
மதுகரம் மே தண் துழாய் மாலாரை வாழ்த்து ஆம்
அது கரமே அன்பால் அமை – நாலாயி:2621/3,4
மா கதி ஆம் வெம் நரகில் சேராமல் காப்பதற்கு – நாலாயி:2630/3
நீ கதி ஆம் நெஞ்சே நினை – நாலாயி:2630/4
எமக்கு யாம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை – நாலாயி:2632/1
அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு அமை பொலிந்த – நாலாயி:2632/2
பிணிக்கு ஆம் பெரு மருந்து பின் – நாலாயி:2646/4
பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில் – நாலாயி:2648/1
ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து – நாலாயி:2653/4
முதல் ஆம் திருவுருவம் மூன்று அன்பர் ஒன்றே – நாலாயி:2656/1
பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு – நாலாயி:2663/4
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே – நாலாயி:2675/3
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடும் கயிற்றால் – நாலாயி:2687/2
பன்னி உரைக்கும்-கால் பாரதம் ஆம் பாவியேற்கு – நாலாயி:2752/8
மொழியை கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பு ஆம்
குழியை கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின் – நாலாயி:2797/1,2
பார் இயலும் புகழ பாண்பெருமாள் சரண் ஆம் பதும – நாலாயி:2801/2
முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே – நாலாயி:2813/4
திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை என் செய் வினை ஆம்
மெய் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர் – நாலாயி:2816/1,2
ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் – நாலாயி:2830/3
கொண்டலை மேவி தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே – நாலாயி:2845/4
ஆதி பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அ அல்லல் எல்லாம் – நாலாயி:2848/3
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பத யுகம் ஆம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய – நாலாயி:2873/2,3
வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம்
புலி மிக்கது என்று இ புவனத்தில் வந்தமை போற்றுவனே – நாலாயி:2878/3,4
மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப்பொருள் ஆம்
இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்க தன் ஈண்டிய சீர் – நாலாயி:2881/1,2
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்-பால் அதுவே – நாலாயி:2890/2
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே – நாலாயி:2902/4
ஒளிவரும் முழு நலம் முதல் இல கேடு இல வீடு ஆம்
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன் முழுவதும் இறையோன் – நாலாயி:2922/2,3
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அது ஆம்
அமைவு உடை அமரரும் யாவையும் யாவரும் தான் ஆம் – நாலாயி:2923/2,3
அமைவு உடை அமரரும் யாவையும் யாவரும் தான் ஆம்
அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே – நாலாயி:2923/3,4
வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினை – நாலாயி:2966/1
வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினை – நாலாயி:2966/1
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன் – நாலாயி:2966/2
பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம்
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானை கூறுதலே – நாலாயி:3062/3,4
இணைவன் ஆம் எ பொருட்கும் வீடு முதல் ஆம் – நாலாயி:3088/3
இணைவன் ஆம் எ பொருட்கும் வீடு முதல் ஆம்
புணைவன் பிறவி_கடல் நீந்துவார்க்கே – நாலாயி:3088/3,4
நீந்தும் துயர் இல்லா வீடு முதல் ஆம்
பூம் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த – நாலாயி:3089/2,3
புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம் – நாலாயி:3090/1
புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம்
புணர்த்த தன் உந்தியொடு ஆகத்து மன்னி – நாலாயி:3090/1,2
மா ஆகி ஆமையாய் மீன் ஆகி மானிடம் ஆம்
தேவாதிதேவ பெருமான் என் தீர்த்தனே – நாலாயி:3092/3,4
ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே – நாலாயி:3095/4
ஆம் கடமைஅது சுமந்தார்கட்கே – நாலாயி:3148/4
ஆயன் நாள்மலர் ஆம் அடி தாமரை – நாலாயி:3151/3
ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின் – நாலாயி:3237/1
கோலம் ஆம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே – நாலாயி:3258/4
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற – நாலாயி:3268/3
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு_அணையாய் அம்மானே – நாலாயி:3320/3
கான் ஆர் ஏனமுமாய் கற்கி ஆம் இன்னம் கார்_வண்ணனே – நாலாயி:3350/4
ஆணை என் தோழீ உலகு-தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே – நாலாயி:3371/3,4
ஆம் மடம் இன்றி தெருவு-தோறு அயல் தையலார் – நாலாயி:3372/3
வாயகம் புக வைத்து உமிழ்ந்து அவையாய் அவை அல்லனும் ஆம்
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/2,3
வெம் கண் வெம் கூற்றமும் ஆம் இவை என்ன விசித்திரமே – நாலாயி:3639/4
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் – நாலாயி:3643/1
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே – நாலாயி:3647/4
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை – நாலாயி:3648/1
ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து உரைத்த – நாலாயி:3648/2
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3648/3
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே – நாலாயி:3648/4
ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என் – நாலாயி:3651/1
திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம் திருமாலின் சீர் – நாலாயி:3657/1
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம்
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்-மின் – நாலாயி:3698/1,2
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே – நாலாயி:3826/4

மேல்


ஆம்-கொல் (2)

விரிகின்றது முழு மெய்யும் என் ஆம்-கொல் என் மெல்லியற்கே – நாலாயி:2524/4
காணலும் ஆம்-கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – நாலாயி:2569/4

மேல்


ஆம்-கொலோ (3)

உய்யவும் ஆம்-கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன் – நாலாயி:504/3
கார் முகில்_வண்ணரை கண்களால் காணல் ஆம்-கொலோ – நாலாயி:1970/4
தலையில் வணங்கவும் ஆம்-கொலோ தையலார் முன்பே – நாலாயி:3369/4

மேல்


ஆம்தனையும் (1)

ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி – நாலாயி:475/7

மேல்


ஆம்படி (1)

பண்ணும் பரனும் பரிவிலன் ஆம்படி பல் உயிர்க்கும் – நாலாயி:2885/2

மேல்


ஆம்பல் (6)

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கைவாய் – நாலாயி:220/1
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் – நாலாயி:487/2
அ ஆய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்
செ வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1182/3,4
கேவலம் அன்று கடலின் ஓசை கேள்-மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என் – நாலாயி:1795/1
தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – நாலாயி:2553/4
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ – நாலாயி:3870/1

மேல்


ஆம்பலும் (2)

முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவி – நாலாயி:1633/1
முள் ஆர் முளரியும் ஆம்பலும் முன் கண்ட-கால் – நாலாயி:2017/2

மேல்


ஆம்பற்கு (1)

அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும் – நாலாயி:1115/1

மேல்


ஆமால் (1)

மிகமிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசுநிரை மேய்க்க போக்கே – நாலாயி:3914/4

மேல்


ஆமாறு (1)

ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் – நாலாயி:189/3

மேல்


ஆமின் (1)

தீர்த்தகரர் ஆமின் திரிந்து – நாலாயி:2195/4

மேல்


ஆமே (13)

ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே – நாலாயி:373/4
வேலை_வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலும் ஆமே – நாலாயி:374/4
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே – நாலாயி:378/4
மாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே – நாலாயி:379/4
கங்கையில் திருமால் கழல் இணை கீழே குளித்திருந்த கணக்கு ஆமே – நாலாயி:401/4
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலல் ஆமே – நாலாயி:891/4
மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே – நாலாயி:892/4
அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே – நாலாயி:1636/4
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே – நாலாயி:1887/4
அறியோமே என்று உரைக்கல் ஆமே எமக்கு – நாலாயி:1975/1
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே – நாலாயி:2050/4
பேராளன் பேர் ஓதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே – நாலாயி:2071/4
ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க – நாலாயி:2126/1

மேல்


ஆமேல் (1)

முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே – நாலாயி:2359/2,3

மேல்


ஆமேலும் (1)

தங்கத்தான் ஆமேலும் தங்கு – நாலாயி:2668/4

மேல்


ஆமை (12)

அக்கு வடம் உடுத்து ஆமை தாலி பூண்ட அனந்தசயனன் – நாலாயி:87/3
ஆமை ஆகி ஆழ் கடல் துயின்ற ஆதி தேவ நின் – நாலாயி:765/2
அம்பு உலாவு மீனும் ஆகி ஆமை ஆகி ஆழியார் – நாலாயி:786/1
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின் அடிமையை அருள் எனக்கு – நாலாயி:1373/2
நான புதலில் ஆமை ஒளிக்கும் நறையூரே – நாலாயி:1490/4
கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம்பெருமான் – நாலாயி:1682/3
ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம் – நாலாயி:1702/1
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய் – நாலாயி:1719/2
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் – நாலாயி:1727/1
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1983/4
மலை ஆமை மேல் வைத்து வாசுகியை சுற்றி – நாலாயி:2430/1
தலை ஆமை தான் ஒரு கை பற்றி அலையாமல் – நாலாயி:2430/2

மேல்


ஆமையாய் (4)

ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் – நாலாயி:416/1
தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் – நாலாயி:420/1
அள்ளலா கடைந்த அன்று அரு வரைக்கு ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் – நாலாயி:839/2,3
மா ஆகி ஆமையாய் மீன் ஆகி மானிடம் ஆம் – நாலாயி:3092/3

மேல்


ஆமையான (1)

பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா – நாலாயி:771/3

மேல்


ஆமையின் (1)

ஆமையின் முதுகத்திடை குதிகொண்டு தூ மலர் சாடி போய் – நாலாயி:364/1

மேல்


ஆமையும் (3)

அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே – நாலாயி:74/1
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற்கடல்_வண்ணா உன் மேல் – நாலாயி:250/1
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய் – நாலாயி:1117/1

மேல்


ஆமையுமாய் (2)

நீர் மலிகின்றது ஓர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி – நாலாயி:1681/1,2
மீனாய் ஆமையுமாய் நரசிங்கமுமாய் குறளாய் – நாலாயி:3350/3

மேல்


ஆமையோடு (1)

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய – நாலாயி:1385/1

மேல்


ஆமோ (4)

எண்ணத்தான் ஆமோ இமை – நாலாயி:2112/4
எண்ணத்தான் ஆமோ இமை – நாலாயி:2378/4
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள் – நாலாயி:3086/2
ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி_வண்ணனையே – நாலாயி:3086/4

மேல்


ஆய் (48)

ஆணிப்பொன்னால் செய்த ஆய் பொன் உடை மணி – நாலாயி:75/2
ஆய் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – நாலாயி:139/4
கண்ணன் காலி பின்னே எழுந்தருள கண்டு இள ஆய் கன்னிமார் காமுற்ற – நாலாயி:263/2
அறிவு ஒன்றும் இல்லாத ஆய் குலத்து உன்தன்னை – நாலாயி:501/2
ஆய் மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதியோடே – நாலாயி:701/3
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே – நாலாயி:951/3
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் தானே இரு சுடர் ஆய்
வானாய் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகு அனைத்தும் – நாலாயி:994/2,3
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் உடை வேடரும் ஆய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணா சிங்கவேள்குன்றமே – நாலாயி:1014/3,4
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே – நாலாயி:1091/2
கண்டார் வணங்க களி யானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய்
விண் தோய் நெடு வெண்குடை நீழலின் கீழ் விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே – நாலாயி:1227/3,4
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால் – நாலாயி:1332/2
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய்
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில் – நாலாயி:1345/1,2
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து – நாலாயி:1421/1,2
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட – நாலாயி:1569/2
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய்
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை – நாலாயி:1719/2,3
பரவி நெஞ்சே தொழுதும் எழு போய் அவன் பாலம் ஆய்
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன் – நாலாயி:1774/1,2
அலமும் ஆழி படையும் உடையார் நமக்கு அன்பர் ஆய்
சலம் அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு – நாலாயி:1775/1,2
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய்
போதும் மாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே – நாலாயி:1776/3,4
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/4
நன் மகள் ஆய்_மகளோடு நானில மங்கை மணாளா – நாலாயி:1884/3
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான் சரண் ஆய் முரண் ஆயவனை உகிரால் – நாலாயி:1901/1
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய்
அளந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1901/3,4
ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய் – நாலாயி:1930/1
அங்கு ஓர் ஆய் குலத்துள் வளர்ந்து சென்று – நாலாயி:1955/1
தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் காண் ஏடீ – நாலாயி:1998/2
ஆய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை – நாலாயி:2034/2
அண்டம் ஆய் எண் திசைக்கும் ஆதியாய் நீதி ஆன – நாலாயி:2042/3
ஆய் தாய் முலை தந்த ஆறு – நாலாயி:2115/4
திருமகளும் மண்_மகளும் ஆய்_மகளும் சேர்ந்தால் – நாலாயி:2123/1
அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் – நாலாயி:2131/1
அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் – நாலாயி:2187/1
தென் இலங்கை கோன் வீழ சென்று குறள் உரு ஆய்
முன் நிலம் கைக்கொண்டான் முயன்று – நாலாயி:2333/3,4
போற்றி உரைக்க பொலியுமே பின்னைக்கு ஆய்
ஏற்று உயிரை அட்டான் எழில் – நாலாயி:2366/3,4
ஆய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்து அன்ன – நாலாயி:2582/7
நீரும் நீ ஆய் நின்ற நீ – நாலாயி:2595/4
அறம் முதல் நான்கு அவை ஆய்
மூர்த்தி மூன்றாய் இரு வகை பயனாய் – நாலாயி:2672/35,36
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை – நாலாயி:2685/5,6
திண்ணன் வீடு முதல் முழுதும் ஆய்
எண்ணின் மீதியன் எம் பெருமான் – நாலாயி:3020/1,2
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய்
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே – நாலாயி:3061/3,4
வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்
வருந்தாத ஞானமாய் வரம்பு இன்றி முழுது இயன்றாய் – நாலாயி:3125/1,2
தடம் கடல் பள்ளி பெருமான்-தன்னுடை பூதங்களே ஆய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி – நாலாயி:3355/2,3
பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய் குலம் புக்கதும் – நாலாயி:3488/2
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்_மகள் அன்பனே என்னும் – நாலாயி:3580/3
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள் – நாலாயி:3693/3
சாவது இ ஆய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த இ தொழுத்தையோம் தனிமை தானே – நாலாயி:3915/4
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய்
தானே யான் என்பான் ஆகி தன்னை தானே துதித்து எனக்கு – நாலாயி:3958/1,2
என்-கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானே ஆய்
நன்கு என் உடலம் கைவிடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி – நாலாயி:3960/1,2
உற்ற இருவினையாய் உயிராய் பயன் ஆயவை ஆய்
முற்ற இ மூ_உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு – நாலாயி:3997/2,3

