கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
உ 1
உக்க 4
உக்கவர் 1
உக்கன 1
உக்கார் 1
உக்கான் 1
உக 4
உகக்கின்றேன் 1
உகக்கின்றேனே 1
உகந்த 35
உகந்தவன் 1
உகந்தாய் 7
உகந்தார் 15
உகந்தாளொடு 1
உகந்தான் 4
உகந்தான்-தன்னை 1
உகந்தானும் 2
உகந்தானை 4
உகந்திட்டேனே 1
உகந்தீர் 3
உகந்து 44
உகந்தே 3
உகப்பது 1
உகப்பர் 2
உகப்பவர் 1
உகப்பவர்க்கு 1
உகப்பாய் 5
உகப்பார் 6
உகப்பார்-தம் 1
உகப்பார்தாமே 2
உகப்பான் 1
உகப்பானை 2
உகம் 1
உகவன்-மின் 1
உகவா 1
உகவாதே 1
உகளும் 7
உகிர் 1
உகிரினாலே 1
உகுத்த 2
உகைத்து 2
உங்கள் 2
உங்ஙனே 1
உச்ச 1
உச்சம்போது 1
உச்சி 13
உச்சி-தன் 1
உச்சிமேலான் 1
உச்சியர் 1
உச்சியாய் 1
உச்சியானை 1
உச்சியே 1
உச்சியை 1
உசிர்ப்பு 1
உஞ்சு 1
உஞ்சேன் 1
உஞ்சேனை 1
உஞ்சைமாகாளம் 1
உட்க 1
உட்பொருள்தான் 1
உட்பொருளாய் 1
உட்பொருளும் 1
உட்பொருளை 1
உடம்பிலுள்ளால் 1
உடம்பினார்க்கு 1
உடம்பு 4
உடம்பே 2
உடம்பை 3
உடர 1
உடல் 37
உடல்-தன்னை 1
உடல்-தனக்கு 3
உடல்-தனை 1
உடலகத்தின் 1
உடலகத்து 1
உடலம் 7
உடலம்-தன்னுள் 1
உடலவனை 1
உடலார் 1
உடலானே 1
உடலிடை-நின்றும் 1
உடலில் 3
உடலின் 2
உடலினார் 1
உடலுக்கு 1
உடலும் 1
உடலுள் 1
உடலே 1
உடலை 4
உடறிய 1
உடன் 32
உடன்கிடந்தால் 1
உடன்பாட 1
உடன்பிறந்தார் 1
உடன்வீழன்-மின் 1
உடன்வைத்த 5
உடன்வைத்தவனும் 1
உடன்வைத்தான் 1
உடன்வைத்தானை 1
உடன்வைத்திட்டு 1
உடனும் 1
உடனே 19
உடுத்த 4
உடுத்தது 1
உடுத்தான் 1
உடுத்தானை 1
உடுத்தி 1
உடுத்திருந்தாய் 1
உடுத்திலர் 1
உடுத்து 7
உடுப்பர் 2
உடுப்பன 2
உடை 142
உடைத்தா 1
உடைத்தாய் 4
உடைத்தான் 1
உடைத்து 1
உடைதலை 1
உடைமை 1
உடைய 100
உடையது 5
உடையர் 33
உடையர்அல்லர் 1
உடையரை 1
உடையவர் 2
உடையவர்க்கு 1
உடையவன் 4
உடையன் 10
உடையன 1
உடையன்அல்லன் 1
உடையனவே 1
உடையனாய் 3
உடையனார் 1
உடையனை 4
உடையா 4
உடையாக 1
உடையாய் 31
உடையாயும் 1
உடையார் 65
உடையார்தாமே 4
உடையாரை 1
உடையான் 57
உடையான்-தன் 1
உடையான்-தன்னை 24
உடையான்-தனை 2
உடையான்தான் 1
உடையானும் 2
உடையானே 1
உடையானை 14
உடையினர் 2
உடையினார் 1
உடையீர் 3
உடையும் 8
உடையேன் 3
உடையோம் 1
உடையோம்அல்லோம் 1
உடையோர் 1
உடைவித்த 1
உண் 11
உண்கலன் 1
உண்ட 56
உண்டது 5
உண்டதும் 2
உண்டல் 1
உண்டலும் 1
உண்டவர் 2
உண்டவரோடும் 1
உண்டவன் 3
உண்டனை 1
உண்டா 1
உண்டாகும் 1
உண்டாய் 7
உண்டார் 20
உண்டார்கள் 1
உண்டார்தாமே 2
உண்டான் 8
உண்டான்-தன்னை 6
உண்டான்தான் 1
உண்டானை 5
உண்டி 1
உண்டிடாமே 1
உண்டியான் 1
உண்டியில் 1
உண்டின்றே 1
உண்டு 95
உண்டு-கொலோ 10
உண்டுகண்டீர் 1
உண்டும் 1
உண்டே 6
உண்டேல் 2
உண்டேன் 1
உண்டோ 43
உண்ண 4
உண்ணவும் 1
உண்ணா 5
உண்ணாது 1
உண்ணார் 2
உண்ணாராகில் 1
உண்ணாழிகையார் 1
உண்ணி 2
உண்ணிய 1
உண்ணும் 7
உண்பதன் 1
உண்பது 3
உண்பதும் 2
உண்பதுவும் 1
உண்பர் 5
உண்பார் 5
உண்பார்கள் 1
உண்பாரும் 1
உண்மை 2
உண்மையனே 1
உண்மையில் 1
உண்மையே 1
உண்மையை 1
உண 4
உணங்கல் 2
உணங்கா 1
உணர் 4
உணர்-மின்கள் 2
உணர்-மினோ 1
உணர்கிலர் 1
உணர்ச்சி 2
உணர்த்தல் 1
உணர்த்துவேனே 1
உணர்தலால் 1
உணர்தற்கு 1
உணர்திராகில் 1
உணர்ந்த 1
உணர்ந்தாய் 1
உணர்ந்தார்க்கு 1
உணர்ந்தாரும் 1
உணர்ந்தான்-தன்னை 1
உணர்ந்திட்டதும் 1
உணர்ந்திலேன் 1
உணர்ந்து 1
உணர்ந்தும் 1
உணர்ந்தோர்கட்கே 1
உணர்வாய் 2
உணர்வார் 1
உணர்வார்கட்கு 1
உணர்வார்களே 1
உணர்வான்-தனை 1
உணர்வித்தானை 1
உணர்விலார் 1
உணர்விலீர் 1
உணர்வின் 1
உணர்வின்-கண் 1
உணர்வினார்க்கு 1
உணர்வினால் 2
உணர்வினுக்கு 1
உணர்வினோடு 1
உணர்வு 22
உணர்வுக்கும் 1
உணர்வும் 1
உணர்வே 1
உணர்வை 1
உணர 5
உணரப்படாத 2
உணரப்படாதது 1
உணரப்படுவாரோடு 1
உணரமாட்டீர் 2
உணரமாட்டேன் 5
உணரல் 2
உணரா 8
உணராத 1
உணராதது 1
உணராது 2
உணராமை 1
உணரார் 4
உணரில் 1
உணரும் 3
உணல் 1
உணா 2
உணாமே 1
உணும் 3
உத்தமர் 1
உத்தமர்க்கு 1
உத்தமர்க்கே 1
உத்தமர்கள் 1
உத்தமராய் 2
உத்தமன் 5
உத்தமன்தான் 1
உத்தமனார் 1
உத்தமனார்க்கு 1
உத்தமனும் 1
உத்தமனே 15
உத்தமனை 10
உத்தரநாள் 1
உத்தரம் 1
உத்தரமலையர்பாவை 1
உத்தரியப்பட்டு 1
உதகரணம்செய்து 1
உதயத்தின் 1
உதயத்து 1
உதயம் 2
உதவல் 1
உதவி 1
உதவினான் 1
உதவுவார் 1
உதிப்பன 1
உதிர்ந்து 1
உதிர 2
உதிரம் 3
உதிரமே 1
உதை 1
உதைகொண்ட 1
உதைசெய்த 2
உதைசெய்தான் 1
உதைசெய்து 1
உதைத்த 6
உதைத்தவன் 1
உதைத்தன 3
உதைத்தாய் 2
உதைத்தார் 4
உதைத்தார்தாமே 1
உதைத்தான் 1
உதைத்தான்-தன்னை 3
உதைத்தான்தான் 1
உதைத்திட்ட 2
உதைத்திட்டவன் 1
உதைத்து 7
உதைப்பர் 1
உதையால் 1
உந்த 1
உந்தி 5
உந்திடும்போது 1
உந்தியின் 1
உந்தினான் 1
உந்து 1
உந்தும் 2
உபாயம் 2
உபாயம்-தன்னால் 1
உம் 7
உம்தமக்கு 1
உம்பர் 6
உம்பர்_கோனை 1
உம்பர்க்கு 1
உம்பர்க்கும் 1
உம்பர்கள் 2
உம்பர்கள்_கோன் 1
உம்பர்வாணரே 1
உம்பரார் 1
உம்பரார்-தங்கள் 1
உம்பரானை 2
உம்பருமாய் 1
உம்பரே 1
உம்பரோடு 2
உம்பனை 1
உம்மை 7
உம்மையில் 1
உம்மோடு 1
உமக்கு 5
உமக்கே 1
உமர் 1
உமாபதியை 1
உமிழ் 7
உமிழ்ந்த 1
உமிழ்ந்தானை 1
உமிழ்ந்து 1
உமிழும் 4
உமை 59
உமை-தன்னோடும் 1
உமை-தன்னோடே 1
உமை_கணவா 1
உமை_பங்க 1
உமை_பங்கரோ 1
உமை_பங்கன் 1
உமை_பங்கனார் 4
உமை_பங்கனை 1
உமை_பங்கினன் 1
உமை_ஒருபாகர் 1
உமைக்கு 2
உமைநங்கை 1
உமைநங்கை_பங்கன் 1
உமையவட்கு 1
உமையவள் 4
உமையவள்-தம் 2
உமையவள்_பங்கா 1
உமையவள்_பாகனை 1
உமையவளும் 1
உமையவளை 3
உமையவளோடு 2
உமையவளோடும் 1
உமையாட்கு 2
உமையாள் 24
உமையாள்-தன்னை 2
உமையாள்_பாகன்-தன்னை 1
உமையாள்_மணவாளன் 1
உமையாள்_மணவாளா 1
உமையாளை 1
உமையாளையும் 1
உமையாளொடும் 4
உமையாளோடும் 1
உமையும் 2
உமையை 3
உமையொடு 3
உமையொடும் 1
உமையோடு 4
உமையோடும் 2
உய் 2
உய்-மினே 1
உய்க்கும் 2
உய்கண்டாய் 1
உய்த்த 1
உய்த்தவன் 2
உய்த்தானை 1
உய்த்திடும் 1
உய்தல்பொருட்டு 1
உய்துமே 1
உய்ந்த 24
உய்ந்தவா 1
உய்ந்தவாறே 1
உய்ந்தன 1
உய்ந்தனன் 1
உய்ந்தனே 1
உய்ந்தான் 1
உய்ந்து 1
உய்ந்தெனே 3
உய்ந்தேன் 2
உய்ந்தேனே 31
உய்ப்பனவும் 1
உய்ம்-மின்களே 1
உய்ம்-மினே 12
உய்ய 17
உய்யக்கொண்ட 1
உய்யக்கொண்டார் 2
உய்யக்கொண்டு 1
உய்யக்கொள்ளாய் 1
உய்யப்பெற்றெனே 2
உய்யப்போயினான் 1
உய்யல் 13
உய்யலாம் 1
உய்யார் 1
உய்யும் 5
உய்வது 1
உய்வராய் 1
உய்வன் 1
உய்வனோ 20
உய்வான் 1
உய 4
உயக்கொள் 1
உயக்கொளும் 1
உயர் 21
உயர்த்த 1
உயர்த்தான் 1
உயர்த்தினான் 1
உயர்ந்த 3
உயர்ந்தவர் 1
உயர்ந்தார் 2
உயர்ந்தார்களே 1
உயர்ந்தான் 1
உயர்ந்தான்-தன் 1
உயர்ந்தான்-தன்னை 1
உயர்ந்து 1
உயர்ந்தும் 1
உயர்ந்தேன் 1
உயர்வு 1
உயர 1
உயரும் 2
உயிர் 41
உயிர்-தனை 1
உயிர்க்கு 4
உயிர்க்கும் 9
உயிர்கட்கு 4
உயிர்கள் 1
உயிர்நிலை 1
உயிர்ப்ப 1
உயிர்ப்பாய் 2
உயிர்ப்புளே 1
உயிரவனை 1
உயிராகும் 1
உயிராது 1
உயிராய் 3
உயிராவணம் 1
உயிரானே 1
உயிரினை 1
உயிரினோடும் 1
உயிரும் 6
உயிரே 1
உயிரை 5
உர 1
உரகம் 2
உரங்கள் 1
உரத்தவன் 1
உரத்தினால் 3
உரத்தை 1
உரப்பிய 1
உரம் 7
உரவனை 2
உரவு 1
உரவோன் 1
உரி 66
உரிசெய்தாரும் 1
உரிசெய்தானை 1
உரிசெய்தோன் 1
உரிஞ்ச 1
உரிஞ்சி 1
உரிஞ்சு 2
உரித்த 15
உரித்தவன் 3
உரித்தன 1
உரித்தாய் 3
உரித்தார் 2
உரித்தான் 3
உரித்தான்-தன்னை 2
உரித்தானை 4
உரித்திட்டார் 1
உரித்து 9
உரித்துவிட்டாய் 1
உரிந்த 1
உரிப்பை 1
உரிமையில் 1
உரிய 3
உரியர் 4
உரியாய் 2
உரியார் 1
உரியானும் 1
உரியின் 1
உரியீர் 1
உரியை 1
உரியோன் 1
உரிவை 40
உரிவையான் 1
உரிவையை 1
உரு 41
உருக்கிய 2
உருக்கின 1
உருக 1
உருகா 2
உருகாதார் 1
உருகாதாரே 1
உருகி 12
உருகிய 1
உருகிற்று 1
உருகினேன் 1
உருகு 1
உருகுகின்றேன் 2
உருகும் 5
உருகுமே 2
உருகுவித்தால் 1
உருகுவித்து 1
உருட்டிய 1
உருண்டு 1
உருத்திர 3
உருத்திரகோடி 1
உருத்திரபட்டம் 1
உருத்திரமூர்த்தி 1
உருத்திரமூர்த்தியை 1
உருத்திரன் 1
உருத்திரனை 1
உரும் 5
உருமினானை 1
உருமொடு 1
உருவ 16
உருவத்தவற்கும் 1
உருவத்தான் 1
உருவத்து 4
உருவம் 32
உருவம்-தன்னால் 1
உருவமாய் 1
உருவமும் 1
உருவர் 9
உருவரும் 1
உருவரோ 1
உருவன் 2
உருவனாய் 2
உருவனை 1
உருவா 2
உருவாய் 14
உருவானை 1
உருவி 1
உருவில் 11
உருவின் 4
உருவினாள் 1
உருவினானே 1
உருவினானை 4
உருவினை 4
உருவு 3
உருவுடை 1
உருவும் 3
உருவுமாய் 1
உருவே 2
உருவை 10
உருவோடு 2
உருள் 1
உருள 1
உருளும் 1
உருளும்போது 1
உரை 13
உரை-மின்களே 1
உரைக்க 4
உரைக்கில் 1
உரைக்கிலும் 1
உரைக்கின்றேனே 1
உரைக்கும் 9
உரைக்குமா 1
உரைகள் 1
உரைசெய் 1
உரைசெய்தவன் 1
உரைத்த 2
உரைத்தால் 1
உரைத்தான் 1
உரைத்திரேல் 1
உரைத்து 4
உரைத்தேன் 1
உரைப்ப 1
உரைப்பதற்கு 1
உரைப்பது 1
உரைப்பர் 1
உரைப்பரே 1
உரைப்பன 2
உரைப்பனவே 1
உரைப்பார் 3
உரைப்பார்க்கு 1
உரைப்பார்களை 1
உரைப்பு 1
உரைமாலை 1
உரையா 3
உரையாடா 1
உரையாடி 1
உரையாது 1
உரையாயோ 1
உரையார் 1
உரையால் 1
உரையினால் 2
உரையும் 1
உரையே 1
உரையேனாகில் 1
உரோமம் 1
உலக்க 1
உலகங்கட்கு 1
உலகங்கள் 4
உலகத்தவர் 4
உலகத்தார் 1
உலகத்திலே 1
உலகத்தின் 1
உலகத்தீர் 3
உலகத்து 3
உலகத்துக்கு 1
உலகத்துள் 2
உலகத்துள்ளே 1
உலகத்தோடு 1
உலகம் 48
உலகமும் 3
உலகமூர்த்தி 2
உலகமூர்த்தீ 1
உலகர்க்கு 1
உலகானே 1
உலகில் 9
உலகிற்கு 1
உலகின் 1
உலகினில் 2
உலகினுக்கு 2
உலகினுக்கும் 1
உலகினை 1
உலகு 45
உலகு-தன்னை 1
உலகுக்கு 22
உலகும் 5
உலகே 2
உலகை 6
உலகோடு 1
உலந்தார் 4
உலந்தார்-தம் 2
உலந்தாலும் 2
உலந்து 2
உலப்பிலான் 1
உலப்பிலானை 2
உலப்பிலியை 1
உலப்பு 3
உலம் 3
உலர்த்தி 1
உலவாத 1
உலவாதானை 3
உலவினால் 1
உலவு 9
உலவும் 4
உலா 1
உலாம் 42
உலாம்-தனை 1
உலாவ 1
உலாவி 1
உலாவிய 6
உலாவு 2
உலாஅம் 1
உலைப்பாடே 1
உலையாத 1
உலையை 1
உலோபமே 1
உலோபி 1
உவ 1
உவகை 2
உவகைகள் 1
உவகையோடு 1
உவந்திட்டு 1
உவந்து 1
உவமன் 2
உவமனிலி 1
உவர்ப்பு 1
உவராதே 1
உழக்க 1
உழக்கி 2
உழக்கிய 1
உழந்து 1
உழல் 2
உழல்வாய் 1
உழல்வார் 4
உழல்வாரும் 1
உழல்வான் 1
உழல்வானை 2
உழல்வினானை 1
உழல்வீர் 1
உழல்வோன் 1
உழலாதே 1
உழலும் 7
உழலை 1
உழவை 1
உழறும் 2
உழன்ற 10
உழன்றார் 1
உழன்று 2
உழிதந்த 1
உழிதந்தானை 1
உழிதந்தேன் 2
உழிதர்கின்ற 1
உழிதர்கின்றேன் 1
உழிதர்வர் 5
உழிதர்வர்க்கு 1
உழிதர்வரே 1
உழிதர்வாரும் 1
உழிதர்வானே 1
உழிதர்வேற்கு 1
உழிதர்வேனை 2
உழிதராமே 1
உழிதரும் 6
உழிதருவர் 1
உழுத 1
உழுவான்-பொருட்டு 1
உழுவை 2
உழை 6
உழைஞர் 1
உழைத்தும் 1
உழையர்தாம் 1
உள் 42
உள்க 3
உள்கமாட்டேன் 1
உள்கி 11
உள்கிற்று 1
உள்கினாரை 1
உள்கினேன் 1
உள்கிஉள்கி 1
உள்கு 1
உள்கு-மின் 2
உள்குதுமே 1
உள்கும் 4
உள்குவதே 1
உள்குவார் 16
உள்குவார்க்கு 3
உள்குவார்கட்கு 1
உள்குவேனே 1
உள்கேன் 1
உள்ள 18
உள்ளத்த 1
உள்ளத்தவர் 4
உள்ளத்தாய் 2
உள்ளத்தாரும் 1
உள்ளத்தால் 5
உள்ளத்தானும் 1
உள்ளத்தானை 1
உள்ளத்தில் 4
உள்ளத்தின் 6
உள்ளத்தினால் 1
உள்ளத்தினுள் 2
உள்ளத்தினுள்ளே 1
உள்ளத்தீரே 1
உள்ளத்து 21
உள்ளத்துள் 1
உள்ளத்துள்ளே 8
உள்ளத்துளே 1
உள்ளத்தே 5
உள்ளத்தை 3
உள்ளதாகில் 1
உள்ளது 2
உள்ளதும் 1
உள்ளம் 28
உள்ளம்தானும் 1
உள்ளமாய் 1
உள்ளமும் 2
உள்ளமே 22
உள்ளல் 1
உள்ளவர் 1
உள்ளவழி 1
உள்ளவன் 1
உள்ளவே 1
உள்ளன 4
உள்ளாய் 4
உள்ளார் 50
உள்ளார்க்கு 1
உள்ளார்தாமே 2
உள்ளால் 10
உள்ளான் 6
உள்ளான்-தன்னை 2
உள்ளானும் 5
உள்ளானை 3
உள்ளி 1
உள்ளிட்டார் 1
உள்ளிடத்து 1
உள்ளிடை 1
உள்ளீர் 7
உள்ளுமாய் 1
உள்ளுவர் 1
உள்ளுவார் 1
உள்ளுள் 1
உள்ளுளே 1
உள்ளுற 2
உள்ளே 11
உள்ளோன் 1
உள 14
உளத்து 1
உளதால் 1
உளது 1
உளதே 4
உளம் 6
உளர் 7
உளர்அல்லர் 1
உளராய் 1
உளரேல் 1
உளரோ 4
உளவே 3
உளள் 1
உளன் 4
உளாய் 9
உளாயே 10
உளார் 12
உளாரும் 1
உளாரே 2
உளான் 14
உளான்-தனை 1
உளானும் 1
உளானே 62
உளானை 36
உளே 10
உளேன் 3
உளேன்அலேன் 1
உளைந்தான் 1
உளையாதானை 1
உளைவானை 1
உளோம் 1
உளோமே 2
உற்ற 28
உற்றது 1
உற்றதே 1
உற்றபடி 1
உற்றலால் 1
உற்றவர்-தம் 1
உற்றவர்க்கு 1
உற்றவர்தாம் 1
உற்றவரும் 1
உற்றவன் 1
உற்றாய் 1
உற்றாயே 1
உற்றார் 7
உற்றார்களும் 1
உற்றாராய் 1
உற்றால் 2
உற்றான் 4
உற்றானை 3
உற்றிடும் 1
உற்றிருந்த 1
உற்றிலேன் 1
உற்று 17
உற்றேன் 3
உற்றேனாய் 1
உற்றேனே 1
உற 12
உறக்கத்தில் 1
உறக்கம் 1
உறங்கலுற்றால் 1
உறங்காது 1
உறங்குகின்றேனுக்கு 1
உறங்கும் 2
உறங்குவார் 1
உறங்குவேன் 1
உறந்தை 1
உறவனாய் 1
உறவா 1
உறவானை 1
உறவினால் 2
உறவு 9
உறவே 1
உறா 2
உறி 3
உறு 22
உறுக்கிய 1
உறுகின்றது 1
உறுத்த 4
உறுத்து 1
உறுதி 3
உறுதி-தன்னை 1
உறுதுணை 1
உறுதுணையை 1
உறுப்பினது 1
உறும் 4
உறுவித்தவா 1
உறுவிப்பார் 1
உறை 71
உறைகின்ற 16
உறைகின்றதே 1
உறைகின்றாரும் 2
உறைகின்றாரே 1
உறைகின்றானை 1
உறைதர 1
உறைந்து 2
உறைப்பு 2
உறைய 1
உறையாநின்ற 1
உறையும் 118
உறையுமே 1
உறையூர் 2
உறையூரும் 2
உறைவது 3
உறைவர் 2
உறைவாய் 2
உறைவார் 15
உறைவான் 2
உறைவானை 3
உறைவானொடு 1
உறைவானொடும் 1
உறைவிடம் 6
உறைவீர்க்கு 1
உன் 62
உன்-பால் 3
உன்-பாலது 1
உன்தன் 6
உன்மத்தக 1
உன்னாதே 1
உன்னி 9
உன்னிய 1
உன்னியும் 1
உன்னியே 1
உன்னில் 1
உன்னிஉன்னி 1
உன்னு 2
உன்னுடைய 1
உன்னுமவர்க்கு 1
உன்னுவார் 2
உன்னுவாரும் 1
உன்னை 28
உன 1
உனக்கு 6
உனக்கே 1
உனது 1
உனும் 1
உனை 9
உ (1)
உறைப்பு பாடி அடைப்பித்தார் உ நின்றார் – தேவா-அப்:1576/2
மேல்
உக்க (4)
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் – தேவா-அப்:824/1
பாடக கால் கழல் கால் பரிதி கதிர் உக்க அந்தி – தேவா-அப்:955/1
கண் பல் உக்க கபாலம் அங்கை கொண்டு – தேவா-அப்:1786/1
தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க
ஞான பூம் கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண் – தேவா-அப்:2169/1,2
மேல்
உக்கவர் (1)
குணங்கள்தாம் பரவி குறைந்து உக்கவர்
சுணங்கு பூண் முலை தூமொழியார் அவர் – தேவா-அப்:1886/2,3
மேல்
உக்கன (1)
பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன
பத்து-கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை – தேவா-அப்:186/2,3
மேல்
உக்கார் (1)
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும் – தேவா-அப்:159/3
மேல்
உக்கான் (1)
ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான்
இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் – தேவா-அப்:696/2,3
மேல்
உக (4)
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார் – தேவா-அப்:256/3
வெறுத்து உக புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும் நெஞ்சே – தேவா-அப்:453/1
மறுத்து உக ஆர்வ செற்ற குரோதங்கள் ஆன மாய – தேவா-அப்:453/2
பொறுத்து உக புட்பக தேர் உடையானை அடர ஊன்றி – தேவா-அப்:453/3
மேல்
உகக்கின்றேன் (1)
உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் – தேவா-அப்:526/2
மேல்
உகக்கின்றேனே (1)
உருவினை உருகி ஆங்க உள்ளத்தால் உகக்கின்றேனே – தேவா-அப்:439/4
மேல்
உகந்த (35)
வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த
அம் பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:125/3,4
திரு விரலால் உதகரணம்செய்து உகந்த சிவமூர்த்தி – தேவா-அப்:133/2
பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே – தேவா-அப்:475/4
தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான் – தேவா-அப்:549/3
தரியா வெகுளியனாய் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த
எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண் – தேவா-அப்:803/1,2
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த
மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன் – தேவா-அப்:871/1,2
யாழின் பாட்டை உகந்த அடிகளே – தேவா-அப்:1480/4
ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார் – தேவா-அப்:1919/3
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை – தேவா-அப்:1921/3
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2167/4
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் – தேவா-அப்:2253/1
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2326/1
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை – தேவா-அப்:2422/2
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
முன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூஎயிலும் செற்று உகந்த முதல்வன்தான் காண் – தேவா-அப்:2581/2
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் – தேவா-அப்:2585/2
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
கறுத்தது ஒரு கண்டத்தர் காலன் வீழ காலினால் காய்ந்து உகந்த காபாலியார் – தேவா-அப்:2671/1
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த
அடியே வந்து அடைந்து அடிமையாகப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2714/3,4
சங்கு அரவ கடல் முகடு தட்டவிட்டு சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும் – தேவா-அப்:2837/2
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2
மா வாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2903/1
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும் – தேவா-அப்:2967/2
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று – தேவா-அப்:2972/3
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
ஆவினில் ஐந்து உகந்தானை அமர்_கோனை ஆலாலம் உண்டு உகந்த ஐயன்-தன்னை – தேவா-அப்:2993/2
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே – தேவா-அப்:3016/3,4
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே – தேவா-அப்:3061/1
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
மேல்
உகந்தவன் (1)
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம் – தேவா-அப்:1749/3
மேல்
உகந்தாய் (7)
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி – தேவா-அப்:2130/2
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி பிறவி அறுக்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2637/1
கான தீ ஆடல் உகந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2639/4
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றி மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2655/3
மாதினை ஓர்கூறு உகந்தாய் மறை கொள் நாவா மதிசூடீ வானவர்கள்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2696/1
மேல்
உகந்தார் (15)
கிஞ்ஞரம் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:283/4
கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:481/4
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1177/4
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1181/4
ஒன்று போல் உகந்தார் ஒற்றியூரரே – தேவா-அப்:1312/4
உடையும் தோல் உகந்தார் உறை ஒற்றியூர் – தேவா-அப்:1313/3
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
ஓட்டகத்தே ஊண் ஆக உகந்தார் போலும் ஓர் உருவாய் தோன்றி உயர்ந்தார் போலும் – தேவா-அப்:2367/1
ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2367/4
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே அளவு இல் பெருமை உடையார் தாமே – தேவா-அப்:2862/1
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே – தேவா-அப்:2868/2
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை – தேவா-அப்:2925/2
மேல்
உகந்தாளொடு (1)
கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர் – தேவா-அப்:1181/3
மேல்
உகந்தான் (4)
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க – தேவா-அப்:913/2
ஆறு கொண்டு உகந்தான் திரு மீயச்சூர் – தேவா-அப்:1177/3
காலால் ஊன்று உகந்தான் கடம்பந்துறை – தேவா-அப்:1253/3
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
மேல்
உகந்தான்-தன்னை (1)
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
மேல்
உகந்தானும் (2)
ஆர்திரை நாள் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:37/4
ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:39/4
மேல்
உகந்தானை (4)
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர் – தேவா-அப்:194/2
உகந்தானை பிச்சையே இச்சிப்பானை ஒண் பவள திரளை என் உள்ளத்துள்ளே – தேவா-அப்:2722/3
ஆவினில் ஐந்து உகந்தானை அமரர்_கோவை அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும் – தேவா-அப்:2973/3
ஆவினில் ஐந்து உகந்தானை அமர்_கோனை ஆலாலம் உண்டு உகந்த ஐயன்-தன்னை – தேவா-அப்:2993/2
மேல்
உகந்திட்டேனே (1)
ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே – தேவா-அப்:386/4
மேல்
உகந்தீர் (3)
பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு – தேவா-அப்:3/3
பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர்
வெம் தழல் ஓம்பும் மிழலை உள்ளீர் என்னை தென் திசைக்கே – தேவா-அப்:924/2,3
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில் – தேவா-அப்:2562/2
மேல்
உகந்து (44)
ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும் – தேவா-அப்:34/2
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும் – தேவா-அப்:143/2
ஓதி வாய் உலகம் ஏத்த உகந்து தாம் அருள்கள்செய்வார் – தேவா-அப்:372/2
ஏறு உகந்து ஏற வைத்தார் இடைமருது இடமும் வைத்தார் – தேவா-அப்:381/1
செற்று உகந்து அருளிச்செய்தார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:413/4
ஒறுத்து உகந்து அருள்கள்செய்தார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:453/4
ஏறு உகந்து ஏறினானே இரும் கடல் அமுது ஒப்பானே – தேவா-அப்:490/2
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும் – தேவா-அப்:549/1
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார் – தேவா-அப்:549/2
ஆன் உகந்து ஏறுவானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:549/4
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன் – தேவா-அப்:551/2
பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும் – தேவா-அப்:667/3
உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி – தேவா-அப்:791/2
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம் – தேவா-அப்:869/1
உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:873/2
ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:874/2
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/2
துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:880/2
பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான் – தேவா-அப்:1023/2
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த – தேவா-அப்:1025/2
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1046/1
பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம் – தேவா-அப்:1112/1
இட்டமா உகந்து ஏறும் இறைவனார் – தேவா-அப்:1128/2
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய் – தேவா-அப்:1132/3
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ – தேவா-அப்:1171/2
பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான் – தேவா-அப்:1309/2
ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று – தேவா-அப்:1312/1
ஒற்றி ஏறு உகந்து ஏறும் ஒருவனார் – தேவா-அப்:1318/2
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து
இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான் – தேவா-அப்:1468/1,2
உள்கிஉள்கி உகந்து இருந்தேனுக்கு – தேவா-அப்:1573/2
காடு நீடு உகந்து ஆடிய கண்நுதல் – தேவா-அப்:1670/2
உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று – தேவா-அப்:1863/1
இட்டமா உகந்து ஏறும் இறைவனார் – தேவா-அப்:1910/2
சுண்ணத்தர் சுடு நீறு உகந்து ஆடலார் – தேவா-அப்:1930/1
இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து