மேல்


ஆய்_மகள் (2)

அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்_மகள் அன்பனே என்னும் – நாலாயி:3580/3
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள்
சங்கு சக்கர கையவன் என்பர் சரணமே – நாலாயி:3693/3,4

மேல்


ஆய்_மகளும் (1)

திருமகளும் மண்_மகளும் ஆய்_மகளும் சேர்ந்தால் – நாலாயி:2123/1

மேல்


ஆய்_மகளோடு (1)

நன் மகள் ஆய்_மகளோடு நானில மங்கை மணாளா – நாலாயி:1884/3

மேல்


ஆய்கொண்ட (1)

ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழி பிரான் எனக்கே உளன் – நாலாயி:3217/2

மேல்


ஆய்ச்சி (39)

பணை தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை – நாலாயி:25/1
அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்து – நாலாயி:31/1,2
வண்டு அமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக – நாலாயி:35/1
அஞ்சன_வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய – நாலாயி:53/2
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன – நாலாயி:107/2
ஆய்ச்சி அன்று ஆழி பிரான் புறம்புல்கிய – நாலாயி:117/1
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம் – நாலாயி:138/1
வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல் – நாலாயி:171/2
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இ மாலை – நாலாயி:191/3
கார் ஆர் மேனி நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம் – நாலாயி:233/1,2
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை – நாலாயி:253/1
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு – நாலாயி:661/1
ஆடகத்த பூண் முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய் – நாலாயி:787/1
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய் உண்டு பின் – நாலாயி:788/3
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானை கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க – நாலாயி:1143/1
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழல சுழல் நீர் பயந்த – நாலாயி:1164/1
உருவ கரும் குழல் ஆய்ச்சி திறத்து இன மால் விடை செற்று – நாலாயி:1172/3
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும் – நாலாயி:1226/1
கலை இலங்கும் அகல் அல்குல் கமல பாவை கதிர் முத்த வெண் நகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணி பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர் – நாலாயி:1282/1,2
மை ஆர் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் – நாலாயி:1352/1
வெண்ணெய் தான் அமுதுசெய்ய வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி – நாலாயி:1434/1
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் – நாலாயி:1511/1
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் – நாலாயி:1540/3
வம்பு அவிழும் மலர் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்-மின் – நாலாயி:1625/2
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்க போய் உரலோடும் – நாலாயி:1671/3
பூம் கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண – நாலாயி:1888/1
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல் – நாலாயி:1921/1
அல்லி கமல_கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி
எல்லி பொழுது ஊடிய ஊடல் திறத்தை – நாலாயி:1931/1,2
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு உற பிணித்த நான்று குரல் ஓவாது – நாலாயி:2105/1,2
தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள் – நாலாயி:2173/2,3
அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி – நாலாயி:2190/1
முழுது உண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுது உண்ட – நாலாயி:2306/2
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்று – நாலாயி:2309/3
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த – நாலாயி:2310/2
வெம் கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான் – நாலாயி:2355/3
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணி – நாலாயி:2372/2
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் – நாலாயி:2563/3
ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு – நாலாயி:3472/1
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் வஞ்ச பெண்ணை – நாலாயி:3487/1

மேல்


ஆய்ச்சி-தானும் (1)

உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி-தானும்
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ள கண்ணபிரான் கற்ற கல்வி தானே – நாலாயி:205/3,4

மேல்


ஆய்ச்சிக்கு (1)

விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய் – நாலாயி:1492/1

மேல்


ஆய்ச்சிமார்கள் (1)

அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்து ஊடி எள்கி உரைத்த உரை-அதனை – நாலாயி:707/1,2

மேல்


ஆய்ச்சிமார்களும் (1)

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட – நாலாயி:537/1

மேல்


ஆய்ச்சிமார்களை (1)

தெருவின்-கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமைசெய்யாதே – நாலாயி:185/1

மேல்


ஆய்ச்சியர் (24)

அம் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர்
தம் தொண்டை வாயால் தருக்கி பருகும் இ – நாலாயி:36/2,3
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் – நாலாயி:141/4
ஆய்ச்சியர் எல்லாம் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் – நாலாயி:154/2
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு – நாலாயி:217/1
மை ஆர் கண்ட மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய் – நாலாயி:226/1
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் – நாலாயி:480/4
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள் – நாலாயி:543/3
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலை குழல் கோதை முன் கூறிய – நாலாயி:544/2,3
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப – நாலாயி:1170/1
வளை கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப – நாலாயி:1171/1
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன் – நாலாயி:1223/1
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா – நாலாயி:1225/1
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம் பெருமான் – நாலாயி:1338/1
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் – நாலாயி:1890/2
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காக – நாலாயி:1892/3
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடி மேல் – நாலாயி:1907/2
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய் – நாலாயி:1915/2
வெறி ஆர் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த – நாலாயி:2019/1
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரி களவின்-கண் – நாலாயி:2786/1
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள் – நாலாயி:2969/3
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் – நாலாயி:3269/3
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா அணி இழை ஆய்ச்சியர் மாலை பூசல் – நாலாயி:3879/1
ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் நீ உகக்கும் நல்லவரொடும் உழிதராயே – நாலாயி:3920/4
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல் – நாலாயி:3923/3