இரண்டுபோதும் என் சிந்தையுள் வைகுமே – தேவா-அப்:1945/3,4
எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை – தேவா-அப்:2012/3
இட்டது இட்டது ஓர் ஏறு உகந்து ஏறி ஊர் – தேவா-அப்:2029/1
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் – தேவா-அப்:2066/2
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை – தேவா-அப்:2689/2
உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
உமையவளை ஒருபாகம் சேர்த்தினான் காண் உகந்து ஒலி நீர் கங்கை சடை ஒழுக்கினான் காண் – தேவா-அப்:2742/1
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/3,4
மேல்
உகந்தே (3)
தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான் – தேவா-அப்:549/3
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன் – தேவா-அப்:1571/3
என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர் – தேவா-அப்:1795/3
மேல்
உகப்பது (1)
சின்ன வேடம் உகப்பது செல்வமே – தேவா-அப்:1156/4
மேல்
உகப்பர் (2)
ஒற்றரை சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும் – தேவா-அப்:667/2
எரிந்தார் அனல் உகப்பர் ஏழில் ஓசை எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார்-பால் – தேவா-அப்:2262/3
மேல்
உகப்பவர் (1)
ஊழி அளக்க வல்லானும் உகப்பவர் உச்சி உள்ளானும் – தேவா-அப்:36/1
மேல்
உகப்பவர்க்கு (1)
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும் – தேவா-அப்:659/2
மேல்
உகப்பாய் (5)
மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:956/4
ஏறு ஏற என்றும் உகப்பாய் போற்றி இரும் கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி – தேவா-அப்:2133/4
பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி பழையாற்று பட்டீச்சுரத்தாய் போற்றி – தேவா-அப்:2134/1
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2134/4
என்னியாய் எந்தை பிரானே போற்றி ஏழ் இன இசையே உகப்பாய் போற்றி – தேவா-அப்:2661/2
மேல்
உகப்பார் (6)
உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண – தேவா-அப்:2171/1
ஆல் ஆன் ஐந்து ஆடல் உகப்பார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2302/4
அடியார் அடிமை உகப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2370/4
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி – தேவா-அப்:2412/1
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2862/3
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2867/3
மேல்
உகப்பார்-தம் (1)
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும் – தேவா-அப்:2373/3
மேல்
உகப்பார்தாமே (2)
குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே
பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2447/3,4
கோலம் பலவும் உகப்பார்தாமே கோள் நாகம் நாண் ஆக பூண்டார்தாமே – தேவா-அப்:2450/2
மேல்
உகப்பான் (1)
முகத்தால் குளிர்ந்திருந்து உள்ளத்தினால் உகப்பான் இசைந்த – தேவா-அப்:809/3
மேல்
உகப்பானை (2)
பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்-கண் – தேவா-அப்:67/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட – தேவா-அப்:2586/1
மேல்
உகம் (1)
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ – தேவா-அப்:2428/1
மேல்
உகவன்-மின் (1)
உண்டின்றே என்று உகவன்-மின் ஏழைகாள் – தேவா-அப்:1831/2
மேல்
உகவா (1)
உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் – தேவா-அப்:526/2
மேல்
உகவாதே (1)
உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே
அறவம் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1871/2,3
மேல்
உகளும் (7)
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி – தேவா-அப்:273/3
செய் வரால் உகளும் செம்மை திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:404/4
செய்-தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி – தேவா-அப்:864/3
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் – தேவா-அப்:2255/3
மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/3
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற – தேவா-அப்:2422/3
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/3
மேல்
உகிர் (1)
உளைந்தான் செறுத்தற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால் – தேவா-அப்:807/1
மேல்
உகிரினாலே (1)
ஓடு மிக்கு என்று சொல்லி ஊன்றினான் உகிரினாலே
பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி – தேவா-அப்:575/2,3
மேல்
உகுத்த (2)
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த
பைம் போது உழக்கி பவளம் தழைப்பன பாங்கு அறியா – தேவா-அப்:892/1,2
பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை – தேவா-அப்:2424/1
மேல்
உகைத்து (2)
உகைத்து எடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே – தேவா-அப்:336/3
ஓர் அழல் அம்பினாலே உகைத்து தீ எரிய மூட்டி – தேவா-அப்:553/2
மேல்
உங்கள் (2)
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் – தேவா-அப்:566/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
மேல்
உங்ஙனே (1)
சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1016/3,4
மேல்
உச்ச (1)
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
மேல்
உச்சம்போது (1)
உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/3
மேல்
உச்சி (13)
ஊழி அளக்க வல்லானும் உகப்பவர் உச்சி உள்ளானும் – தேவா-அப்:36/1
நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன் – தேவா-அப்:279/2
ஒரு வரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து – தேவா-அப்:536/3
உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை – தேவா-அப்:1300/1
உச்சி மேல் விளங்கும் இள வெண் பிறை – தேவா-அப்:1414/1
உச்சி வெண் மதி சூடிலும் ஊன் அறா – தேவா-அப்:2031/1
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும் – தேவா-அப்:2284/2
நீலம் பொலிந்த மிடற்றார்தாமே நீள் வரையின் உச்சி இருப்பார்தாமே – தேவா-அப்:2450/3
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
மேல்
உச்சி-தன் (1)
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல் – தேவா-அப்:753/3
மேல்
உச்சிமேலான் (1)
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
மேல்
உச்சியர் (1)
ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர் – தேவா-அப்:2256/1
மேல்
உச்சியாய் (1)
கா ஆர்ந்த பொழில் சோலை கானப்பேராய் கழுக்குன்றத்து உச்சியாய் கடவுளே நின் – தேவா-அப்:3063/3
மேல்
உச்சியானை (1)
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
மேல்
உச்சியே (1)
தங்கன் தாள் அடியேன் உடை உச்சியே – தேவா-அப்:1426/4
மேல்
உச்சியை (1)
ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
மேல்
உசிர்ப்பு (1)
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:445/4
மேல்
உஞ்சு (1)
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
மேல்
உஞ்சேன் (1)
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன் – தேவா-அப்:1571/3
மேல்
உஞ்சேனை (1)
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும் – தேவா-அப்:2793/1
மேல்
உஞ்சைமாகாளம் (1)
வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதில் உஞ்சைமாகாளம் வாரணாசி – தேவா-அப்:2159/2
மேல்
உட்க (1)
பேர்த்தார் பிறை நுதல் பெண்ணின் நல்லாள் உட்க
கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி – தேவா-அப்:160/2,3
மேல்
உட்பொருள்தான் (1)
உளர் ஒளியை உள்ளத்தின் உள்ளே நின்ற ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை – தேவா-அப்:2762/1
மேல்
உட்பொருளாய் (1)
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2485/1
மேல்
உட்பொருளும் (1)
எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி – தேவா-அப்:468/1
மேல்
உட்பொருளை (1)
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/2
மேல்
உடம்பிலுள்ளால் (1)
உரு மூன்றாய் உணர்வின்-கண் ஒன்று ஆனானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பிலுள்ளால்
கரு ஈன்ற வெங்களவை அறிவான்-தன்னை காலனை தன் கழல் அடியால் காய்ந்து மாணிக்கு – தேவா-அப்:2939/1,2
மேல்
உடம்பினார்க்கு (1)
உடம்பினார்க்கு ஓர் உறுதுணை ஆகுமே – தேவா-அப்:1905/4
மேல்
உடம்பு (4)
உடம்பு அழகு எழுதுவர் முழுதும் வெண் நிலா – தேவா-அப்:96/2
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:223/1
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி – தேவா-அப்:687/2
உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளி ஆக – தேவா-அப்:729/1
மேல்
உடம்பே (2)
உயிர்நிலை உடம்பே காலா உள்ளமே தாழி ஆக – தேவா-அப்:504/1
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
மேல்
உடம்பை (3)
உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் – தேவா-அப்:1032/1
பொசியினால் மிடைந்து புழு பொதிந்த போர்வை பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று – தேவா-அப்:2701/1
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மேல்
உடர (1)
அரி பெருத்த வெள் ஏற்றை உடர ஏறி அப்பனார் இ பருவம் ஆரூராரே – தேவா-அப்:2347/4
மேல்
உடல் (37)
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன்-தன் உடல் வெந்து வீய சுடர் நீறு – தேவா-அப்:79/1
ஆர்த்து ஆருயிர் அடும் அந்தகன்-தன் உடல்
பேர்த்தார் பிறை நுதல் பெண்ணின் நல்லாள் உட்க – தேவா-அப்:160/1,2
மெய்யவர் பொய்யும் இல்லார் உடல் எனும் இடிஞ்சில்-தன்னில் – தேவா-அப்:285/2
பொரு கடல் இலங்கை_மன்னன் உடல் கெட பொருத்தி நல்ல – தேவா-அப்:587/1
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:922/3
உடல் உளானை ஒப்பாரி இலாத எம் – தேவா-அப்:1092/2
இரக்கமாய் என் உடல் உறு நோய்களை – தேவா-அப்:1111/3
துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1126/1
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1338/3
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை – தேவா-அப்:1398/1
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து – தேவா-அப்:1543/1
செருத்தனை செயும் சேண் அரக்கன் உடல்
எருத்து இற விரலால் இறை ஊன்றிய – தேவா-அப்:1661/1,2
கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல்
பருத்த தோள் கெட பாதத்து ஒரு விரல் – தேவா-அப்:1689/2,3
தென்றல் நல் நெடும் தேர் உடையான் உடல்
போன்ற வெம் கனல் பொங்க விழித்தவன் – தேவா-அப்:1708/1,2
துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல்
வளையும் காலம் வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1735/2,3
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே – தேவா-அப்:1797/2
அரக்கனார் உடல் ஆங்கு ஒர் விரலினால் – தேவா-அப்:1799/2
மெய்யில் மாசு உடையார் உடல் மூடுவார் – தேவா-அப்:1906/1
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற – தேவா-அப்:2075/2
சாய்வனை சலவார்கள் தமக்கு உடல்
சீவனை சிவனை சிந்தியார்களே – தேவா-அப்:2081/3,4
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் – தேவா-அப்:2334/2
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2348/2
வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2350/2
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை – தேவா-அப்:2351/1
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2550/2
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண் காமன் உடல் வேவித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2607/2
கையானே காலன் உடல் மாள செற்ற கங்காளா முன் கோளும் விளைவும் ஆனாய் – தேவா-அப்:2711/2
பார்த்தானை காமன் உடல் பொடியாய் வீழ பண்டு அயன் மால் இருவர்க்கும் அறியா வண்ணம் – தேவா-அப்:2724/1
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ – தேவா-அப்:2741/2
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/3
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து – தேவா-அப்:2919/2
காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கி கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே – தேவா-அப்:3025/4
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
மேல்
உடல்-தன்னை (1)
பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை – தேவா-அப்:2350/3
மேல்
உடல்-தனக்கு (3)
ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2567/1
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம் – தேவா-அப்:2883/1
மேல்
உடல்-தனை (1)
உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:418/1
மேல்
உடலகத்தின் (1)
பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி – தேவா-அப்:2511/1
மேல்
உடலகத்து (1)
உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று – தேவா-அப்:466/2
மேல்
உடலம் (7)
ஓடிய தாருகன்-தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய – தேவா-அப்:137/3
பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று – தேவா-அப்:205/1
காய்ந்தாய் அநங்கன் உடலம் பொடிபட காலனை முன் – தேவா-அப்:934/1
மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள் – தேவா-அப்:2101/3
பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ – தேவா-அப்:2518/2
தீர்த்தானை தென் திசைக்கே காமன் செல்ல சிறிதளவில் அவன் உடலம் பொடியா அங்கே – தேவா-அப்:2779/3
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
மேல்
உடலம்-தன்னுள் (1)
புகைத்திட்ட தேவர்_கோவே பொறியிலேன் உடலம்-தன்னுள்
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடி – தேவா-அப்:518/2,3
மேல்
உடலவனை (1)
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
மேல்
உடலார் (1)
உரை தளர்ந்து உடலார் நடுங்கா முனம் – தேவா-அப்:1500/1
மேல்
உடலானே (1)
ஊரானே உலகானே உடலானே உயிரானே – தேவா-அப்:129/2
மேல்
உடலிடை-நின்றும் (1)
உடலிடை-நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே – தேவா-அப்:590/4
மேல்
உடலில் (3)
உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்_கொடி – தேவா-அப்:1524/2
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
உடலில் வினைகள் அறுப்பாய் போற்றி ஒள் எரி வீசும் பிரானே போற்றி – தேவா-அப்:2650/1
மேல்
உடலின் (2)
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
மேல்
உடலினார் (1)
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே – தேவா-அப்:1957/4
மேல்
உடலுக்கு (1)
பிணம் உடை உடலுக்கு ஆக பித்தராய் திரிந்து நீங்கள் – தேவா-அப்:450/1
மேல்
உடலும் (1)
உடலும் உயிரும் ஒருவழி செல்லும் உலகத்துள்ளே – தேவா-அப்:797/1
மேல்
உடலுள் (1)
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
மேல்
உடலே (1)
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2639/2
மேல்
உடலை (4)
திருத்தி கருத்தினை செவ்வே நிறுத்தி செறுத்து உடலை
வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று – தேவா-அப்:890/1,2
உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப – தேவா-அப்:1051/1
துறக்கப்படாத உடலை துறந்து வெம் தூதுவரோடு – தேவா-அப்:1067/1
கடிந்தானை கார் முகில் போல் கண்டத்தானை கடும் சினத்தோன்-தன் உடலை நேமியாலே – தேவா-அப்:2780/2
மேல்
உடறிய (1)
உடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1022/4
மேல்
உடன் (32)
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும் – தேவா-அப்:143/2
பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி – தேவா-அப்:323/2
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:352/4
ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:480/1
அனைத்து உடன் கொண்டுவந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி – தேவா-அப்:533/2
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி – தேவா-அப்:537/3
கூரம் மிக்கவனை சென்று கொன்று உடன் கடல் படுத்து – தேவா-அப்:592/2
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக – தேவா-அப்:607/3
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – தேவா-அப்:728/3
முற்றி கிடந்து முந்நீரின் மிதந்து உடன் மொய்த்து அமரர் – தேவா-அப்:796/1
முடியின் முற்றாதது ஒன்று இல்லை எல்லாம் உடன் தான் உடையான் – தேவா-அப்:906/1
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் – தேவா-அப்:913/1
வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன் – தேவா-அப்:1079/2
நீதியை நிறைவை மறை நான்கு உடன்
ஓதியை ஒருவர்க்கும் அறிவு ஒணா – தேவா-அப்:1087/1,2
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய் – தேவா-அப்:1132/3
பைதல் வெண் பிறை பாம்பு உடன் வைப்பதே – தேவா-அப்:1158/4
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார் – தேவா-அப்:1253/2
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை – தேவா-அப்:1261/2
கனலும் கண்ணியும் தண் மதியோடு உடன்
புனலும் கொன்றையும் சூடும் புரி சடை – தேவா-அப்:1277/1,2
போது தாதொடு கொண்டு புனைந்து உடன்
தாது அவிழ் சடை சங்கரன் பாதத்துள் – தேவா-அப்:1369/1,2
வண்டு வார் குழலாள் உடன் ஆகவே – தேவா-அப்:1519/2
சந்திரன்னொடு சூரியர்தாம் உடன்
வந்து சீர் வழிபாடுகள் செய்த பின் – தேவா-அப்:1593/1,2
தேன போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன்
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர் – தேவா-அப்:1616/1,2
ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என் – தேவா-அப்:1844/2
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து உடன் ஆடிய – தேவா-அப்:1867/1
புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன்
அணைந்த அம் சடையான் அவன் பாதமே – தேவா-அப்:2045/2,3
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே – தேவா-அப்:2911/1
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல் – தேவா-அப்:2912/2
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார் – தேவா-அப்:3027/1
மேல்
உடன்கிடந்தால் (1)
புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
மேல்
உடன்பாட (1)
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி – தேவா-அப்:2987/1
மேல்
உடன்பிறந்தார் (1)
தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே – தேவா-அப்:3004/1
மேல்
உடன்வீழன்-மின் (1)
பொய்யை மெய் என்று புக்கு உடன்வீழன்-மின்
கையில் மான் உடையான் காட்டுப்பள்ளி எம் – தேவா-அப்:1906/2,3
மேல்
உடன்வைத்த (5)
முந்து அரா அல்குலாளை உடன்வைத்த ஆதிமூர்த்தி – தேவா-அப்:410/3
அம் கதிரோன் அவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி – தேவா-அப்:411/3
பைதல் பிறையொடு பாம்பு உடன்வைத்த பரிசு அறியோம் – தேவா-அப்:1013/3
தான் அஞ்சாது உடன்வைத்த சடையிடை – தேவா-அப்:1515/2
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
மேல்
உடன்வைத்தவனும் (1)
வார் தரு பூங்குழலாளை மருவி உடன்வைத்தவனும்
ஆர்திரை நாள் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:37/3,4
மேல்
உடன்வைத்தான் (1)
செம் கண் வாள் அரா மதியோடு உடன்வைத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2330/4
மேல்
உடன்வைத்தானை (1)
சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/1,2
மேல்
உடன்வைத்திட்டு (1)
என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே – தேவா-அப்:1527/4
மேல்
உடனும் (1)
எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி – தேவா-அப்:321/2
மேல்
உடனே (19)
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே – தேவா-அப்:75/4
களித்து வந்து உடனே கலந்து ஆட காதலாய் – தேவா-அப்:203/2
கூடி நின்றாய் குவி மென்முலையாளையும் கொண்டு உடனே
பாடி நின்றாய் பழனத்து அரசே அங்கு ஓர் பால் மதியம் – தேவா-அப்:835/2,3
முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும் உடனே
மன்னியும் அங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள் – தேவா-அப்:837/1,2
மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒருபாகம் மகிழ்ந்து உடனே
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே – தேவா-அப்:839/1,2
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே
பாகம் வைத்தாய் பழனத்து அரசே உன் பணி அருளால் – தேவா-அப்:841/2,3
கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே
படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல் – தேவா-அப்:842/2,3
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே
எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டுகொண்ட – தேவா-அப்:860/2,3
நங்கையை உடனே வைத்த நாதனார் – தேவா-அப்:1472/2
துன்பமும் உடனே வைத்த சோதியான் – தேவா-அப்:1817/2
அலங்கலோடு உடனே செல ஊன்றிய – தேவா-அப்:2055/2
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
ஒறுத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி உடனே வைத்து – தேவா-அப்:2243/1
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர் – தேவா-அப்:2535/1
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/3
ஒப்பாய் இ உலகத்தோடு ஒட்டி வாழ்வான் ஒன்று அலா தவத்தாரோடு உடனே நின்று – தேவா-அப்:2707/1
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
மேல்
உடுத்த (4)
கோவணம் உடுத்த ஆறும் கோள் அரவு அசைத்த ஆறும் – தேவா-அப்:747/1
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:772/4
விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த
மண்ணகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனிய – தேவா-அப்:1055/1,2
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/4
மேல்
உடுத்தது (1)
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது
ஒன்று வெண் தலை ஏந்தி எம் உள்ளத்தே – தேவா-அப்:1944/2,3
மேல்
உடுத்தான் (1)
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/2
மேல்
உடுத்தானை (1)
உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை – தேவா-அப்:2763/2
மேல்
உடுத்தி (1)
ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து – தேவா-அப்:2202/1
மேல்
உடுத்திருந்தாய் (1)
உடுத்திருந்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:842/4
மேல்
உடுத்திலர் (1)
பெருக்க கோவணம் பீறி உடுத்திலர்
தருக்கினால் சென்று தாழ் சடை அண்ணலை – தேவா-அப்:2009/2,3
மேல்
உடுத்து (7)
செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை – தேவா-அப்:192/3
தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை – தேவா-அப்:651/2
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம் – தேவா-அப்:2106/1
சுண்ணங்கள் தாம் கொண்டு துதைய பூசி தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற – தேவா-அப்:2172/3
முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும் – தேவா-அப்:2671/2
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
மேல்
உடுப்பர் (2)
உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா – தேவா-அப்:76/1
உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே – தேவா-அப்:1188/2
மேல்
உடுப்பன (2)
அரை-பால் உடுப்பன கோவண சின்னங்கள் ஐயம் உணல் – தேவா-அப்:1066/1