மேல்


ஆய்ச்சியர்-தம்மொடும் (1)

வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர்-தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர் – நாலாயி:3243/1,2

மேல்


ஆய்ச்சியர்க்கு (1)

இ நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1911/4

மேல்


ஆய்ச்சியர்க்கே (1)

அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் – நாலாயி:3876/4

மேல்


ஆய்ச்சியர்கள் (1)

விளங்கனியை இளம் கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் – நாலாயி:1234/1

மேல்


ஆய்ச்சியரால் (9)

அங்காந்தவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1898/4
அன்று உண்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1899/4
அளைந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1900/4
அளந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1901/4
ஆண்டான் அவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1902/4
அழித்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1903/4
அடைத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1904/4
அறுத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1905/4
அரிந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1906/4

மேல்


ஆய்ச்சியரும் (1)

அம்மை தடம் கண் மட ஆய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி – நாலாயி:266/1

மேல்


ஆய்ச்சியரோடு (1)

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும் – நாலாயி:3484/1

மேல்


ஆய்ச்சியால் (1)

வண்ண கரும் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு – நாலாயி:1996/1

மேல்


ஆய்ச்சியோமாய் (1)

சாவது இ ஆய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த இ தொழுத்தையோம் தனிமை தானே – நாலாயி:3915/4

மேல்


ஆய்ச்சியோமே (1)

நின்-தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே – நாலாயி:3471/4

மேல்


ஆய்த்து (1)

நாவும் இரண்டு உள ஆய்த்து நாணிலியேனுக்கே – நாலாயி:599/4

மேல்


ஆய்ந்த (4)

ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் – நாலாயி:2358/1
ஆய்ந்த குணத்தான் அடி – நாலாயி:2413/4
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில் – நாலாயி:3406/3
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல் – நாலாயி:3923/3

மேல்


ஆய்ந்து (8)

ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே – நாலாயி:576/4
அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து – நாலாயி:2253/4
ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய் – நாலாயி:2254/1
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து – நாலாயி:2357/4
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து – நாலாயி:2459/4
ஆய்ந்து கொண்டு ஆதி பெருமானை அன்பினால் – நாலாயி:2460/1
மிக வாய்ந்து வீழா எனிலும் மிக ஆய்ந்து
மாலை தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே – நாலாயி:2628/2,3
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம்_இல் புகழினாரே – நாலாயி:3911/4

மேல்


ஆய்ந்துகொண்டு (2)

மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடி மேல் – நாலாயி:3538/1
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே – நாலாயி:3910/3,4

மேல்


ஆய்நின்ற (1)

ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே – நாலாயி:2902/4

மேல்


ஆய்ப்பாடி (8)

அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே – நாலாயி:16/4
நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி – நாலாயி:231/2
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வ சிறுமீர்காள் – நாலாயி:474/3
நாள்மலராள் நாயகனாய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி – நாலாயி:1392/3
தந்தை தளை கழல தோன்றி போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காண் ஏடீ – நாலாயி:1993/1,2
ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏச போய் ஆய்ப்பாடி
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காண் ஏடீ – நாலாயி:1994/1,2
அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகி போய் ஆய்ப்பாடி
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காண் ஏடீ – நாலாயி:1995/1,2
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செம் துவர் வாய் – நாலாயி:2685/2,3

மேல்


ஆய்ப்பாடி-தன்னுள் (1)

அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள்
கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் – நாலாயி:1435/1,2

மேல்


ஆய்ப்பாடிக்கே (1)

ஆணையால் நீர் என்னை காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:618/4

மேல்


ஆய்ப்பாடியே (1)

ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே – நாலாயி:14/4

மேல்


ஆய (141)

ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:69/4
அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில் – நாலாயி:259/3
ஆலித்து வருகின்ற ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே – நாலாயி:260/4
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன – நாலாயி:261/3
அலங்காரத்தால் வரும் ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப்பட்டு – நாலாயி:262/3
முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி மூன்றெழுத்து ஆய முதல்வனே ஓ – நாலாயி:426/2
மாணி குறள் உரு ஆய மாயனை என் மனத்துள்ளே – நாலாயி:447/1
செடி ஆய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே – நாலாயி:685/1
ஊறொடு ஓசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே – நாலாயி:753/4
ஊறொடு ஓசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே – நாலாயி:753/4
ஊறொடு ஓசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே – நாலாயி:753/4
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே – நாலாயி:754/4
ஒன்று இரண்டு தீயும் ஆகி ஆயன் ஆய மாயனே – நாலாயி:758/3
ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து – நாலாயி:759/1
பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும் – நாலாயி:764/3
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என்-கொல் ஆதி தேவனே – நாலாயி:768/4
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே – நாலாயி:782/2
பாலர் ஆய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே – நாலாயி:782/4
பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே – நாலாயி:784/4
ஆதி ஆகி ஆயன் ஆய மாயம் என்ன மாயமே – நாலாயி:785/4
எம்பிரானும் ஆய வண்ணம் என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:786/4
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா – நாலாயி:788/4
குடம் கலந்த கூத்தன் ஆய கொண்டல்_வண்ண தண் துழாய் – நாலாயி:789/3
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் – நாலாயி:792/2
அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதி தேவன் அல்லையே – நாலாயி:794/4
எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் – நாலாயி:828/3
பத்தின் ஆய தோற்றமோடு ஒர் ஆற்றல் மிக்க ஆதி-பால் – நாலாயி:830/3
கடி கலந்த தோள் புணர்ந்த காலி ஆய வேலை நீர் – நாலாயி:843/2
ஐயில் ஆய ஆக்கை நோய் அறுத்து வந்து நின் அடைந்து – நாலாயி:848/3
பள்ளி மாய பன்றி ஆய வென்றி வீர குன்றினால் – நாலாயி:853/3
கரு கலந்த காளமேக மேனி ஆய நின் பெயர் – நாலாயி:854/3
இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய
பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே – நாலாயி:875/3,4
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலல் ஆமே – நாலாயி:891/4
அணியின் ஆர் செம்பொன் ஆய அரு வரை அனைய கோயில் – நாலாயி:892/3
கங்கையில் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டு – நாலாயி:894/1
துளவ தொண்டு ஆய தொல் சீர் தொண்டரடிப்பொடி சொல் – நாலாயி:916/3
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னை தன் – நாலாயி:931/1
பெரிய ஆய கண்கள் என்னை பேதைமை செய்தனவே – நாலாயி:934/4
அலங்கல் ஆய தண் துழாய் கொண்டு ஆயிரம் நாமம் சொலி – நாலாயி:976/3
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:989/4
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:990/4
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:992/4
கண்ணாய் ஏழ்_உலகுக்கு உயிர் ஆய எம் கார்_வண்ணனை – நாலாயி:1037/1
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல்நகர் – நாலாயி:1078/3
கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர – நாலாயி:1082/2
பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும் – நாலாயி:1096/3
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய் – நாலாயி:1117/1
புண் பட போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி – நாலாயி:1133/2
தெய்வ புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1164/4
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு திருக்குலத்தில் இறந்தோர்க்கு திருத்திசெய்து – நாலாயி:1182/1
அ ஆய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் – நாலாயி:1182/3
தார் ஆய நறும் துளவம் பெறும் தகையேற்கு அருளானே – நாலாயி:1200/2
மீன் ஆய கொடி நெடுவேள் வலி செய்ய மெலிவேனோ – நாலாயி:1201/2
வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப – நாலாயி:1202/1
தார் ஆய தன் துளவம் வண்டு உழுத வரை மார்பன் – நாலாயி:1203/1
தன் துணை ஆய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் – நாலாயி:1213/2
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும் – நாலாயி:1227/1
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1227/2
மூவருமாய் முதல் ஆய மூர்த்தி அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1249/2
தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1250/2
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை – நாலாயி:1293/2
நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை – நாலாயி:1294/2
பொங்கிய முகிலும் அல்லா பொருள்களும் ஆய எந்தை – நாலாயி:1295/2
கோவமும் அருளும் அல்லா குணங்களும் ஆய எந்தை – நாலாயி:1296/2
நன்று ஆய பெரும் புகழ் வேதியர் நாங்கூர் – நாலாயி:1310/2
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1345/4
குறிய மாணி உரு ஆய கூத்தன் மன்னி அமரும் இடம் – நாலாயி:1348/2
வேந்தர்க்கு ஆய வேந்தர் ஊர் போல் – நாலாயி:1358/2
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய
தானும் ஆய தரணி தலைவன் இடம் என்பரால் – நாலாயி:1385/1,2
தானும் ஆய தரணி தலைவன் இடம் என்பரால் – நாலாயி:1385/2
சேயன் என்றும் மிக பெரியன் நுண் நேர்மையன் ஆய இ – நாலாயி:1386/1
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1386/4
மான் ஆய மென் நோக்கி வாள் நெடும் கண் நீர் மல்கும் வளையும் சோரும் – நாலாயி:1390/1
தேன் ஆய நறும் துழாய் அலங்கலின் திறம் பேசி உறங்காள் காண்-மின் – நாலாயி:1390/2
தான் ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும் – நாலாயி:1400/2
அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1409/4
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான் – நாலாயி:1438/2
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில் – நாலாயி:1473/2
துளங்கல் தீர நல்கு சோதி சுடர் ஆய
வலங்கை ஆழி இடங்கை சங்கம் உடையான் ஊர் – நாலாயி:1488/2,3
நனை ஆர் சோலை சூழ்ந்து அழகு ஆய நறையூரே – நாலாயி:1489/4
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1516/4
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம் – நாலாயி:1543/3
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம் – நாலாயி:1546/2,3
இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய
கனியே உன்னை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1553/3,4
தார் ஆய தண் துளப வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் – நாலாயி:1651/1
நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே – நாலாயி:1677/4
தார் மன்னு தாசரதி ஆய தட மார்வன் – நாலாயி:1684/2
அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரை – நாலாயி:1767/1
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே – நாலாயி:1768/4
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணி மேல் – நாலாயி:1777/2
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயன் ஆய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1808/3,4
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும் ஆய எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1818/2
சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து சுடு சரம் அடு சிலை துரந்து – நாலாயி:1821/1
நீண்டான் குறளாய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1902/1
பழித்திட்ட இன்ப பயன் பற்று அறுத்து பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1903/1
படைத்திட்டு அது இ வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1904/1
நெறித்திட்ட மென் கூழை நல் நேர் இழையோடு உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை – நாலாயி:1905/1
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய்த தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1907/3
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1984/4
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் – நாலாயி:1988/1
அலை மலி வேல் கணாளை அகல்விப்பதற்கு ஓர் உரு ஆய மானை அமையா – நாலாயி:1988/2
மூவரில் முதல்வன் ஆய ஒருவனை உலகம் கொண்ட – நாலாயி:2037/1
முதல் ஆவான் மூரி_நீர்_வண்ணன் முதல் ஆய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து – நாலாயி:2096/2,3
முன் ஒருவன் ஆய முகில்_வண்ணா நின் உருகி – நாலாயி:2115/2
தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய – நாலாயி:2124/2
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய – நாலாயி:2141/2
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது – நாலாயி:2141/2,3
புந்தியில் ஆய புணர்ப்பு – நாலாயி:2142/4
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை – நாலாயி:2171/3
மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பு ஆய கொங்கை – நாலாயி:2210/1
இறைபாடி ஆய இவை – நாலாயி:2311/4
இரு சுடரும் ஆய இறை – நாலாயி:2319/4
குன்று ஒன்றின் ஆய குறமகளிர் கோல் வளை கை – நாலாயி:2353/1
அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த – நாலாயி:2378/1,2
மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு – நாலாயி:2399/1
இரு சுடரும் ஆய இவை – நாலாயி:2401/4
மாது ஆய மாலவனை மாதவனை யாதானும் – நாலாயி:2446/2
தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணை மலரே – நாலாயி:2544/4
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை – நாலாயி:2708/2
முன் ஆய தொண்டையாய் கெண்டை குலம் இரண்டாய் – நாலாயி:2756/3
வைப்பு ஆய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்தகத்தே – நாலாயி:2813/1
கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே – நாலாயி:2849/1
தரும அரும் பயன் ஆய
திருமகளார் தனி கேள்வன் – நாலாயி:2962/1,2
தான் ஆய சங்கே – நாலாயி:2983/4
வைகும் வைகல்-தோறும் அமுது ஆய வான் ஏறே – நாலாயி:3064/2
வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில் – நாலாயி:3117/2
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க – நாலாயி:3124/2
மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர் சுடரே – நாலாயி:3130/1
வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனை – நாலாயி:3131/1
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப்போய் – நாலாயி:3216/2
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா – நாலாயி:3256/2
மிக்க ஞானமூர்த்தி ஆய வேத விளக்கினை என் – நாலாயி:3306/3
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை – நாலாயி:3331/3
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனுள் – நாலாயி:3333/3
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை – நாலாயி:3338/3
சென்னி நீள் முடி ஆதி ஆய உலப்பு இல் அணிகலத்தன் – நாலாயி:3393/3
அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ – நாலாயி:3545/3
சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே – நாலாயி:3724/2
நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே – நாலாயி:3820/4
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1
பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து – நாலாயி:3947/3