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
மேல்
உடை (142)
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/2
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
தூ மன் சுறவம் துதைந்த கொடி உடை
காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர் – தேவா-அப்:162/1,2
உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று – தேவா-அப்:220/2
சிந்தையை திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய – தேவா-அப்:232/1
பிணங்கு கொப்பளித்த சென்னி சடை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:244/2
ஆறு உடை சடையர் போலும் அன்பருக்கு அன்பர் போலும் – தேவா-அப்:288/1
கூறு உடை மெய்யர் போலும் கோள் அரவு அரையர் போலும் – தேவா-அப்:288/2
நீறு உடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மை – தேவா-அப்:288/3
சேறு உடை கமல வேலி திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:288/4
கார் உடை கொன்றை மாலை கதிர் மதி அரவினோடும் – தேவா-அப்:291/1
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி உள்ளார் – தேவா-அப்:291/2
பழி உடை யாக்கை-தன்னில் பாழுக்கே நீர் இறைத்து – தேவா-அப்:309/1
பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில் – தேவா-அப்:333/1
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே – தேவா-அப்:333/2
துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச – தேவா-அப்:333/3
முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர்_கோனை – தேவா-அப்:335/1
காடு உடை சுடலை நீற்றர் கையில் வெண் தலையர் தையல் – தேவா-அப்:344/1
பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் – தேவா-அப்:344/2
தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த – தேவா-அப்:344/3
ஏடு உடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:344/4
கார் உடை கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு – தேவா-அப்:346/1
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி ஆய – தேவா-அப்:346/2
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர் பொன்னி தென்-பால் – தேவா-அப்:346/3
ஏர் உடை கமலம் ஓங்கும் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:346/4
தோற்றனார் கடலுள் நஞ்சை தோடு உடை காதர் சோதி – தேவா-அப்:361/2
குடை உடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின் – தேவா-அப்:363/1
விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும் – தேவா-அப்:363/3
நிலை உடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:373/4
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:375/3
உடை தரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:376/1
படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி – தேவா-அப்:441/1
கடம் உடை உரிவை மூடி கண்டவர் அஞ்ச அம்ம – தேவா-அப்:441/2
இடம் உடை கச்சி-தன்னுள் ஏகம்பம் மேவினான்-தன் – தேவா-அப்:441/3
நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/4
பிணம் உடை உடலுக்கு ஆக பித்தராய் திரிந்து நீங்கள் – தேவா-அப்:450/1
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு – தேவா-அப்:450/3
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கி – தேவா-அப்:463/2
எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி – தேவா-அப்:468/1
ஆறு உடை சடையினானை அர்ச்சித்தான் அடி இணை கீழ் – தேவா-அப்:480/2
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி – தேவா-அப்:486/3
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/3
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகத்தானே – தேவா-அப்:489/2
சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய – தேவா-அப்:499/3
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:515/2
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:515/2
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று – தேவா-அப்:525/2
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்த சேர்த்தி – தேவா-அப்:530/1
உடை தரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும் – தேவா-அப்:544/3
கார் உடை கண்டர் ஆகி கபாலம் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:565/2
சீர் உடை செம் கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்ல – தேவா-அப்:565/3
தோற்றினான் எயிறு கவ்வி தொழில் உடை அரக்கன்-தன்னை – தேவா-அப்:568/1
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி – தேவா-அப்:631/3
கொம்பு அனாள் பாகர் போலும் கொடி உடை விடையர் போலும் – தேவா-அப்:642/1
குடம் உடை முழவம் ஆர்ப்ப கூளிகள் பாட நாளும் – தேவா-அப்:643/3
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:651/4
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும் – தேவா-அப்:654/1
சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர் – தேவா-அப்:655/1
தாள் உடை செங்கமல தடம் கொள் சேவடியர் போலும் – தேவா-அப்:665/1
நாள் உடை காலன் வீழ உதைசெய்த நம்பர் போலும் – தேவா-அப்:665/2
கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:665/3
ஆள் உடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:665/4
கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு – தேவா-அப்:666/1
வெற்று அரை சமணரோடு விலை உடை கூறை போர்க்கும் – தேவா-அப்:667/1
செறிவு உடை அங்க மாலை சேர் திரு உருவர் போலும் – தேவா-அப்:699/3
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் – தேவா-அப்:702/3
நீறு உடை உருவர் போலும் நினைப்பினை அரியர் போலும் – தேவா-அப்:705/2
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் – தேவா-அப்:705/3
ஏறு உடை கொடியர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:705/4
பாளை உடை கமுகு ஓங்கி பல மாடம் நெருங்கி எங்கும் – தேவா-அப்:770/1
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள் – தேவா-அப்:770/2
ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் – தேவா-அப்:770/3
பீளை உடை கண்களால் பின்னை பேய்த்தொண்டர் காண்பது என்னே – தேவா-அப்:770/4
பொரு விடை ஒன்று உடை புண்ணியமூர்த்தி புலி அதளன் – தேவா-அப்:771/1
உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:771/2
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:771/3
உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி – தேவா-அப்:791/2
வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து – தேவா-அப்:804/1
பொறி உடை வாள் அரவத்தவன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:844/3
அறிவு உடை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:844/4
திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:848/4
மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே – தேவா-அப்:902/2
கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/4
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:910/4
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:980/4
வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய் – தேவா-அப்:993/1
மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது – தேவா-அப்:1005/1
யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/2
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் – தேவா-அப்:1005/3
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் – தேவா-அப்:1005/3
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/4
காண பராவியும் காண்கின்றிலர் கரம் நால் ஐந்து உடை
தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர் – தேவா-அப்:1012/2,3
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை – தேவா-அப்:1014/3
கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1019/3
தழல் பொதி மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1020/3
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/2
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா – தேவா-அப்:1022/3
பித்தனை பெருங்காடு அரங்கா உடை
முத்தனை முளை வெண் மதிசூடியை – தேவா-அப்:1086/1,2
ஆக்கம்தான் உடை மா மறைக்காடரோ – தேவா-அப்:1155/2
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை
வீற்றினை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1235/3,4
ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே – தேவா-அப்:1252/4
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே – தேவா-அப்:1301/4
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை – தேவா-அப்:1314/1
ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய் – தேவா-அப்:1387/1
தங்கன் தாள் அடியேன் உடை உச்சியே – தேவா-அப்:1426/4
வெளுத்த நீள் கொடி ஏறு உடை ஆனையார் – தேவா-அப்:1441/2
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண் – தேவா-அப்:1494/1
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே – தேவா-அப்:1512/4
நீறு உடை தடம் தோள் உடை நின்மலன் – தேவா-அப்:1607/1
நீறு உடை தடம் தோள் உடை நின்மலன் – தேவா-அப்:1607/1
ஆறு உடை புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1607/2
ஏறு உடை கொடியான் திரு வீரட்டம் – தேவா-அப்:1607/3
வேங்கை தோல் உடை ஆடை வீரட்டரே – தேவா-அப்:1615/4
வீறு தான் உடை வெற்பன்மடந்தை ஓர் – தேவா-அப்:1622/1
அமரர்_கோவினுக்கு அன்பு உடை தொண்டர்கள் – தேவா-அப்:1720/3
காரணன் எனை ஆள் உடை காளையே – தேவா-அப்:1731/4
கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை
நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும் – தேவா-அப்:1741/1,2
சிறப்பு உடை திரு வாஞ்சியம் சேர்-மினே – தேவா-அப்:1744/4
கொல்லை ஏறு உடை கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1776/3
நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன் – தேவா-அப்:1798/3
அஞ்சும் ஆடல் அமர்ந்து அடியேன் உடை
நெஞ்சம் ஆலயமா கொண்டு நின்றதே – தேவா-அப்:1803/3,4
கறங்கு பூத கணம் உடை கண்நுதல் – தேவா-அப்:1811/2
பிறையும் பாம்பும் உடை பெருமான் தமர் – தேவா-அப்:1977/2
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ – தேவா-அப்:2176/3
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும் ஊரல் வெண் சிர மாலை உலாவி தோன்றும் – தேவா-அப்:2267/3
கோவணமோ தோலோ உடை ஆவது கொல் ஏறோ வேழமோ ஊர்வதுதான் – தேவா-அப்:2340/1
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் – தேவா-அப்:2388/2
போர் ஆனை ஈர் உரிவை போர்வையானை புலி அதளே உடை ஆடை போற்றினானை – தேவா-அப்:2584/1
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
சீலம் உடை அடியார் சிந்தையான் காண் திரிபுரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண் – தேவா-அப்:2606/2
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2815/4
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
உடை ஒன்றில் புள்ளி உழை தோலும் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டார் – தேவா-அப்:3034/2
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
மேல்
உடைத்தா (1)
ஏல்வு உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலேகம் பண்ணி – தேவா-அப்:327/3
மேல்
உடைத்தாய் (4)
புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய்
கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு – தேவா-அப்:188/2,3
ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளை உடைத்தாய்
அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து – தேவா-அப்:435/1,2
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்தாய்
அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இ தோணிபுரம் – தேவா-அப்:795/1,2
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/2
மேல்
உடைத்தான் (1)
உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று – தேவா-அப்:2237/2
மேல்
உடைத்து (1)
அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டு – தேவா-அப்:309/3
மேல்
உடைதலை (1)
உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் – தேவா-அப்:128/3
மேல்
உடைமை (1)
உரம் பெரிது உடைமை காட்டி ஒள் அமர் செய்து மீண்டே – தேவா-அப்:632/2
மேல்
உடைய (100)
ஒருத்தரால் அறிய ஒண்ணா திரு உரு உடைய சோதீ – தேவா-அப்:230/2
திருவினாள்_கொழுநனாரும் திசைமுகம் உடைய கோவும் – தேவா-அப்:268/1
கனத்தின் ஆர் வலி உடைய கடி மதில் அரணம் மூன்றும் – தேவா-அப்:331/1
கொண்டது ஓர் கோலம் ஆகி கோலக்கா உடைய கூத்தன் – தேவா-அப்:440/1
உள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:444/4
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:445/4
ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:446/4
ஓமத்துள் ஒளி அது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:447/4
உமை_ஒருபாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:448/4
ஒருத்திக்கும் நல்லனல்லன் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:449/4
உணர்வினோடு இருப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:450/4
உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:451/4
உள்குவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:452/4
ஒறுத்து உகந்து அருள்கள்செய்தார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:453/4
ஓம்பி நீ உய்யக்கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:454/4
உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:455/4
குற்றம் இல் குணத்தினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:488/4
கொடி அணி விழவு அது ஓவா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:489/4
கூறும் ஓர் பெண்ணினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:490/4
கோலம் ஆர் சடையினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:491/4
கோணல் வெண் பிறையினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:492/4
கூழை ஏறு உடைய செல்வா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:493/4
கூழை ஏறு உடைய செல்வா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:493/4
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:494/4
கோ அடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:495/4
கூற்றுக்கும் கூற்று அது ஆனாய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:496/4
குழகனே கோல மார்பா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:497/4
தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர் – தேவா-அப்:510/1
தேன் அமர்ந்து ஏறும் அல்லி திசைமுகம் உடைய கோவும் – தேவா-அப்:546/2
குன்று போல் தோள் உடைய குணம் இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:591/1
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல் – தேவா-அப்:735/3
இனித்தம் உடைய எடுத்த பொன் பாதமும் காணப்பெற்றால் – தேவா-அப்:783/3
விடைதான் உடைய அ வேதியன் வாழும் கழுமலத்துள் – தேவா-அப்:791/3
பொருத்தனை பொய்யா அருளனை பூத படை உடைய
திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய – தேவா-அப்:872/2,3
திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய
அருத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:872/3,4
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு – தேவா-அப்:985/1
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே – தேவா-அப்:999/1
மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய
அறவை தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர் – தேவா-அப்:1037/2,3
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம் மேனி அம்மான் – தேவா-அப்:1058/1
கறை கொள் கண்டம் உடைய கபாலியார் – தேவா-அப்:1222/2
ஒருவன் என்னை உடைய கோ என்னுமே – தேவா-அப்:1359/4
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/2
உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி – தேவா-அப்:2145/1
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2170/4
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
அருள் உடைய அம் கோதை மாலை மார்பர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2176/4
வீறு உடைய ஏறு ஏறி நீறு பூசி வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2177/1
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு குழை ஆட கொடுகொட்டி கொட்டா வந்து – தேவா-அப்:2177/2
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/3
ஆறு உடைய சடை முடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2177/4
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும் – தேவா-அப்:2267/1
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
பேர் ஆயிரம் உடைய பெம்மான்-தன்னை பிறர் தன்னை காட்சிக்கு அரியான்-தன்னை – தேவா-அப்:2306/3
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை – தேவா-அப்:2310/2
கடை உடைய நெடு மாடம் ஓங்கு நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2310/4
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2323/4
பிணி உடைய அடியாரை தீர்ப்பார் போலும் பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும் – தேவா-அப்:2366/2
மணி உடைய மா நாகம் ஆர்ப்பார் போலும் வாசுகி மா நாணாக வைத்தார் போலும் – தேவா-அப்:2366/3
அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2366/4
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
நஞ்சு உடைய கண்டனே போற்றிபோற்றி நல் தவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2409/1
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/2
உள்ளத்தை நீர் கொண்டீர் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2535/4
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/4
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண் காமன் உடல் வேவித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2607/2
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும் மால் வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும் – தேவா-அப்:2615/1
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி – தேவா-அப்:2647/1
நிறை உடைய நெஞ்சினிடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2647/2
மறை உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி – தேவா-அப்:2647/3
கறை உடைய கண்டம் உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2647/4
விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/4
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
சித்து ஆய வேடத்தாய் நீடு பொன்னி திரு ஆனைக்கா உடைய செல்வா என்தன் – தேவா-அப்:2705/3
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/2
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2907/4
வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின் – தேவா-அப்:2912/1
வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி – தேவா-அப்:2917/1
பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற – தேவா-அப்:2927/3
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை – தேவா-அப்:2944/3
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை – தேவா-அப்:2958/1
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/3
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்பு உடைய மாமனும் மாமியும் நீ – தேவா-அப்:3015/1
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ – தேவா-அப்:3015/2
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
மேல்
உடையது (5)
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை – தேவா-அப்:402/1
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேசமாட்டேன் – தேவா-அப்:551/1
ஆயம் உடையது நாம் அறிவோம் அரணத்தவரை – தேவா-அப்:818/1
தான் அகம் காடு அரங்கு ஆக உடையது தன் அடைந்தார் – தேவா-அப்:825/1
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் – தேவா-அப்:1061/3
மேல்
உடையர் (33)
நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை – தேவா-அப்:402/2
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/3
கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு – தேவா-அப்:448/3
சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி – தேவா-அப்:503/2
தீனரை தியங்கு அறுத்த திரு உரு உடையர் போலும் – தேவா-அப்:546/3
பட்டு இட்ட உடையர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:561/4
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே – தேவா-அப்:566/1
ஞானம்தான் உடையர் ஆகி நன்மையை அறியமாட்டார் – தேவா-அப்:576/2
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகி – தேவா-அப்:630/3
பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும் – தேவா-அப்:646/3
நாகம் நாண் உடையர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:646/4
செம் தழல் உருவர் போலும் சின விடை உடையர் போலும் – தேவா-அப்:660/1
காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும் – தேவா-அப்:664/2
பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும் – தேவா-அப்:667/3
பன்னிய மறையர் போலும் பாம்பு அரை உடையர் போலும் – தேவா-அப்:698/1
என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:698/4
மறி ஒரு கையர் போலும் மாது உமை உடையர் போலும் – தேவா-அப்:699/1
அளி மலர் கொன்றை துன்றும் அவிர் சடை உடையர் போலும் – தேவா-அப்:701/1
கணை அமர் சிலையர் போலும் கரி உரி உடையர் போலும் – தேவா-அப்:702/1
இணை அடி உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:702/4
காடு இடம் உடையர் போலும் கடி குரல் விளியர் போலும் – தேவா-அப்:704/1
வேடு உரு உடையர் போலும் வெண் மதி கொழுந்தர் போலும் – தேவா-அப்:704/2
உடையர் கோவணம் ஒன்றும் குறைவு இலர் – தேவா-அப்:1476/1
கை ஓர் கபாலத்தர் மானின் தோலர் கருத்து உடையர் நிருத்தராய் காண்பார் முன்னே – தேவா-அப்:2178/1
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோள் தால வேடத்தர் கொள்கை சொல்லின் – தேவா-அப்:2254/3
மங்குல் மதி வைப்பர் வான நாடர் மட மான் இடம் உடையர் மாதராளை – தேவா-அப்:2255/1
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் – தேவா-அப்:2255/3
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடு மழுவர் கோழம்பம் மேய ஈசர் – தேவா-அப்:2256/3
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் – தேவா-அப்:2260/1
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திரு மேனி செல்வர் போலும் – தேவா-அப்:2366/1
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திரு மேனி செல்வர் போலும் – தேவா-அப்:2366/1
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
மேல்
உடையர்அல்லர் (1)
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ – தேவா-அப்:2176/3
மேல்
உடையரை (1)
உடையரை குளிர்ந்து உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1655/4
மேல்
உடையவர் (2)
சேம நெறியினர் சீரை உடையவர்
பூ மன் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:162/3,4
பூண் நாண் ஆரம் பொருந்த உடையவர்
நாண் ஆக வரை வில்லிடை அம்பினால் – தேவா-அப்:1609/1,2
மேல்
உடையவர்க்கு (1)
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு
நல் துணை ஆவர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:679/3,4
மேல்
உடையவன் (4)
பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை – தேவா-அப்:348/2
விடம் அணி கண்டம் உடையவன் தான் எனை ஆள்உடையான் – தேவா-அப்:820/2
இறைவன் என்னை உடையவன் என்னுமே – தேவா-அப்:1362/4
அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண் ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல் – தேவா-அப்:2846/3
மேல்
உடையன் (10)
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப்பட்டு உடையன் என்கின்றாளால் – தேவா-அப்:53/3
பழி இலான் புகழ் உடையன் பால்நீற்றன் ஆன்ஏற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:56/1
தடுக்கவும் தாங்க ஒண்ணா தன் வலி உடையன் ஆகி – தேவா-அப்:338/1
பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று – தேவா-அப்:340/1
வீற்றினை உடையன் ஆகி வெடுவெடுத்து எடுத்தவன்-தன் – தேவா-அப்:568/3
மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து – தேவா-அப்:572/2
ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே – தேவா-அப்:579/4
வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும் – தேவா-அப்:632/3
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த – தேவா-அப்:763/1
பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன்
முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான் – தேவா-அப்:859/1,2
மேல்
உடையன (1)
கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்யகிற்பார்-தமக்கு – தேவா-அப்:895/2
மேல்
உடையன்அல்லன் (1)
ஒப்பு உடையன்அல்லன் ஒருவன்அல்லன் ஓர் ஊரன்அல்லன் ஓர் உவமனிலி – தேவா-அப்:3045/2
மேல்
உடையனவே (1)
கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே – தேவா-அப்:919/4
மேல்
உடையனாய் (3)
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம் – தேவா-அப்:709/1
அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம் – தேவா-அப்:710/1
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு – தேவா-அப்:2988/2
மேல்
உடையனார் (1)
உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று – தேவா-அப்:220/2
மேல்
உடையனை (4)
கருவினை கண் மூன்று உடையனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:846/4
அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:865/4
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/4
உடையனை உணர்வார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1240/2
மேல்
உடையா (4)
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
மால் யானை மத்தகத்தை கீண்டார் போலும் மான் தோல் உடையா மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2302/1
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/2
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
மேல்
உடையாக (1)
போர்த்து ஆனையின் உரி தோல் பொங்கப்பொங்க புலி அதளே உடையாக திரிவான்-தன்னை – தேவா-அப்:2772/1
மேல்
உடையாய் (31)
முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள – தேவா-அப்:206/1
ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ – தேவா-அப்:854/3
பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1033/4
முக்கணும் உடையாய் முனிகள் பலர் – தேவா-அப்:2017/1
ஆறு ஏறு சென்னி உடையாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2133/3
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி – தேவா-அப்:2136/1
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/4
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
பொன் இயலும் மேனியனே போற்றிபோற்றி பூத படை உடையாய் போற்றிபோற்றி – தேவா-அப்:2408/1
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி – தேவா-அப்:2414/2
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே – தேவா-அப்:2455/3
நோக்க அரிய திரு மேனி உடையாய் நீயே நோவாமே நோக்கு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2466/1
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே அளவு இல் பெருமை உடையாய் நீயே – தேவா-அப்:2472/1
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/3
நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகலம் உடையாய் போற்றி – தேவா-அப்:2645/1
கறை உடைய கண்டம் உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2647/4
மை சேர்ந்த கண்டம் உடையாய் போற்றி மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி – தேவா-அப்:2651/1
நீறு ஏறும் மேனி உடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2652/2
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி செல்லாத செல்வம் உடையாய் போற்றி – தேவா-அப்:2659/1
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி உடையாய் போற்றி – தேவா-அப்:2659/3
ஆட்சி உலகை உடையாய் போற்றி அடியார்க்கு அமுது எலாம் ஈவாய் போற்றி – தேவா-அப்:2660/1
மாட்சி பெரிதும் உடையாய் போற்றி மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி – தேவா-அப்:2660/3
முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி உடையாய் போற்றி – தேவா-அப்:2661/1
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
எரி ஆய தெய்வ சுடரே போற்றி ஏசும் மா முண்டி உடையாய் போற்றி – தேவா-அப்:2662/2
அரியாய் அமரர்கட்கு எல்லாம் போற்றி அறிவே அடக்கம் உடையாய் போற்றி – தேவா-அப்:2662/3
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2663/1
கண் மேலும் கண் ஒன்று உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2663/4
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய் – தேவா-அப்:3064/2
மேல்
உடையாயும் (1)
வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1
மேல்
உடையார் (65)
திண்ணென் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:11/4
ஈண்டு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:12/4
தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:13/4
தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:14/4
நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:15/4
நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:16/4
உலவு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:17/4
ஓடும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:18/4
தாழும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:19/4
நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:20/4
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும் – தேவா-அப்:158/3
பொன் துணை பாதர் போலும் புலி அதள் உடையார் போலும் – தேவா-அப்:641/2
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும் – தேவா-அப்:828/1
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1175/4
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1176/4
நெற்றிக்கண் உடையார் அமர் நின்றியூர் – தேவா-அப்:1297/3
மெய்யில் மாசு உடையார் உடல் மூடுவார் – தேவா-அப்:1906/1
துறம் காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூ மதியும் பாம்பும் உடையார் போலும் – தேவா-அப்:2098/1
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2170/2
கொழுங்கு வளை கோதைக்கு இறைவர் போலும் கொடுகொட்டி தாளம் உடையார் போலும் – தேவா-அப்:2181/2
பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார் – தேவா-அப்:2184/1
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் – தேவா-அப்:2244/1
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் – தேவா-அப்:2244/1
தோலின் பொலிந்த உடையார் போலும் சுடர் வாய் அரசு அசைத்த சோதி போலும் – தேவா-அப்:2251/1
பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2252/1
அந்தி வாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2252/2
மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2298/1
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும் நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும் – தேவா-அப்:2298/2
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2303/1
காற்றினையும் கடிது ஆக நடந்தார் போலும் கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2364/2
காட்டகத்தே ஆடல் உடையார் போலும் காமரங்கள் பாடி திரிவார் போலும் – தேவா-அப்:2367/3
முண்டத்து முக்கண் உடையார் போலும் முழு நீறு பூசும் முதல்வர் போலும் – தேவா-அப்:2372/2
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும் – தேவா-அப்:2616/3
துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும் சுடர் மூன்றும் சோதியுமாய் தூயார் போலும் – தேவா-அப்:2619/1
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும் – தேவா-அப்:2622/3
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும் மொய் பவள கொடி அனைய சடையார் போலும் – தேவா-அப்:2623/1
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே கோல பழனை உடையார் தாமே – தேவா-அப்:2860/3
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2861/3
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே அளவு இல் பெருமை உடையார் தாமே – தேவா-அப்:2862/1
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2862/3
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே – தேவா-அப்:2863/2
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2863/3
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2864/3
பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2865/3
திண் தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2865/4
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2866/3
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2867/3
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே – தேவா-அப்:2868/1
பாரார் புகழப்படுவார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2868/3
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2869/3
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும் மறைக்காட்டு கோடி மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2901/2
மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்ற மூதூர் உடையார் போலும் – தேவா-அப்:2903/2
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும் ஒளி நீறு பூசும் ஒருவர் போலும் – தேவா-அப்:2966/2
பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2968/1
மட்டு மலியும் சடையார் போலும் மாதை ஓர்பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2970/1
வலங்கை மழு ஒன்று உடையார் போலும் வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும் – தேவா-அப்:2972/2
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன – தேவா-அப்:3052/3
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன – தேவா-அப்:3052/3
மேல்
உடையார்தாமே (4)
ஆராவமுதம் ஆனார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே – தேவா-அப்:2449/2,3
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே – தேவா-அப்:2449/3
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/2,3
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2454/4
மேல்
உடையாரை (1)
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
மேல்
உடையான் (57)
உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி – தேவா-அப்:791/2
கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:805/2
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான் குரை சேர் கழற்கே – தேவா-அப்:813/2
பெற்றுடையான் பெரும் பேச்சு உடையான் பிரியாது எனை ஆள் – தேவா-அப்:827/3
விற்று உடையான் ஒற்றியூர் உடையான்-தன் விரி சடையே – தேவா-அப்:827/4
மறி உடையான் மழுவாளினன் மா மலைமங்கை ஓர்பால் – தேவா-அப்:844/1
குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன் – தேவா-அப்:844/2
அருகு அடை மாலையும் தான் உடையான் அழகால் அமைந்த – தேவா-அப்:848/1
சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான்
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:856/3,4
ஆர்ந்த மட மொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான்
சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:869/2,3
திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான்
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி – தேவா-அப்:870/2,3
கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:904/3
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை – தேவா-அப்:905/1
கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:905/3
முடியின் முற்றாதது ஒன்று இல்லை எல்லாம் உடன் தான் உடையான்
கொடியும் உற்ற விடை ஏறி ஓர் கூற்று ஒருபால் உடையான் – தேவா-அப்:906/1,2
கொடியும் உற்ற விடை ஏறி ஓர் கூற்று ஒருபால் உடையான்
கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான் – தேவா-அப்:906/2,3
முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான் முன்னமே கொடுத்த – தேவா-அப்:907/2
கட்டும் அரவு அது தான் உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:910/3
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே – தேவா-அப்:914/4
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரிய உண்டே – தேவா-அப்:915/4
திரு உடையான் திரு ஆரூர் திருமூலட்டானன் செம் கண் – தேவா-அப்:978/3
மாணிக்கம் ஆவன மாற்பேறு உடையான் மலர் அடியே – தேவா-அப்:1026/4
வருட சிவப்பன மாற்பேறு உடையான் மலர்அடியே – தேவா-அப்:1027/4
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர் – தேவா-அப்:1188/1
காரிகை உடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1246/3
வரை-கண் நால்_அஞ்சு தோள் உடையான் தலை – தேவா-அப்:1264/1
ஆவணத்து உடையான் அடியார்களை – தேவா-அப்:1285/2
கோவணத்து உடையான் குடமூக்கிலே – தேவா-அப்:1285/4
சேதா ஏறு உடையான் அமர்ந்த இடம் – தேவா-அப்:1288/3
கொக்கரை உடையான் குடமூக்கிலே – தேவா-அப்:1289/4
நரை விடை உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1500/2
தென்றல் நல் நெடும் தேர் உடையான் உடல் – தேவா-அப்:1708/1
வில்லை ஏற்று உடையான் விசயமங்கை – தேவா-அப்:1785/2
நீற்றன் நீலக்குடி உடையான் அடி – தேவா-அப்:1792/3
கையில் மான் உடையான் காட்டுப்பள்ளி எம் – தேவா-அப்:1906/3
ஒற்றை ஏறு உடையான் அடியே அலால் – தேவா-அப்:1982/3
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2242/4
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய் – தேவா-அப்:2477/1
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/3
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/3
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய் – தேவா-அப்:2896/1
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய் – தேவா-அப்:2896/1
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
சடை உடையான் சங்க குழை ஓர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி – தேவா-அப்:3055/1
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
மேல்
உடையான்-தன் (1)
விற்று உடையான் ஒற்றியூர் உடையான்-தன் விரி சடையே – தேவா-அப்:827/4
மேல்
உடையான்-தன்னை (24)
நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை
மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/1,2
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ – தேவா-அப்:2278/1
பொன்னே போல் திரு மேனி உடையான்-தன்னை பொங்கு வெண் நூலானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2376/1
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை
அத்தனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2382/3,4
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை – தேவா-அப்:2419/2
ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2548/1
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/2,3
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2550/3,4
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/4
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2768/4
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/4
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2771/4
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/4
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2774/4
திகழ்ந்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2775/4
மீளாத ஆள் என்னை உடையான்-தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை – தேவா-அப்:2828/1
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/2,3
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
மேல்
உடையான்-தனை (2)
முனிவனாய் முடி பத்து உடையான்-தனை
கனிய ஊன்றிய காரணம் என்-கொலோ – தேவா-அப்:1284/2,3
உடையான்-தனை உள்கு-மின் – தேவா-அப்:1568/2
மேல்
உடையான்தான் (1)
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
மேல்
உடையானும் (2)
ஆயிரம் பொன் வரைபோலும் ஆயிரம் தோள் உடையானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும் – தேவா-அப்:39/2,3
நறை மல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:950/2
மேல்
உடையானே (1)
உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் – தேவா-அப்:128/3
மேல்
உடையானை (14)
கை அஞ்சு நான்கு உடையானை கால்விரலால் அடர்த்தானும் – தேவா-அப்:41/2
கோல தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை
பால் ஒத்த மென்மொழியாள் பங்கனை பாங்கு ஆய – தேவா-அப்:187/2,3
எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின் – தேவா-அப்:192/1
பொறுத்து உக புட்பக தேர் உடையானை அடர ஊன்றி – தேவா-அப்:453/3
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/4
பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூஉலகும் தானே எங்கும் – தேவா-அப்:2280/1
உடையானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2360/4
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை – தேவா-அப்:2976/2
வார் பொதியும் முலையாள் ஓர்கூறன்-தன்னை மான் இடங்கை உடையானை மலிவு ஆர் கண்டம் – தேவா-அப்:2979/3
பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் – தேவா-அப்:2988/3
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
மேல்
உடையினர் (2)
கீறின் உடையினர் கெடிலவாணரே – தேவா-அப்:95/4
நாக வளையினர் நாக உடையினர்
போகர் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:157/3,4
மேல்
உடையினார் (1)
பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார் – தேவா-அப்:2184/1
மேல்
உடையீர் (3)
மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர்
நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:927/2,3
கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட – தேவா-அப்:928/1
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக – தேவா-அப்:930/2
மேல்
உடையும் (8)
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் – தேவா-அப்:11/2
உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:241/3
தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை – தேவா-அப்:397/1
கீள் அலால் உடையும் இல்லை கிளர் பொறிஅரவம் பைம்பூண் – தேவா-அப்:400/1
உடையும் முடை தலை மாலையும் மாலை பிறை ஒதுங்கும் – தேவா-அப்:1039/3
உடையும் சீரை உறைவது காட்டிடை – தேவா-அப்:1125/3
உடையும் தோல் உகந்தார் உறை ஒற்றியூர் – தேவா-அப்:1313/3
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம் – தேவா-அப்:1743/2
மேல்
உடையேன் (3)
ஈங்கு இருக்கப்பெற்றேன் என்ன குறை உடையேன்
ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல – தேவா-அப்:201/2,3
கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்
உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் – தேவா-அப்:918/1,2
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிது உடையேன் கோலம் ஆய – தேவா-அப்:3023/1
மேல்
உடையோம் (1)
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/2
மேல்
உடையோம்அல்லோம் (1)
ஒன்றினால் குறை உடையோம்அல்லோம் அன்றே உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடி போனார் – தேவா-அப்:3051/3
மேல்
உடையோர் (1)
திறக்கவும் உடையோர் திகழும் பதி – தேவா-அப்:1744/2
மேல்
உடைவித்த (1)
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/2
மேல்
உண் (11)
உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் – தேவா-அப்:128/3
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும் – தேவா-அப்:159/3
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த – தேவா-அப்:886/2
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:978/1
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/2
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும் – தேவா-அப்:1624/2
ஏழைமாரிடம் நின்று இரு கை கொடு உண்
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம் – தேவா-அப்:1718/1,2
உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி – தேவா-அப்:1786/2
உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் – தேவா-அப்:2155/2
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2448/4
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
மேல்
உண்கலன் (1)
உலந்தார் வெண் தலை உண்கலன் ஆகவே – தேவா-அப்:1611/1
மேல்
உண்ட (56)
அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே – தேவா-அப்:80/4
கண்காள் காண்-மின்களோ கடல் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:83/1
அருள் கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்_அண்டர் அரசே – தேவா-அப்:134/4
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட
அருள் மன்னர் ஆரூர் அரநெறியாரே – தேவா-அப்:176/3,4
மண் உண்ட மாலவனும் மலர் மிசை மன்னினானும் – தேவா-அப்:238/1
விண் உண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார் – தேவா-அப்:238/2
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின் – தேவா-அப்:274/1
மண்ணினை உண்ட மாயன்-தன்னை ஓர்பாகம் கொண்டார் – தேவா-அப்:430/1
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:551/4
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:555/4
கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம் – தேவா-அப்:567/2
செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள – தேவா-அப்:605/2,3
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:662/1