மேல்


ஆயங்காளோ (1)

நங்கள் வரி வளை ஆயங்காளோ நம்முடை ஏதலர் முன்பு நாணி – நாலாயி:3682/1

மேல்


ஆயத்தோடு (1)

தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே – நாலாயி:1391/1

மேல்


ஆயது (3)

நம் பரம் ஆயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா – நாலாயி:899/3
பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவள தூணை படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட – நாலாயி:1088/1
கூன் ஆயது ஓர் கொற்ற வில் ஒன்று கை ஏந்தி – நாலாயி:1927/2

மேல்


ஆயம் (2)

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் – நாலாயி:69/3
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முக கமல சோதி-தன்னால் – நாலாயி:1183/3

மேல்


ஆயர் (67)

ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் – நாலாயி:19/2
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன_வண்ணன்-தன்னை – நாலாயி:96/1
அஞ்சன_வண்ணனே அச்சோஅச்சோ ஆயர் பெருமானே அச்சோஅச்சோ – நாலாயி:99/4
இருட்டில் பிறந்து போய் ஏழை வல் ஆயர்
மருட்டை தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாள – நாலாயி:121/1,2
அரவு_அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ண துயிலெழாயே – நாலாயி:128/1
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ – நாலாயி:131/3
உய்ய இ ஆயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே – நாலாயி:141/3
உய்ய இ ஆயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே – நாலாயி:141/3
கேளார் ஆயர் குலத்தவர் இ பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன் – நாலாயி:230/3
அஞ்சன_வண்ணனை ஆயர் குல கொழுந்தினை – நாலாயி:234/1
அவ்வவ் இடம் புக்கு அ ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் – நாலாயி:238/1
முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே – நாலாயி:255/3
சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து – நாலாயி:258/1
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆட கண்டேன் அன்றி பின் – நாலாயி:258/2
நீல நல் நறும் குஞ்சி நேத்திரத்தால் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே – நாலாயி:260/2
அரும் கல உருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல் ஊதின-போது – நாலாயி:284/2
ஆயர் மட மகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும் – நாலாயி:331/3
ஆன் ஆயர் கூடி அமைத்த விழவை அமரர்-தம் – நாலாயி:341/1
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை – நாலாயி:473/3
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை – நாலாயி:478/3
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை – நாலாயி:489/4
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலை சொல்லை – நாலாயி:523/2
கோமள ஆயர் கொழுந்தே குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:531/4
ஆவினை அன்று உய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அ தமிழின் இன்ப – நாலாயி:650/2
ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இ ஊரில் உன்தன் – நாலாயி:698/1
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் – நாலாயி:786/3
ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர் பிள்ளையாய் – நாலாயி:791/1
ஆயன் ஆகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் – நாலாயி:792/1
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும் – நாலாயி:806/2
துடி கொள் நுண் இடை சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து – நாலாயி:960/1,2
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் – நாலாயி:1021/2
ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1055/4
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1071/2,3
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் – நாலாயி:1072/2
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு – நாலாயி:1078/1
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் அளந்து ஆயர்
பூம் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் பொன் மலர் திகழ் வேங்கை – நாலாயி:1152/1,2
ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் – நாலாயி:1168/2
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நில_மகள் மற்றை – நாலாயி:1176/3
அண்டர்_கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு – நாலாயி:1320/1
இலை தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடி கீழ் எய்தகிற்பீர் – நாலாயி:1504/2
குடையா வரை ஒன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் கூர் ஆழி – நாலாயி:1514/2
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் – நாலாயி:1545/2
ஆயர் அழக அடிகள் அரவிந்த – நாலாயி:1889/3
மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால் பிறர் மக்கள்-தம்மை – நாலாயி:1908/1
ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு அன்று ஆயர் விழவு எடுப்ப – நாலாயி:1914/1
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ ஆயர் மட மக்களை – நாலாயி:1918/1
மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1933/1,2
பணை முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர் – நாலாயி:1990/3
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை – நாலாயி:2080/1
வரை குடை தோள் காம்பு ஆக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே உரவு உடைய – நாலாயி:2164/1,2
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு – நாலாயி:2243/4
கோட்டிடை ஆடினை கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே – நாலாயி:2498/4
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்-கண் – நாலாயி:2787/4
தளவு ஏழ் முறுவல் பின்னைக்காய் வல் ஆன் ஆயர் தலைவனாய் – நாலாயி:2943/3
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/2
அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே – நாலாயி:2966/4
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் – நாலாயி:2967/1
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை – நாலாயி:2973/2
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்_மகள் ஆயர்
மட_மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே – நாலாயி:2990/1,2
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆன் ஆயர்
தாயவனே என்று தடவும் என் கைகளே – நாலாயி:3200/3,4
இன ஆயர் தலைவனும் யானே என்னும் இன தேவர் தலைவன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3401/3
கூந்தல் மலர்_மங்கைக்கும் மண்_மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்-தன்னை – நாலாயி:3406/1
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும் – நாலாயி:3444/1
இன்று இ ஆயர் குலத்தை வீடு உய்ய தோன்றிய கருமாணிக்க சுடர் – நாலாயி:3471/3
ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து – நாலாயி:3625/1
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே – நாலாயி:3922/4
செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவு அ திருவடி திருவடி மேல் பொருநல் – நாலாயி:3923/1

மேல்


ஆயர்-கொல் (1)

அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன் – நாலாயி:1121/2

மேல்


ஆயர்-தங்கள் (1)

மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர் – நாலாயி:1165/1,2

மேல்


ஆயர்-தம் (7)

என் அரை மேல் நின்று இழிந்து உங்கள் ஆயர்-தம்
மன் அரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி – நாலாயி:76/3,4
நீ நிலா நின் புகழாநின்ற ஆயர்-தம்
கோ நிலாவ கொட்டாய் சப்பாணி குடந்தை கிடந்தானே சப்பாணி – நாலாயி:78/3,4
ஆட்கொள்ள தோன்றிய ஆயர்-தம் கோவினை – நாலாயி:85/1
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்-தம்
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய் கார் முகில்_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:164/3,4
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய்வைத்து அ ஆயர்-தம் பாடி – நாலாயி:229/1
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும் – நாலாயி:873/2
திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு – நாலாயி:1880/1