வையனை வையம் உண்ட மால் அங்கம் தோள் மேல் கொண்ட – தேவா-அப்:689/1
தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட
கண்டனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:691/2,3
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:705/1
கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:757/1
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் – தேவா-அப்:775/3
விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:860/1
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன் – தேவா-அப்:863/2
உண்ட பிரான் நஞ்சு ஒளித்த பிரான் அஞ்சி ஓடி நண்ண – தேவா-அப்:912/3
விருத்தனார் இளையார் விடம் உண்ட எம் – தேவா-அப்:1077/3
கடவுளை கடலுள் எழு நஞ்சு உண்ட
உடல் உளானை ஒப்பாரி இலாத எம் – தேவா-அப்:1092/1,2
கருவினை கடல்-வாய் விடம் உண்ட எம் – தேவா-அப்:1109/1
உண்ட வானவனே உணர்வு ஒன்று இலேன் – தேவா-அப்:1203/2
மண்ணை உண்ட மால் காணான் மலர் அடி – தேவா-அப்:1220/1
நீலம் உண்ட மிடற்றினன் நேர்ந்தது ஓர் – தேவா-அப்:1421/1
கோலம் உண்ட குணத்தான் நிறைந்தது ஓர் – தேவா-அப்:1421/2
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு – தேவா-அப்:1567/3
காற்றனை கடல் நஞ்சு அமுது உண்ட வெண் – தேவா-அப்:1647/1
கச்ச மா விடம் உண்ட கண்டா என – தேவா-அப்:1673/3
ஓத்தன் தாருகன்-தன் உயிர் உண்ட பெண் – தேவா-அப்:1706/2
கரு விடம் மிக உண்ட எம் கண்டனை – தேவா-அப்:1858/2
அன்று வானவர்க்காக விடம் உண்ட
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்-மினே – தேவா-அப்:1908/3,4
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க – தேவா-அப்:2169/1
ஆகாத நஞ்சு உண்ட அந்தி_வண்ணர் ஐந்தலைய மாசுணம் கொண்டு அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2214/1
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
கட்ட கடு வினைகள் காத்து ஆள்வான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2582/3
நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட
மற்ற அமரர் உலந்தாலும் உலவாதானை வருகாலம் செல்காலம் வந்தகாலம் – தேவா-அப்:2588/1,2
நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார் – தேவா-அப்:2601/3
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
பொய்யா நஞ்சு உண்ட பொறையே போற்றி பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய் போற்றி – தேவா-அப்:2655/2
வண்டு அமரும் மலர் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2676/3
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
துலங்காமே வானவரை காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம்வைத்து – தேவா-அப்:2699/3
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட
கார் ஆரும் கண்டன் காண் எண் தோளன் காண் கயிலை மலை பொருப்பன் காண் விருப்போடு என்றும் – தேவா-அப்:2841/2,3
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட
கார் ஆரும் கண்டனை கச்சி மேய கண்நுதலை கடல் ஒற்றி கருதினானை – தேவா-அப்:2911/2,3
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில் – தேவா-அப்:2916/1
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/2,3
மேல்
உண்டது (5)
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/2
உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை – தேவா-அப்:603/2
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய் – தேவா-அப்:1401/2
வெண் திரை பரவை விடம் உண்டது ஓர் – தேவா-அப்:1634/1
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/2
மேல்
உண்டதும் (2)
உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை – தேவா-அப்:603/2
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும் – தேவா-அப்:798/1
மேல்
உண்டல் (1)
ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என் – தேவா-அப்:2071/3
மேல்
உண்டலும் (1)
அள்ளி உண்டலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1623/4
மேல்
உண்டவர் (2)
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர்
ஆதியார் அயனோடு அமரர்க்கு எலாம் – தேவா-அப்:1592/1,2
கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால் – தேவா-அப்:1957/3
மேல்
உண்டவரோடும் (1)
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம் – தேவா-அப்:2934/3
மேல்
உண்டவன் (3)
புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்
கரிய கண்டத்தினான் கடம்பந்துறை – தேவா-அப்:1250/2,3
உண்டவன் ஒளி ஆன நெய்த்தானனை – தேவா-அப்:1410/3
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்
பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை – தேவா-அப்:1733/1,2
மேல்
உண்டனை (1)
வீரனை விடம் உண்டனை விண்ணவர் – தேவா-அப்:1108/1
மேல்
உண்டா (1)
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
மேல்
உண்டாகும் (1)
தாட்சி சால உண்டாகும் என் தையலே – தேவா-அப்:1940/4
மேல்
உண்டாய் (7)
எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய்
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே – தேவா-அப்:919/1,2
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1043/1
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2474/2
சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி – தேவா-அப்:2660/2
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய்
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/1,2
மேல்
உண்டார் (20)
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:630/4
கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார்
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/3,4
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/3
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார்
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/2,3
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
ஆலம் அமுது ஆக உண்டார் போலும் அடியார்கட்கு ஆரமுதம் ஆனார் போலும் – தேவா-அப்:2251/2
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும் ஊழித்தீ அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2303/2
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2371/4
கொன்றாகி கொன்றது ஒன்று உண்டார் போலும் கோள் அரக்கர்_கோன் தலைகள் குறைத்தார் போலும் – தேவா-அப்:2374/2
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/3
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2616/4
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2863/3
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே – தேவா-அப்:2868/1
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும் – தேவா-அப்:2967/2
மேல்
உண்டார்கள் (1)
பேர் அமுதம் உண்டார்கள் உய்ய பெரும் கடல் நஞ்சு – தேவா-அப்:195/3
மேல்
உண்டார்தாமே (2)
அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே – தேவா-அப்:2445/1
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/4
மேல்
உண்டான் (8)
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான்
எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:440/2,3
பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான்
செற்று அங்கு அநங்கனை தீவிழித்தான் தில்லை அம்பலவன் – தேவா-அப்:777/2,3
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான்
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம் – தேவா-அப்:853/2,3
சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான்
நங்கையோடு நவின்ற நெய்த்தானனை – தேவா-அப்:1411/2,3
உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண – தேவா-அப்:2171/1
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
மேல்
உண்டான்-தன்னை (6)
மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/2,3
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/2,3
மேல்
உண்டான்தான் (1)
பொங்கு மா கரும் கடல் நஞ்சு உண்டான்தான் காண் பொன் தூண் காண் செம்பவள திரள் போல்வான் காண் – தேவா-அப்:2330/3
மேல்
உண்டானை (5)
ஆரமுதா உண்டானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:195/4
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை – தேவா-அப்:2288/2
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2752/1
மேல்
உண்டி (1)
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
மேல்
உண்டிடாமே (1)
வள்ள தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டிடாமே
உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் – தேவா-அப்:742/2,3
மேல்
உண்டியான் (1)
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
மேல்
உண்டியில் (1)
உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் – தேவா-அப்:928/3
மேல்
உண்டின்றே (1)
உண்டின்றே என்று உகவன்-மின் ஏழைகாள் – தேவா-அப்:1831/2
மேல்
உண்டு (95)
கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு
பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு – தேவா-அப்:48/1,2
அறுத்தானை ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:51/3
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் – தேவா-அப்:53/2
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப்பட்டு உடையன் என்கின்றாளால் – தேவா-அப்:53/3
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
பொன் மாலை மார்பன் என் புது நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:114/4
இணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:120/4
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய் – தேவா-அப்:188/2
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின் – தேவா-அப்:274/1
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் – தேவா-அப்:301/3
கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:418/3
போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான் – தேவா-அப்:594/2
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/4
பொறுத்தான் அமரர்க்கு அமுது அருளி நஞ்சம் உண்டு கண்டம் – தேவா-அப்:805/1
சொல்ல கருதியது ஒன்று உண்டு கேட்கில் தொண்டாய் அடைந்தார் – தேவா-அப்:823/1
வேலை கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த – தேவா-அப்:826/1
அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை – தேவா-அப்:845/2
உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும் – தேவா-அப்:905/2
கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே – தேவா-அப்:944/4
எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர் – தேவா-அப்:1000/2
ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம்அகவன் திரிந்து – தேவா-அப்:1006/1
உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1023/4
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் – தேவா-அப்:1028/1
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே – தேவா-அப்:1057/3,4
பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/2
இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும் – தேவா-அப்:1112/2
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி அங்கு – தேவா-அப்:1130/1
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே – தேவா-அப்:1131/4
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1405/4
பாலும் உண்டு பழனம்-பால் என்னிடை – தேவா-அப்:1421/3
மாலும் உண்டு இறை என்தன் மனத்துளே – தேவா-அப்:1421/4
ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார் – தேவா-அப்:1440/1
ஆலம் உண்டு அமுதே மிக தேக்குவர் – தேவா-அப்:1450/2
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து – தேவா-அப்:1468/1
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு
பண்டு நான்மறை ஓதிய பாடலன் – தேவா-அப்:1532/1,2
உண்டு சொல்லுவன் கேண்-மின் ஒளி கிளர் – தேவா-அப்:1667/2
ஆலன் ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் – தேவா-அப்:1793/2
குறியில் நின்று உண்டு கூறை இலா சமண் – தேவா-அப்:1833/1
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன் இன்று – தேவா-அப்:1938/1
உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர் – தேவா-அப்:2027/2
பேயர் பேய் முலை உண்டு உயிர் போக்கிய – தேவா-அப்:2084/3
குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2125/4
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2204/4
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை – தேவா-அப்:2283/1
கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின் – தேவா-அப்:2436/3
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் – தேவா-அப்:2486/1
அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/3,4
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
அறுத்தானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2522/3,4
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:2635/2
வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும் – தேவா-அப்:2681/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும் – தேவா-அப்:2717/1
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/3
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண் – தேவா-அப்:2743/2
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை – தேவா-அப்:2945/1
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
ஆவினில் ஐந்து உகந்தானை அமர்_கோனை ஆலாலம் உண்டு உகந்த ஐயன்-தன்னை – தேவா-அப்:2993/2
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/1,2
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு
அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு – தேவா-அப்:3044/2,3
அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு – தேவா-அப்:3044/3
அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/3,4
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
மேல்
உண்டு-கொலோ (10)
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ
அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான் – தேவா-அப்:976/1,2
சொல் திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டு-கொலோ
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:977/2,3
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ
செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா – தேவா-அப்:978/1,2
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு-கொலோ
தேசனை ஆரூர் திருமூலட்டானனை சிந்தைசெய்து – தேவா-அப்:979/2,3
வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டு-கொலோ
திருந்திய மா மதில் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:980/2,3
மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ
தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய – தேவா-அப்:981/2,3
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ
திண்ணிய மா மதில் ஆரூர் திருமூலட்டானன் எங்கள் – தேவா-அப்:982/2,3
உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
திரு பொலி ஆரூர் திருமூலட்டானன் திரு கயிலை – தேவா-அப்:983/2,3
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
ஐயன் அணி வயல் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:984/2,3
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
மல் பொலி தோளான் இராவணன்-தன் வலி வாட்டுவித்த – தேவா-அப்:985/2,3
மேல்
உண்டுகண்டீர் (1)
பொன் நெடும் குன்றம் ஒன்று உண்டுகண்டீர் இ புகலிடத்தே – தேவா-அப்:1069/4
மேல்
உண்டும் (1)
உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன் – தேவா-அப்:819/2
மேல்
உண்டே (6)
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே – தேவா-அப்:914/4
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரிய உண்டே – தேவா-அப்:915/4
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/3,4
தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி – தேவா-அப்:2127/3
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
மேல்
உண்டேல் (2)
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல – தேவா-அப்:1028/2
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
மேல்
உண்டேன் (1)
என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் – தேவா-அப்:46/2
மேல்
உண்டோ (43)
ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/4
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய் – தேவா-அப்:1401/2
போற்றுவார்க்கும் உண்டோ புவி வாழ்க்கையே – தேவா-அப்:1462/4
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/2,3
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ – தேவா-அப்:3036/1
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/1,2
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/2
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/2,3
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/3,4
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/1,2
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/2,3
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/3,4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ – தேவா-அப்:3038/2,3
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ – தேவா-அப்:3038/3
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/3,4
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3039/1
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/1,2
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/2
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ – தேவா-அப்:3039/2,3
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ – தேவா-அப்:3039/3
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/3,4
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/1,2
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
மேல்
உண்ண (4)
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
தெரிந்தார் கணைகள் செழும் தழல் உண்ண
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை – தேவா-அப்:163/2,3
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார் – தேவா-அப்:297/2
இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த – தேவா-அப்:1017/2
மேல்
உண்ணவும் (1)
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே – தேவா-அப்:1970/2
மேல்
உண்ணா (5)
உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண – தேவா-அப்:2171/1
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும் ஊழித்தீ அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2303/2
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/2
மேல்
உண்ணாது (1)
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2646/1
மேல்
உண்ணார் (2)
தேனை காவி உண்ணார் சில தெண்ணர்கள் – தேவா-அப்:1376/2
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார்
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் – தேவா-அப்:2441/2,3
மேல்
உண்ணாராகில் (1)
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில்
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில் – தேவா-அப்:3020/2,3
மேல்
உண்ணாழிகையார் (1)
உண்ணாழிகையார் உமையாளோடும் இமையோர் பெருமானார் ஒற்றியூரார் – தேவா-அப்:2596/2
மேல்
உண்ணி (2)
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/2
ஒருத்தியை பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி
ஒருத்திக்கும் நல்லனல்லன் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:449/3,4
மேல்
உண்ணிய (1)
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம் – தேவா-அப்:106/2
மேல்
உண்ணும் (7)
மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:981/2
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு – தேவா-அப்:984/1
கேடு மூடி கிடந்து உண்ணும் நாடு அது – தேவா-அப்:1640/1
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி – தேவா-அப்:2405/1
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
மேல்
உண்பதன் (1)
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் – தேவா-அப்:3020/2
மேல்
உண்பது (3)
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே – தேவா-அப்:999/4
உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே – தேவா-அப்:1188/2
உறவு பேய் கணம் உண்பது வெண் தலை – தேவா-அப்:1524/1
மேல்
உண்பதும் (2)
உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று – தேவா-அப்:220/2
ஊன் அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம் – தேவா-அப்:513/3
மேல்
உண்பதுவும் (1)
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
மேல்
உண்பர் (5)
கடைந்த நஞ்சு உண்பர் போலும் காலனை காய்வர் போலும் – தேவா-அப்:539/3
பிச்சை கொண்டு உண்பர் போலும் பேரருளாளர் போலும் – தேவா-அப்:639/2
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் – தேவா-அப்:705/3
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர்
நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர் – தேவா-அப்:1295/2,3
துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
மேல்
உண்பார் (5)
அரவித்து கடைய தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்பார்
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை – தேவா-அப்:685/2,3
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
மேல்
உண்பார்கள் (1)
மட்டு உண்பார்கள் மடந்தையர் வாள் கணால் – தேவா-அப்:1276/1
மேல்
உண்பாரும் (1)
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2253/4
மேல்
உண்மை (2)
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
மேல்
உண்மையனே (1)
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றிபோற்றி உலகுக்கு ஒருவனே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/3
மேல்
உண்மையில் (1)
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே – தேவா-அப்:1919/4
மேல்
உண்மையே (1)
ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே – தேவா-அப்:1079/4
மேல்
உண்மையை (1)
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர் – தேவா-அப்:708/1
மேல்
உண (4)
சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை – தேவா-அப்:281/1
எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உண சிரிப்பர் போலும் – தேவா-அப்:661/2
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு – தேவா-அப்:1532/1
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2616/4
மேல்
உணங்கல் (2)
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம் – தேவா-அப்:278/3
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர் – தேவா-அப்:1114/2