மேல்


ஆயர்க்கு (1)

ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே – நாலாயி:3734/4

மேல்


ஆயர்கள் (17)

ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:64/4
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:65/4
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:66/4
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:67/4
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:68/4
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:69/4
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:70/4
அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே – நாலாயி:74/1
ஆர தழுவாய் வந்து அச்சோஅச்சோ ஆயர்கள் போர் ஏறே அச்சோஅச்சோ – நாலாயி:102/4
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் – நாலாயி:110/4
கப்பால் ஆயர்கள் காவில் கொணர்ந்த கலத்தொடு சாய்த்து பருகி – நாலாயி:227/2
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம் – நாலாயி:306/2
ஆயர்கள் ஏற்றினை பாடி பற ஆநிரை மேய்த்தானை பாடி பற – நாலாயி:315/4
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை – நாலாயி:432/2
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேய் குழல் ஓசையும் விடை மணி குரலும் – நாலாயி:920/1
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய் – நாலாயி:1071/1
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் – நாலாயி:3869/3

மேல்


ஆயர்கள்-தம் (1)

துப்பு உடை ஆயர்கள்-தம் சொல் வழுவாது ஒருகால் தூய கரும் குழல் நல் தோகை மயில் அனைய – நாலாயி:70/1

மேல்


ஆயர்களோடு (1)

ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி – நாலாயி:315/2

மேல்


ஆயர்களோடும் (1)

எங்கு இருந்து ஆயர்களோடும் என் விளையாடுகின்றாயே – நாலாயி:1879/4

மேல்


ஆயர்பாடி (4)

சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே – நாலாயி:145/3
அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி – நாலாயி:281/3
ஆரே உலகத்து ஆற்றுவார் ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் – நாலாயி:630/1
அனுங்க என்னை பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் – நாலாயி:638/1

மேல்


ஆயர்பாடிக்கு (2)

ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே – நாலாயி:132/4
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை – நாலாயி:636/1

மேல்


ஆயர்பாடியில் (1)

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியில் வீதியூடே – நாலாயி:263/1

மேல்


ஆயரும் (3)

அம்மை தடம் கண் மட ஆய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி – நாலாயி:266/1
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட – நாலாயி:537/1
ஆன் ஆயரும் ஆநிரையும் அங்கு ஒழிய – நாலாயி:1927/1

மேல்


ஆயரே (2)

அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே – நாலாயி:16/4
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே – நாலாயி:20/4

மேல்


ஆயரோடு (2)

அந்தரம் முழவ தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் வளை கோல் வீச – நாலாயி:259/2
கோல செந்தாமரை கண் மிளிர குழல் ஊதி இசை பாடி குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே – நாலாயி:260/3,4

மேல்


ஆயவர் (1)

ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம் – நாலாயி:2640/3

மேல்


ஆயவன் (3)

நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1084/4
தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன் – நாலாயி:1211/2
திங்கள் எரி கால் செம் சுடர் ஆயவன் தேசு உடை – நாலாயி:1479/3

மேல்


ஆயவனே (1)

ஆயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும் – நாலாயி:2231/3

மேல்


ஆயவனை (1)

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான் சரண் ஆய் முரண் ஆயவனை உகிரால் – நாலாயி:1901/1

மேல்


ஆயவை (2)

ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே – நாலாயி:2902/4
உற்ற இருவினையாய் உயிராய் பயன் ஆயவை ஆய் – நாலாயி:3997/2

மேல்


ஆயற்கு (3)

ஆன் ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே – நாலாயி:1201/4
பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர் – நாலாயி:2136/4
பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு – நாலாயி:2663/4

மேல்


ஆயன் (31)

ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:120/4
ஆதி ஆயன் அரங்கன் அ தாமரை – நாலாயி:672/3
ஒன்று இரண்டு தீயும் ஆகி ஆயன் ஆய மாயனே – நாலாயி:758/3
பூணி பேணும் ஆயன் ஆகி பொய்யினோடு மெய்யுமாய் – நாலாயி:777/3
ஆதி ஆகி ஆயன் ஆய மாயம் என்ன மாயமே – நாலாயி:785/4
ஆயன் ஆகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் – நாலாயி:792/1
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே – நாலாயி:1045/4
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும் – நாலாயி:1115/1
கார் ஆயன் என்னுடைய கன வளையும் கவர்வானோ – நாலாயி:1203/4
பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன் – நாலாயி:1209/1
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற – நாலாயி:1390/3
ஆன் ஆயன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1390/4
ஆன் ஆயன் ஆனானை கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1400/4
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்றாய் தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர் – நாலாயி:1503/2
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா – நாலாயி:1690/1
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இலையே – நாலாயி:1690/4
இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும் விடை மணி அடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே – நாலாயி:1694/3,4
ஆனா உருவில் ஆன் ஆயன் அவனை அம் மா விளை வயலுள் – நாலாயி:1718/3
திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன் தீம் குழல் ஓசையும் தென்றலோடு – நாலாயி:1792/1
கேவலம் அன்று கடலின் ஓசை கேள்-மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என் – நாலாயி:1795/1
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயன் ஆய – நாலாயி:1808/3
வாங்கி உண்ட அம் வாயன் நிற்க இ ஆயன் வாய் – நாலாயி:1963/3
அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகி போய் ஆய்ப்பாடி – நாலாயி:1995/1
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு – நாலாயி:2356/3,4
ஆயன் துவரை கோனாய் நின்ற மாயன் அன்று – நாலாயி:2452/2
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் – நாலாயி:2733/3
ஆனான் ஆன் ஆயன்
மீனோடு ஏனமும் – நாலாயி:2983/1,2
ஆயன் நாள்மலர் ஆம் அடி தாமரை – நாலாயி:3151/3
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் – நாலாயி:3740/2
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் – நாலாயி:3870/3
யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ அவனுடை தீம் குழல் ஈரும் ஆலோ – நாலாயி:3873/2

மேல்


ஆயனது (1)

ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே – நாலாயி:1631/4

மேல்


ஆயனாய் (2)

கோலால் நிரை மேய்த்து ஆயனாய் குடந்தை கிடந்த குடம் ஆடி – நாலாயி:628/3
ஆயனாய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1416/4

மேல்


ஆயனுக்காக (1)

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை – நாலாயி:566/1

மேல்


ஆயனே (2)

ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் – நாலாயி:675/3
அலம் புரி தடக்கை ஆயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர் – நாலாயி:999/3