மேல்
உணங்கா (1)
உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார் – தேவா-அப்:962/2
மேல்
உணர் (4)
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார் – தேவா-அப்:1439/1
ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார் – தேவா-அப்:1445/3
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
மேல்
உணர்-மின்கள் (2)
ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே – தேவா-அப்:251/1
ஓமம் செய்தும் உணர்-மின்கள் உள்ளத்தால் – தேவா-அப்:1251/2
மேல்
உணர்-மினோ (1)
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்-மினோ
சாமியோடு சரச்சுவதி அவள் – தேவா-அப்:1292/2,3
மேல்
உணர்கிலர் (1)
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்
அரி அயற்கு அரியானை அயர்த்து போய் – தேவா-அப்:2082/2,3
மேல்
உணர்ச்சி (2)
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர் – தேவா-அப்:1856/3
ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற – தேவா-அப்:3066/1
மேல்
உணர்த்தல் (1)
உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர – தேவா-அப்:1767/2
மேல்
உணர்த்துவேனே (1)
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே – தேவா-அப்:580/4
மேல்
உணர்தலால் (1)
ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே – தேவா-அப்:690/4
மேல்
உணர்தற்கு (1)
ஓதியானை உணர்தற்கு அரியது ஓர் – தேவா-அப்:1999/3
மேல்
உணர்திராகில் (1)
ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும் – தேவா-அப்:257/1
மேல்
உணர்ந்த (1)
உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே – தேவா-அப்:2045/4
மேல்
உணர்ந்தாய் (1)
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2646/1
மேல்
உணர்ந்தார்க்கு (1)
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
மேல்
உணர்ந்தாரும் (1)
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
மேல்
உணர்ந்தான்-தன்னை (1)
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/2,3
மேல்
உணர்ந்திட்டதும் (1)
நாலு நன்கு உணர்ந்திட்டதும் இன்பமாம் – தேவா-அப்:1947/2
மேல்
உணர்ந்திலேன் (1)
உரை கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே – தேவா-அப்:757/2
மேல்
உணர்ந்து (1)
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/3
மேல்
உணர்ந்தும் (1)
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
மேல்
உணர்ந்தோர்கட்கே (1)
நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே – தேவா-அப்:1463/4
மேல்
உணர்வாய் (2)
ஒருவனே உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற – தேவா-அப்:1199/2
ஒருவனாய் உணர்வாய் உணர்வு அல்லது ஓர் – தேவா-அப்:1545/3
மேல்
உணர்வார் (1)
உடையனை உணர்வார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1240/2
மேல்
உணர்வார்கட்கு (1)
ஓதி அஞ்சுஎழுத்தும் உணர்வார்கட்கு
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே – தேவா-அப்:1672/2,3
மேல்
உணர்வார்களே (1)
உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே – தேவா-அப்:2045/4
மேல்
உணர்வான்-தனை (1)
வண்ணத்தானை வகை உணர்வான்-தனை
எண்ணத்தானை இளம் பிறை போல் வெள்ளை – தேவா-அப்:1996/2,3
மேல்
உணர்வித்தானை (1)
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை – தேவா-அப்:2514/2,3
மேல்
உணர்விலார் (1)
உருத்திரமூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:703/3
மேல்
உணர்விலீர் (1)
உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர்
தழலை நீர் மடி கொள்ளன்-மின் சாற்றினோம் – தேவா-அப்:1189/2,3
மேல்
உணர்வின் (1)
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:445/4
மேல்
உணர்வின்-கண் (1)
உரு மூன்றாய் உணர்வின்-கண் ஒன்று ஆனானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பிலுள்ளால் – தேவா-அப்:2939/1
மேல்
உணர்வினார்க்கு (1)
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி – தேவா-அப்:284/1
மேல்
உணர்வினால் (2)
ஒருத்தியை பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி – தேவா-அப்:449/3
உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
மேல்
உணர்வினுக்கு (1)
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
மேல்
உணர்வினோடு (1)
உணர்வினோடு இருப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:450/4
மேல்
உணர்வு (22)
ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து – தேவா-அப்:265/2
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:389/2
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:389/2
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் – தேவா-அப்:465/3
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்-தன்னை – தேவா-அப்:577/1
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:589/2
உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையானை – தேவா-அப்:731/1
ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ – தேவா-அப்:732/4
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை – தேவா-அப்:960/1
உண்ட வானவனே உணர்வு ஒன்று இலேன் – தேவா-அப்:1203/2
ஒருவனாய் உணர்வாய் உணர்வு அல்லது ஓர் – தேவா-அப்:1545/3
உரவனை ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே – தேவா-அப்:1719/4
உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் – தேவா-அப்:1963/3
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/4
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
உரு ஆர்ந்த மலைமகள் ஓர்பாகத்தானை உணர்வு எலாம் ஆனானை ஓசை ஆகி – தேவா-அப்:2937/2
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
மேல்
உணர்வுக்கும் (1)
உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன் – தேவா-அப்:755/2
மேல்
உணர்வும் (1)
ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
மேல்
உணர்வே (1)
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
மேல்
உணர்வை (1)
உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:455/4
மேல்
உணர (5)
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
ஊன பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார் – தேவா-அப்:300/1
உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார் – தேவா-அப்:304/3
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
மேல்
உணரப்படாத (2)
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி – தேவா-அப்:2144/3
உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி – தேவா-அப்:2145/1
மேல்
உணரப்படாதது (1)
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும் உணரப்படாதது ஒன்று இல்லை போலும் – தேவா-அப்:2297/1
மேல்
உணரப்படுவாரோடு (1)
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2
மேல்
உணரமாட்டீர் (2)
ஒருத்தனை உணரமாட்டீர் உள்ளத்தில் கொடுமை நீக்கீர் – தேவா-அப்:306/2
ஊற்றுத்துறை ஒன்பது உள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டீர்
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடா முன்னம் மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2999/1,2
மேல்
உணரமாட்டேன் (5)
ஓதியும் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:261/2
ஒன்றினால் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:266/2
மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணரமாட்டேன்
மூட்டி நான் முன்னை நாளே முதல்வனை வணங்கமாட்டேன் – தேவா-அப்:756/1,2
நா சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணரமாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:759/3,4
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/3,4
மேல்
உணரல் (2)
ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் – தேவா-அப்:476/2
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
மேல்
உணரா (8)
உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன் – தேவா-அப்:26/2
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான்-தன்னை – தேவா-அப்:334/2
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று – தேவா-அப்:342/3
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர் – தேவா-அப்:708/1
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணரா சமண் – தேவா-அப்:1659/1
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மேல்
உணராத (1)
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
மேல்
உணராதது (1)
ஓதி வானவரும் உணராதது ஓர் – தேவா-அப்:1201/2
மேல்
உணராது (2)
வரு பிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி – தேவா-அப்:2111/2
ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற – தேவா-அப்:3066/1
மேல்
உணராமை (1)
செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
மேல்
உணரார் (4)
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/2
ஊரனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1108/3
உருவினை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1109/3
ஒருவனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1898/3
மேல்
உணரில் (1)
ஓதி அங்கம் ஒர் ஆறும் உணரில் என் – தேவா-அப்:2069/3
மேல்
உணரும் (3)
உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார் – தேவா-அப்:304/3
ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் – தேவா-அப்:476/2
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே – தேவா-அப்:580/4
மேல்
உணல் (1)
அரை-பால் உடுப்பன கோவண சின்னங்கள் ஐயம் உணல்
வரைப்பாவையை கொண்டது எ குடிவாழ்க்கைக்கு வான் இரைக்கும் – தேவா-அப்:1066/1,2
மேல்
உணா (2)
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/3
மேல்
உணாமே (1)
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் – தேவா-அப்:481/2
மேல்
உணும் (3)
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார் – தேவா-அப்:481/1
ஒள் அரி கணார் முன் அமண் நின்று உணும்
கள்ளரை கடிந்த கருப்பூறலை – தேவா-அப்:1656/1,2
நீதியை கெட நின்று அமணே உணும்
சாதியை கெடுமா செய்த சங்கரன் – தேவா-அப்:1657/1,2
மேல்
உத்தமர் (1)
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/3
மேல்
உத்தமர்க்கு (1)
ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/2,3
மேல்
உத்தமர்க்கே (1)
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே – தேவா-அப்:1057/4
மேல்
உத்தமர்கள் (1)
உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள்
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ – தேவா-அப்:1032/1,2
மேல்
உத்தமராய் (2)
ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம் – தேவா-அப்:2100/2
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
மேல்
உத்தமன் (5)
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய – தேவா-அப்:366/2
உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி – தேவா-அப்:1786/2
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் – தேவா-அப்:2388/2
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும் – தேவா-அப்:2566/2
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன்தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானே ஆய – தேவா-அப்:2742/3
மேல்
உத்தமன்தான் (1)
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/2
மேல்
உத்தமனார் (1)
உரிப்பை மூடிய உத்தமனார் உறை – தேவா-அப்:1482/2
மேல்
உத்தமனார்க்கு (1)
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம் – தேவா-அப்:1743/2
மேல்
உத்தமனும் (1)
ஓண பிரானும் ஒளிர் மா மலர் மிசை உத்தமனும்
காண பராவியும் காண்கின்றிலர் கரம் நால் ஐந்து உடை – தேவா-அப்:1012/1,2
மேல்
உத்தமனே (15)
ஒல்லை திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:823/4
உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:824/4
ஒன்றரைக்கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:828/4
உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே – தேவா-அப்:1011/4
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1016/4
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1017/4
உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1018/4
உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1019/4
உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1020/4
காலனை காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1021/4
உடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1022/4
உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1023/4
ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1024/4
ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1025/4
உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே – தேவா-அப்:1066/4
மேல்
உத்தமனை (10)
ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே – தேவா-அப்:145/4
ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை – தேவா-அப்:2197/2
உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை – தேவா-அப்:2308/3
ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம் – தேவா-அப்:2351/2
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/3
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/3
ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை – தேவா-அப்:2887/2
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/3
உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை – தேவா-அப்:2977/1
மேல்
உத்தரநாள் (1)
ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2537/4
மேல்
உத்தரம் (1)
பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் – தேவா-அப்:987/2
மேல்
உத்தரமலையர்பாவை (1)
உத்தரமலையர்பாவை உமையவள் நடுங்க அன்று – தேவா-அப்:253/3
மேல்
உத்தரியப்பட்டு (1)
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப்பட்டு உடையன் என்கின்றாளால் – தேவா-அப்:53/3
மேல்
உதகரணம்செய்து (1)
திரு விரலால் உதகரணம்செய்து உகந்த சிவமூர்த்தி – தேவா-அப்:133/2
மேல்
உதயத்தின் (1)
ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
மேல்
உதயத்து (1)
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
மேல்
உதயம் (2)
அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும் – தேவா-அப்:625/3
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
மேல்
உதவல் (1)
பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார் – தேவா-அப்:2701/2
மேல்
உதவி (1)
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய் – தேவா-அப்:2709/2
மேல்
உதவினான் (1)
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண் – தேவா-அப்:2743/2
மேல்
உதவுவார் (1)
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
மேல்
உதிப்பன (1)
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/3
மேல்
உதிர்ந்து (1)
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும் – தேவா-அப்:293/3
மேல்
உதிர (2)
உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட – தேவா-அப்:314/1
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/2
மேல்
உதிரம் (3)
மெய் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:283/2
தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை – தேவா-அப்:651/2
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார் மான் இடம் கொண்டார் வலங்கை மழுவாள் கொண்டார் – தேவா-அப்:3025/3
மேல்
உதிரமே (1)
ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல் – தேவா-அப்:752/3
மேல்
உதை (1)
வேதனைப்படுத்தானை வெம் கூற்று உதை
பாதனை பழையாறை வடதளி – தேவா-அப்:1659/2,3
மேல்
உதைகொண்ட (1)
காலனை உதைகொண்ட கருத்தனார் – தேவா-அப்:1826/2
மேல்
உதைசெய்த (2)
நாள் உடை காலன் வீழ உதைசெய்த நம்பர் போலும் – தேவா-அப்:665/2
மாண்டு ஓட உதைசெய்த மைந்தன்-தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2551/3
மேல்
உதைசெய்தான் (1)
கான் ஏறு களிற்று உரிவை போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதைசெய்தான் காண் – தேவா-அப்:2388/1
மேல்
உதைசெய்து (1)
காலத்தால் உதைசெய்து காதல்செய்த அந்தணனை கைக்கொண்ட செவ்வான்_வண்ணர் – தேவா-அப்:2916/3
மேல்
உதைத்த (6)
கூற்றினை உதைத்த பாத குழகனை மழலை வெள் ஏறு – தேவா-அப்:720/1
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
மேல்
உதைத்தவன் (1)
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
மேல்
உதைத்தன (3)
பொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய் – தேவா-அப்:884/2
உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் – தேவா-அப்:967/3
மாணிக்கு உயிர் பெற கூற்றை உதைத்தன மாவலி-பால் – தேவா-அப்:1026/1
மேல்
உதைத்தாய் (2)
கொல் ஆர் மழுவாள் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி – தேவா-அப்:2129/2
கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2645/3
மேல்
உதைத்தார் (4)
உதைத்தார் மறலி உருள ஓர் காலால் – தேவா-அப்:161/1
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே கோல பழனை உடையார் தாமே – தேவா-அப்:2860/3
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
மேல்
உதைத்தார்தாமே (1)
கொலை ஆய கூற்றம் உதைத்தார்தாமே கொல் வேங்கை தோல் ஒன்று அசைத்தார்தாமே – தேவா-அப்:2445/2
மேல்
உதைத்தான் (1)
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
மேல்
உதைத்தான்-தன்னை (3)
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2377/2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/2,3
மேல்
உதைத்தான்தான் (1)
குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
மேல்
உதைத்திட்ட (2)
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை – தேவா-அப்:1235/3
கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே – தேவா-அப்:1295/4
மேல்
உதைத்திட்டவன் (1)
குறைவு இலா கொடும் கூற்று உதைத்திட்டவன்
மறை கொள் நாவன் வலஞ்சுழி மேவிய – தேவா-அப்:1736/2,3
மேல்
உதைத்து (7)
மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே – தேவா-அப்:902/2
சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே – தேவா-அப்:1016/3
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1017/4
காலன் அஞ்ச உதைத்து இருள் கண்டம் ஆம் – தேவா-அப்:1242/3
ஒன்று போலும் உதைத்து களைந்தது – தேவா-அப்:1312/2
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார் – தேவா-அப்:3032/2
மேல்
உதைப்பர் (1)
காலனை உதைப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:312/4
மேல்
உதையால் (1)
கார் மல்கு கொன்றை அம் தாரார் போலும் காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும் – தேவா-அப்:2902/1
மேல்
உந்த (1)
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்த
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த – தேவா-அப்:132/1,2
மேல்
உந்தி (5)
உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி – தேவா-அப்:965/1
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை – தேவா-அப்:1014/1
உந்தி சென்று மலையை எடுத்தவன் – தேவா-அப்:1679/1
உந்தி ஓடி நரகத்து இடா முனம் – தேவா-அப்:1916/2
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/3
மேல்
உந்திடும்போது (1)
உந்திடும்போது மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:924/4
மேல்
உந்தியின் (1)
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த – தேவா-அப்:773/3
மேல்
உந்தினான் (1)
உந்தினான் மா மலையை ஊன்றலும் ஒள் அரக்கன் – தேவா-அப்:337/2
மேல்
உந்து (1)
வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட – தேவா-அப்:2385/2
மேல்
உந்தும் (2)
அரும் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:28/3
கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு – தேவா-அப்:456/1
மேல்
உபாயம் (2)
அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:279/4
உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் – தேவா-அப்:526/2
மேல்
உபாயம்-தன்னால் (1)
பெற்றது ஓர் உபாயம்-தன்னால் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:413/2
மேல்
உம் (7)
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ – தேவா-அப்:2180/3
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க – தேவா-அப்:2363/2
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
மேல்
உம்தமக்கு (1)
ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை – தேவா-அப்:781/1
மேல்
உம்பர் (6)
உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய – தேவா-அப்:693/3
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
அடங்க ஆள வல்லான் உம்பர் தம்பிரான் – தேவா-அப்:1738/2
அண்டம் ஆர் இருளூடு கடந்து உம்பர்
உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர் – தேவா-அப்:2027/1,2
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
மேல்
உம்பர்_கோனை (1)
உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய – தேவா-அப்:693/3
மேல்
உம்பர்க்கு (1)
உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் – தேவா-அப்:967/3
மேல்
உம்பர்க்கும் (1)
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே – தேவா-அப்:1943/4
மேல்
உம்பர்கள் (2)
உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன் – தேவா-அப்:819/2
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் – தேவா-அப்:968/2
மேல்
உம்பர்கள்_கோன் (1)
உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:819/2,3
மேல்
உம்பர்வாணரே (1)
உள்ளத்தால் தொழுவார் உம்பர்வாணரே – தேவா-அப்:1413/4
மேல்
உம்பரார் (1)
உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும் – தேவா-அப்:1390/2
மேல்
உம்பரார்-தங்கள் (1)
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/3
மேல்
உம்பரானை (2)
உம்பரானை உருத்திரமூர்த்தியை – தேவா-அப்:1696/1
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
மேல்
உம்பருமாய் (1)
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
மேல்
உம்பரே (1)
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே – தேவா-அப்:1943/4
மேல்
உம்பரோடு (2)
ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:601/1
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/3
மேல்
உம்பனை (1)
உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய – தேவா-அப்:693/3
மேல்
உம்மை (7)
என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/3
ஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னே – தேவா-அப்:386/2
ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே – தேவா-அப்:386/4
நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:923/4
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:926/4
உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் – தேவா-அப்:928/3
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:929/4
மேல்
உம்மையில் (1)
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து – தேவா-அப்:1063/1
மேல்
உம்மோடு (1)
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
மேல்
உமக்கு (5)
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:4/2
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/2
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2559/3
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/3
மேல்
உமக்கே (1)
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் – தேவா-அப்:2/1
மேல்
உமர் (1)
கையினோடு கால் கட்டி உமர் எலாம் – தேவா-அப்:1862/1
மேல்
உமாபதியை (1)
உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை – தேவா-அப்:2977/1
மேல்
உமிழ் (7)
அழல் உமிழ் அங்கையானே அரிவை ஓர்பாகத்தானே – தேவா-அப்:494/1
தழல் உமிழ் அரவம் ஆர்த்து தலை-தனில் பலி கொள்வானே – தேவா-அப்:494/2
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் – தேவா-அப்:494/3
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:494/4
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே – தேவா-அப்:615/3
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான் – தேவா-அப்:853/2
நெருப்பு உமிழ் கண்ணினன் நீள் புனல் கங்கையும் பொங்கு அரவும் – தேவா-அப்:1018/2
மேல்
உமிழ்ந்த (1)
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
மேல்
உமிழ்ந்தானை (1)
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
மேல்
உமிழ்ந்து (1)
பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி – தேவா-அப்:272/3
மேல்
உமிழும் (4)
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும்
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1032/3,4
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/3
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
மேல்
உமை (59)
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம் – தேவா-அப்:63/1
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும் – தேவா-அப்:102/3
உவந்திட்டு அங்கு உமை ஓர்பாகம் வைத்தவர் ஊழிஊழி – தேவா-அப்:315/1
கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:381/3
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை – தேவா-அப்:402/1
உமை_ஒருபாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:448/4
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி – தேவா-அப்:484/1
ஊணும் ஊர் பிச்சையானே உமை ஒருபாகத்தானே – தேவா-அப்:492/3
மறி ஒரு கையர் போலும் மாது உமை உடையர் போலும் – தேவா-அப்:699/1
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/3
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:850/1
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால் – தேவா-அப்:968/1
கங்கை சடையுள் கரந்தாய் அ களத்தை மெள்ள உமை
நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே – தேவா-அப்:1000/3,4
படையின் நேர் தடம் கண் உமை பாகமா – தேவா-அப்:1123/3
குரவம் நாறும் குழல் உமை கூறராய் – தேவா-அப்:1146/3
உருவினாள் உமை மங்கை ஒர்பாகமாய் – தேவா-அப்:1160/3
பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ – தேவா-அப்:1163/1
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1163/3
ஆர்க்கும் காண்பு அரியீர் அடிகேள் உமை
நோக்கி காண கதவை திறவுமே – தேவா-அப்:1168/3,4
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1172/3
பூ மென் கோதை உமை ஒருபாகனை – தேவா-அப்:1251/1
சென்று தான் எடுக்க உமை அஞ்சலும் – தேவா-அப்:1294/2
அருவனாய் அத்தி ஈர் உரி போர்த்து உமை
உருவனாய் ஒற்றியூர் பதியாகிலும் – தேவா-அப்:1417/1,2
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே – தேவா-அப்:1439/3
அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே – தேவா-அப்:1459/4
வட்ட மென்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1492/1
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1493/3
மின்னின்நேர்இடையாள் உமை_பங்கனை – தேவா-அப்:1530/1
இச்சையால் உமை நங்கை வழிபட – தேவா-அப்:1538/2
கருந்தடங்கண்ணினாள் உமை கைதொழ – தேவா-அப்:1541/3
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார் – தேவா-அப்:1559/2
உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே – தேவா-அப்:1561/2
சேலை ஆடிய கண் உமை பங்கனார் – தேவா-அப்:1567/2
மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு – தேவா-அப்:1632/1
முல்லை வெண் முறுவல் உமை அஞ்சவே – தேவா-அப்:1636/2
முல்லை நல் முறுவல் உமை_பங்கனார் – தேவா-அப்:1851/1
கூற்றம் வந்து உமை கொள்வதன் முன்னமே – தேவா-அப்:1857/2
சங்கை உள்ளதும் சாவதும் மெய் உமை
பங்கனார் அடி பாவியேன் நான் உய – தேவா-அப்:1868/1,2
பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று – தேவா-அப்:1885/2
வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே – தேவா-அப்:1930/4
கூறு ஏறும் உமை பாகம் ஓர்பாலராய் – தேவா-அப்:2060/1
சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/2
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய் போற்றி கோள் அரவம் ஆட்டும் குழகா போற்றி – தேவா-அப்:2133/2
தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2434/4
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழ் ஆன ஒருவா போற்றி – தேவா-அப்:2643/2
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் – தேவா-அப்:2747/1
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம் – தேவா-அப்:2883/1
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல் – தேவா-அப்:2912/2
வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி – தேவா-அப்:2917/1
மேல்
உமை-தன்னோடும் (1)
பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை – தேவா-அப்:255/2
மேல்
உமை-தன்னோடே (1)
கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு – தேவா-அப்:666/1
மேல்
உமை_கணவா (1)
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
மேல்
உமை_பங்க (1)
பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று – தேவா-அப்:1885/2
மேல்
உமை_பங்கரோ (1)
பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ
மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ – தேவா-அப்:1163/1,2
மேல்
உமை_பங்கன் (1)
அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே – தேவா-அப்:1459/4
மேல்
உமை_பங்கனார் (4)
வட்ட மென்முலையாள் உமை_பங்கனார்
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார் – தேவா-அப்:1492/1,2
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார்
சிட்டனார் திரு வேட்களம்-தன்னையே – தேவா-அப்:1493/3,4
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார்
வெள்ளியன் கரியன் பசு ஏறிய – தேவா-அப்:1559/2,3
முல்லை நல் முறுவல் உமை_பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார் – தேவா-அப்:1851/1,2
மேல்
உமை_பங்கனை (1)
மின்னின்நேர்இடையாள் உமை_பங்கனை
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை – தேவா-அப்:1530/1,2
மேல்
உமை_பங்கினன் (1)
மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு – தேவா-அப்:1632/1
மேல்
உமை_ஒருபாகர் (1)
உமை_ஒருபாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:448/4
மேல்
உமைக்கு (2)
கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ – தேவா-அப்:1170/2
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி – தேவா-அப்:1499/3
மேல்
உமைநங்கை (1)
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
மேல்
உமைநங்கை_பங்கன் (1)
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
மேல்
உமையவட்கு (1)
உற்றான் உமையவட்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:914/3
மேல்
உமையவள் (4)
உத்தரமலையர்பாவை உமையவள் நடுங்க அன்று – தேவா-அப்:253/3
ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க – தேவா-அப்:609/1
உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே – தேவா-அப்:952/4
ஒருத்தன் காண் உமையவள் ஓர்பாகத்தான் காண் ஓர் உருவின் மூ உருவாய் ஒன்றாய் நின்ற – தேவா-அப்:2929/2
மேல்
உமையவள்-தம் (2)
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
மேல்
உமையவள்_பங்கா (1)
ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க – தேவா-அப்:609/1
மேல்
உமையவள்_பாகனை (1)
உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே – தேவா-அப்:952/4
மேல்
உமையவளும் (1)
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
மேல்
உமையவளை (3)
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/2
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி – தேவா-அப்:2557/1
உமையவளை ஒருபாகம் சேர்த்தினான் காண் உகந்து ஒலி நீர் கங்கை சடை ஒழுக்கினான் காண் – தேவா-அப்:2742/1
மேல்
உமையவளோடு (2)
தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:860/4
நீங்கான் உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:861/4
மேல்
உமையவளோடும் (1)
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:858/4
மேல்
உமையாட்கு (2)
ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண் – தேவா-அப்:2842/1
மேல்
உமையாள் (24)
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி – தேவா-அப்:314/2
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும் உமையாள் அஞ்ச – தேவா-அப்:456/2
உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை – தேவா-அப்:836/2
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/3
உருவில் திகழும் உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:937/3
நங்கையாள் உமையாள் உறை நாதனார் – தேவா-அப்:1287/1
ஒருத்தனை உமையாள் ஒருபங்கனை – தேவா-அப்:1471/2
கூடினான் உமையாள் ஒருபாகமாய் – தேவா-அப்:1563/1
வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே – தேவா-அப்:2126/2
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2164/2
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/3
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2664/2
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/2
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த – தேவா-அப்:2740/3
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் – தேவா-அப்:2962/1
மேல்
உமையாள்-தன்னை (2)
பாதியில் உமையாள்-தன்னை பாகமா வைத்த பண்பன் – தேவா-அப்:420/1
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த – தேவா-அப்:2204/2
மேல்
உமையாள்_பாகன்-தன்னை (1)
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
மேல்
உமையாள்_மணவாளன் (1)
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
மேல்
உமையாள்_மணவாளா (1)
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
மேல்
உமையாளை (1)
வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து – தேவா-அப்:804/1
மேல்
உமையாளையும் (1)
அன்று அரைக்கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த – தேவா-அப்:828/3
மேல்
உமையாளொடும் (4)
கூட வல்லார் குறிப்பில் உமையாளொடும்
பாட வல்லார் பயின்று அந்தியும் சந்தியும் – தேவா-அப்:172/1,2
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே – தேவா-அப்:839/2
கூறினான் உமையாளொடும் கூடவே – தேவா-அப்:1424/4
துன்னு வார்குழலாள் உமையாளொடும்
பின்னு வார் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1925/1,2
மேல்
உமையாளோடும் (1)
உண்ணாழிகையார் உமையாளோடும் இமையோர் பெருமானார் ஒற்றியூரார் – தேவா-அப்:2596/2
மேல்
உமையும் (2)
ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும் – தேவா-அப்:558/3
ஓடராய் உலகம் எல்லாம் உழிதர்வர் உமையும் தாமும் – தேவா-அப்:563/2
மேல்
உமையை (3)
மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து – தேவா-அப்:2178/3
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
மேல்
உமையொடு (3)
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:856/4
புற்றில் ஆடு அரவு ஆட்டி உமையொடு
பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான் – தேவா-அப்:1309/1,2
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
மேல்
உமையொடும் (1)
பங்கன் என்றும் பழனன் உமையொடும்
தங்கன் தாள் அடியேன் உடை உச்சியே – தேவா-அப்:1426/3,4
மேல்
உமையோடு (4)
துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும் – தேவா-அப்:2279/1
உய்த்தானை ஒலி கங்கை சடை மேல் தாங்கி ஒளித்தானை ஒருபாகத்து உமையோடு ஆங்கே – தேவா-அப்:2520/3
மேல்
உமையோடும் (2)
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது – தேவா-அப்:1944/2
கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் – தேவா-அப்:2599/3
மேல்
உய் (2)
வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1558/4
திரு வெண்காடு அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1561/4
மேல்
உய்-மினே (1)
ஐயன்-தன் அடியே அடைந்து உய்-மினே – தேவா-அப்:1906/4
மேல்
உய்க்கும் (2)
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்த்தேன் – தேவா-அப்:263/3
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே – தேவா-அப்:280/4
மேல்
உய்கண்டாய் (1)
சென்று நீ தொழுது உய்கண்டாய் திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:591/4
மேல்
உய்த்த (1)
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
மேல்
உய்த்தவன் (2)
உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2567/1
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
மேல்
உய்த்தானை (1)
உய்த்தானை ஒலி கங்கை சடை மேல் தாங்கி ஒளித்தானை ஒருபாகத்து உமையோடு ஆங்கே – தேவா-அப்:2520/3
மேல்
உய்த்திடும் (1)
செருத்தனால் தன தேர் செல உய்த்திடும்
கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல் – தேவா-அப்:1689/1,2
மேல்
உய்தல்பொருட்டு (1)
உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் – தேவா-அப்:967/3
மேல்
உய்துமே (1)
சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே – தேவா-அப்:1554/4
மேல்
உய்ந்த (24)
ஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:689/4
அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:691/4
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:693/4
திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:696/4
நாதியை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2286/4
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/4
நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2288/4
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2289/4
நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2290/4
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/4
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/4
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/4
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
மேல்
உய்ந்தவா (1)
ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே – தேவா-அப்:690/4
மேல்
உய்ந்தவாறே (1)
நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/4
மேல்
உய்ந்தன (1)
கண்டரை தொழுது உய்ந்தன கைகளே – தேவா-அப்:1654/4
மேல்
உய்ந்தனன் (1)
அங்கு அலைத்து அழுது உய்ந்தனன் தான் அன்றே – தேவா-அப்:1809/4
மேல்
உய்ந்தனே (1)
அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தனே – தேவா-அப்:1481/4
மேல்
உய்ந்தான் (1)
பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே – தேவா-அப்:1732/4
மேல்
உய்ந்து (1)
கண்டுகொண்டு அடியேன் உய்ந்து போவனே – தேவா-அப்:1374/4
மேல்
உய்ந்தெனே (3)
திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1690/4
தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1691/4
இருக்கும் நாதனை காணப்பெற்று உய்ந்தெனே – தேவா-அப்:1699/4
மேல்
உய்ந்தேன் (2)
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1796/4
ஈசன் வேறுபடுக்க உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1808/4
மேல்
உய்ந்தேனே (31)
அடைகின்றேன் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:124/4
அம் பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:125/4
அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:126/4
ஆழி தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:127/4
அடையானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:128/4
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:129/4
அண் ஆன ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:130/4
அன்னானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:131/4
அ திசை ஆம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:132/4
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:133/4
அம் பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2543/4
அன்னானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2544/4
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/4
ஆணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2546/4
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2547/4
ஆற்றானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2548/4
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2549/4
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2550/4
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2551/4
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2552/4
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2553/4
காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2973/4
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2974/4
கண்டகனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2975/4
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2976/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/4
காடவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2978/4
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2979/4
கானவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2980/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2981/4
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/4
மேல்
உய்ப்பனவும் (1)
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/3
மேல்
உய்ம்-மின்களே (1)
சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே – தேவா-அப்:986/4
மேல்
உய்ம்-மினே (12)
திரு சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1073/4
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1081/4
சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே – தேவா-அப்:1369/4
ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1484/4
அண்ணலார் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1643/4
அருத்தியாய் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1651/4
நிலையினான் அடியே நினைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1652/4
களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே – தேவா-அப்:1735/4
கழல் கொள் சேவடி கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1797/4
ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1842/4
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்-மினே – தேவா-அப்:1908/4
கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:2044/4
மேல்
உய்ய (17)
பேர் அமுதம் உண்டார்கள் உய்ய பெரும் கடல் நஞ்சு – தேவா-அப்:195/3
பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில் – தேவா-அப்:333/1
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/2
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் – தேவா-அப்:775/3
உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:983/2
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:984/2
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:985/2
கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண – தேவா-அப்:1051/2
குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ – தேவா-அப்:1405/2
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து – தேவா-அப்:1468/1
மிண்டரோடு படுத்து உய்ய போந்து நான் – தேவா-அப்:1481/2
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய
சலந்தரனை கொல்வதற்கு முன்னோ பின்னோ தண் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2431/3,4
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/1,2
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/2,3
மேல்
உய்யக்கொண்ட (1)
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட
அறவா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2558/3,4
மேல்
உய்யக்கொண்டார் (2)
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/3
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார்
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/2,3
மேல்
உய்யக்கொண்டு (1)
ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு – தேவா-அப்:896/2
மேல்
உய்யக்கொள்ளாய் (1)
ஓம்பி நீ உய்யக்கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:454/4
மேல்
உய்யப்பெற்றெனே (2)
நம்பனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1692/4
நாதனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1693/4
மேல்
உய்யப்போயினான் (1)
பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான்
கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று – தேவா-அப்:1721/2,3
மேல்
உய்யல் (13)
நினையுமா வல்லீராகில் உய்யல் ஆம் நெஞ்சினீரே – தேவா-அப்:688/4
உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே – தேவா-அப்:1143/4
உய்யல் ஆம் உலகத்தவர் பேணுவர் – தேவா-அப்:1678/2
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
மேல்
உய்யலாம் (1)
உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/2
மேல்
உய்யார் (1)
ஆள் ஆகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் – தேவா-அப்:1956/1,2
மேல்
உய்யும் (5)
மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும்
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/3,4
ஒப்பவே நலியலுற்றால் உய்யும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:520/3
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே – தேவா-அப்:586/4
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:984/2
உய்யும் ஆறு இது கேண்-மின் உலகத்தீர் – தேவா-அப்:1764/1
மேல்
உய்வது (1)
உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் – தேவா-அப்:526/2
மேல்
உய்வராய் (1)