மேல்


ஆயனை (4)

ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே – நாலாயி:1569/4
ஆவினை மேய்க்கும் வல் ஆயனை அன்று உலகு ஈர் அடியால் – நாலாயி:2566/3
தன்னொடும் ஆயனை கண்டமை காட்டும் தமிழ் தலைவன் – நாலாயி:2800/2
பொரு சிறை புள்ளை கடாவிய மாயனை ஆயனை பொன் சக்கரத்து – நாலாயி:3223/3

மேல்


ஆயா (6)

ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:231/4
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே – நாலாயி:431/1
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன் உண்ட – நாலாயி:1556/3
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1613/4
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா – நாலாயி:3677/4
மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற – நாலாயி:3678/1

மேல்


ஆயார் (1)

தொண்டு ஆயார் தாம் பரவும் அடியினானை படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல் – நாலாயி:1096/1

மேல்


ஆயானுக்கு (1)

ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு – நாலாயி:2439/4

மேல்


ஆயிடினும் (1)

வித்துவக்கோட்டு அம்மா நீ வேண்டாயே ஆயிடினும்
மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனை தாள் நயந்து – நாலாயி:697/1,2

மேல்


ஆயிடுக (1)

வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை – நாலாயி:488/4,5

மேல்


ஆயிடும் (3)

விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர் – நாலாயி:1087/3
பலபல ஊழிகள் ஆயிடும் அன்றி ஓர் நாழிகையை – நாலாயி:2493/1
பலபல கூறிட்ட கூறு ஆயிடும் கண்ணன் விண் அனையாய் – நாலாயி:2493/2

மேல்


ஆயிடும்-கொலோ (1)

என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சு-கொல் ஆயிடும்-கொலோ – நாலாயி:298/4

மேல்


ஆயிர (8)

தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:5/3
அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:345/3
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு_அணை மேல் – நாலாயி:1676/3
பச்சிலை பூம் கடம்பு ஏறி விசைகொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய் – நாலாயி:1919/3
ஆகத்து அணைப்பார் அணைவரே ஆயிர வாய் – நாலாயி:2113/3
பட மூக்கின் ஆயிர வாய் பாம்பு_அணை மேல் சேர்ந்தாய் – நாலாயி:2278/3
மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின் – நாலாயி:2711/1
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிர கண் வானவர்_கோன் – நாலாயி:2721/2

மேல்


ஆயிரங்கள் (1)

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த – நாலாயி:647/1

மேல்


ஆயிரங்களுமே (1)

பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே – நாலாயி:2006/4

மேல்


ஆயிரத்தன் (1)

நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும் – நாலாயி:859/2

மேல்


ஆயிரத்தாய் (5)

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் – நாலாயி:3680/3
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் – நாலாயி:3680/3
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய அப்பனே – நாலாயி:3680/3,4
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய அப்பனே – நாலாயி:3680/4
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய அப்பனே – நாலாயி:3680/4

மேல்


ஆயிரத்தான் (1)

பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:170/4

மேல்


ஆயிரத்தின் (1)

பால் ஏய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே – நாலாயி:2953/3,4

மேல்


ஆயிரத்து (27)

நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே – நாலாயி:2909/4
சீர் தொடை ஆயிரத்து
ஓர்த்த இ பத்தே – நாலாயி:2920/3,4
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார் – நாலாயி:2931/3
ஏதம் இல் ஆயிரத்து இ பத்து – நாலாயி:2964/3
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இ பத்து – நாலாயி:2975/3
நேர்தல் ஆயிரத்து
ஓர்தல் இவையே – நாலாயி:2986/3,4
பாட்டு ஓர் ஆயிரத்து இ பத்தால் அடி – நாலாயி:3052/3
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இ பத்தும் வலார் – நாலாயி:3098/3
கேழ்_இல் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3153/3
நேர்ந்த ஓர் ஆயிரத்து இ பத்து அருவினை நீறு செய்யுமே – நாலாயி:3175/4
பண் கொள் ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆக கூடும் பயிலு-மினே – நாலாயி:3186/4
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3252/3
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இ பத்தால் – நாலாயி:3285/3
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்து உள்ளத்தை மாசு அறுக்குமே – நாலாயி:3362/4
ஆணை ஆயிரத்து திருவிண்ணகர் பத்தும் வல்லார் – நாலாயி:3483/3
தூய ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே – நாலாயி:3494/4
கட்டு எழில் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3516/3
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திருவேங்கடத்துக்கு இவை பத்தும் – நாலாயி:3560/3
முகில்_வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இ பத்தும் வல்லா – நாலாயி:3582/3
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இ பத்தும் – நாலாயி:3659/3
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இ பத்தும் – நாலாயி:3736/3
முடிப்பான் சொன்ன ஆயிரத்து இ பத்தும் சன்மம் – நாலாயி:3747/3
வடிவு அமை ஆயிரத்து இ பத்தினால் சன்மம் – நாலாயி:3846/3
அழிவு இல்லா ஆயிரத்து இ பத்தும் நோய் அறுக்குமே – நாலாயி:3857/4
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இ பத்தும் வல்லார் – நாலாயி:3868/3
நொடி ஆயிரத்து இ பத்து – நாலாயி:3945/3
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே – நாலாயி:3989/4

மேல்


ஆயிரத்துள் (66)

அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் – நாலாயி:2942/3
பணிசெய் ஆயிரத்துள் இவை பத்துடன் – நாலாயி:3008/3
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன் – நாலாயி:3030/3
குழாம் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி – நாலாயி:3041/3
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3063/3
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் – நாலாயி:3074/3
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும் – நாலாயி:3087/3
கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும் – நாலாயி:3109/3
தெருள் கொள்ள சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்து – நாலாயி:3120/3
துயக்கு இன்றி தொழுது உரைத்த ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3131/3
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3142/3
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் – நாலாயி:3164/3
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல் – நாலாயி:3197/3
வலம் கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து – நாலாயி:3208/3
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து – நாலாயி:3219/3
பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு அவன் – நாலாயி:3230/2
பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3263/3
சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும் – நாலாயி:3274/2
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் – நாலாயி:3296/3
வழுவு இலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3307/3
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3318/3
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3329/3
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இ பத்தும் வல்லார் – நாலாயி:3340/3
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3351/3
நிரை கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3373/3
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3384/3
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி-அதன் மேல் – நாலாயி:3395/3
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில் – நாலாயி:3406/3
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவரமங்கை மேய பத்துடன் – நாலாயி:3417/3
குழலின் மலிய சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்து