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து – தேவா-அப்:562/3
மேல்
உய்வன் (1)
பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி – தேவா-அப்:575/3
மேல்
உய்வனோ (20)
தினைத்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1082/4
கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1083/4
எள்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1084/4
தாணுவை தமியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1085/4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1086/4
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1087/4
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1088/4
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ – தேவா-அப்:1089/4
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ – தேவா-அப்:1090/4
பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1091/4
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1102/4
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1103/4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1104/4
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1105/4
அன்னனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1106/4
கொன்றனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1107/4
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1108/4
அருவினை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1109/4
வருத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1110/4
துரக்கனை தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1111/4
மேல்
உய்வான் (1)
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
மேல்
உய (4)
அல்லல் கோலம் அறுத்து உய வல்லிரே – தேவா-அப்:1267/2
மிண்டரோடு எனை வேறுபடுத்து உய
கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து – தேவா-அப்:1514/2,3
பங்கனார் அடி பாவியேன் நான் உய
அங்கணன் எந்தை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1868/2,3
நுகர நீ உனை கொண்டு உய போக்குறில் – தேவா-அப்:2041/2
மேல்
உயக்கொள் (1)
மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/2
மேல்
உயக்கொளும் (1)
பந்து ஆக்கி உயக்கொளும் காண்-மினே – தேவா-அப்:1788/4
மேல்
உயர் (21)
சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:13/3
நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:18/3
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
ஒன்று-கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை – தேவா-அப்:177/1
சேண் உயர் மாடம் நீடு திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:655/4
குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை – தேவா-அப்:811/2
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை – தேவா-அப்:1314/1
உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள் – தேவா-அப்:1562/2
உரத்தினால் அரக்கன் உயர் மா மலை – தேவா-அப்:1589/1
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/3
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2955/3
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/3
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
மேல்
உயர்த்த (1)
நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி – தேவா-அப்:2799/1
மேல்
உயர்த்தான் (1)
புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான் மணி நாக – தேவா-அப்:122/1
மேல்
உயர்த்தினான் (1)
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
மேல்
உயர்ந்த (3)
வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர்_கோனை – தேவா-அப்:598/1
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2121/4
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி – தேவா-அப்:2143/1
மேல்
உயர்ந்தவர் (1)
வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண் பிறை துன்று சடைக்கு அணி – தேவா-அப்:1147/1,2
மேல்
உயர்ந்தார் (2)
ஓட்டகத்தே ஊண் ஆக உகந்தார் போலும் ஓர் உருவாய் தோன்றி உயர்ந்தார் போலும் – தேவா-அப்:2367/1
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே ஊழி-தோறு ஊழி உயர்ந்தார் தாமே – தேவா-அப்:2860/1
மேல்
உயர்ந்தார்களே (1)
உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே – தேவா-அப்:1314/4
மேல்
உயர்ந்தான் (1)
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன் உயர்ந்தான்
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:866/2,3
மேல்
உயர்ந்தான்-தன் (1)
தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே – தேவா-அப்:799/3
மேல்
உயர்ந்தான்-தன்னை (1)
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி-தோறு ஊழி உயர்ந்தான்-தன்னை
வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2350/1,2
மேல்
உயர்ந்து (1)
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ – தேவா-அப்:2428/1
மேல்
உயர்ந்தும் (1)
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
மேல்
உயர்ந்தேன் (1)
உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண் பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால் – தேவா-அப்:7/1
மேல்
உயர்வு (1)
தடுத்திலேன் ஐவர்-தம்மை தத்துவத்து உயர்வு நீர்மை – தேவா-அப்:673/1
மேல்
உயர (1)
மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயர தூண்டி – தேவா-அப்:526/1
மேல்
உயரும் (2)
ஒன்று-கொல் ஆம் உயரும் மதி சூடுவர் – தேவா-அப்:177/2
மாடம் நீடு உயரும் திரு மாற்பேறு – தேவா-அப்:1670/3
மேல்
உயிர் (41)
கால்களால் பயன் என் உயிர் கொண்டு போம்பொழுது – தேவா-அப்:90/1
உற்றார் ஆர் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது – தேவா-அப்:91/1
விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ – தேவா-அப்:117/4
பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/3
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
போரில் நின்றாய் பொறையால் உயிர் ஆவி சுமந்துகொண்டு – தேவா-அப்:840/2
பாரிடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருளி – தேவா-அப்:853/1
பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி – தேவா-அப்:934/2
மாணிக்கு உயிர் பெற கூற்றை உதைத்தன மாவலி-பால் – தேவா-அப்:1026/1
பொட்ட வல் உயிர் போவதன் முன்னம் நீர் – தேவா-அப்:1491/2
தமக்கு நல்லது தம் உயிர் போயினால் – தேவா-அப்:1499/1
ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை – தேவா-அப்:1648/2
காலத்தான் உயிர் போக்கிய காலினன் – தேவா-அப்:1704/2
ஓத்தன் தாருகன்-தன் உயிர் உண்ட பெண் – தேவா-அப்:1706/2
வக்கரன் உயிர் வவ்விய மாயற்கு – தேவா-அப்:1755/3
காலனார் உயிர் போக்கிய காலனே – தேவா-அப்:1793/4
உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன் – தேவா-அப்:1818/3
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1901/3
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1902/2
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் – தேவா-அப்:2042/2
பேயர் பேய் முலை உண்டு உயிர் போக்கிய – தேவா-அப்:2084/3
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2
காலன் உயிர் வௌவ வல்லார்தாமே கடிது ஓடும் வெள்ளை விடையார்தாமே – தேவா-அப்:2450/1
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/2
நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் – தேவா-அப்:2557/3
மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும் – தேவா-அப்:2561/3
ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2567/1
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண் காலன் உயிர் காலால் கழிவித்தான் காண் – தேவா-அப்:2609/2
புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/3
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/2
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம் – தேவா-அப்:2883/1
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2957/2
மேல்
உயிர்-தனை (1)
போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான் – தேவா-அப்:594/2
மேல்
உயிர்க்கு (4)
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1270/1
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1272/1
உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1830/2
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2
மேல்
உயிர்க்கும் (9)
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுது எலாம் – தேவா-அப்:1075/1
ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை – தேவா-அப்:1094/1
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற – தேவா-அப்:2587/1
புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2641/2
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/2
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/2
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை – தேவா-அப்:2880/1
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/2
மேல்
உயிர்கட்கு (4)
ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:417/1
உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:418/1
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
மேல்
உயிர்கள் (1)
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
மேல்
உயிர்நிலை (1)
உயிர்நிலை உடம்பே காலா உள்ளமே தாழி ஆக – தேவா-அப்:504/1
மேல்
உயிர்ப்ப (1)
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும் – தேவா-அப்:1003/2
மேல்
உயிர்ப்பாய் (2)
ஒருவனே உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற – தேவா-அப்:1199/2
என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு – தேவா-அப்:1275/3
மேல்
உயிர்ப்புளே (1)
உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் – தேவா-அப்:742/3
மேல்
உயிரவனை (1)
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
மேல்
உயிராகும் (1)
உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/2
மேல்
உயிராது (1)
இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2643/1
மேல்
உயிராய் (3)
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி – தேவா-அப்:2641/3
கல் உயிராய் நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2641/4
மேல்
உயிராவணம் (1)
உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
மேல்
உயிரானே (1)
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று – தேவா-அப்:129/2,3
மேல்
உயிரினை (1)
உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே – தேவா-அப்:1712/4
மேல்
உயிரினோடும் (1)
ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி – தேவா-அப்:428/1
மேல்
உயிரும் (6)
உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று – தேவா-அப்:466/2
உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:611/1
உடலும் உயிரும் ஒருவழி செல்லும் உலகத்துள்ளே – தேவா-அப்:797/1
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/2
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
மேல்
உயிரே (1)
எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
மேல்
உயிரை (5)
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி – தேவா-அப்:284/1
வக்கரன் உயிரை வவ்வ கண் மலர் கொண்டு போற்ற – தேவா-அப்:543/1
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/2
மேல்
உர (1)
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
மேல்
உரகம் (2)
உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய் – தேவா-அப்:615/2
ஊர் பரந்த உரகம் அணிபவர் – தேவா-அப்:1929/2
மேல்
உரங்கள் (1)
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும்_ஒன்றும் அலற – தேவா-அப்:20/2
மேல்
உரத்தவன் (1)
கொல்லை யானை உரத்தவன் கோளிலி – தேவா-அப்:1636/3
மேல்
உரத்தினால் (3)
உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே – தேவா-அப்:618/2
உரத்தினால் அடுக்கல் எடுக்கலுற – தேவா-அப்:1274/2
உரத்தினால் அரக்கன் உயர் மா மலை – தேவா-அப்:1589/1
மேல்
உரத்தை (1)
உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம் – தேவா-அப்:1829/2
மேல்
உரப்பிய (1)
உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1018/4
மேல்
உரம் (7)
உரம் பெரிது உடைமை காட்டி ஒள் அமர் செய்து மீண்டே – தேவா-அப்:632/2
ஒருத்தன் ஓங்கலை தாங்கலுற்றான் உரம்
வருத்தினாய் வஞ்சனேன் மனம் மன்னிய – தேவா-அப்:1204/1,2
உரம் பொருந்தி ஒளிநிற_வண்ணனை – தேவா-அப்:2010/3
உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
மேல்
உரவனை (2)
உரவனை திரண்ட திண் தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர் – தேவா-அப்:725/1
உரவனை ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே – தேவா-அப்:1719/4
மேல்
உரவு (1)
உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:824/4
மேல்
உரவோன் (1)
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
மேல்
உரி (66)
போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-அப்:10/1
வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா – தேவா-அப்:76/1
வாயே வாழ்த்துகண்டாய் மத யானை உரி போர்த்து – தேவா-அப்:86/1
பொறியுறு புலி உரி அரையது ஆகவும் – தேவா-அப்:102/2
பனைக்கைமா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:116/2
கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி
போர்த்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:160/3,4
செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை – தேவா-அப்:192/3
வேழத்து உரி போர்த்தான் வெள்வளையாள்தான் வெருவ – தேவா-அப்:193/2
பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் – தேவா-அப்:222/2
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன் – தேவா-அப்:239/1
கரி உரி மூட வல்ல கடவுளை காலத்தாலே – தேவா-அப்:254/2
கால்-தனால் காலன் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர் – தேவா-அப்:361/1
பூண் அரவு ஆரத்தானே புலி உரி அரையினானே – தேவா-அப்:492/1
கரி உரி போர்வை ஆக கருதிய காலகாலா – தேவா-அப்:614/2
கணை அமர் சிலையர் போலும் கரி உரி உடையர் போலும் – தேவா-அப்:702/1
பூவண கிழவனாரை புலி உரி அரையனாரை – தேவா-அப்:747/3
செற்று களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று – தேவா-அப்:822/1
படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல் – தேவா-அப்:842/3
பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன் – தேவா-அப்:859/1
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே – தேவா-அப்:860/2
துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1126/1
கண்டத்தன் கரியின் உரி போர்த்தவன் – தேவா-அப்:1145/3
பனையின் ஈர் உரி போர்த்த பரமே – தேவா-அப்:1299/4
போக ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1336/2
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1338/3
வேழ ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1352/2
மூடினார் களி யானையின் ஈர் உரி
பாடினார் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1366/1,2
அருவனாய் அத்தி ஈர் உரி போர்த்து உமை – தேவா-அப்:1417/1
பைம் கண் ஆனையின் ஈர் உரி போத்தவர் – தேவா-அப்:1434/2
வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார் – தேவா-அப்:1480/1
கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர் – தேவா-அப்:1534/2
கவள மா களிற்றின் உரி போர்த்தவர் – தேவா-அப்:1580/1
பைம் கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1608/2
வேழத்தின் உரி போர்த்த வீரட்டரே – தேவா-அப்:1617/4
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும் – தேவா-அப்:1623/1
பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன் – தேவா-அப்:1715/2
வாரணத்து உரி போர்த்த மணாளனார் – தேவா-அப்:1751/2
வாரணத்த உரி போர்த்த மணாளனார் – தேவா-அப்:1866/2
ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும் – தேவா-அப்:2034/2
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
வீடுவார் வீடு அருள வல்லாய் போற்றி வேழத்து உரி வெருவ போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2134/2
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/3
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரி விரும்பி போர்த்தல் தோன்றும் – தேவா-அப்:2270/2
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை – தேவா-அப்:2313/2
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/2
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண் – தேவா-அப்:2576/3
ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண் – தேவா-அப்:2614/1
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை கோள் அரியை கூர் அம்பா வரை மேல் கோத்த – தேவா-அப்:2694/1
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/3
வெம் மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி – தேவா-அப்:2734/1
கார் ஆனை உரி போர்த்த கடவுள்-தன்னை காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் – தேவா-அப்:2748/1
போர்த்து ஆனையின் உரி தோல் பொங்கப்பொங்க புலி அதளே உடையாக திரிவான்-தன்னை – தேவா-அப்:2772/1
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை தும்பி உரி போர்த்தானை தோழன் விட்ட – தேவா-அப்:2982/2
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/3
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
மேல்
உரிசெய்தாரும் (1)
வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/4
மேல்
உரிசெய்தானை (1)
மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
மேல்
உரிசெய்தோன் (1)
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
மேல்
உரிஞ்ச (1)
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
மேல்
உரிஞ்சி (1)
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
மேல்
உரிஞ்சு (2)
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/4
மேல்
உரித்த (15)
வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:19/3
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/3
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே – தேவா-அப்:860/2
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான் பவள திரள் போல் – தேவா-அப்:907/1
போர் பனை யானை உரித்த பிரான் பொறி வாய் அரவம் – தேவா-அப்:908/1
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே – தேவா-அப்:998/1
மத்தனை மத யானை உரித்த எம் – தேவா-அப்:1104/1
கம்ப யானை உரித்த கரத்தினர் – தேவா-அப்:1595/2
வேனல் ஆனை உரித்த வீரட்டரே – தேவா-அப்:1616/4
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/2
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
மேல்
உரித்தவன் (3)
பனை கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலா கொண்டவன் – தேவா-அப்:1082/1,2
பருப்பதம் மத யானை உரித்தவன்
திரு பராய்த்துறையார் திரு மார்பின் நூல் – தேவா-அப்:1371/2,3
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
மேல்
உரித்தன (1)
ஆனை உரித்தன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:896/4
மேல்
உரித்தாய் (3)
பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1034/4
கை ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2655/4
காட்டு ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2657/4
மேல்
உரித்தார் (2)
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும் – தேவா-அப்:2615/2
கான் இரிய வேழம் உரித்தார் போலும் காவிரிப்பூம்பட்டினத்து உள்ளார் போலும் – தேவா-அப்:2900/1
மேல்
உரித்தான் (3)
ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2322/1
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
அடுத்த ஆனை உரித்தான் காண் – தேவா-அப்:2729/1
மேல்
உரித்தான்-தன்னை (2)
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை – தேவா-அப்:2956/1
மேல்
உரித்தானை (4)
அடுத்த ஆனை உரித்தானை அருச்சுனற்கு பாசுபதம் – தேவா-அப்:71/1
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் – தேவா-அப்:2747/1
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
மேல்
உரித்திட்டார் (1)
உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட – தேவா-அப்:314/1
மேல்
உரித்து (9)
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/3
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார் – தேவா-அப்:1176/2
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே – தேவா-அப்:1439/3
என்பின் ஆனை உரித்து களைத்தவன் – தேவா-அப்:1867/2
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/2
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் – தேவா-அப்:2597/3
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
மேல்
உரித்துவிட்டாய் (1)
உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை – தேவா-அப்:836/2
மேல்
உரிந்த (1)
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மேல்
உரிப்பை (1)
உரிப்பை மூடிய உத்தமனார் உறை – தேவா-அப்:1482/2
மேல்
உரிமையில் (1)
உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார் – தேவா-அப்:200/2
மேல்
உரிய (3)
உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார் – தேவா-அப்:962/2
உரிய ஆறு நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1250/4
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
மேல்
உரியர் (4)
கட கரி உரியர் போலும் கனல் மழுவாளர் போலும் – தேவா-அப்:643/1
குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினை குமைப்பர் போலும் – தேவா-அப்:645/2
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/2
இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2259/4
மேல்
உரியாய் (2)
வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1042/1
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
மேல்
உரியார் (1)
ஆனை ஈர் உரியார் அன்னியூரரே – தேவா-அப்:1150/4
மேல்
உரியானும் (1)
அம்பர ஈர் உரியானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:35/4
மேல்
உரியின் (1)
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
மேல்
உரியீர் (1)
வென்ற ஐம்புலன்கள்-தம்மை விலக்கதற்கு உரியீர் எல்லாம் – தேவா-அப்:257/2
மேல்
உரியை (1)
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
மேல்
உரியோன் (1)
பொய் தொழாது புலி உரியோன் பணி – தேவா-அப்:1256/1
மேல்
உரிவை (40)
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் – தேவா-அப்:11/2
மத களிற்று உரிவை போர்த்த மைந்தரை காணல் ஆகும் – தேவா-அப்:224/2
ஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:251/4
அத்தியின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:253/4
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் – தேவா-அப்: