கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஆ 6
ஆக்க 1
ஆக்கமே 1
ஆக்கர் 2
ஆக்கவும் 1
ஆக்கி 4
ஆக்கிய 14
ஆக்கியம் 1
ஆக்கினார் 2
ஆக்கினாரும் 1
ஆக்கினான் 5
ஆக்கினான்-தனை 1
ஆக்கினானும் 1
ஆக்கினையே 4
ஆக்கு 1
ஆக்கு-மின்கள் 1
ஆக்கும் 11
ஆக்குவன 2
ஆக்குவித்தான் 1
ஆக்கூரில் 11
ஆக்கை 5
ஆக்கைதான் 1
ஆக 246
ஆகத்தவளோடும் 1
ஆகத்தான் 1
ஆகத்திடை 1
ஆகத்து 5
ஆகதர்க்கு 1
ஆகம் 27
ஆகம்-தன்னில் 1
ஆகம 1
ஆகமத்தொடு 1
ஆகமம் 2
ஆகமும் 1
ஆகமே 2
ஆகரம் 1
ஆகவும் 3
ஆகவே 30
ஆகனே 2
ஆகா 8
ஆகாசம் 2
ஆகாத 1
ஆகாதது 2
ஆகாதே 1
ஆகாயம் 2
ஆகார் 1
ஆகாரம் 1
ஆகி 182
ஆகிய 66
ஆகியவர் 1
ஆகியும் 1
ஆகில் 1
ஆகிலர் 1
ஆகிலும் 2
ஆகு 3
ஆகுதி 2
ஆகுதியால் 1
ஆகுதியில் 1
ஆகுதியின் 1
ஆகுதியினின் 1
ஆகும் 34
ஆகுமே 26
ஆகுவது 1
ஆகுவர் 2
ஆகுவரே 1
ஆங்காரத்து 1
ஆங்கு 21
ஆங்கே 3
ஆச்சிய 1
ஆச்சிராமத்து 1
ஆச்சிலாத 1
ஆசாரம் 1
ஆசி 2
ஆசு 12
ஆசை 6
ஆட்கொண்ட 2
ஆட்கொண்டீர் 1
ஆட்கொண்டு 2
ஆட்கொள்ளும் 1
ஆட்சி 10
ஆட்சியால் 1
ஆட்சியே 1
ஆட்செய்வாரே 1
ஆட்செய்வீர் 1
ஆட்செய 2
ஆட்ட 4
ஆட்டம் 1
ஆட்டி 4
ஆட்டிட 1
ஆட்டிய 2
ஆட்டிலர் 1
ஆட்டீரே 1
ஆட்டு 11
ஆட்டுதலும் 1
ஆட்டும் 8
ஆட்டுமவர் 1
ஆட்டுவர் 1
ஆட்டுவார் 1
ஆட்படுத்தன் 1
ஆட்பாலவர்க்கு 1
ஆட 50
ஆடக 1
ஆடகம் 1
ஆடத்தான் 1
ஆடல் 83
ஆடலர் 4
ஆடலராய் 2
ஆடலன் 6
ஆடலனே 1
ஆடலாய் 1
ஆடலார் 1
ஆடலான் 10
ஆடலானும் 1
ஆடலானை 1
ஆடலினாய் 2
ஆடலினார் 2
ஆடலினான் 3
ஆடலீர் 4
ஆடலும் 2
ஆடலே 2
ஆடலை 3
ஆடலொடு 3
ஆடலோடு 2
ஆடலோன் 3
ஆடவர் 4
ஆடவர்கள் 4
ஆடவரும் 1
ஆடவும் 1
ஆடவே 2
ஆடா 1
ஆடாமே 1
ஆடானை 11
ஆடி 89
ஆடிக்கு 1
ஆடிட 1
ஆடிய 50
ஆடியார் 1
ஆடியும் 7
ஆடினர் 1
ஆடினாய் 1
ஆடினார் 2
ஆடினான் 5
ஆடினானும் 5
ஆடினானை 1
ஆடினீர் 2
ஆடினை 1
ஆடு 83
ஆடு-மின் 1
ஆடுகின்ற 1
ஆடுதல் 2
ஆடுதிர் 5
ஆடும் 133
ஆடுவது 4
ஆடுவர் 42
ஆடுவர 1
ஆடுவாய் 2
ஆடுவார் 4
ஆடுவான் 5
ஆடுவானும் 1
ஆடுவானை 1
ஆடை 43
ஆடை-தன் 1
ஆடைய 1
ஆடையர் 12
ஆடையர்கள் 1
ஆடையரும் 1
ஆடையன் 2
ஆடையார் 2
ஆடையாரும் 1
ஆடையால் 1
ஆடையான் 1
ஆடையின் 3
ஆடையினர் 1
ஆடையினாய் 1
ஆடையினார் 3
ஆடையினாரும் 3
ஆடையினாரொடு 1
ஆடையினாரொடும் 1
ஆடையினால் 1
ஆடையினான் 3
ஆடையினான்-தன் 1
ஆடையினீர் 1
ஆடையீர் 1
ஆடையும் 1
ஆண் 19
ஆண்ட 11
ஆண்டகை 1
ஆண்டகையாற்கு 1
ஆண்டகையே 1
ஆண்டவன் 1
ஆண்டீர் 1
ஆண்டு 3
ஆண்மை 4
ஆண்மையை 1
ஆணி 4
ஆணின் 1
ஆணீர் 10
ஆணு 1
ஆணும் 5
ஆணுரு 1
ஆணை 4
ஆணையினான் 1
ஆணையும் 1
ஆணையே 3
ஆணொடு 2
ஆத்தம் 4
ஆத்தமா 1
ஆத்தர் 1
ஆத்தனே 1
ஆதமில்லி 1
ஆதமிலி 1
ஆதர் 11
ஆதர்கள் 4
ஆதர்களே 1
ஆதரம் 1
ஆதரவு 3
ஆதரவே 9
ஆதரி-மின் 1
ஆதரிக்க 1
ஆதரிக்கின்றது 1
ஆதரிக்கும் 1
ஆதரித்தான் 1
ஆதரித்து 8
ஆதரித்தே 1
ஆதரிப்பார் 1
ஆதரை 1
ஆதரொடு 2
ஆதல் 5
ஆதலால் 5
ஆதலில் 1
ஆதலின் 1
ஆதி 54
ஆதி-தன் 2
ஆதித்தன் 1
ஆதிதேவன் 2
ஆதிப்பிரான் 2
ஆதிபாதமே 1
ஆதிபிரான் 1
ஆதிபெருமானது 1
ஆதிமுதல்வர் 1
ஆதிமூர்த்தி 4
ஆதிய 2
ஆதியர் 1
ஆதியன் 1
ஆதியாய் 3
ஆதியாய்க்கு 1
ஆதியாய 1
ஆதியார் 5
ஆதியான் 3
ஆதியினான் 1
ஆதியினொடு 1
ஆதியும் 6
ஆதியே 15
ஆதியை 8
ஆதியையே 1
ஆதிரை 1
ஆதிரைநாளினான் 1
ஆதிரையன் 2
ஆதினாலும் 1
ஆதீ 1
ஆதீரே 1
ஆதும் 3
ஆந்தை 2
ஆநீ 1
ஆப்பனூர் 1
ஆப்பனூரானை 10
ஆப்பின் 1
ஆம் 312
ஆம்பல் 4
ஆமா 1
ஆமாத்தூர் 23
ஆமாம் 2
ஆமின் 1
ஆமினே 1
ஆமே 102
ஆமை 31
ஆமையர் 1
ஆமையும் 6
ஆமையை 2
ஆமையொடு 2
ஆமோ 2
ஆய் 17
ஆய்_இழை-தனோடும் 2
ஆய்_இழைக்கு 1
ஆய்_இழையாள் 3
ஆய்_இழையாளொடும் 1
ஆய்_இழையே 5
ஆய்_இழையோடும் 1
ஆய்ந்த 7
ஆய்ந்ததுவும் 1
ஆய்ந்ததே 1
ஆய்ந்தவன் 1
ஆய்ந்து 4
ஆய்ப்பு 1
ஆய 197
ஆயது 6
ஆயம் 3
ஆயமாய 1
ஆயமே 1
ஆயவர் 4
ஆயவர்-தங்களை 1
ஆயவரொடும் 1
ஆயவள்தான் 1
ஆயவன் 17
ஆயவனும் 1
ஆயவனே 6
ஆயவை 1
ஆயன் 1
ஆயன 1
ஆயா 4
ஆயாதன 1
ஆயாய் 1
ஆயானே 1
ஆயிரம் 20
ஆயிரம்பேர் 1
ஆயிரமும் 1
ஆயிற்று 1
ஆயின 59
ஆயினர் 2
ஆயினவும் 1
ஆயினவே 1
ஆயினள் 1
ஆயினாய் 4
ஆயினார் 6
ஆயினாரும் 1
ஆயினான் 12
ஆயினானை 1
ஆயினீர் 4
ஆயினும் 2
ஆயினை 2
ஆயும் 6
ஆயோ 1
ஆர் 1161
ஆர்-கொலோ 1
ஆர்க்க 15
ஆர்க்கவே 2
ஆர்க்கு 1
ஆர்க்கும் 6
ஆர்கின்ற 2
ஆர்த்த 18
ஆர்த்தது 3
ஆர்த்ததுவும் 1
ஆர்த்தவன் 5
ஆர்த்தான் 4
ஆர்த்தானே 1
ஆர்த்தானை 1
ஆர்த்திலர் 1
ஆர்த்தீர் 1
ஆர்த்து 16
ஆர்தர 6
ஆர்தரு 59
ஆர்தரும் 11
ஆர்தலை 1
ஆர்திரை 1
ஆர்ந்த 71
ஆர்ந்தது 2
ஆர்ந்தவருக்கு 1
ஆர்ந்தன 1
ஆர்ந்து 7
ஆர்ப்ப 5
ஆர்ப்பது 3
ஆர்ப்பர் 1
ஆர்வம் 3
ஆர்வரு 1
ஆர்வன 1
ஆர்வித்த 1
ஆர்விப்பன 1
ஆர 38
ஆரணங்கை 1
ஆரணம் 2
ஆரம் 12
ஆரம்பர்-தம் 1
ஆரமா 2
ஆரமுதம் 1
ஆரமுது 3
ஆரமுதை 1
ஆரமும் 6
ஆரமொடு 1
ஆரல் 7
ஆரவும் 1
ஆரா 3
ஆராத 2
ஆரார் 1
ஆரிடம் 1
ஆரியத்தொடு 1
ஆரும் 111
ஆரும்தனையும் 1
ஆருயிர் 6
ஆருறு 1
ஆரூர் 54
ஆரூரா 1
ஆரூரான் 5
ஆரூரில் 1
ஆரூரை 8
ஆரை 1
ஆல் 17
ஆல 24
ஆலங்காட்டு 12
ஆலந்துறை 11
ஆலந்துறையாரே 10
ஆலநல்வாயிலே 1
ஆலநீழலார் 1
ஆலம் 10
ஆலவாய் 56
ஆலவாய்_கோனை 1
ஆலவாயாய் 5
ஆலவாயான் 11
ஆலவாயில் 12
ஆலவாயிலாய் 9
ஆலவாயிலார் 2
ஆலவாயிலான் 1
ஆலவாயின் 1
ஆலவாயின்-கண் 9
ஆலவாயினில் 3
ஆலவாயும் 1
ஆலவிடம் 1
ஆலாலம் 1
ஆலி 1
ஆலிடும் 1
ஆலிடை 1
ஆலியா 3
ஆலில் 1
ஆலின் 6
ஆலும் 23
ஆலுவ 1
ஆலை 10
ஆலைகள் 1
ஆலையின் 1
ஆவ 1
ஆவடுதுறை 11
ஆவண 1
ஆவணம் 3
ஆவணவர் 1
ஆவது 54
ஆவதும் 18
ஆவதுமே 2
ஆவதே 1
ஆவர் 12
ஆவரே 6
ஆவன 6
ஆவா 3
ஆவார் 2
ஆவாரே 3
ஆவான் 1
ஆவானும் 2
ஆவி 2
ஆவிதனில் 1
ஆவியர் 1
ஆவியாய் 1
ஆவியில் 1
ஆவியுள் 2
ஆவியை 1
ஆவில் 1
ஆவின் 1
ஆவினில் 3
ஆவீ 1
ஆவூர் 11
ஆழ் 11
ஆழ்க 1
ஆழ்ந்த 1
ஆழ்ந்து 2
ஆழ்ந்தும் 1
ஆழ்வர் 1
ஆழத்து 1
ஆழி 16
ஆழிய 1
ஆழியர் 1
ஆழியான்-தன் 1
ஆழியானது 1
ஆழியானும் 3
ஆழியுள் 1
ஆழிவட்டம் 1
ஆழீ 1
ஆள் 23
ஆள்கின்ற 1
ஆள்பவர் 1
ஆள்பவரே 3
ஆள்வதற்கு 1
ஆள்வது 1
ஆள்வர் 5
ஆள்வர்கள் 1
ஆள்வர்தாமே 1
ஆள்வராயினும் 1
ஆள்வரே 4
ஆள்வன 1
ஆள்வார் 2
ஆள்வாரே 3
ஆள்வான் 10
ஆள்வித்து 1
ஆள்வினை 1
ஆள்வினையால் 1
ஆள்வீர் 2
ஆள 12
ஆளப்பெறுவார்களே 1
ஆளவும் 2
ஆளா 2
ஆளி 5
ஆளுடை 1
ஆளுடைய 5
ஆளுடையார் 1
ஆளுடையான் 1
ஆளுடையீர் 1
ஆளும் 24
ஆளுமதுவே 1
ஆளுமவர் 1
ஆளுமவரே 1
ஆற்ற 4
ஆற்றம் 1
ஆற்றல் 13
ஆற்றலால் 2
ஆற்றலின் 1
ஆற்றலினானும் 1
ஆற்றலீர் 1
ஆற்றலோம் 1
ஆற்றவும் 1
ஆற்றானே 1
ஆற்றானை 1
ஆற்றினர் 1
ஆற்றும் 1
ஆற்றையும் 1
ஆறர் 1
ஆறன் 1
ஆறாத 1
ஆறி 2
ஆறின் 1
ஆறினர் 1
ஆறினார் 1
ஆறினொடு 1
ஆறு 115
ஆறு_சூடியை 1
ஆறும் 19
ஆறே 21
ஆறை 1
ஆறொடு 2
ஆறோடும் 1
ஆன் 26
ஆன்நிலை 11
ஆன 72
ஆனதானே 1
ஆனது 1
ஆனவர் 7
ஆனவர்கட்கு 1
ஆனவருக்கு 1
ஆனவன் 16
ஆனவனும் 1
ஆனவனே 1
ஆனவே 3
ஆனவை 3
ஆனாமே 1
ஆனாய் 1
ஆனாயே 1
ஆனார் 8
ஆனார்க்கு 2
ஆனார்களே 1
ஆனான் 14
ஆனானை 1
ஆனிடை 2
ஆனில் 2
ஆனின் 2
ஆனீர் 5
ஆனே 1
ஆனை 18
ஆனைக்காவில் 6
ஆனைக்காவு 5
ஆனைக்காவே 10
ஆனைக்காவை 1
ஆனையின் 6
ஆனையும் 1
ஆனையே 1
ஆனொடு 1
முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
ஆ (6)
காழியான் அயன் உள்ள ஆ காண் பரே – தேவா-சம்:1379/3
ஆ பதம் அறிவீர் உளிராகில் அனேகதங்காபதம் – தேவா-சம்:1522/3
ஆ என்று அலற அடர்த்தான் இடம் ஆம் – தேவா-சம்:1651/2
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2340/3
யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் – தேவா-சம்:4058/3
நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3
ஆக்க (1)
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான் அழல் ஐந்தலை – தேவா-சம்:2784/1
ஆக்கமே (1)
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே – தேவா-சம்:1476/4
ஆக்கர் (2)
குளித்து உணா அமணர் குண்டு ஆக்கர் என்றும் – தேவா-சம்:1236/1
காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே – தேவா-சம்:2657/3
ஆக்கவும் (1)
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே – தேவா-சம்:1658/4
ஆக்கி (4)
வெம் சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலா சமணும் – தேவா-சம்:568/1
ஆக்கி நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2024/4
கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே – தேவா-சம்:3253/4
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3903/1,2
ஆக்கிய (14)
பூதம் பல் படை ஆக்கிய
காதலான் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:625/2,3
நீறு அது ஆக்கிய நிமலன் நகர் – தேவா-சம்:1212/2
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே – தேவா-சம்:1476/4
துன்பானை துன்பம் அழித்து அருள் ஆக்கிய
இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார் – தேவா-சம்:1586/1,2
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1858/4
அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1860/4
அம் தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய
எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே – தேவா-சம்:2774/3,4
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே – தேவா-சம்:2908/4
தாம் முகம் ஆக்கிய அசுரர்-தம் பதி – தேவா-சம்:2940/1
வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும் – தேவா-சம்:2940/2
ஆக்கிய உரை கொளேல் அரும் திரு நமக்கு – தேவா-சம்:3029/2
ஆக்கிய அரன் உறை அணி கருக்குடி – தேவா-சம்:3029/3
ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர் – தேவா-சம்:3808/2
ஆக்கிய அரன் உறை அம்பர்மாகாளமே அடை-மின் நீரே – தேவா-சம்:3808/4
ஆக்கியம் (1)
ஆக்கியம் மழுவாள் படை அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2311/3
ஆக்கினார் (2)
ஆகம் பொன் நிறம் ஆக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை – தேவா-சம்:605/2,3
கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார்
பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1542/2,3
ஆக்கினாரும் (1)
கேடும் பிறவியும் ஆக்கினாரும் கேடு இலா – தேவா-சம்:482/1
ஆக்கினான் (5)
ஆக்கினான் பல் கலன்கள் ஆதரித்து பாகம் பெண் – தேவா-சம்:1921/2
ஆக்கினான் தொல் கோயில் ஆம்பல் அம் பூம் பொய்கை புடை – தேவா-சம்:1921/3
விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான்
அரையன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2775/3,4
உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான்
ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர் – தேவா-சம்:2778/2,3
ஊமனார்-தம் கனா ஆக்கினான் ஒரு நொடி – தேவா-சம்:3152/2
ஆக்கினான்-தனை (1)
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் – தேவா-சம்:2821/3
ஆக்கினானும் (1)
அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும்
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர் – தேவா-சம்:3382/1,2
ஆக்கினையே (4)
அணி நீல ஒண் கண் அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1659/4
தொழுவாள் இவளை துயர் ஆக்கினையே – தேவா-சம்:1661/4
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே – தேவா-சம்:1662/4
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1663/4
ஆக்கு (1)
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர் – தேவா-சம்:2266/1
ஆக்கு-மின்கள் (1)
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே – தேவா-சம்:3948/4
ஆக்கும் (11)
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
மிடைபடு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் முன்னி உணரும் – தேவா-சம்:2408/1
மிடைபடு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் முன்னி உணரும் – தேவா-சம்:2408/1
ஆக்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2451/4
அரிய ஆரமுது ஆக்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2502/4
பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை – தேவா-சம்:2741/2
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2761/2
தேசம் ஆக்கும் திரு கோயிலா கொண்ட செல்வன் கழல் – தேவா-சம்:2761/3
நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே – தேவா-சம்:2761/4
மானம் ஆக்கும் மகிழ்ந்து உரைசெய்யவே – தேவா-சம்:3265/4
தேவர் ஆக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4165/4
ஆக்குவன (2)
மானம் ஆக்குவன மாசு நீக்குவன – தேவா-சம்:3065/1
விளக்கம் ஆக்குவன வெறி வண்டு ஆரும் பொழில் – தேவா-சம்:3071/2
ஆக்குவித்தான் (1)
ஆகம்-தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே – தேவா-சம்:2459/4
ஆக்கூரில் (11)
தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1917/4
தாரா மல்கு ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1918/4
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1919/4
தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1920/4
தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1921/4
தண் ஒளி சேர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1922/4
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1923/4
தன் அடியார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1924/4
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1925/4
தாம் மருவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1926/4
ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி – தேவா-சம்:1927/1
ஆக்கை (5)
பிணி கொள் ஆக்கை ஒழிய பிறப்பு உளீர் – தேவா-சம்:297/1
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை – தேவா-சம்:2329/1
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் – தேவா-சம்:2402/1
ஊதல் ஆக்கை ஓம்புவீர் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2557/2
ஊன் அமர் ஆக்கை உடம்பு-தன்னை உணரின் பொருள் அன்று – தேவா-சம்:3904/1
ஆக்கைதான் (1)
நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால் – தேவா-சம்:2326/1
ஆக (246)
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:5/2
சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான் உலகு உய்ய – தேவா-சம்:15/2
படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி – தேவா-சம்:24/1
உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே – தேவா-சம்:31/4
அண்டவாணன் அடி உள்குதலால் அருள் மாலை தமிழ் ஆக
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:33/2,3
காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து – தேவா-சம்:40/1
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:59/4
இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும் – தேவா-சம்:63/1
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக
நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை – தேவா-சம்:194/1,2
பெண்தான் பாகம் ஆக பிறை சென்னி – தேவா-சம்:240/1
இசை விளங்கும் எழில் சூழ்ந்து இயல்பு ஆக
திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர் – தேவா-சம்:276/1,2
துப்பன் என்னாது அருளே துணை ஆக
ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண் நீற்று – தேவா-சம்:294/2,3
மறையும் ஓதி மயானம் இடம் ஆக
உறையும் செல்வம் உடையார் காவிரி – தேவா-சம்:298/2,3
பொடிகள் பூசி புறங்காடு அரங்கு ஆக
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும் – தேவா-சம்:299/2,3
வீடும் ஆக மறையோர் நறையூரில் – தேவா-சம்:306/3
செறுத்தான் திகழும் கடல் நஞ்சு அமுது ஆக
அறுத்தான் அயன்-தன் சிரம் ஐந்திலும் ஒன்றை – தேவா-சம்:322/2,3
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக
வல்லார்க்கு எளிது ஆம் பிறவா வகை வீடே – தேவா-சம்:337/3,4
வன் புற்று இள நாகம் அசைத்து அழகு ஆக
என்பில் பல மாலையும் பூண்டு எருது ஏறி – தேவா-சம்:343/1,2
பொன் தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக
எற்றே உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:346/3,4
நிலை ஆக நினைந்தவர் பாடல் – தேவா-சம்:370/3
மருள் செய்து இருவர் மயல் ஆக
அருள் செய்தவன் ஆர் அழல் ஆகி – தேவா-சம்:379/1,2
உமையாள் ஒரு பாகம் அது ஆக
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும் – தேவா-சம்:386/1,2
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர் – தேவா-சம்:441/2
பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:441/4
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:445/4
வடம் திகழ் மென்முலையாளை பாகம் அது ஆக மதித்து – தேவா-சம்:459/1
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண் கலன் ஆக உகந்தார் – தேவா-சம்:465/2
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து – தேவா-சம்:472/2
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆக சேர்வாரே – தேவா-சம்:492/4
பூதம் புடை சூழ புலி தோல் உடை ஆக
கீதம் உமை பாட கெடில வடபக்கம் – தேவா-சம்:499/2,3
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே – தேவா-சம்:503/4
கை அடைந்த களைகள் ஆக செங்கழுநீர் மலர்கள் – தேவா-சம்:507/3
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:552/2
பித்தர் ஆக கண்டு உகந்த பெற்றிமை என்னை-கொல் ஆம் – தேவா-சம்:557/2
சீரிது ஆக பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியது ஓர் – தேவா-சம்:572/3
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளம் குயிலே – தேவா-சம்:652/2
கழல் நாக_அரையன் காவல் ஆக காழி அமர்ந்தவனே – தேவா-சம்:687/4
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:689/2
ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர் – தேவா-சம்:691/2
மங்கை அங்கு ஓர்பாகம் ஆக வாள் நிலவு ஆர் சடை மேல் – தேவா-சம்:703/1
நீதி ஆக கொண்டு அங்கு அருளும் நிமலன் இரு நான்கின் – தேவா-சம்:720/2
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும் – தேவா-சம்:738/2
பூண் நாண் ஆரம் ஆக பூண்டார் புகழும் இருவர்தாம் – தேவா-சம்:740/2
சூல படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடம் ஆக
கோல சடைகள் தாழ குழல் யாழ் மொந்தை கொட்டவே – தேவா-சம்:755/1,2
பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும் – தேவா-சம்:758/3
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் சடை – தேவா-சம்:776/1
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:779/3
பொரு வெம் களிறு பிளிற உரித்து புறவம் பதி ஆக
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:799/3,4
புனை வார் சடையின் முடியான் கடல் சூழ் புறவம் பதி ஆக
எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:801/3,4
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:802/3,4
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக
என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:803/3,4
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:804/3,4
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான் புறவம் பதி ஆக
எண் தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:805/3,4
பொடி ஆர் கோலம் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:806/3,4
போலும் வடிவும் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:807/3,4
பொன் ஆர் மாடம் நீடும் செல்வ புறவம் பதி ஆக
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை – தேவா-சம்:808/1,2
பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி – தேவா-சம்:810/1,2
நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/3
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் – தேவா-சம்:812/3
சடையினர் மேனி நீறு அது பூசி தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆக
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக – தேவா-சம்:813/1,2
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக
படை அது ஏந்தி பைம் கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள்செய்து – தேவா-சம்:813/2,3
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து – தேவா-சம்:818/1,2
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் – தேவா-சம்:819/3
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/2
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/2
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் – தேவா-சம்:822/2
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன் – தேவா-சம்:823/2
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/2
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன் – தேவா-சம்:826/2
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/2
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/2
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/2
தோடு ஒரு காதினில் பெய்து வெய்து ஆய சுடலையில் ஆடுவர் தோல் உடை ஆக
காடு அரங்கு ஆக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த – தேவா-சம்:836/2,3
காடு அரங்கு ஆக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த – தேவா-சம்:836/3
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக
விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும் – தேவா-சம்:842/2,3
தோடு அணி குழையினர் சுண்ண வெண் நீற்றர் சுடலையின் ஆடுவர் தோல் உடை ஆக
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான் – தேவா-சம்:847/1,2
ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் – தேவா-சம்:857/1
சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று – தேவா-சம்:862/3
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில் – தேவா-சம்:886/1,2
விண்டார் புரம் வேவ மேரு சிலை ஆக
கொண்டான் கழல் ஏத்த குறுகா குற்றமே – தேவா-சம்:898/3,4
கொங்கு ஆர் நறும் கொன்றை சூடி குழகு ஆக
வெம் காடு இடம் ஆக வெம் தீ விளையாடும் – தேவா-சம்:921/2,3
வெம் காடு இடம் ஆக வெம் தீ விளையாடும் – தேவா-சம்:921/3
ஓடு உண் கலன் ஆக ஊரூர் இடு பிச்சை – தேவா-சம்:928/2
காடு அது இடம் ஆக கனல் கொண்டு நின்று இரவில் – தேவா-சம்:953/2
சிலை வரை ஆக செற்றனரேனும் சிராப்பள்ளி – தேவா-சம்:1062/2
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக பெருமானார் – தேவா-சம்:1064/3
தலை கலன் ஆக பலி திரிந்து உண்பர் பழி ஓரார் – தேவா-சம்:1065/2
விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக
உண்ணவனை தேவர்க்கு அமுது ஈந்து எ உலகிற்கும் – தேவா-சம்:1096/1,2
ஏடு உடையான் தலை கலன் ஆக இரந்து உண்ணும் – தேவா-சம்:1112/2
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன் – தேவா-சம்:1124/2
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்தி கை வீசி – தேவா-சம்:1137/2
பன்றியின் கொம்பு அணிந்து பணை_தோளி ஓர்பாகம் ஆக
குன்று அன மாளிகை சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வானில் – தேவா-சம்:1156/2,3
பேய் பலவும் நிலவ பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று – தேவா-சம்:1167/1
பெண் அமர் மேனியினான் பெருங்காடு அரங்கு ஆக ஆடும் – தேவா-சம்:1168/3
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
காட்டினை நாட்டம் மூன்றும் ஆக கோட்டினை – தேவா-சம்:1382/8
அலமந்த போது ஆக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில் – தேவா-சம்:1394/2
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக
மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக – தேவா-சம்:1408/2,3
மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக
மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே – தேவா-சம்:1408/3,4
பொறி அரவம் அது சுற்றி பொருப்பே மத்து ஆக புத்தேளிர் கூடி – தேவா-சம்:1417/1
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ – தேவா-சம்:1431/2
சாகம் பொன் வரை ஆக தானவர் மும்மதில் சாய் எய்து – தேவா-சம்:1432/1
ஆகம் பெண் ஒருபாகம் ஆக அரவொடு நூல் அணிந்து – தேவா-சம்:1432/2
அரவு உற்ற நாணா அனல் அம்பு அது ஆக
செரு உற்றவர் புரம் தீ எழ செற்றான் – தேவா-சம்:1442/1,2
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர் – தேவா-சம்:1468/2
காமன் வெண்பொடி ஆக கடைக்கண் சிவந்ததே – தேவா-சம்:1473/4
இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1517/4
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான் – தேவா-சம்:1520/2
என்னை ஆளுடையான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1536/4
ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே – தேவா-சம்:1539/4
ஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே – தேவா-சம்:1547/4
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1573/4
காத்தானை கனிந்தவரை கலந்து ஆள் ஆக
ஆர்த்தானை அழகு அமர் வெண்ணி அம்மான்-தன்னை – தேவா-சம்:1615/2,3
பொரு ஆக புக்கு இருப்பார் புவலோகத்தே – தேவா-சம்:1622/4
விரவு ஆக வல்லார் வேணுபுரமே – தேவா-சம்:1646/4
அனல் ஆக விழித்தவனே அழகு ஆர் – தேவா-சம்:1688/2
துணை ஆக ஒர் தூ வள மாதினையும் – தேவா-சம்:1689/1
இணை ஆக உகந்தவனே இறைவா – தேவா-சம்:1689/2
ஒன்று அது ஆக வையா உணர்வினுள் – தேவா-சம்:1740/2
பண்டம் ஆக வையாத பண்பினர் – தேவா-சம்:1751/2
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆக
போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற – தேவா-சம்:1799/1,2
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல் – தேவா-சம்:1863/3
ஆத்தம் ஆக அறிவு அரிது ஆயவன் கோயில் – தேவா-சம்:1882/2
எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே – தேவா-சம்:1899/4
சிலை அதுவே சிலை ஆக திரிபுரம் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1901/1
சாய்க்காடே பதி ஆக உடையானும் விடையானும் – தேவா-சம்:1907/2
வாய் காடு முது மரமே இடம் ஆக வந்து அடைந்த – தேவா-சம்:1907/3
சாந்து ஆக நீறு அணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன் – தேவா-சம்:1911/1
ஈசன் எம்பெருமானார் இனிது ஆக உறையும் இடம் – தேவா-சம்:1930/2
கீதத்தை மிக பாடும் அடியார்கள் குடி ஆக
பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் – தேவா-சம்:1932/1,2
வேதத்தின் மந்திரத்தால் வெண் மணலே சிவம் ஆக
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1932/3,4
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம் – தேவா-சம்:1935/1,2
சாமவரை வில் ஆக சந்தித்த வெம் கணையால் – தேவா-சம்:1944/1
வரி அரவே நாண் ஆக மால் வரையே வில் ஆக – தேவா-சம்:1956/1
வரி அரவே நாண் ஆக மால் வரையே வில் ஆக
எரி கணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான் – தேவா-சம்:1956/1,2
சூடும் பிறை சென்னி சூழ் காடு இடம் ஆக
ஆடும் பறை சங்கு ஒலியோடு அழகு ஆக – தேவா-சம்:1961/1,2
ஆடும் பறை சங்கு ஒலியோடு அழகு ஆக
நாடும் சிறப்பு ஓவா நாலூர்மயானத்தை – தேவா-சம்:1961/2,3
கண் ஆர் நுதலான் கனல் ஆடு இடம் ஆக
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி – தேவா-சம்:1965/1,2
தேன் அமர் பூம்பாவை பாட்டு ஆக செந்தமிழான் – தேவா-சம்:1981/2
காலனை கழலால் உதைத்து ஒரு காமனை கனல் ஆக சீறி மெய் – தேவா-சம்:2036/1
மறி ஆரும் கைத்தலத்தீர் மங்கை பாகம் ஆக சேர்ந்து – தேவா-சம்:2095/1
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை ஆக
பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர் – தேவா-சம்:2096/1,2
கால் நின்று அதிர கனல் வாய் நாகம் கச்சு ஆக
தோல் ஒன்று உடையார் விடையார்-தம்மை தொழுவார்கள் – தேவா-சம்:2118/1,2
பாகம் உமையோடு ஆக படிதம் பல பாட – தேவா-சம்:2138/2
சிலந்தி செங்கண்சோழன் ஆக செய்தான் ஊர் – தேவா-சம்:2152/2
ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர் கொன்றையினோடும் – தேவா-சம்:2215/2
முத்து ஏர் நகையாள் இடம் ஆக தம் மார்பில் வெண் நூல் பூண்டு – தேவா-சம்:2249/1
வில் ஆர் வரை ஆக மா நாகம் நாண் ஆக வேடம் கொண்டு – தேவா-சம்:2250/1
வில் ஆர் வரை ஆக மா நாகம் நாண் ஆக வேடம் கொண்டு – தேவா-சம்:2250/1
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி – தேவா-சம்:2291/2
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும் – தேவா-சம்:2305/2
அரவம் அசைத்த பெருமான் அகலம் அறியல் ஆக
பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை – தேவா-சம்:2345/2,3
பாதத்தீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2346/4
படை ஆள்வீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2347/4
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2348/4
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆக கலந்தீரே – தேவா-சம்:2349/4
ஆலை சேர் தண் கழனி அழகு ஆக நறவு உண்டு – தேவா-சம்:2350/1
பாலையாழ் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2350/4
நிலை ஆக பேணி நீ சரண் என்றார்-தமை என்றும் – தேவா-சம்:2355/3
விலை ஆக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே – தேவா-சம்:2355/4
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் – தேவா-சம்:2371/2
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான் நினைக்கும் அளவில் – தேவா-சம்:2372/1
கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2379/2
ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2380/2
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/2
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் – தேவா-சம்:2382/2
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் – தேவா-சம்:2387/2
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் – தேவா-சம்:2402/2
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
சூடக முன்கை மங்கை ஒருபாகம் ஆக அருள் காரணங்கள் வருவான் – தேவா-சம்:2412/1
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/4
சாயல் நல் மாது ஒர்பாகன் விதி ஆய சோதி கதி ஆக நின்ற கடவுள் – தேவா-சம்:2413/1
துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள விடை மேல் – தேவா-சம்:2437/2,3
நீழலே சரண் ஆக நினைபவர் வினை நலிவு இலரே – தேவா-சம்:2456/4
நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2459/1
நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழ கடைய – தேவா-சம்:2459/1,2
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து நம் அடிகள் – தேவா-சம்:2462/3
கழித்த வெண் தலை ஏந்தி காமனது உடல் பொடி ஆக
விழித்தவர் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2479/3,4
பரிய மாசுணம் கயிறா பருப்பதம் அதற்கு மத்து ஆக
பெரிய வேலையை கலங்க பேணிய வானவர் கடைய – தேவா-சம்:2502/1,2
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூஎயிற்கு – தேவா-சம்:2533/3
இடர்ப்பட கடந்து இடம் துருத்தி ஆக எண்ணினாய் – தேவா-சம்:2535/2
போது இலங்கிய கொன்றையும் மத்தமும் புரி சடைக்கு அழகு ஆக
காது இலங்கிய குழையினன் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தின் – தேவா-சம்:2599/2,3
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக
கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே – தேவா-சம்:2617/3,4
மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடி தலம்தானே – தேவா-சம்:2618/3,4
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து – தேவா-சம்:2698/1
கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே – தேவா-சம்:2710/4
குலவர் ஆக குலம் இலரும் ஆக குணம் புகழும்-கால் – தேவா-சம்:2719/1
குலவர் ஆக குலம் இலரும் ஆக குணம் புகழும்-கால் – தேவா-சம்:2719/1
இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2743/3
இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2744/3
கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள் இடம் – தேவா-சம்:2749/2
செல்வர் ஆக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் – தேவா-சம்:2779/2
படை அது ஆக பரசு தரித்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2791/2
நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே – தேவா-சம்:2844/6
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர் – தேவா-சம்:2877/3
அத்தகு வானவர்க்கு ஆக மால் விடம் – தேவா-சம்:2967/1
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3054/4
நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி – தேவா-சம்:3118/3
ஆக அணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர் – தேவா-சம்:3137/2
பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே – தேவா-சம்:3204/4
பெருமையே சரண் ஆக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசு-மின் – தேவா-சம்:3208/1
ஆத்தம் ஆக ஏத்தினோமே – தேவா-சம்:3229/2
நீதி ஆக நினைந்து அருள்செய்திடே – தேவா-சம்:3301/4
தா வண விடையினாய் தலைமை ஆக நாள்-தொறும் – தேவா-சம்:3358/1
ஆனைக்காவில் அண்ணலை அபயம் ஆக வாழ்பவர் – தேவா-சம்:3361/3
வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று – தேவா-சம்:3369/3
வாழி ஆக கற்பவர் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3371/4
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி வையம் – தேவா-சம்:3379/1
ஊண் இயல்பு ஆக கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும் – தேவா-சம்:3396/3
பேர் இடம் ஆக கொண்ட பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3397/4
அரவமே கச்சு அது ஆக அசைத்தான் அலர் கொன்றை அம் தார் – தேவா-சம்:3408/1
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல் – தேவா-சம்:3540/1
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/3
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை – தேவா-சம்:3547/1
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3551/2
அவ்வ திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள்செய்து அவர்கள் மேல் – தேவா-சம்:3554/1
கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால் – தேவா-சம்:3559/1
கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால் – தேவா-சம்:3559/1
அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர் – தேவா-சம்:3560/1
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர் – தேவா-சம்:3636/3
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3671/4
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் – தேவா-சம்:3677/3
கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3679/3,4
அணியும் அழகு ஆக உடையான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3682/4
கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும் – தேவா-சம்:3688/1
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
தம் கரவம் ஆக உழிதந்து மெய் துலங்கிய வெண் நீற்றர் – தேவா-சம்:3696/2
சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக
கோல நல் மாது உடன்பாட ஆடும் குணமே குறித்து உணர்வார் – தேவா-சம்:3883/1,2
பொன் திகழ் சுண்ண வெண் நீறு பூசி புலி தோல் உடை ஆக
மின் திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வரு மாட்சி – தேவா-சம்:3886/1,2
துடி_இடையாளை ஒர்பாகம் ஆக துதைந்தார் இடம் போலும் – தேவா-சம்:3901/3
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/2
அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகு ஆக
நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி – தேவா-சம்:3950/2,3
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக
ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவல கடல்தானே – தேவா-சம்:3955/3,4
அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே – தேவா-சம்:4039/4
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே ஆலவாய் அரனார் இடம் என்பதே – தேவா-சம்:4044/4
நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற – தேவா-சம்:4095/1
நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற – தேவா-சம்:4095/1
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/2
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/2
தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான் – தேவா-சம்:4107/2
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/2
களம் பட ஆடுதிர் காடு அரங்கு ஆக
விளங்கிய தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4134/2,3
ஆகத்தவளோடும் (1)
ஆகத்தவளோடும் அமர்ந்து அங்கு அழகு ஆரும் – தேவா-சம்:923/3
ஆகத்தான் (1)
பெண் பாவு பாகத்தான் நாக தோல் ஆகத்தான்
நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1966/2,3
ஆகத்திடை (1)
அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகு ஆகவே – தேவா-சம்:2782/4
ஆகத்து (5)
அலை ஆர் புனல் சூடி ஆகத்து ஒருபாகம் – தேவா-சம்:870/1
ஆகத்து உமை_கேள்வன் அரவ சடை தாழ – தேவா-சம்:930/1
அல்லி அம் கோதை-தன்னை ஆகத்து அமர்ந்து அருளி ஆரூர் – தேவா-சம்:1140/3
ஆகத்து ஏர் கொள் ஆமையை பூண்ட அண்ணல் அல்லனே – தேவா-சம்:3245/4
வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம் – தேவா-சம்:3501/3
ஆகதர்க்கு (1)
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3212/4
ஆகம் (27)
ஆகம் வைத்த பெருமான் பிரமனொடு மாலும் தொழுது ஏத்த – தேவா-சம்:20/2
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:70/4
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:427/3
ஆகம் ஆர்த்த தோல் உடையன் கோவண ஆடையின் மேல் – தேவா-சம்:526/3
ஆகம் பொன் நிறம் ஆக்கினார் – தேவா-சம்:605/2
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/2
அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகமாய் – தேவா-சம்:897/1
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து ஆகம்
ஊரும் அரவு அசைத்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1149/3,4
அலை மலி தண் புனலோடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம்
மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை – தேவா-சம்:1153/1,2
ஆகம் பெண் ஒருபாகம் ஆக அரவொடு நூல் அணிந்து – தேவா-சம்:1432/2
எடுத்தானை ஏதம் ஆகம் முனிவர்க்கு இடர் – தேவா-சம்:1630/2
ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ – தேவா-சம்:1647/1
ஆகம் அறியா அடியார் இறை ஊர் – தேவா-சம்:1653/2
அரக்கன் ஆகம் நெரித்து அருள்செய்தவன் கோயில் – தேவா-சம்:1880/2
தீந்து ஆகம் எரி கொளுவ செற்று உகந்தான் திரு முடி மேல் – தேவா-சம்:1911/2
தோய்ந்து ஆகம் பாகமா உடையானும் விடையானே – தேவா-சம்:1911/4
தோள் ஆகம் பாகமா புல்கினான் தொல் கோயில் – தேவா-சம்:1919/2
பூண் ஆகம் பாகமா புல்கி அவளோடும் – தேவா-சம்:1942/2
ஆண் ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1942/3
ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர் கொன்றையினோடும் – தேவா-சம்:2215/2
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் – தேவா-சம்:2382/2
மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2563/2
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான் அழல் ஐந்தலை – தேவா-சம்:2784/1
ஆகம் தோய் அணி கொன்றையாய் அனல் அங்கையாய் அமரர்க்கு அமரா உமை – தேவா-சம்:2806/1
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3607/2
ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம்
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3892/2,3
ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே – தேவா-சம்:4018/2
ஆகம்-தன்னில் (1)
ஆகம்-தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே – தேவா-சம்:2459/4
ஆகம (1)
ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமா – தேவா-சம்:3414/2
ஆகமத்தொடு (1)
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா – தேவா-சம்:3212/1
ஆகமம் (2)
தொகுத்தவன் அரு மறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர் பொழில் கூகம் மேவினான் – தேவா-சம்:3047/1,2
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிக – தேவா-சம்:3651/3
ஆகமும் (1)
மன்னன் ஒல்க மால் வரை ஊன்றி மா முரண் ஆகமும் தோளும் – தேவா-சம்:455/2
ஆகமே (2)
அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே போன ஊழி உடுப்பது உகத்துமே – தேவா-சம்:4026/2,3
கட்டுகின்ற கழல் நாகமே காய்ந்ததும் மதனன் ஆகமே
இட்டம் ஆவது இசை பாடலே இசைந்த நூலின் அமர்பு ஆடலே – தேவா-சம்:4049/1,2
ஆகரம் (1)
ஆகரம் சேர் இப்பி முத்தை அம் தண் வயலுக்கே – தேவா-சம்:717/3
ஆகவும் (3)
எதிரும் பலி உணவு ஆகவும் எருது ஏறுவது அல்லால் – தேவா-சம்:100/2
மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள்-தொறும் – தேவா-சம்:2043/3
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3044/3,4
ஆகவே (30)
நன் பொன் என்னு-மின் உம்பர் ஆகவே – தேவா-சம்:1041/2
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண் ஆகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1524/3,4
சூலம் ஏந்தி வளர் கையினர் மெய் சுவண்டு ஆகவே
சால நல்ல பொடி பூசுவர் பேசுவர் மா மறை – தேவா-சம்:1539/1,2
கண்டு இரைத்தும் மனமே மதியாய் கதி ஆகவே – தேவா-சம்:1552/4
வேள் படுத்திடு கண்ணினன் மேரு வில் ஆகவே
வாள் அரக்கர் புரம் எரித்தான் மங்கலக்குடி – தேவா-சம்:1575/1,2
பேசு-மின் பெரிது இன்பம் ஆகவே – தேவா-சம்:1733/4
கூசி வாழ்த்துதும் குணம் அது ஆகவே – தேவா-சம்:1756/4
சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே
மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன் – தேவா-சம்:2285/1,2
தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகள் ஆகவே – தேவா-சம்:2293/4
வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே – தேவா-சம்:2571/4
படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே – தேவா-சம்:2642/4
அட்டமூர்த்தி அழல் போல் உருவன் அழகு ஆகவே
இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2743/2,3
அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகு ஆகவே – தேவா-சம்:2782/4
குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகு ஆகவே – தேவா-சம்:2785/4
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே
கங்கையை செம் சடை சூடினானும் கடலினிடை – தேவா-சம்:2870/1,2
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே – தேவா-சம்:2908/4
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே
பொங்கு அரவம் அணி மார்பினானும் புனவாயிலில் – தேவா-சம்:2913/2,3
வெள்ளம் தாங்கியது என்-கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே – தேவா-சம்:3201/4
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3339/4
பத்தி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3340/4
பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3341/4
பட்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3342/4
பண் இயல் தமிழ் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3343/4
பஞ்சவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3344/4
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3345/4
பார்த்திவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3346/4
பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3347/4
பண்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3348/4
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே – தேவா-சம்:4033/1
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே ஆற்ற எய்தற்கு அரிது பெரிதுமே – தேவா-சம்:4033/1,2
ஆகனே (2)
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே – தேவா-சம்:4036/2
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே
நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே – தேவா-சம்:4036/2,3
ஆகா (8)
கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த காணலும் சாரலும் ஆகா
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி – தேவா-சம்:434/1,2
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு உடனே ஒடுக்கி – தேவா-சம்:534/1
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் – தேவா-சம்:534/2
எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர் – தேவா-சம்:534/3
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:534/4
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள் சடை-தன் மேல் ஓர் – தேவா-சம்:788/1
மேனியில் சீவரத்தாரும் விரிதரு தட்டு உடையாரும் விரவல் ஆகா
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர் – தேவா-சம்:1414/1,2
நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் – தேவா-சம்:3171/2
ஆகாசம் (2)
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து – தேவா-சம்:2064/1
பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண் கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார் – தேவா-சம்:2576/1,2
ஆகாத (1)
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற – தேவா-சம்:835/3
ஆகாதது (2)
கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:839/2
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/2
ஆகாதே (1)
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே – தேவா-சம்:1064/4
ஆகாயம் (2)
ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்-கண் – தேவா-சம்:1931/3
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி – தேவா-சம்:1984/1
ஆகார் (1)
கிடந்தவன் இருந்தவன் அளந்து உணரல் ஆகார்
தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்து உடன் வணங்க – தேவா-சம்:1794/2,3
ஆகாரம் (1)
சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3
ஆகி (182)
மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி – தேவா-சம்:6/1
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/3
மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட – தேவா-சம்:84/1
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/2
ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி எழில் விசயற்கு – தேவா-சம்:124/1
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன் – தேவா-சம்:127/2
குறையும் மனம் ஆகி முழை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:149/2
நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி – தேவா-சம்:179/1,2
பெற்றி அது ஆகி திரி தேவர் பெருமானார் – தேவா-சம்:191/2
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான் – தேவா-சம்:368/1
அருள் செய்தவன் ஆர் அழல் ஆகி
வெருள் செய்தவன் வீழிமிழலை – தேவா-சம்:379/2,3
சீதமும் வெம்மையும் ஆகி சீரொடு நின்ற எம் செல்வர் – தேவா-சம்:417/2
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி – தேவா-சம்:434/2
மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி – தேவா-சம்:449/1
மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி – தேவா-சம்:449/1
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து – தேவா-சம்:451/1
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:451/3,4
குண்டும் தேரும் கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி
மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும் – தேவா-சம்:457/1,2
உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே – தேவா-சம்:458/4
பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார் – தேவா-சம்:463/2
உலந்தவர் என்பு அது அணிந்தே ஊர் இடு பிச்சையர் ஆகி
விலங்கல் வில் வெம் கனலாலே மூஎயில் வேவ முனிந்தார் – தேவா-சம்:464/1,2
நலம் தரு சிந்தையர் ஆகி நா மலி மாலையினாலே – தேவா-சம்:464/3
உரையோடு உரை ஒவ்வாது உமையோடு உடன் ஆகி
விரை தோய் அலர் தாரான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:502/3,4
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து – தேவா-சம்:520/1
வேடு அடைந்த வேடன் ஆகி விசயனொடு எய்தது என்னே – தேவா-சம்:520/2
மெய்யர் ஆகி பொய்யை நீக்கி வேதனையை துறந்து – தேவா-சம்:540/1
தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:551/4
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:552/4
விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து – தேவா-சம்:564/1
விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து – தேவா-சம்:564/1
கருத்தன் ஆகி கங்கையாளை கமழ் சடை மேல் கரந்தாய் – தேவா-சம்:564/2
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய் – தேவா-சம்:567/2
பற்றும் ஆகி வான் உளோர்க்கு பல் கதிரோன் மதி பார் – தேவா-சம்:571/1
முற்றும் ஆகி வேறும் ஆனான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:571/4
மயங்கு மாயம் வல்லர் ஆகி வானினொடு நீரும் – தேவா-சம்:576/1
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க – தேவா-சம்:682/3
பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:740/3,4
உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது உமையோடு உடன் ஆகி
இண்டை சடையான் இமையோர் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:763/3,4
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
ஆறு உடை சடை எம் அடிகளை காண அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/1,2
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கிய பேய்கள் – தேவா-சம்:829/1
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி
கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/1,2
வேதமும் வேத நெறிகளும் ஆகி விமல வேடத்தொடு கமல மா மதி போல் – தேவா-சம்:840/3
முன் உயிர் தோற்றமும் இறுதியும் ஆகி முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த – தேவா-சம்:858/1
பொன் இயல் நறு மலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/3,4
கரையா உரு ஆகி கலி வான் அடைவாரே – தேவா-சம்:914/4
தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி
கிளரும் அரவு ஆர்த்து கிளரும் முடி மேல் ஓர் – தேவா-சம்:942/1,2
அத்தன் முதுகுன்றை பத்தி ஆகி நீர் – தேவா-சம்:1004/1
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர் – தேவா-சம்:1006/1
ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி
பாரிடம் பாட இனிது உறை கோயில் பரங்குன்றே – தேவா-சம்:1082/3,4
சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகி திகழ் சோதி – தேவா-சம்:1088/3
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1162/2
பரிந்தவன் பல் முடி அமரர்க்கு ஆகி
திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ – தேவா-சம்:1176/1,2
சாக்கியப்பட்டும் சமண் உரு ஆகி உடை ஒழிந்தும் – தேவா-சம்:1257/1
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி தன் – தேவா-சம்:1299/3
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை – தேவா-சம்:1382/5
பூமகள்-தன்_கோன் அயனும் புள்ளினொடு கேழல் உரு ஆகி புக்கிட்டு – தேவா-சம்:1391/1
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி
முற்று உலகம் அது கண்டு முக்கணான் அடி சேர முயல்கின்றாரே – தேவா-சம்:1393/3,4
வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி – தேவா-சம்:1399/1
வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி
பூந்தாம நறும் கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில் – தேவா-சம்:1399/1,2
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி காலமாய் குணங்கள் மூன்றாய் – தேவா-சம்:1420/1
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/4
செம் தளிர் மா மலரோனும் திருமாலும் ஏனமொடு அன்னம் ஆகி
அந்தம் அடி காணாதே அவர் ஏத்த வெளிப்பட்டோன் அமரும் கோயில் – தேவா-சம்:1424/1,2
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன் – தேவா-சம்:1520/1
வாரம் ஆகி நினைவார் வினை ஆயின மாயுமே – தேவா-சம்:1520/4
எங்கும் ஆகி நின்றானும் இயல்பு அறியப்படா – தேவா-சம்:1529/1
வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய் – தேவா-சம்:1530/3
வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய் – தேவா-சம்:1530/3
ஆதி ஆகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1530/4
தேனுமாய் அமுது ஆகி நின்றான் தெளி சிந்தையுள் – தேவா-சம்:1574/1
கோலம் ஆகி நின்றான் குணம் கூறும் குணம் அதே – தேவா-சம்:1577/4
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறு ஆகி
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி – தேவா-சம்:1634/2,3
உரிது ஆகி வணங்குவன் உன் அடியே – தேவா-சம்:1695/4
விருத்தன் ஆகி வெண் நீறு பூசிய – தேவா-சம்:1746/1
உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால் – தேவா-சம்:1772/1
முன்னம் இரு_மூன்று சமயங்கள் அவை ஆகி
பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில் – தேவா-சம்:1779/1,2
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி
வல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1781/1,2
நேட எரி ஆகி இருபாலும் அடி பேணி – தேவா-சம்:1783/3
அந்தம் முதல் ஆகி நடுவு ஆய பெருமானை – தேவா-சம்:1785/2
பருத்து உரு அது ஆகி விண் அடைந்தவன் ஒர் பன்றி – தேவா-சம்:1816/1
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1852/2,3
குழல் ஆர் மொழி கோல் வளையோடு உடன் ஆகி
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1853/2,3
நல் தாழ் குழல் நங்கையொடும் உடன் ஆகி
எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1856/2,3
சேடு ஆர் குழல் சே_இழையோடு உடன் ஆகி
ஈடாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1857/2,3
கயல் ஆர் கருங்கண்ணியொடும் உடன் ஆகி
இயல்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1859/2,3
பணை மென் முலை பார்ப்பதியோடு உடன் ஆகி
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1860/2,3
அம்மானை அரும் தவம் ஆகி நின்ற அமரர் பெருமான் பதி ஆன உன்னி – தேவா-சம்:1894/1
எங்கேனும் யாது ஆகி பிறந்திடினும் தன் அடியார்க்கு – தேவா-சம்:1900/1
ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று – தேவா-சம்:1999/3
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து – தேவா-சம்:2064/1
அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு – தேவா-சம்:2129/2
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடு எளிது ஆகி
துறவியும் கூட்டமும் காட்டி துன்பமும் இன்பமும் தோற்றி – தேவா-சம்:2196/1,2
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/4
ஒளி தரு வெண் பிறை சூடி ஒண்_நுதலோடு உடன் ஆகி
புலி அதள் ஆடை புனைந்தான் பொன் கழல் போற்றுதும் நாமே – தேவா-சம்:2202/3,4
போகமும் இன்பமும் ஆகி போற்றி என்பாரவர்-தங்கள் – தேவா-சம்:2215/1
நலம் மல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2221/4
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் – தேவா-சம்:2232/3
ஓதி எல்லாம் உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி மெய் – தேவா-சம்:2297/1
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள – தேவா-சம்:2381/1
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் – தேவா-சம்:2400/1
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/4
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் – தேவா-சம்:2415/2
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும் – தேவா-சம்:2439/2
துன்ன ஆடை ஒன்று உடுத்து தூய வெண்நீற்றினர் ஆகி
உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2445/1,2
நுண்ணிதாய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு பொன் மார்பில் – தேவா-சம்:2455/1
பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2467/1
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார் – தேவா-சம்:2481/1
நலம் கொள் சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2496/4
குறிய மாண் உரு ஆகி குவலயம் அளந்தவன்தானும் – தேவா-சம்:2504/1
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம் – தேவா-சம்:2519/3
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி
காரின் ஆர் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தின்-தன் – தேவா-சம்:2602/2,3
அடிகள் ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/3,4
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின் – தேவா-சம்:2636/2
அடியர் ஆகி நின்று ஏத்த வல்லார்-தமை அருவினை அடையாவே – தேவா-சம்:2638/4
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே – தேவா-சம்:2649/4
நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/4
கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/4
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே – தேவா-சம்:2656/4
வேந்தர் ஆகி உலகு ஆண்டு வீடுகதி பெறுவரே – தேவா-சம்:2713/4
எரி அது ஆகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா – தேவா-சம்:2766/2
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட – தேவா-சம்:2849/2
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு – தேவா-சம்:2874/2
செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும் – தேவா-சம்:2884/1
ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான் – தேவா-சம்:2887/2
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே – தேவா-சம்:2902/4
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே – தேவா-சம்:2907/4
பைம் கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே – தேவா-சம்:2913/4
ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி – தேவா-சம்:2921/2
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே – தேவா-சம்:2927/4
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் – தேவா-சம்:2929/2
மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை – தேவா-சம்:2966/3
மாது அமர் மேனியன் ஆகி வண்டொடு – தேவா-சம்:3009/1
மந்திர நான்மறை ஆகி வானவர் – தேவா-சம்:3032/1
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அ தன்மையே – தேவா-சம்:3208/4
வல்லார் ஆகி வாழ்த்துவார் அல்லல் இன்றி வாழ்வரே – தேவா-சம்:3254/4
காதல் ஆகி கசிந்து கண்ணீர் மல்கி – தேவா-சம்:3320/1
ஆதும் காண்பு அரிது ஆகி அலந்தவர் – தேவா-சம்:3328/3
நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே – தேவா-சம்:3359/4
விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி
அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி – தேவா-சம்:3407/1,2
அந்தம் ஆம் ஆதி ஆகி அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3420/4
வேதமாய் வேள்வி ஆகி விளங்கும் பொருள் வீடு அது ஆகி – தேவா-சம்:3421/1
வேதமாய் வேள்வி ஆகி விளங்கும் பொருள் வீடு அது ஆகி
சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3421/1,2
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3424/2
கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3435/3
இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை – தேவா-சம்:3445/1
மூலம் அது ஆகி நின்றான் முதிர் புன் சடை வெண் பிறையான் – தேவா-சம்:3457/3
வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ – தேவா-சம்:3539/1
அண்டமுற அங்கி உரு ஆகி மிக நீண்ட அரனாரது இடம் ஆம் – தேவா-சம்:3556/2
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான் – தேவா-சம்:3579/2
நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும் – தேவா-சம்:3588/1
நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் – தேவா-சம்:3627/1
நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் – தேவா-சம்:3627/1
என்றும் அரியான் அயலவர்க்கு இயல் இசை பொருள்கள் ஆகி எனது உள் – தேவா-சம்:3646/1
புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல் – தேவா-சம்:3653/3
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் – தேவா-சம்:3654/2
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் – தேவா-சம்:3665/1
குண்டு அமணர் ஆகி ஒரு கோலம் மிகு பீலியொடு குண்டிகை பிடித்து – தேவா-சம்:3666/1
அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே – தேவா-சம்:3667/4
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/2,3
நஞ்சு மிடறு உண்டு கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன் – தேவா-சம்:3684/2
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல – தேவா-சம்:3884/2
ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம் – தேவா-சம்:3892/2
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடன் ஆகி
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க – தேவா-சம்:3906/1,2
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் – தேவா-சம்:3920/2
நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை – தேவா-சம்:3949/3
ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி – தேவா-சம்:3951/1
ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி
ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி – தேவா-சம்:3951/1,2
ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி
நாழிகையும் பல ஞாயிறு ஆகி நளிர் நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3951/2,3
நாழிகையும் பல ஞாயிறு ஆகி நளிர் நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3951/3
நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார் – தேவா-சம்:3952/2
உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர் – தேவா-சம்:3985/1
வேடன் ஆகி விசையற்கு அருளியே வேலை நஞ்சம் மிசையல் கருளியே – தேவா-சம்:4028/1
ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே – தேவா-சம்:4062/4
உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி – தேவா-சம்:4104/2
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் – தேவா-சம்:4112/3
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி – தேவா-சம்:4129/2,3
சுற்றமும் ஆகி தொல்வினை அடையார் தோன்றுவர் வானிடை பொலிந்தே – தேவா-சம்:4130/4
ஆகிய (66)
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன – தேவா-சம்:3/3
வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த – தேவா-சம்:9/3
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் – தேவா-சம்:94/2
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன் – தேவா-சம்:97/1
பெண் ஆகிய பெருமான் மலை திரு மா மணி திகழ – தேவா-சம்:97/2
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:105/3
அடைவு ஆகிய அடியார் தொழ அலரோன் தலை அதனில் – தேவா-சம்:133/1
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம் – தேவா-சம்:134/3
தான் ஆகிய தலைவன் என நினைவார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:136/3
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல் – தேவா-சம்:138/2
தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன் – தேவா-சம்:154/3
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான் – தேவா-சம்:354/2
நலம் ஆகிய ஞானசம்பந்தன் – தேவா-சம்:370/1
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன் – தேவா-சம்:375/1
வரிது ஆகிய வண்டு அறை கொன்றை – தேவா-சம்:375/2
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க – தேவா-சம்:415/1
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த – தேவா-சம்:449/3
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரை மேல் – தேவா-சம்:452/3
சேடர் ஆகிய செல்வரே – தேவா-சம்:613/4
தெள்ள தீத்திரள் ஆகிய
கள்ளத்தான் உறையும் கரவீரத்தை – தேவா-சம்:631/2,3
சேல் ஆகிய பொய்கை செழு நீர் கமலங்கள் – தேவா-சம்:887/3
துன்னிய சோதி ஆகிய ஈசன் தொல் மறை – தேவா-சம்:1084/2
ஆதியான் ஆகிய அண்ணல் எங்கள் – தேவா-சம்:1234/3
முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான் – தேவா-சம்:1241/2
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1301/3,4
வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள் – தேவா-சம்:1500/3
வரை உலாம் மட மாது உடன் ஆகிய மாண்பு அதே – தேவா-சம்:1502/4
அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே – தேவா-சம்:1503/4
தென்றல் ஆகிய தென்_இலங்கைக்கு இறைவன் மலை – தேவா-சம்:1554/1
பிறையானை பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை – தேவா-சம்:1590/2
தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள் – தேவா-சம்:1626/1
நிலை ஆகிய கையினனே நிகழும் – தேவா-சம்:1724/2
நலம் ஆகிய நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1724/3
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே – தேவா-சம்:1769/4
முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே – தேவா-சம்:1772/4
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி – தேவா-சம்:1849/2
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே – தேவா-சம்:1859/4
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3
திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய
இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே – தேவா-சம்:2001/3,4
பெண் அமர்ந்து ஒருபாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடை – தேவா-சம்:2037/3
இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் – தேவா-சம்:2208/2
பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான் – தேவா-சம்:2219/2
வீரம் ஆகிய வேதியர் வேக மா களி யானையின் – தேவா-சம்:2308/1
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை – தேவா-சம்:2308/2
ஆரம் ஆகிய பாம்பினார் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2308/3
பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார் – தேவா-சம்:2321/2
பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா – தேவா-சம்:2462/1
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை ஏறு அமர் பெருமானை – தேவா-சம்:2593/2
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த – தேவா-சம்:2645/2
அறவன் ஆகிய கூற்றினை சாடிய அந்தணன் வரை வில்லால் – தேவா-சம்:2665/3
நன்று அது ஆகிய நம்பன்தானே – தேவா-சம்:2845/4
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம் – தேவா-சம்:2995/2
ஆடல் சால உடையார் அழகு ஆகிய
பீடர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3120/3,4
கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய
பெரியர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3126/3,4
பெரியவன் பெண்ணினோடு ஆண் அலி ஆகிய
எரியவன் உறைவிடம் ஏடக கோயிலே – தேவா-சம்:3144/3,4
கந்துசேனனும் கனகசேனனும் முதல் அது ஆகிய பெயர் கொளா – தேவா-சம்:3214/2
கலையினான் மறையான் கதி ஆகிய
மலையினான் மருவார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3312/1,2
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3366/3
அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி – தேவா-சம்:3407/2
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால் – தேவா-சம்:3543/1
ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் – தேவா-சம்:3551/1
பூத பதி ஆகிய புராண முனி புண்ணிய நல் மாதை மருவி – தேவா-சம்:3661/1
நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து – தேவா-சம்:3914/2
வெற்று அரை ஆகிய வேடம் காட்டி திரிவார் துவர் ஆடை – தேவா-சம்:3954/1
கோலம் மேனி அது ஆகிய குன்றமே – தேவா-சம்:3964/4
வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே – தேவா-சம்:4015/4
ஆகியவர் (1)
அஞ்ச முதுகு ஆகியவர் கைதொழ எழுந்த – தேவா-சம்:1823/3
ஆகியும் (1)
உடலம் உமை பங்கம் அது ஆகியும் என்-கொல் – தேவா-சம்:1865/3
ஆகில் (1)
எடுத்தெடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில் நல்லமே – தேவா-சம்:2529/4
ஆகிலர் (1)
அமைகிலர் ஆகிலர் அன்பே – தேவா-சம்:3824/4
ஆகிலும் (2)
வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க – தேவா-சம்:2620/3
எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே – தேவா-சம்:2620/4
ஆகு (3)
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும் – தேவா-சம்:3685/2
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி – தேவா-சம்:3685/3
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4
ஆகுதி (2)
மறை கொளும் திறலினார் ஆகுதி புகைகள் வான் அண்ட மிண்டி – தேவா-சம்:3760/1
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும் – தேவா-சம்:4113/3
ஆகுதியால் (1)
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் – தேவா-சம்:4112/3
ஆகுதியில் (1)
அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டு ஆர் – தேவா-சம்:1836/3
ஆகுதியின் (1)
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் – தேவா-சம்:3548/3
ஆகுதியினின் (1)
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த – தேவா-சம்:814/3
ஆகும் (34)
எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும்
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/2,3
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம் – தேவா-சம்:81/2
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரில் – தேவா-சம்:308/2,3
அறியாது அசைந்து ஏத்த ஓர் ஆர் அழல் ஆகும்
குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம் – தேவா-சம்:335/2,3
நிலை ஆர் சடையார் இடம் ஆகும்
மலை ஆரமும் மா மணி சந்தோடு – தேவா-சம்:382/2,3
புக்க சடையார்க்கு இடம் ஆகும்
திக்கின் இசை தேவர் வணங்கும் – தேவா-சம்:384/2,3
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும்
அமையார் உடல் சோர்தரு முத்தம் – தேவா-சம்:386/2,3
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே – தேவா-சம்:644/4
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும்
வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன – தேவா-சம்:860/2,3
போகத்து இயல்பினால் பொலிய அழகு ஆகும்
ஆகத்தவளோடும் அமர்ந்து அங்கு அழகு ஆரும் – தேவா-சம்:923/2,3
பெண் ஆண் அலி ஆகும் பித்தா பிறைசூடி – தேவா-சம்:961/2
மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே – தேவா-சம்:1026/2
கற்று அறிவு எய்தி காமன் முன் ஆகும் உகவு எல்லாம் – தேவா-சம்:1052/1
நண்ணா ஆகும் நல்வினை ஆய நணுகுமே – தேவா-சம்:1091/4
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
மாலை பத்தும் வல்லார்க்கு எளிது ஆகும் வானகமே – தேவா-சம்:2036/4
மான் அமரும் மென்விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2084/2
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2086/2
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் – தேவா-சம்:2396/1
தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் – தேவா-சம்:2405/1
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/4
நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முன் ஆய ஒளியான் – தேவா-சம்:2410/1
பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு ஆண் இணை பிணைந்த – தேவா-சம்:2467/3
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும்
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய – தேவா-சம்:2515/2,3
மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும்
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன் நகர் மன்னி – தேவா-சம்:2635/2,3
சாமி_தாதை சரண் ஆகும் என்று தலைசாய்-மினோ – தேவா-சம்:2722/3
தாயிடை பொருள் தந்தை ஆகும் என்று ஓதுவார்க்கு அருள் தன்மையே – தேவா-சம்:3194/4
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/3
மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4
சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும்
கூறும் அடியார்கள் இசை பாடி வலம்வந்து அயரும் அருவி – தேவா-சம்:3697/2,3
கோலம் உடையான் உணர்வு கோது இல் புகழான் இடம் அது ஆகும்
நாலுமறை அங்கம் முதல் ஆறும் எரி மூன்று தழல் ஓம்பும் – தேவா-சம்:3698/2,3
அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர்-தன்னை – தேவா-சம்:3948/3
வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும்
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி – தேவா-சம்:3949/1,2
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற – தேவா-சம்:4097/1,2
ஆகுமே (26)
பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே – தேவா-சம்:981/2
மறவாது ஏத்து-மின் துறவி ஆகுமே – தேவா-சம்:982/2
நன் பொன் மலர் தூவ இன்பம் ஆகுமே – தேவா-சம்:983/2
வாச மலர் தூவ நேசம் ஆகுமே – தேவா-சம்:986/2
கரத்தினால் தொழ திருத்தம் ஆகுமே – தேவா-சம்:988/2
நம்பன் நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே – தேவா-சம்:1515/4
அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே – தேவா-சம்:1570/4
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:1578/4
நிறையினால் தொழ நேசம் ஆகுமே – தேவா-சம்:1736/4
சென்று கைதொழ செல்வம் ஆகுமே – தேவா-சம்:1740/4
பொய்கை சூழ்ந்த புகலூர் புகழ பொருள் ஆகுமே – தேவா-சம்:2721/4
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/4
திருஇலார் அவர்களை தெருட்டல் ஆகுமே – தேவா-சம்:2944/4
கிழியிலார் கேண்மையை கெடுக்கல் ஆகுமே – தேவா-சம்:2947/4
நாதனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3009/4
ஞானனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3010/4
நந்தியை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3011/4
நாசனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3012/4
நறு மலர் அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3014/4
தலை-தனால் வணங்கிட தவம் அது ஆகுமே – தேவா-சம்:3114/4
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே – தேவா-சம்:3141/4
வெய்ய வன் பிணி கெட வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3145/4
வீங்கு வெம் துயர் கெடும் வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3183/4
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-சம்:3312/4
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே – தேவா-சம்:3313/4
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே – தேவா-சம்:3356/4
ஆகுவது (1)
உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே – தேவா-சம்:2032/4
ஆகுவர் (2)
விரவு ஆகுவர் வான் இடை வீடு எளிது ஆமே – தேவா-சம்:359/4
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
ஆகுவரே (1)
பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே – தேவா-சம்:4000/2
ஆங்காரத்து (1)
ஓர் உரு ஆயினை மான் ஆங்காரத்து
ஈர் இயல்பாய் ஒரு விண் முதல் பூதலம் – தேவா-சம்:1382/1,2
ஆங்கு (21)
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய் – தேவா-சம்:567/2
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட – தேவா-சம்:731/2
கடுத்து ஆங்கு அவனை கழலால் உதைத்தார் கயிலை மலையாரே – தேவா-சம்:739/4
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்த சுடர் ஆயவன் கோயில் – தேவா-சம்:890/2
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில் – தேவா-சம்:891/2
பறையும் அதிர் குழலும் போல பல வண்டு ஆங்கு
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:944/3,4
மூர்த்தியை நாடி காண ஒணாது முயல் விட்டு ஆங்கு
ஏத்த வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர் – தேவா-சம்:1055/2,3
இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று ஆங்கு
அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம் – தேவா-சம்:1224/1,2
நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த – தேவா-சம்:2247/1
அழுது இரங்க சிரம் உரம் ஒடுங்க அடர்த்து ஆங்கு அவன் – தேவா-சம்:2699/2
அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை – தேவா-சம்:2712/3
ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியம் நிறைந்தார் அவர் ஆர்-கொலோ – தேவா-சம்:2769/3
வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/6
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர் – தேவா-சம்:2877/3
ஆங்கு அமரும் பெருமான் அமரர்க்கு அமரன் அன்றே – தேவா-சம்:2929/4
உளங்கையில் இருபதோடு ஒன்பதும் கொடு ஆங்கு
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை – தேவா-சம்:2983/1,2
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே – தேவா-சம்:3131/4
ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ – தேவா-சம்:3183/3
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3187/4
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி – தேவா-சம்:4100/2
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும் – தேவா-சம்:4113/3
ஆங்கே (3)
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும் – தேவா-சம்:1117/3
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே
முதிர் ஒளிய சுடர் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே – தேவா-சம்:1412/3,4
வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட – தேவா-சம்:2459/3
ஆச்சிய (1)
ஆச்சிய பேய்களோடு அமணர் குண்டர் – தேவா-சம்:1291/1
ஆச்சிராமத்து (1)
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:480/1
ஆச்சிலாத (1)
ஆச்சிலாத பளிங்கினன் அஞ்சும் முன் ஆடினான் – தேவா-சம்:1559/2
ஆசாரம் (1)
ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற – தேவா-சம்:2100/3
ஆசி (2)
ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி – தேவா-சம்:32/1
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் – தேவா-சம்:2403/3
ஆசு (12)
அரியும் நம் வினை உள்ளன ஆசு அற – தேவா-சம்:623/1
அதிரும் வினை ஆயின ஆசு அறுமே – தேவா-சம்:1694/4
அறவா என வல்வினை ஆசு அறுமே – தேவா-சம்:1721/4
ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2388/4
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே – தேவா-சம்:2631/4
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசு அற – தேவா-சம்:3048/2
மைந்தனே என்று வல் அமண் ஆசு அற – தேவா-சம்:3308/2
ஆசு அடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த – தேவா-சம்:3919/1
ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர் அதுவும் சரதமே – தேவா-சம்:3924/4
உளம்கொள்வார்-தமை உளம்கொள்வார் வினை ஒல்லை ஆசு அறுமே – தேவா-சம்:3991/2
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4115/2
ஆசை (6)
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2182/3
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார் – தேவா-சம்:2341/2
ஆசை ஆர அருள் நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3293/2
மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் – தேவா-சம்:3595/1
ஆசை கொள் மனத்தை அடியார் அவர்-தமக்கு அருளும் அங்கணன் இடம் – தேவா-சம்:3655/2
நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3
ஆட்கொண்ட (2)
இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் – தேவா-சம்:1924/2
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க – தேவா-சம்:2858/2
ஆட்கொண்டீர் (1)
தொலையாது அங்கு அலர் தூற்ற தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்
தலை ஆன நால் வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2068/2,3
ஆட்கொண்டு (2)
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை-கொல்லோ – தேவா-சம்:1253/2
விலை ஆக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே – தேவா-சம்:2355/4
ஆட்கொள்ளும் (1)
கனிதனை கனிந்தவரை கலந்து ஆட்கொள்ளும்
முனிதனை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை – தேவா-சம்:1614/1,2
ஆட்சி (10)
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:831/4
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:832/4
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:833/4
அம் மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:834/4
அண்ணல் ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:835/4
ஆடு அரவு ஆட ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:836/4
ஆறும் ஓர் சடை மேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:837/4
அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:838/4
ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:839/4
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:840/4
ஆட்சியால் (1)
ஆட்சியால் அலரானொடு மாலுமாய் – தேவா-சம்:3274/1
ஆட்சியே (1)
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே – தேவா-சம்:2900/4
ஆட்செய்வாரே (1)
அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையை துரந்து ஆட்செய்வாரே – தேவா-சம்:50/4
ஆட்செய்வீர் (1)
விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின் – தேவா-சம்:3204/1
ஆட்செய (2)
அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:46/4
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4
ஆட்ட (4)
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன் – தேவா-சம்:339/2,3
பீர் அடைந்த பால் அது ஆட்ட பேணாது அவன் தாதை – தேவா-சம்:521/1
பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் – தேவா-சம்:1562/2
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட வாடி – தேவா-சம்:3380/1
ஆட்டம் (1)
சங்கு ஆட்டம் தவிர்த்து என்னை தவிரா நோய் தந்தானே – தேவா-சம்:3471/2
ஆட்டி (4)
ஆறு அது சூடி ஆடு அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை – தேவா-சம்:475/2
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி
நூலினால் மண மாலை கொணர்ந்து அடியார் புரிந்து ஏத்த – தேவா-சம்:660/1,2
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே – தேவா-சம்:1569/4
பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திரு நாரையூர் சேரவே – தேவா-சம்:3954/4
ஆட்டிட (1)
படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு – தேவா-சம்:3378/2
ஆட்டிய (2)
பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய
கையான் என்று வணங்குவர் – தேவா-சம்:593/1,2
பட அரவு ஆட்டிய படர் சடையன் – தேவா-சம்:1245/2
ஆட்டிலர் (1)
நச்சு அரவு ஆட்டிலர் போலும் நஞ்சம் மிடற்று இலர் போலும் – தேவா-சம்:2170/1
ஆட்டீரே (1)
ஆட்டீரே அடியார் வினை – தேவா-சம்:583/2
ஆட்டு (11)
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:40/3
கருத்தனார் கனல் ஆட்டு உகந்தவர் – தேவா-சம்:1746/2
கடல் ஆட்டு கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1976/2
கோல மட மஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே – தேவா-சம்:2237/4
துணி மல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர் – தேவா-சம்:2351/2
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும் – தேவா-சம்:3891/3
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம் போலும் – தேவா-சம்:3904/3
எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4005/2
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4132/4
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4136/4
நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து – தேவா-சம்:4142/3
ஆட்டுதலும் (1)
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்து அருளி – தேவா-சம்:3505/2
ஆட்டும் (8)
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:68/4
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும்
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அ – தேவா-சம்:670/1,2
கூழை வாள் அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் – தேவா-சம்:1877/2
குறங்கு ஆட்டும் நால் விரல் கோவணத்துக்கு உலோவி போய் – தேவா-சம்:1915/1
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/2
பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார் – தேவா-சம்:3257/2
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே – தேவா-சம்:4027/2
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே – தேவா-சம்:4027/2
ஆட்டுமவர் (1)
அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம் – தேவா-சம்:255/3
ஆட்டுவர் (1)
அரவம் ஆட்டுவர் அம் துகில் புலி அதள் அங்கையில் அனல் ஏந்தி – தேவா-சம்:2584/1
ஆட்டுவார் (1)
தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே – தேவா-சம்:3076/4
ஆட்படுத்தன் (1)
அடர்த்தது ஓர் விரலான் அவனை ஆட்படுத்தன்
இந்திரநீலப்பர்ப்பதம் – தேவா-சம்:1760/2,3
ஆட்பாலவர்க்கு (1)
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் – தேவா-சம்:3375/1
ஆட (50)
பொங்கு இள மென்முலையார்களோடும் புன மயில் ஆட நிலா முளைக்கும் – தேவா-சம்:66/3
சந்தம் மலி பாடல் சொலி ஆட தவம் ஆமே – தேவா-சம்:173/4
ஆட வல்ல அடிகள் அவர் போலும் – தேவா-சம்:291/3
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும் – தேவா-சம்:308/2
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:397/1,2
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி – தேவா-சம்:440/3
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/3
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான் – தேவா-சம்:495/1,2
வீசு அடைந்த தோகை ஆட விரை கமழும் பொழில்-வாய் – தேவா-சம்:524/3
பல் நாள் பாடி ஆட பிரியார் பரலோகம்தானே – தேவா-சம்:808/4
ஆடு அரவு ஆட ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:836/4
கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட
இயலும் இசையானை எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:954/2,3
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆட
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே – தேவா-சம்:1048/3,4
கொந்து அலர் சோலை கோகிலம் ஆட குளிர் வண்டு – தேவா-சம்:1092/3
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட – தேவா-சம்:1419/3
மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கு எலாம் – தேவா-சம்:1475/1
ஆனை அங்க உரி போர்த்து அனல் ஆட உகந்ததே – தேவா-சம்:1504/4
சொல் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:1600/4
குரை ஆர் கழல் ஆட நடம் குலவி – தேவா-சம்:1725/1
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட கடல் முழங்க – தேவா-சம்:1989/3
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/3
ஆட வல்லவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2017/4
தோடு உடையார் குழை காதில் சுடு பொடியார் அனல் ஆட
காடு உடையார் எரி வீசும் கை உடையார் கடல் சூழ்ந்த – தேவா-சம்:2193/1,2
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/3
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2368/1
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன் – தேவா-சம்:2414/2
விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே – தேவா-சம்:2702/4
வெம் கள் விம்மு குழல் இளையர் ஆட வெறி விரவு நீர் – தேவா-சம்:2714/1
சொன்ன தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2724/4
செந்தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2888/4
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே – தேவா-சம்:2903/4
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே – தேவா-சம்:2906/4
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை – தேவா-சம்:2931/2
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான் – தேவா-சம்:3465/2
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் – தேவா-சம்:3584/2
நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் – தேவா-சம்:3592/3
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/3
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட
செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே – தேவா-சம்:3691/3,4
அரும் தமிழ் மாலைகள் பாடி ஆட கெடும் அருவினையே – தேவா-சம்:3798/4
திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய் – தேவா-சம்:3879/1
மின் இயலும் சடை தாழ வேழ உரி போர்த்து அரவு ஆட
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல் – தேவா-சம்:3936/2,3
பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:3938/3
நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே – தேவா-சம்:4037/3
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4069/4
ஆடக (1)
ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:65/4
ஆடகம் (1)
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகை – தேவா-சம்:2029/1
ஆடத்தான் (1)
ஆடத்தான் மிக வல்லர் அருச்சுனற்கு அருள்செய கருதும் – தேவா-சம்:2483/3
ஆடல் (83)
கன்னியர் ஆடல் கலந்து மிக்க கந்துக வாடை கலந்து துங்க – தேவா-சம்:36/1
பாடல் ஆடல் பயிலும் பரமரே – தேவா-சம்:291/4
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண் கோவணத்தோடு அசைத்து – தேவா-சம்:418/1
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம் – தேவா-சம்:453/3
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் – தேவா-சம்:460/2
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட – தேவா-சம்:495/1
மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரி ஆடல் என்னே – தேவா-சம்:517/3
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:532/2
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் – தேவா-சம்:560/3
ஆடல் நாகம் அசைத்தாரே – தேவா-சம்:607/4
ஆடல் நாகம் அசைத்து அளவு இல்லது ஓர் – தேவா-சம்:613/1
பாடலோடும் ஆடல் ஓங்கி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:697/3
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய் – தேவா-சம்:724/3
பிரியாது உடனாய் ஆடல் பேணும் பெம்மான் திருமேனி – தேவா-சம்:762/2
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் – தேவா-சம்:1018/1
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே – தேவா-சம்:1064/4
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை – தேவா-சம்:1069/3
ஆடல் அரவு அசைத்தான் அரு மா மறைதான் விரித்தான் கொன்றை – தேவா-சம்:1122/1
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி – தேவா-சம்:1427/3
பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம் – தேவா-சம்:1429/2
வாடல் வெண் தலை ஓடு அனல் ஏந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி – தேவா-சம்:1431/3
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1505/3
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம் – தேவா-சம்:1513/3
பெம்மானை பேயுடன் ஆடல் புரிந்தானை – தேவா-சம்:1581/2
சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர் – தேவா-சம்:1592/2
குறைவு இல் ஆர் மதி சூடி ஆடல் வண்டு – தேவா-சம்:1754/1
ஆடல் அரவு ஆர் சடையன் ஆய்_இழை-தனோடும் – தேவா-சம்:1829/1
பேய்க்கு ஆடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே – தேவா-சம்:1907/4
ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி – தேவா-சம்:1927/1
ஆடல் நெறி நின்றான் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1943/3
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1949/1
நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1976/4
ஆடல் மேயது என் என்று ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:2014/2
நா ஆர்ந்த பாடலீர் ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர் – தேவா-சம்:2052/1
பண் அமரும் நான்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர் – தேவா-சம்:2081/2
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணி பயில்கின்றீர் – தேவா-சம்:2083/2
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர் – தேவா-சம்:2085/2
பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர் – தேவா-சம்:2096/2
ஆடல் ஆர் மா நடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர் – தேவா-சம்:2098/2
ஆடல் புரியும் ஐ_வாய்_அரவு ஒன்று அரை சாத்தும் – தேவா-சம்:2117/1
ஆடல் இலையம் உடையார் அரு மறை தாங்கி ஆறு அங்கம் – தேவா-சம்:2192/1
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் – தேவா-சம்:2203/3
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2206/1
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2236/2
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2337/4
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம் – தேவா-சம்:2416/1
ஆடல் மா மதி உடையார் ஆயின பாரிடம் சூழ – தேவா-சம்:2436/1
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி – தேவா-சம்:2436/3
பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2467/1
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2494/4
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2497/4
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர் – தேவா-சம்:2628/2
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை அணி காழி – தேவா-சம்:2637/2
ஆயினாய் இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே – தேவா-சம்:2808/2
ஆடல் பேணிய அடிகளை உள்க – தேவா-சம்:2861/2
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே – தேவா-சம்:2903/4
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய – தேவா-சம்:2917/3
ஆடல் சால உடையார் அழகு ஆகிய – தேவா-சம்:3120/3
குறை வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3244/2
பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன் – தேவா-சம்:3245/2
கொடு வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3246/2
முதிர் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய முக்கணன் – தேவா-சம்:3247/2
கூன் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3248/2
குனி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3249/2
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன் – தேவா-சம்:3250/2
போழ்ந்த திங்கள் சூடி ஓர் ஆடல் மேய புண்ணியன் – தேவா-சம்:3251/2
துணி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய தொன்மையான் – தேவா-சம்:3252/2
பிள்ளை திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பிஞ்ஞகன் – தேவா-சம்:3253/2
முந்தி வான்_உலகு ஆடல் முறைமையே – தேவா-சம்:3276/4
காணிய ஆடல் கொண்டான் கலந்து ஊர்வழி சென்று பிச்சை – தேவா-சம்:3396/2
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கை – தேவா-சம்:3406/2
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/2
கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன் – தேவா-சம்:3596/1
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன் – தேவா-சம்:3607/1
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/3
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி – தேவா-சம்:3791/2
சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேண – தேவா-சம்:3796/3
மின் திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வரு மாட்சி – தேவா-சம்:3886/2
வெம் கடும் காட்டகத்து ஆடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3917/1
ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே – தேவா-சம்:4037/4
ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத – தேவா-சம்:4108/1
ஆடலர் (4)
மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி – தேவா-சம்:6/1
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர் – தேவா-சம்:2607/2
பூதம் சேர்ந்து இசை பாடலர் ஆடலர் பொலிதர நலம் ஆர்ந்த – தேவா-சம்:2641/1
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் – தேவா-சம்:3920/2
ஆடலராய் (2)
மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி – தேவா-சம்:3495/2
பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3920/4
ஆடலன் (6)
பண்ணின் ஆர் மறை பாடலன் ஆடலன்
விண்ணின் ஆர் மதில் எய்த முக்கண்ணினான் – தேவா-சம்:627/1,2
ஆடலன் அம் சொல் அணி_இழையாளை ஒருபாகம் – தேவா-சம்:1080/3
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை – தேவா-சம்:1084/3
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே – தேவா-சம்:1133/4
ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை – தேவா-சம்:2686/2
பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன்
பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை – தேவா-சம்:3015/1,2
ஆடலனே (1)
அம் கை ஆடலனே அடியார்க்கு அருளாயே – தேவா-சம்:2041/4
ஆடலாய் (1)
கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3351/3
ஆடலார் (1)
படை ஆர் பூதம் சூழ பாடல் ஆடலார்
பெடை ஆர் வரி வண்டு அணையும் பிணை சேர் கொன்றையார் – தேவா-சம்:2139/2,3
ஆடலான் (10)
நடம் அது ஆடலான் நான்மறைக்கும் – தேவா-சம்:1245/3
ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான் – தேவா-சம்:1283/1
புறங்காட்டில் ஆடலான் பூம் புகார் சாய்க்காடே – தேவா-சம்:1915/4
ஆடலான் அங்கை அனல் ஏந்தி ஆடு அரவ – தேவா-சம்:1952/3
பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான்
கொல் நவிலும் வேலினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2543/3,4
கொட்டு அமைந்த ஆடலான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2548/4
ஆடலான் உறை ஆடானை – தேவா-சம்:2682/2
ஆடலான் உறை ஆடானை – தேவா-சம்:2691/2
கானிடை ஆடலான் பயில் கருக்குடி – தேவா-சம்:3023/2
காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3084/1
ஆடலானும் (1)
சடை உடையானும் நெய் ஆடலானும் சரி கோவண – தேவா-சம்:2878/1
ஆடலானை (1)
அந்தம் இல்லா அனல் ஆடலானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2724/3
ஆடலினாய் (2)
கழிகாடலனே கனல் ஆடலினாய்
பழிபாடு இலனே அவையே பயிலும் – தேவா-சம்:1679/1,2
கனல் ஆடலினாய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1688/3
ஆடலினார் (2)
கை ஆடலினார் புனலால் மல்கு சடை மேல் பிறையோடும் – தேவா-சம்:728/3
திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3894/3
ஆடலினான் (3)
பண் ஒளி சேர் நான்மறையான் பாடலினோடு ஆடலினான்
கண் ஒளி சேர் நெற்றியினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1922/1,2
நடம் மல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான் – தேவா-சம்:1951/3
கை அணி கொள்கையினான் கனல் மேவிய ஆடலினான்
மெய் அணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின் மேல் – தேவா-சம்:3441/2,3
ஆடலீர் (4)
சூலம் சேர் கையினீர் சுண்ண வெண் நீறு ஆடலீர்
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர் – தேவா-சம்:2063/1,2
சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2072/2
பொல்லா படுதலை ஒன்று ஏந்தி புறங்காட்டு ஆடலீர்
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர் விடை ஆர் கொடியினீர் – தேவா-சம்:2073/1,2
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர்
இலம் மல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2075/2,3
ஆடலும் (2)
பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம் – தேவா-சம்:1572/1
பருவ நாள் விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினால் மிகு புகழ் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3172/3,4
ஆடலே (2)
நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே – தேவா-சம்:3355/4
இட்டம் ஆவது இசை பாடலே இசைந்த நூலின் அமர்பு ஆடலே
கொட்டுவான் முழவம் வாணனே குலாய சீர் மிழலைவாணனே – தேவா-சம்:4049/2,3
ஆடலை (3)
வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது – தேவா-சம்:2808/1
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2946/4
ஆடலை அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2962/4
ஆடலொடு (3)
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி – தேவா-சம்:2023/1
வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2677/4
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம் – தேவா-சம்:3599/3
ஆடலோடு (2)
மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார் – தேவா-சம்:789/2
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து – தேவா-சம்:791/2
ஆடலோன் (3)
பொங்கு அரவு ஆடலோன் புவனி ஓங்க – தேவா-சம்:1238/3
அரியவன் ஆடலோன் அங்கை ஏந்தும் – தேவா-சம்:1243/3
நீறு அது ஆடலோன் நீள் சடை மேல் – தேவா-சம்:1244/2
ஆடவர் (4)
அம்பின் நேர் தடங்கண்ணினாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை – தேவா-சம்:2018/1
பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் – தேவா-சம்:2031/1
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2656/3
வெம் சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே – தேவா-சம்:3165/2
ஆடவர்கள் (4)
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் – தேவா-சம்:3544/3
வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே – தேவா-சம்:3617/4
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி அரு மங்கலம் மிக – தேவா-சம்:3641/3
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய் – தேவா-சம்:3647/3
ஆடவரும் (1)
முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை – தேவா-சம்:3642/3
ஆடவும் (1)
புற்று ஆடு அரவின் படம் ஆடவும் இ புவனிக்கு ஓர் – தேவா-சம்:1049/2
ஆடவே (2)
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல – தேவா-சம்:769/2,3
கொள்ளி நக்க பகு வாய பேய்கள் குழைந்து ஆடவே
முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம் – தேவா-சம்:2781/1,2
ஆடா (1)
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே – தேவா-சம்:330/4
ஆடாமே (1)
கடுத்து வரும் கங்கை-தனை கமழ் சடை ஒன்று ஆடாமே
தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதாய் உறையும் இடம் – தேவா-சம்:1937/1,2
ஆடானை (11)
ஆதியான் உறை ஆடானை
போதினால் புனைந்து ஏத்துவார்-தமை – தேவா-சம்:2681/2,3
ஆடலான் உறை ஆடானை
தோடு உலாம் மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2682/2,3
அம் கையான் உறை ஆடானை
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் – தேவா-சம்:2683/2,3
அண்ணலான் உறை ஆடானை
வண்ண மா மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2684/2,3
ஐயன் மேவிய ஆடானை
கை அணி மலரால் வணங்கிட – தேவா-சம்:2685/2,3
ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை
தேன் அணி மலர் சேர்த்த முன் செய்த – தேவா-சம்:2686/2,3
அலங்கலான் உறை ஆடானை
நலம் கொள் மா மலர் தூவி நாள்-தொறும் – தேவா-சம்:2687/2,3
அந்தம் இல்லவன் ஆடானை
கந்த மா மலர் தூவி கைதொழும் – தேவா-சம்:2688/2,3
அறையும் தண் புனல் ஆடானை
உறையும் ஈசனை ஏத்த தீவினை – தேவா-சம்:2689/2,3
ஆய அந்தணன் ஆடானை
தூய மா மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2690/2,3
ஆடலான் உறை ஆடானை
நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் – தேவா-சம்:2691/2,3
ஆடி (89)
ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஒரு பூத படை சூழ – தேவா-சம்:26/1
கடலில் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில் – தேவா-சம்:30/1,2
கொண்டு இனிதா இசை பாடி ஆடி கூடுமவர் உடையார்கள் வானே – தேவா-சம்:86/4
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி உலகு ஏத்த – தேவா-சம்:141/3
அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே – தேவா-சம்:142/3,4
பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி
தோலும் நூலும் துதைந்த வரை மார்பர் – தேவா-சம்:295/1,2
பாடி ஆடி பரவுவார் உள்ளத்து – தேவா-சம்:300/3
ஆடி சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:300/4
போர் உலாவு மழுவான் அனல் ஆடி
பேர் உலாவு பெருமான் நறையூரில் – தேவா-சம்:310/2,3
கலவம் மயில் காமுறு பேடையொடு ஆடி
குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:332/2,3
பூசம் புகுந்து ஆடி பொலிந்து அழகாய – தேவா-சம்:342/3
விட தார் திகழும் மிடறன் நடம் ஆடி
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி – தேவா-சம்:356/1,2
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி
சந்தம் இலங்கு நகு தலை கங்கை தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:415/2,3
நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார் – தேவா-சம்:421/2
பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடி புன் தலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:428/1
அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சி – தேவா-சம்:431/1
பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி பித்தர் ஆய் திரியும் எம்பெருமான் – தேவா-சம்:439/2
அன்னம் கன்னி பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே – தேவா-சம்:455/4
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
கந்தம் கமழ் கொன்றை கண்ணி சூடி கனல் ஆடி
வெந்த பொடி நீற்றை விளங்க பூசும் விகிர்தனார் – தேவா-சம்:483/1,2
கோலம் பொழில் சோலை பெடையோடு ஆடி மட மஞ்ஞை – தேவா-சம்:484/3
பார்க்கும் அரவம் பூண்டு ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:485/2
நுணங்கு மறை பாடி ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:487/1
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணி_இழை ஓர் – தேவா-சம்:528/1
முழங்கு செம் தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே – தேவா-சம்:574/4
பூதம் பாட புறங்காட்டு இடை ஆடி
வேத வித்தகன் வேற்காடு – தேவா-சம்:614/1,2
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை – தேவா-சம்:725/2
ஆடி பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:751/4
தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடி திகழும் குடமூக்கில் – தேவா-சம்:782/3
கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி – தேவா-சம்:800/2,3
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி – தேவா-சம்:810/2
முந்தி அனல் ஏந்தி முதுகாட்டு எரி ஆடி
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் – தேவா-சம்:917/2,3
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க – தேவா-சம்:938/1,2
வடி கொள் வாவி செங்கழுநீரில் கொங்கு ஆடி
கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலி காழி – தேவா-சம்:1111/1,2
சோலை மலி சுனையில் குடைந்து ஆடி துதி செய்ய – தேவா-சம்:1123/2
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு – தேவா-சம்:1422/3
ஆனின் அம் கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி ஓர் – தேவா-சம்:1573/1
மை தவழும் மா மிடறன் மா நடம் அது ஆடி
கைவளையினாளொடு கலந்த பதி என்பர் – தேவா-சம்:1778/1,2
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால் – தேவா-சம்:1812/3
பூதமொடு பேய்கள் பல பாட நடம் ஆடி
பாத முதல் பை அரவு கொண்டு அணி பெறுத்தி – தேவா-சம்:1813/1,2
மண்ணின் மிசை ஆடி மலையாளர் தொழுது ஏத்தி – தேவா-சம்:1833/3
இரவில் புறங்காட்டிடை நின்று எரி ஆடி
அரவ சடை அந்தணன் மேய அழகு ஆர் – தேவா-சம்:1841/2,3
இண்டு ஆர் புறங்காட்டிடை நின்று எரி ஆடி
வண்டு ஆர் கரு மென் குழல் மங்கை ஒர்பாகம் – தேவா-சம்:1842/2,3
இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும் – தேவா-சம்:1843/2,3
தெழிக்கும் புறங்காட்டிடை சேர்ந்து எரி ஆடி
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன் ஊர் பொன் – தேவா-சம்:1844/2,3
ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி
ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர் – தேவா-சம்:1845/2,3
துளிரும் சுலவி சுடுகாட்டு எரி ஆடி
மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில் – தேவா-சம்:1846/2,3
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி
செடி ஆர் தலை ஏந்திய செம் கண் வெள் ஏற்றின் – தேவா-சம்:1849/2,3
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம் – தேவா-சம்:1931/2
ஆறாத தீ ஆடி ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1945/3
பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே – தேவா-சம்:1968/4
உள் ஆடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே – தேவா-சம்:1990/4
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த – தேவா-சம்:2074/2
துன்று பிணம் சுடுகாட்டில் ஆடி துதைந்திலர் போலும் – தேவா-சம்:2173/3
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி
காலன் உடல் கிழிய காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2237/1,2
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/2
கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல் – தேவா-சம்:2400/3
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல் – தேவா-சம்:2402/3
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை – தேவா-சம்:2408/2
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/4
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி
கூடி தண் பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2436/3,4
சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன் நகரே – தேவா-சம்:2509/3,4
பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2883/1
முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள் – தேவா-சம்:2893/3
பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2910/2
வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2915/1
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2916/2
ஆடி உகப்பன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3037/4
நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி – தேவா-சம்:3118/3
பொறி உலாம் அரவு அசைத்து ஆடி ஓர் புண்ணியன் – தேவா-சம்:3160/2
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே – தேவா-சம்:3200/4
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/2
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3573/2
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர் – தேவா-சம்:3594/3
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2
கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடம் ஆடி குலவும் – தேவா-சம்:3606/1
கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார் – தேவா-சம்:3614/1
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய – தேவா-சம்:3651/1
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் – தேவா-சம்:3677/3
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய – தேவா-சம்:3678/1
ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி
தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி மிக்கு ஒளி துளங்க – தேவா-சம்:3680/2,3
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3685/3,4
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/2
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3921/2,3
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன் எம்மான் – தேவா-சம்:3943/2,3
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி
நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று – தேவா-சம்:3946/2,3
ஏறு உகந்தீர் இடுகாட்டு எரி ஆடி வெண் – தேவா-சம்:4141/1
ஆடிக்கு (1)
பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை – தேவா-சம்:1938/2
ஆடிட (1)
பக்கம் பல மயில் ஆடிட மேகம் முழவு அதிர – தேவா-சம்:90/3
ஆடிய (50)
கரி காலன குடர் கொள்வன கழுது ஆடிய காட்டில் – தேவா-சம்:103/1
நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள – தேவா-சம்:103/2
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல – தேவா-சம்:103/3
அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:103/4
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய – தேவா-சம்:127/1
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன் – தேவா-சம்:127/2
மை ஆடிய கண்டன் மலை மகள் பாகம் அது உடையான் – தேவா-சம்:152/1
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன் – தேவா-சம்:152/2
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும் – தேவா-சம்:152/3
நெய் ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:152/4
பேய் ஆயின பாட பெரு நடம் ஆடிய பெருமான் – தேவா-சம்:154/1
நே ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:154/4
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/2
பொடி ஆடிய திருமேனியர் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:169/2
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில் – தேவா-சம்:177/2
ஈண்டா நடம் ஆடிய ஏந்தல்-தன் மேனி – தேவா-சம்:324/2
பொடி ஆடிய மேனியினான் ஊர் – தேவா-சம்:396/2
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே – தேவா-சம்:1122/4
பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் – தேவா-சம்:1562/2
செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய
மெய்யானை மேவுவார் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1602/3,4
புனல் ஆடிய புன் சடையாய் அரணம் – தேவா-சம்:1688/1
பாலோடு நெய் ஆடிய பால்_வணனே – தேவா-சம்:1712/2
பால் அது ஆடிய பண்பன் அல்லனே – தேவா-சம்:1739/4
மாதர் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னை – தேவா-சம்:1879/3
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும் – தேவா-சம்:1993/1
கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய
அழகன் என்று எழுவார் அணி ஆவர் வானவர்க்கே – தேவா-சம்:2030/3,4
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை – தேவா-சம்:2035/3
நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் – தேவா-சம்:2138/3
தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே – தேவா-சம்:2284/4
ஆடிய எம்பெருமான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2291/3
வெருகு உரிஞ்சு வெம் காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி – தேவா-சம்:2446/1
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2501/4
நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில் – தேவா-சம்:2513/1
அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே – தேவா-சம்:2619/4
எரியர் புன் சடை இடம் பெற காட்டகத்து ஆடிய வேடத்தர் – தேவா-சம்:2640/2
கொம்பு அனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2650/3
நட்டிருள்-கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம் – தேவா-சம்:2767/3
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம் – தேவா-சம்:2769/2
நட்டம் ஆடிய நம்பனை உள்க – தேவா-சம்:2856/2
அஞ்சன கண் உமை_பங்கினர் கங்கை அங்கு ஆடிய
மஞ்சன செம் சடையார் என வல்வினை மாயுமே – தேவா-சம்:2891/3,4
புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில் – தேவா-சம்:2912/2
கோ விரி பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற – தேவா-சம்:3207/3
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார் – தேவா-சம்:3255/2
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன் – தேவா-சம்:3449/1
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன் – தேவா-சம்:3450/2
பொன்ற முனிந்த பிரான் பொடி ஆடிய மேனியினான் – தேவா-சம்:3455/2
பாடலர் ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில் – தேவா-சம்:3748/3
இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும் – தேவா-சம்:3801/3
ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவல கடல்தானே – தேவா-சம்:3955/4
ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே – தேவா-சம்:4041/2
ஆடியார் (1)
வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர் – தேவா-சம்:2332/3
ஆடியும் (7)
அழ வல்லவர் ஆடியும் பாடி – தேவா-சம்:373/1
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் – தேவா-சம்:819/3
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர் – தேவா-சம்:853/3
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும்
கல் அயங்கு திரை சூழ நீள் கலி காழியுள் – தேவா-சம்:2283/2,3
பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர் – தேவா-சம்:2458/1
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே – தேவா-சம்:2894/4
சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும் – தேவா-சம்:2897/3
ஆடினர் (1)
ஆடினர் உலகிடை அலர் கொடும் அடியவர் துதிசெய – தேவா-சம்:3729/2
ஆடினாய் (1)
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2801/1
ஆடினார் (2)
ஆடினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2302/4
ஆடினார் கானகத்து அரு மறையின் பொருள் – தேவா-சம்:3167/1
ஆடினான் (5)
ஆச்சிலாத பளிங்கினன் அஞ்சும் முன் ஆடினான்
பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின் – தேவா-சம்:1559/2,3
போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான்
பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் – தேவா-சம்:3194/2,3
ஆடினான் எரிகானிடை மா நடம் – தேவா-சம்:3314/2
சுண்ண வெண் நீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான் – தேவா-சம்:3364/2
ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3369/4
ஆடினானும் (5)
பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும் – தேவா-சம்:2867/2
சாம்பலோடும் தழல் ஆடினானும் சடையின் மிசை – தேவா-சம்:2868/1
இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2872/1
நாதனும் நள்ளிருள் ஆடினானும் நளிர் போதின்-கண் – தேவா-சம்:2880/1
கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2881/3
ஆடினானை (1)
ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:3927/3
ஆடினீர் (2)
பெண் ஆர்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர்
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன் புகலி – தேவா-சம்:2053/2,3
அரவு ஆர்ந்த திரு மேனி ஆன வெண் நீறு ஆடினீர்
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர் – தேவா-சம்:2097/1,2
ஆடினை (1)
ஆடினை காண முன் அரு வனத்தில் – தேவா-சம்:2825/2
ஆடு (83)
கறை உடையான் கனல் ஆடு கண்ணால் காமனை காய்ந்தவன் காட்டுப்பள்ளி – தேவா-சம்:51/3
புயல் ஆடு வண் பொழில் சூழ் புனல் படப்பை தடத்து அருகே – தேவா-சம்:127/3
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான் – தேவா-சம்:155/3
ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து அமர்வானே – தேவா-சம்:333/4
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த – தேவா-சம்:423/3
அரை கெழு கோவண ஆடையின் மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து ஐயம் – தேவா-சம்:427/1
ஆறு அது சூடி ஆடு அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை – தேவா-சம்:475/2
பொடி ஆடு மார்பானை புரி நூல் உடையானை – தேவா-சம்:501/2
ஆறு தாங்கும் சென்னி மேல் ஓர் ஆடு அரவம் சூடி – தேவா-சம்:530/2
ஆடு அரவத்து அழகு ஆமை அணி கேழல் கொம்பு ஆர்த்த – தேவா-சம்:668/1
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடை மேல் – தேவா-சம்:690/1
மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து அவனுடைய – தேவா-சம்:714/1
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே – தேவா-சம்:728/4
படியார் பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே – தேவா-சம்:730/4
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை – தேவா-சம்:753/1
ஆடு அரவு ஆட ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:836/4
புற்று ஆடு அரவின் படம் ஆடவும் இ புவனிக்கு ஓர் – தேவா-சம்:1049/2
ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான் அணி ஆரூர் – தேவா-சம்:1136/2
ஆடு அரவம் பெருக அனல் ஏந்தி கை வீசி வேதம் – தேவா-சம்:1164/3
மஞ்சு ஆடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் – தேவா-சம்:1401/2
செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை – தேவா-சம்:1422/1
ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை – தேவா-சம்:1422/1
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/2
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு – தேவா-சம்:1422/3
பாலும் நெய் பயின்று ஆடு பராய்த்துறை – தேவா-சம்:1451/3
ஆன் அஞ்சு ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1528/4
பணம் கொள் ஆடு அரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே – தேவா-சம்:1570/1
ஆற்றானே ஆறு அணி செம் சடை ஆடு அரவு – தேவா-சம்:1628/1
வேல் ஆடு கையாய் எம் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1712/3
அம் கை ஆடு அரவத்து எம் அண்ணலே – தேவா-சம்:1768/4
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் – தேவா-சம்:1776/2
ஆடு அரவம் வைத்து அருளும் அப்பன் இருவர்க்கும் – தேவா-சம்:1783/2
நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும் – தேவா-சம்:1799/3
ஆடு அரவம் வைத்த பெருமானது இடம் என்பர் – தேவா-சம்:1831/2
பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே – தேவா-சம்:1832/4
கழல்தான் கரி கானிடை ஆடு கருத்தே – தேவா-சம்:1853/4
புற்று ஆடு அரவோடு பூண்ட பொருளே – தேவா-சம்:1856/4
தண்டலை தடம் மா மயில் ஆடு சாய்க்காடே – தேவா-சம்:1874/4
அக்கு இருந்த ஆரமும் ஆடு அரவும் ஆமையும் – தேவா-சம்:1917/1
வீக்கினான் ஆடு அரவம் வீழ்ந்து அழிந்தார் வெண் தலை என்பு – தேவா-சம்:1921/1
ஆடலான் அங்கை அனல் ஏந்தி ஆடு அரவ – தேவா-சம்:1952/3
அங்கை ஓர் வெண் தலையான் ஆடு அரவம் பூண்டு உகந்தான் – தேவா-சம்:1955/2
கண் ஆர் நுதலான் கனல் ஆடு இடம் ஆக – தேவா-சம்:1965/1
கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில் – தேவா-சம்:2029/2
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி திரு நல்லூர் – தேவா-சம்:2085/3
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொலிவு எய்த – தேவா-சம்:2116/1
ஆடு தட கை வலிய ஆனை உரித்திலர் போலும் – தேவா-சம்:2171/2
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி – தேவா-சம்:2251/1
சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே – தேவா-சம்:2367/4
பட அரவு ஆடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன் – தேவா-சம்:2369/1
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2381/4
ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி – தேவா-சம்:2382/3
அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகு ஆர் – தேவா-சம்:2425/3
தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2426/4
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/2
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/2
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2428/4
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் – தேவா-சம்:2429/2
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
அறையும் பூம் புனலோடும் ஆடு அரவ சடை-தன் மேல் – தேவா-சம்:2432/1
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/2
ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும் – தேவா-சம்:2555/2
அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த – தேவா-சம்:2662/3
நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான் – தேவா-சம்:2743/1
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான் – தேவா-சம்:3245/3
மை கொள் கண்டன் வெய்ய தீ மாலை ஆடு காதலான் – தேவா-சம்:3365/2
அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த – தேவா-சம்:3466/3
ஆறு அணிந்தார் ஆடு அரவம் பூண்டு உகந்தார் ஆள் வெள்ளை – தேவா-சம்:3494/2
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை – தேவா-சம்:3547/1
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் – தேவா-சம்:3548/1
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் – தேவா-சம்:3607/3
ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3631/4
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:3669/3
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3685/4
கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும் – தேவா-சம்:3804/3
ஆடு இளம் பாப்பு அசைத்தீரே – தேவா-சம்:3835/2
ஆடு இளம் பாப்பு அசைத்தீர் உமை அன்பொடு – தேவா-சம்:3835/3
வெள்ளிய கோவண ஆடை-தன் மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து – தேவா-சம்:3896/2
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/2
ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடை அதே அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே – தேவா-சம்:4028/2
திருத்தமாய் நாளும் ஆடு நீர் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க – தேவா-சம்:4081/3
ஆடு-மின் (1)
கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே – தேவா-சம்:2667/4
ஆடுகின்ற (1)
அண்ணலார் ஆடுகின்ற அலங்காரம்மே – தேவா-சம்:1596/4
ஆடுதல் (2)
நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும் – தேவா-சம்:2115/3
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/3
ஆடுதிர் (5)
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர் நாள்-தொறும் – தேவா-சம்:3831/1
வரைமகளோடு உடன் ஆடுதிர் மல்கு – தேவா-சம்:4132/2
களம் பட ஆடுதிர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:4134/2
பொரி புல்கு காட்டிடை ஆடுதிர் பொங்க – தேவா-சம்:4135/2
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர் – தேவா-சம்:4136/2
ஆடும் (133)
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:55/4
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:56/4
கால் புல்கு பைம் கழல் ஆர்க்க ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:57/4
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:58/4
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:59/4
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:60/4
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:61/4
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:63/4
நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:65/2
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:71/4
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல் – தேவா-சம்:142/1
குட்டா சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம் – தேவா-சம்:148/2
அழலின் வலன் அங்கையது ஏந்தி அனல் ஆடும்
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே – தேவா-சம்:189/3,4
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே – தேவா-சம்:189/4
அந்தி நட்டம் ஆடும் அடிகளே – தேவா-சம்:251/4
ஆன இன்பம் ஆடும் அடிகளே – தேவா-சம்:252/4
கொல்லை விடை முன் பூதம் குனித்து ஆடும்
கல்லவடத்தை உகப்பார் காழியார் – தேவா-சம்:256/1,2
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும்
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:299/3,4
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:353/4
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/2
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/2
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:467/4
ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:482/4
விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:493/4
விரும்பும் அதிகையுள் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:494/4
வேடம் பல வல்லான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:495/4
விண்ணோர் பரவ நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:496/4
விரியும் புனல் சூடி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:497/4
விளங்கும் பிறைசூடி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:498/4
வேத முதல்வன் நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:499/4
வில்லால் எயில் எய்தான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:500/4
வெடி ஆர் தலை ஏந்தி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:501/4
விரை தோய் அலர் தாரான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:502/4
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:533/4
சேடு உடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்து ஆடும்
காடு உடையான் நாடு உடையான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:663/3,4
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம் – தேவா-சம்:706/2
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த – தேவா-சம்:754/3
பால் ஒத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார் – தேவா-சம்:755/3
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப படு காட்டு எரி ஆடும்
இறைவர் சிறை வண்டு அறை பூம் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:757/3,4
பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும்
எம்-தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:758/3,4
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை – தேவா-சம்:797/1
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:833/4
ஆடு அரவு ஆட ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:836/4
துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில் – தேவா-சம்:884/2
நட்டம் பயின்று ஆடும் நல்லூர் பெருமானை – தேவா-சம்:926/2
ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:938/4
பாடும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:939/4
பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:940/4
அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:941/4
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:942/4
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:943/4
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:944/4
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:945/4
அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:946/4
ஆடும் தொழிலானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:953/3
காடு பேணி நின்று ஆடும் மருதனே – தேவா-சம்:1025/2
கறை மல்கு கண்டன் கனல் எரி ஆடும் கடவுள் எம் – தேவா-சம்:1061/3
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம் – தேவா-சம்:1075/2
புடை நவில் பூதம் பாட நின்று ஆடும் பொரு சூல – தேவா-சம்:1085/3
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை – தேவா-சம்:1086/3
நாடு உடையான் நள் இருள் ஏமம் நடம் ஆடும்
காடு உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1112/3,4
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும்
கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1117/3,4
ஆடும் அமரர்பிரான் அழகு ஆர் உமையோடும் உடன் – தேவா-சம்:1126/2
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம் – தேவா-சம்:1134/3
ஆடும் அவிர் சடையான் அவன் மேய ஆரூரை சென்று – தேவா-சம்:1137/3
பெண் அமர் மேனியினான் பெருங்காடு அரங்கு ஆக ஆடும்
பண் இயல் பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1168/3,4
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/2
கருத்தன் கடவுள் கனல் ஏந்தி ஆடும்
நிருத்தன் சடை மேல் நிரம்பா மதியன் – தேவா-சம்:1437/1,2
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி – தேவா-சம்:1441/1
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும்
தெரிந்தார் மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1441/2,3
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1524/4
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும் – தேவா-சம்:1598/3
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம் – தேவா-சம்:1599/3
சாதல்புரிவார் சுடலை-தன்னில் நடம் ஆடும்
நாதன் நமை ஆள் உடைய நம்பன் இடம் என்பர் – தேவா-சம்:1834/1,2
முழவம் குழல் மொந்தை முழங்க எரி ஆடும்
அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும் – தேவா-சம்:1847/2,3
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும்
வெண் தலை கரும் காடு உறை வேதியன் கோயில் – தேவா-சம்:1874/1,2
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1904/3
நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்று ஆடும்
காதலினான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1957/3,4
ஆடும் பறை சங்கு ஒலியோடு அழகு ஆக – தேவா-சம்:1961/2
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி – தேவா-சம்:1965/2
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என் – தேவா-சம்:2006/2
ஆடும் சங்கரனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2038/4
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர் – தேவா-சம்:2040/3
தேர் மருவு நெடு வீதி கொடிகள் ஆடும் திரு நல்லூர் – தேவா-சம்:2086/3
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர் – தேவா-சம்:2087/2
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவு இன்றி – தேவா-சம்:2133/2
ஆடும் அடியார் அகல் வான்_உலகம் அடைவாரே – தேவா-சம்:2145/4
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர் – தேவா-சம்:2191/2
காடு அதனில் நடம் ஆடும் கண்_நுதலான் கடம்பூரே – தேவா-சம்:2209/4
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:2334/3
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/2
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் – தேவா-சம்:2382/2
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4
மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன் – தேவா-சம்:2416/2
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/2
நட்டம் நள்ளிருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில் – தேவா-சம்:2464/2
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர் தொண்டர் போற்றி – தேவா-சம்:2464/3
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த – தேவா-சம்:2480/2
அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே – தேவா-சம்:2568/4
வேய் கொள் தோளிதான் வெள்கிட மா நடம் ஆடும் வித்தகனார் ஒண் – தேவா-சம்:2578/2
பாடி ஆடும் மெய் பத்தர்கட்கு அருள்செயும் முத்தினை பவளத்தை – தேவா-சம்:2656/1
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார் – தேவா-சம்:2670/2
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள் இடம் – தேவா-சம்:2692/2
படை கொள் பூதம் பல ஆடும் பரம் ஆயவர் – தேவா-சம்:2730/2
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2761/2
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2764/3
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/4
அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே – தேவா-சம்:3020/4
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே – தேவா-சம்:3065/4
மகரம் ஆடும் கொடி மன்மதவேள்-தனை – தேவா-சம்:3171/1
காட்டுள் ஆடும் பாட்டுளானை – தேவா-சம்:3226/1
ஆடும் எனவும் அரும் கூற்றம் உதைத்து வேதம் – தேவா-சம்:3377/1
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர் – தேவா-சம்:3619/2
பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும்
துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3673/3,4
ஏறு உடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடம் ஆடும்
ஆறு உடைய வார் சடையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3681/3,4
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும்
ஐயன் மா தேவியோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3800/3,4
நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3879/2
தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3880/2
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3882/2
கோல நல் மாது உடன்பாட ஆடும் குணமே குறித்து உணர்வார் – தேவா-சம்:3883/2
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல – தேவா-சம்:3884/2
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3885/2
மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3912/4
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3914/4
பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:3938/3
கொடிறனார் யாதும் குறைவு இலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்து ஆடும்
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4101/3,4
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4111/2
ஆடுவது (4)
சுட்டு மாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய் – தேவா-சம்:533/2
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம் – தேவா-சம்:3583/1
நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே – தேவா-சம்:4036/3
நட்டம் ஆடுவது சந்தியே நான் உய்தற்கு இரவு சந்தியே – தேவா-சம்:4049/4
ஆடுவர் (42)
வெம் சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண் நூல் – தேவா-சம்:472/1
தோடு ஒரு காதினில் பெய்து வெய்து ஆய சுடலையில் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:836/2
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/2
தோடு அணி குழையினர் சுண்ண வெண் நீற்றர் சுடலையின் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:847/1
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான் – தேவா-சம்:847/2
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
கூத்து அவர் கச்சு குலவி நின்று ஆடுவர் கொக்கு இறகும் – தேவா-சம்:1264/2
கலம் கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டு அகத்து – தேவா-சம்:1267/3
இரவில் நின்று எரி ஆடுவர்
பரவினார் அவர் வேதம் பராய்த்துறை – தேவா-சம்:1452/2,3
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
காலகாலர் கரி கானிடை மா நடம் ஆடுவர்
மேலர் வேலை விடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர் – தேவா-சம்:1537/1,2
கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல் – தேவா-சம்:2433/2
மாலை ஆடுவர் கீத மா மறை பாடுதல் மகிழ்வர் – தேவா-சம்:2434/2
ஆனில் அம் கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதுவும் அரவம் – தேவா-சம்:2454/2
இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம் – தேவா-சம்:2584/2
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர் அகம்-தொறும் இடு பிச்சைக்கு – தேவா-சம்:2629/2
நடம் முன் ஆர் அ அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள் – தேவா-சம்:2773/2
வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கு இருள் – தேவா-சம்:2774/1
உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ – தேவா-சம்:2775/2
பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர்
தோலொடு நூல் இழை துதைந்த மார்பினர் – தேவா-சம்:2956/1,2
அறையுறு கழல் அடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரி புனல் சென்னியின் மிசை – தேவா-சம்:2971/2,3
நரி திரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர் – தேவா-சம்:2998/2,3
கையது ஓர் கனல் எரி கனல் ஆடுவர்
ஐய நன் பொரு புனல் அம்பர் செம்பியர் – தேவா-சம்:2999/2,3
பிறை புனை சடைமுடி பெயர ஆடுவர்
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3000/2,3
பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர்
அரவமோடு உயர் செம்மல் அம்பர் கொம்பு அலர் – தேவா-சம்:3001/2,3
வெம் கனல் கனல்தர வீசி ஆடுவர்
அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர் – தேவா-சம்:3002/2,3
சுழல் வளர் குளிர் புனல் சூடி ஆடுவர்
அழல் வளர் மறையவர் அம்பர் பைம் பொழில் – தேவா-சம்:3003/2,3
பகல் இடம் பலி கொள பாடி ஆடுவர்
அகலிடம் மலி புகழ் அம்பர் வம்பு அவிழ் – தேவா-சம்:3004/2,3
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே – தேவா-சம்:3024/4
தற்று இரவில் நடம் ஆடுவர் தாழ்தரு – தேவா-சம்:3123/2
பெண் ஒர்கூறினர் பேயுடன் ஆடுவர்
பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர் – தேவா-சம்:3260/1,2
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர் – தேவா-சம்:3768/1
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அரு மறைகள் – தேவா-சம்:3792/3
துஞ்சு இருள் ஆடுவர் தூ முறுவல் துளங்கும் உடம்பினராய் – தேவா-சம்:3893/1
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண் – தேவா-சம்:3893/2
நள்ளிருள் நட்டம் அது ஆடுவர் நன் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3896/3
பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4002/1
எண்ண அரும் பல் கணம் ஏத்த நின்று ஆடுவர்
விண் அமர் பைம் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4131/2,3
ஆடுவர (1)
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே – தேவா-சம்:4030/3
ஆடுவாய் (2)
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ – தேவா-சம்:3353/2
பின் தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ – தேவா-சம்:3355/2
ஆடுவார் (4)
பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார்
அழையாமே அருள் நல்குமே – தேவா-சம்:584/3,4
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார்
கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே – தேவா-சம்:787/3,4
ஒண் உலாம் ஒலி கழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை – தேவா-சம்:3777/2
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே – தேவா-சம்:3777/4
ஆடுவான் (5)
வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான்
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே – தேவா-சம்:795/3,4
துணியின் உடை தாழ சுடர் ஏந்தி ஆடுவான்
அணியும் புனலானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:951/2,3
ஆடுவான் அடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2360/4
நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான்
அட்டமூர்த்தி அழல் போல் உருவன் அழகு ஆகவே – தேவா-சம்:2743/1,2
எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான்
செல்வம் மல்கிய தென் திரு ஆரூரான் – தேவா-சம்:3280/2,3
ஆடுவானும் (1)
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே – தேவா-சம்:3897/4
ஆடுவானை (1)
அந்தம் இல்லா அனல் ஆடுவானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2746/3
ஆடை (43)
மாது இலங்கு திருமேனியினான் கருமானின் உரி ஆடை
மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/2,3
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து உச்சி கொளாமை உண்டே உரைக்கும் – தேவா-சம்:53/1
கழுவார் துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும் – தேவா-சம்:336/1
அரை ஆர் விரி கோவண ஆடை
நரை ஆர் விடை ஊர்தி நயந்தான் – தேவா-சம்:371/1,2
உடை-தனில் நால் விரல் கோவண ஆடை உண்பதும் ஊர் இடு பிச்சை வெள்ளை – தேவா-சம்:416/3
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை
வெறி வளர் கொன்றை அம் தாரார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:420/3,4
துன்னலின் ஆடை உடுத்து அதன் மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி – தேவா-சம்:439/1
கலை புனை மான் உரி தோல் உடை ஆடை கனல் சுடரால் இவர் கண்கள் – தேவா-சம்:471/1
ஆறு அது சூடி ஆடு அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:475/2,3
உரவன் புலியின் உரி தோல் ஆடை உடை மேல் பட நாகம் – தேவா-சம்:799/1
தங்கு சடையன் விடையன் உடையன் சரி கோவண ஆடை
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:802/2,3
கரு மான் உரி ஆடை கறை சேர் கண்டத்து எம் – தேவா-சம்:869/3
பட்டை துவர் ஆடை படிமம் கொண்டாடும் – தேவா-சம்:873/1
சிக்கு ஆர் துவர் ஆடை சிறு தட்டு உடையாரும் – தேவா-சம்:891/1
துணி ஆர் உடை ஆடை துன்னி அரை-தன் மேல் – தேவா-சம்:941/1
தோலும் தம் அரை ஆடை சுடர்விடு – தேவா-சம்:1451/1
துன்ன ஆடை உடுப்பர் சுடலை பொடி பூசுவர் – தேவா-சம்:1525/3
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம் – தேவா-சம்:1931/1,2
துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை
பின் அம் சடை மேல் ஓர் பிள்ளை மதி சூடி – தேவா-சம்:1939/1,2
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர் – தேவா-சம்:2002/1
புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர் – தேவா-சம்:2142/1
புலி அதள் ஆடை புனைந்தான் பொன் கழல் போற்றுதும் நாமே – தேவா-சம்:2202/4
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும் அம் துவர் ஆடை – தேவா-சம்:2209/1
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும் அம் துவர் ஆடை
சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர் – தேவா-சம்:2209/1,2
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி – தேவா-சம்:2254/1
உடை ஆடை அது கொண்டீர் உமையாளை ஒருபாகம் – தேவா-சம்:2347/2
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான் நினைக்கும் அளவில் – தேவா-சம்:2372/1
வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2393/1
துவருறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்-தாமும் அல்ல சமணும் – தேவா-சம்:2419/1
குண்டர் வண் துவர் ஆடை போர்த்தது ஒர் கொள்கையினார்கள் – தேவா-சம்:2440/1
துன்ன ஆடை ஒன்று உடுத்து தூய வெண்நீற்றினர் ஆகி – தேவா-சம்:2445/1
கூன் இளம் பிறை சூடி கொடு வரி தோல் உடை ஆடை
ஆனில் அம் கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதுவும் அரவம் – தேவா-சம்:2454/1,2
பொடி கொள் மேனி வெண் நூலினர் தோலினர் புலி உரி அதள் ஆடை
கொடி கொள் ஏற்றினர் மணி கிணினென வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2594/1,2
பொன்றினார் தலை கலனொடு பரிகலம் புலி உரி உடை ஆடை
கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை – தேவா-சம்:2653/2,3
மாசு மெய்யினர் வண் துவர் ஆடை கொள் – தேவா-சம்:3286/1
நக்க உருவாயவரும் துவர் ஆடை நயந்து உடை ஆம் – தேவா-சம்:3458/1
காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல் – தேவா-சம்:3592/1
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினில் உள் – தேவா-சம்:3899/1
மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவர் ஆடை
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம் – தேவா-சம்:3932/1,2
வெற்று அரை ஆகிய வேடம் காட்டி திரிவார் துவர் ஆடை
உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள் – தேவா-சம்:3954/1,2
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே போன ஊழி உடுப்பது உகத்துமே – தேவா-சம்:4026/3
புள்ளி தோல் ஆடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு – தேவா-சம்:4079/1
உடை ஏதும் இலார் துவர் ஆடை உடுப்போர் – தேவா-சம்:4157/1
ஆடை-தன் (1)
வெள்ளிய கோவண ஆடை-தன் மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து – தேவா-சம்:3896/2
ஆடைய (1)
வெற்று அரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளன்-மின் – தேவா-சம்:2810/1
ஆடையர் (12)
துவர் ஆடையர் தோல் உடையார்கள் – தேவா-சம்:391/1
கார் அமண் கலிங்க துவர் ஆடையர்
தேரர் சொல் அவை தேறன்-மின் – தேவா-சம்:589/1,2
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர் – தேவா-சம்:1466/2
மெய்யில் மாசினர் மேனி விரி துவர் ஆடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடி – தேவா-சம்:1578/1,2
துவர் ஆடையர் வேடம் அலா சமண் கையர் – தேவா-சம்:1850/1
ஒளிர் இளம் பிறை சென்னி மேல் உடையர் கோவண ஆடையர்
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி – தேவா-சம்:2313/1,2
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரி துவர் ஆடையர் அவர் வார்த்தை – தேவா-சம்:2646/1
துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா – தேவா-சம்:2898/1
கடு கொடுத்த துவர் ஆடையர் காட்சி இல்லாதது ஓர் – தேவா-சம்:2930/1
பொடி அணி மார்பினர் புலி அதள் ஆடையர் பொங்கு அரவர் – தேவா-சம்:3793/2
துவர் உறு விரி துகில் ஆடையர் வேடம் இல் சமணர் என்னும் – தேவா-சம்:3797/1
கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன – தேவா-சம்:3921/1
ஆடையர்கள் (1)
பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல் – தேவா-சம்:3699/2
ஆடையரும் (1)
துவர் கொண்டன நுண் துகில் ஆடையரும்
அவர் கொண்டன விட்டு அடிகள் உறையும் – தேவா-சம்:1697/2,3
ஆடையன் (2)
ஒளிறூ புலி அதள் ஆடையன் உமை அஞ்சுதல் பொருட்டால் – தேவா-சம்:104/1
கொல்லை ஏறு உடையவன் கோவண ஆடையன்
பல்லை ஆர் படுதலை பலி கொளும் பரமனார் – தேவா-சம்:3151/1,2
ஆடையார் (2)
பிண்டம் உண்டு திரிவார் பிரியும் துவர் ஆடையார்
மிண்டர் மிண்டும் மொழி மெய் அல பொய் இலை எம் இறை – தேவா-சம்:1545/1,2
தூய வெயில் நின்று உழல்வார் துவர் தோய் ஆடையார்
நாவில் வெய்ய சொல்லி திரிவார் நயம் இல்லார் – தேவா-சம்:2122/1,2
ஆடையாரும் (1)
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன – தேவா-சம்:643/2
ஆடையால் (1)
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையால்
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் அல – தேவா-சம்:1534/1,2
ஆடையான் (1)
கோலத்து ஆர் கொன்றையான் கொல் புலி தோல் ஆடையான்
நீலத்து ஆர் கண்டத்தான் நெற்றி ஓர் கண்ணினான் – தேவா-சம்:1963/1,2
ஆடையின் (3)
அரை கெழு கோவண ஆடையின் மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து ஐயம் – தேவா-சம்:427/1
ஆகம் ஆர்த்த தோல் உடையன் கோவண ஆடையின் மேல் – தேவா-சம்:526/3
மெய் அணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின் மேல் – தேவா-சம்:3441/3
ஆடையினர் (1)
மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர் – தேவா-சம்:3677/1
ஆடையினாய் (1)
துன்ன வண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:553/4
ஆடையினார் (3)
செம் துவர் ஆடையினார் உடை விட்டு நின்று உழல்வார் சொன்ன – தேவா-சம்:1141/1
துவர் உறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்க அரையர் – தேவா-சம்:3403/1
காவிய நல் துவர் ஆடையினார் கடு நோன்பு மேற்கொள்ளும் – தேவா-சம்:3910/1
ஆடையினாரும் (3)
மூ துவர் ஆடையினாரும் மூசு கடுப்பொடியாரும் – தேவா-சம்:468/1
செம் துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி – தேவா-சம்:2300/1
தரு வல் ஆடையினாரும் தகவு இலர் – தேவா-சம்:3264/2
ஆடையினாரொடு (1)
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலா – தேவா-சம்:3275/1,2
ஆடையினாரொடும் (1)
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலா – தேவா-சம்:1556/1
ஆடையினால் (1)
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையினால் தம் – தேவா-சம்:2473/1
ஆடையினான் (3)
புலியின் ஆடையினான் அடி ஏத்திடும் புண்ணியர் – தேவா-சம்:1576/3
உடை நவிலும் புலி தோல் உடை ஆடையினான் கடிய – தேவா-சம்:3451/3
வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை – தேவா-சம்:3911/2
ஆடையினான்-தன் (1)
புலி அதள் ஆடையினான்-தன் புனை கழல் போற்றல் பொருளே – தேவா-சம்:2206/4
ஆடையினீர் (1)
தோல் நயங்கு அமர் ஆடையினீர் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1504/3
ஆடையீர் (1)
ஊர் ஆர்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர்
போர் ஆர்ந்த தெண் திரை சென்று அணையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2049/2,3
ஆடையும் (1)
கோவண ஆடையும் நீற்று பூச்சும் கொடு மழு ஏந்தலும் செம் சடையும் – தேவா-சம்:71/1
ஆண் (19)
ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய் – தேவா-சம்:109/1
பெண் ஆண் ஆய வார் சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:453/4
குரும்பை ஆண் பனை ஈன் குலை ஓத்தூர் – தேவா-சம்:590/1
பெண் ஆண் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:905/1
பெண் ஆண் அலி ஆகும் பித்தா பிறைசூடி – தேவா-சம்:961/2
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத – தேவா-சம்:1091/2
பெண் ஆண் ஆம் பெருமான் எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:1284/4
பிறையானை பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை – தேவா-சம்:1590/2
ஆண் ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1942/3
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும் ஆம் பேராளன் – தேவா-சம்:1984/3
பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு ஆண் இணை பிணைந்த – தேவா-சம்:2467/3
பெண்ணர் ஆண் என தெரிவு அரு வடிவினர் பெரும் கடல் பவளம் போல் – தேவா-சம்:2620/2
பேடு அலர் ஆண் அலர் பெண்ணும் அல்லது ஓர் – தேவா-சம்:2946/3
பெரியவன் பெண்ணினோடு ஆண் அலி ஆகிய – தேவா-சம்:3144/3
ஆண் அலார் பெண் அலார் அயனொடு மாலுக்கும் – தேவா-சம்:3156/1
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3481/4
தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில் – தேவா-சம்:3515/1
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் – தேவா-சம்:3515/3
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
ஆண்ட (11)
ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே – தேவா-சம்:188/4
பெரியான் பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே – தேவா-சம்:678/4
வெம் கோ தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே – தேவா-சம்:681/4
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே – தேவா-சம்:685/4
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர் – தேவா-சம்:1251/2
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி – தேவா-சம்:1567/2
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2006/4
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர் மேல் – தேவா-சம்:2156/2
தங்கு பொழில் புறவம் கொச்சைவயம் தலை பண்டு ஆண்ட மூதூர் – தேவா-சம்:2225/3
தண் அம் தராய் புகலி தாமரையானூர் சண்பை தலை முன் ஆண்ட
அண்ணல் நகர் கொச்சைவயம் தண் புறவம் சீர் அணி ஆர் காழி – தேவா-சம்:2227/1,2
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்ட சீர் – தேவா-சம்:3365/1
ஆண்டகை (1)
ஐயன் ஆண்டகை அந்தணன் அரு மா மறைப்பொருள் ஆயினான் – தேவா-சம்:3196/2
ஆண்டகையாற்கு (1)
ஆண்டகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே – தேவா-சம்:648/4
ஆண்டகையே (1)
அர விரி சடைமுடி ஆண்டகையே
அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை – தேவா-சம்:2830/4,5
ஆண்டவன் (1)
தாதையார் முனிவுற தான் எனை ஆண்டவன்
காதை ஆர் குழையினன் கழுமல வள நகர் – தேவா-சம்:3053/2,3
ஆண்டீர் (1)
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டி தொண்டு ஆண்டீர்
மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர் – தேவா-சம்:2060/1,2
ஆண்டு (3)
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே – தேவா-சம்:819/4
வேந்தர் ஆகி உலகு ஆண்டு வீடுகதி பெறுவரே – தேவா-சம்:2713/4
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு
கார் அரவ கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர் – தேவா-சம்:3930/1,2
ஆண்மை (4)
அரக்கன் ஆண்மை அழிய வரை-தன்னால் – தேவா-சம்:312/1
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை – தேவா-சம்:620/3
சின வல் ஆண்மை செகுத்தவன் – தேவா-சம்:630/2
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான் – தேவா-சம்:1990/2
ஆண்மையை (1)
அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர் – தேவா-சம்:988/1
ஆணி (4)
ஆணி நன் பொனை காணு-மின்களே – தேவா-சம்:973/2
ஆணி பொன்னினை அடி தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2575/4
தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே – தேவா-சம்:3979/2
தோணிவண்புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே – தேவா-சம்:3982/2
ஆணின் (1)
பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே – தேவா-சம்:3518/4
ஆணீர் (10)
வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/4
வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2671/4
வண்ண பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2672/4
வரி அரவு அரைக்கு அசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2673/4
வஞ்சனை வடிவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2674/4
வல்லியம் தோல் உடுத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2675/4
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2676/4
வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2677/4
வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2678/4
வாடல் வெண் தலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2679/4
ஆணு (1)
தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில் – தேவா-சம்:3515/1
ஆணும் (5)
ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள் நல்கி – தேவா-சம்:908/1
பெரியவன் பெண்ணினொடு ஆணும் ஆனான் – தேவா-சம்:1193/1
பெருந்தகை பெண் அவன் ஆணும் அவன் – தேவா-சம்:1228/2
ஆணும் பெண்ணும் என நிற்பரேனும் அரவு ஆரமா – தேவா-சம்:2720/1
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3366/3
ஆணுரு (1)
பெண்ணுரு ஆணுரு அல்லா பிரமபுர நகர் மேய – தேவா-சம்:2177/1
ஆணை (4)
தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய் – தேவா-சம்:684/3
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே – தேவா-சம்:2398/4
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம் ஆணை நமதே – தேவா-சம்:3645/4
ஆணையினான் (1)
செரு வில் ஆரும் புலி செங்கயல் ஆணையினான் செய்த – தேவா-சம்:2771/3
ஆணையும் (1)
வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே – தேவா-சம்:4078/4
ஆணையே (3)
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே – தேவா-சம்:2964/4
ஏவு சேர்வும் நின் ஆணையே அருளில் நின்ன பொற்று ஆணையே – தேவா-சம்:4050/2
ஏவு சேர்வும் நின் ஆணையே அருளில் நின்ன பொற்று ஆணையே
பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே – தேவா-சம்:4050/2,3
ஆணொடு (2)
ஆணொடு பெண் வடிவு ஆயினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:479/3
அரையில் ஆரும் கலை இல்லவன் ஆணொடு பெண்ணும் ஆம் – தேவா-சம்:2775/1
ஆத்தம் (4)
ஆத்தம் ஆக அறிவு அரிது ஆயவன் கோயில் – தேவா-சம்:1882/2
ஆத்தம் ஆக ஏத்தினோமே – தேவா-சம்:3229/2
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த – தேவா-சம்:3505/3
எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு – தேவா-சம்:4127/1
ஆத்தமா (1)
ஆத்தமா அடைந்து ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:1043/2
ஆத்தர் (1)
ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3296/4
ஆத்தனே (1)
ஆத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3346/2
ஆதமில்லி (1)
ஆதமில்லி அமணொடு தேரரை – தேவா-சம்:3956/2
ஆதமிலி (1)
அற்றம் மறையா அமணர் ஆதமிலி புத்தர் – தேவா-சம்:1806/1
ஆதர் (11)
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே – தேவா-சம்:193/2
புத்தர் புன் சமண் ஆதர் பொய் உரை – தேவா-சம்:1773/1
மொட்டை அமண் ஆதர் துகில் மூடு விரி தேரர் – தேவா-சம்:1839/1
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற நின் அடி – தேவா-சம்:2013/1
அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண் ஆதர்
கஞ்சி காலை உண்பார்க்கு அரியான் கலி காழி – தேவா-சம்:2111/1,2
புத்தராய் சில புனை துகில் உடையவர் புறன் உரை சமண் ஆதர்
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின் – தேவா-சம்:2636/1,2
தமர் அழிந்து எழு சாக்கிய சமண் ஆதர் ஓதுமது கொளாது – தேவா-சம்:3209/3
ஆதர் சமணரொடும் அடை ஐ துகில் போர்த்து உழலும் – தேவா-சம்:3469/1
மொட்டை அமண் ஆதர் முது தேரர் மதியில்லிகள் முயன்றன படும் – தேவா-சம்:3633/1
மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர்
கேடு பல சொல்லிடுவர் அம் மொழி கெடுத்து அடைவினான் அ – தேவா-சம்:3677/1,2
ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும் – தேவா-சம்:4146/1
ஆதர்கள் (4)
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தை – தேவா-சம்:325/2
திருவிலி சில தேர் அமண் ஆதர்கள்
உரு இலா உரை கொள்ளேலும் – தேவா-சம்:1457/1,2
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் – தேவா-சம்:2821/3
செரு மருதம் துவர் தேர் அமண் ஆதர்கள்
உரு மருவப்படா தொழும்பர்-தம் உரை கொளேல் – தேவா-சம்:3072/1,2
ஆதர்களே (1)
அடியார் பண்பு இகழ்வார்கள் ஆதர்களே – தேவா-சம்:1288/4
ஆதரம் (1)
ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே – தேவா-சம்:3994/2
ஆதரவு (3)
அல்லல் வாழ்க்கை பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:505/2
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:551/2
ஆதரவு அருள் செய்த அடிகள் அவர் – தேவா-சம்:1203/3
ஆதரவே (9)
அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3384/4
அடிகேள் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3385/4
ஐயா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3386/4
அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3387/4
அண்ணா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3388/4
ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3389/4
ஆனாய் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3390/4
அறிவே உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3391/4
அண்டா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3392/4
ஆதரி-மின் (1)
உள்ளம் ஆதரி-மின் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1561/4
ஆதரிக்க (1)
ஐய அரனே பெருமான் அருள் என்று என்று ஆதரிக்க
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே – தேவா-சம்:2248/3,4
ஆதரிக்கின்றது (1)
ஆயும் நின்-பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:543/2
ஆதரிக்கும் (1)
ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி அங்கணன் என்று ஆதரிக்கும்
நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன் – தேவா-சம்:672/2,3
ஆதரித்தான் (1)
வெள்ளம் ஆதரித்தான் விடை ஏறிய வேதியன் – தேவா-சம்:1561/2
ஆதரித்து (8)
ஆக்கினான் பல் கலன்கள் ஆதரித்து பாகம் பெண் – தேவா-சம்:1921/2
ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதி உளே நினைப்பவர் – தேவா-சம்:1996/3
அரவம் நீள்சடையானை உள்கி நின்று ஆதரித்து முன் அன்பு செய்து அடி – தேவா-சம்:2028/3
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர் – தேவா-சம்:2540/1
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே – தேவா-சம்:2616/4
ஆதரித்து இசை கற்று வல்லார் சொல கேட்டு உகந்தவர்-தம்மை – தேவா-சம்:2626/3
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர் அகம்-தொறும் இடு பிச்சைக்கு – தேவா-சம்:2629/2
அடிகள் ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி – தேவா-சம்:2630/3
ஆதரித்தே (1)
ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை ஆதரித்தே
ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3766/2,3
ஆதரிப்பார் (1)
இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம் – தேவா-சம்:2621/2
ஆதரை (1)
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை
வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3301/1,2
ஆதரொடு (2)
ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே – தேவா-சம்:1871/4
கூசுதல்செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரன் ஊர் – தேவா-சம்:3622/2
ஆதல் (5)
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/2
ஆதல் செய்தான் அரக்கர்-தம்_கோனை அரு வரையின் – தேவா-சம்:1118/1
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1273/2
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர் – தேவா-சம்:2406/1
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே – தேவா-சம்:3584/4
ஆதலால் (5)
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால்
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/1,2
வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே – தேவா-சம்:2327/2
பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்ப – தேவா-சம்:2328/1
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால்
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2556/2,3
பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால்
அழிவிலீர் கொண்டு ஏத்து-மின் அம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2560/2,3
ஆதலில் (1)
ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர் – தேவா-சம்:3808/2
ஆதலின் (1)
அனைய தன்மையை ஆதலின் நின்னை – தேவா-சம்:1382/46
ஆதி (54)
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழு-மின் – தேவா-சம்:172/3
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:303/4
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி
கொடி தேர் இலங்கை குல கோன் வரை ஆர – தேவா-சம்:356/2,3
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:442/3
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய – தேவா-சம்:545/1
மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே – தேவா-சம்:575/4
யார் ஆர் ஆதி முதல்வரே – தேவா-சம்:601/4
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல் – தேவா-சம்:683/3
அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:795/1
நீதி பேணுவீர் ஆதி அன்னியூர் – தேவா-சம்:1038/1
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன் – தேவா-சம்:1241/1
பிறப்பு ஆதி இல்லான் பிறப்பார் பிறப்பு – தேவா-சம்:1440/1
செறப்பு ஆதி அந்தம் செல செய்யும் தேசன் – தேவா-சம்:1440/2
ஆதி ஆய அடிகளே – தேவா-சம்:1450/4
ஆதி எம்பெருமான் அருள்செய்ய வினா உரை – தேவா-சம்:1512/2
ஆதி ஆகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1530/4
சிட்டு அதுவாய் உறை ஆதி சீர்களே – தேவா-சம்:1762/4
ஆதி அடியை பணிய அப்பொடு மலர் சேர் – தேவா-சம்:1803/1
அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர் – தேவா-சம்:1838/2
அரன் மன்னு தண் காழி கொச்சைவயம் உள்ளிட்டு அங்கு ஆதி ஆய – தேவா-சம்:2222/3
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2290/1
ஆதி எங்கள் பெருமான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2297/3
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2327/4
தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசைமுகன் மால் – தேவா-சம்:2354/1
ஆதி சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2357/4
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான_முனிவன் – தேவா-சம்:2398/2
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான் – தேவா-சம்:2415/3
ஆறும் ஓர் சடையினான் ஆதி யானை செற்றவன் – தேவா-சம்:2520/3
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர் – தேவா-சம்:2877/3
ஆதி அந்தம் இலா அடிகள் வேடங்களே – தேவா-சம்:3064/4
ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர் – தேவா-சம்:3211/3
அப்பன் ஆலவாய் ஆதி அருளினால் – தேவா-சம்:3349/1
ஆதி அந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே – தேவா-சம்:3356/1
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் – தேவா-சம்:3375/1
அந்தம் ஆம் ஆதி ஆகி அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3420/4
ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன் – தேவா-சம்:3531/1
அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர்_கோனை அயன் மாலும் இவர்கள் – தேவா-சம்:3567/1
ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான் – தேவா-சம்:3612/3
மலி செந்தமிழின் மாலை கொடு வேதிகுடி ஆதி கழலே – தேவா-சம்:3645/2
சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம் – தேவா-சம்:3650/2
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/3
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3967/4
அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3968/4
ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3969/4
அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3970/4
அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3971/4
அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3972/4
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3973/4
அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3974/4
ஆதி மால் அயன் அவர் காண்பு அரியார் – தேவா-சம்:3975/1
ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே – தேவா-சம்:3975/4
ஆன ஆரூர் ஆதி ஆனைக்காவை – தேவா-சம்:3977/3
ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ – தேவா-சம்:4042/4
ஆதி-தன் (2)
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல் – தேவா-சம்:86/2
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே – தேவா-சம்:3993/2
ஆதித்தன் (1)
ஆதித்தன் மகன் என்ன அகன் ஞாலத்தவரோடும் – தேவா-சம்:1936/3
ஆதிதேவன் (2)
அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும் – தேவா-சம்:564/3
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் – தேவா-சம்:2565/2
ஆதிப்பிரான் (2)
ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே – தேவா-சம்:1575/3
அந்தம் இல் புகழாள் மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் – தேவா-சம்:2812/2,3
ஆதிபாதமே (1)
ஆதிபாதமே ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:971/2
ஆதிபிரான் (1)
அம் பவள திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான்
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய – தேவா-சம்:1160/2,3
ஆதிபெருமானது (1)
அம் சகம் அவித்த அமரர்க்குஅமரன் ஆதிபெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3620/2
ஆதிமுதல்வர் (1)
அருமை உடையன காட்டி அருள்செயும் ஆதிமுதல்வர்
கருமை உடை நெடு மாலும் கடி மலர் அண்ணலும் காணா – தேவா-சம்:2198/2,3
ஆதிமூர்த்தி (4)
அதிர் ஆர் பைம் கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே – தேவா-சம்:3247/4
அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த – தேவா-சம்:3407/2,3
அரு மலர் ஆதிமூர்த்தி அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3416/4
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர்_பெருமானே – தேவா-சம்:3925/4
ஆதிய (2)
ஆதிய அரு மறையீரே – தேவா-சம்:3811/2
ஆதிய அரு மறையீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3811/3
ஆதியர் (1)
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3635/2
ஆதியன் (1)
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன் – தேவா-சம்:3449/1
ஆதியாய் (3)
ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3421/4
ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4008/2
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட்கு அமரர் – தேவா-சம்:4084/2
ஆதியாய்க்கு (1)
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை – தேவா-சம்:2807/3
ஆதியாய (1)
மிசையவர் ஆதியாய திரு மார்பு இலங்கு விரி நூலர் விண்ணும் நிலனும் – தேவா-சம்:2403/2
ஆதியார் (5)
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம் – தேவா-சம்:1599/3
ஆதியார் அந்தம் ஆயினார் வினை – தேவா-சம்:1748/1
ஆதியார் அடியார்-தம் அன்பரே – தேவா-சம்:1765/4
வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர் – தேவா-சம்:2332/3
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4117/2
ஆதியான் (3)
ஆதியான் ஆகிய அண்ணல் எங்கள் – தேவா-சம்:1234/3
ஆதியான் உறை ஆடானை – தேவா-சம்:2681/2
ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான்
கார் இளம் கொன்றை வெண் திங்களானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2887/2,3
ஆதியினான் (1)
அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான் உறை காட்டுப்பள்ளி – தேவா-சம்:53/3
ஆதியினொடு (1)
ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர் – தேவா-சம்:3665/2
ஆதியும் (6)
அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவு_அணையானும் அறிவு அரிய – தேவா-சம்:62/1
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க – தேவா-சம்:415/1
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:840/4
ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத – தேவா-சம்:1613/2
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை ஏறு அமர் பெருமானை – தேவா-சம்:2593/2
அந்தமாய் உலகு ஆதியும் ஆயினான் – தேவா-சம்:3277/1
ஆதியே (15)
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2009/4
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம்முடை ஆதியே – தேவா-சம்:3191/4
ஆதியே திரு ஆலவாய் அண்ணலே – தேவா-சம்:3301/3
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3956/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3957/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3958/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3959/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3960/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3961/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3962/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3963/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3964/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3965/6
ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே – தேவா-சம்:4024/3
ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே
காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே – தேவா-சம்:4024/3,4
ஆதியை (8)
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியை
சிந்தை செய்ம்-மின் அடியர் ஆயினீர் – தேவா-சம்:304/1,2
ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத – தேவா-சம்:1613/2
அல்லி_மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை – தேவா-சம்:2571/2,3
அரக்கனை செற்ற ஆதியை உள்க – தேவா-சம்:2863/2
ஆதியை வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து – தேவா-சம்:2899/2
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2963/4
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3021/4
சண்பை ஆதியை தொழுமவர்களை சாதியா வினையே – தேவா-சம்:3986/2
ஆதியையே (1)
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:2921/4
ஆதிரை (1)
நாள் ஆதிரை என்றே நம்பன்-தன் நாமத்தால் – தேவா-சம்:1946/2
ஆதிரைநாளினான் (1)
ஞாலத்து ஆர் ஆதிரைநாளினான் நாள்-தொறும் – தேவா-சம்:3106/1
ஆதிரையன் (2)
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே – தேவா-சம்:1133/4
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன் – தேவா-சம்:3449/1
ஆதினாலும் (1)
ஆதினாலும் அவலம் இலாத அடிகள் மறை – தேவா-சம்:2783/3
ஆதீ (1)
ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3389/4
ஆதீரே (1)
ஆதீரே அருள் நல்குமே – தேவா-சம்:586/4
ஆதும் (3)
அத்தம் மண் தோய் துவரார் அமண் குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்து – தேவா-சம்:424/1
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
ஆதும் காண்பு அரிது ஆகி அலந்தவர் – தேவா-சம்:3328/3
ஆந்தை (2)
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை – தேவா-சம்:167/3
ஆந்தை விழி சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:474/3
ஆநீ (1)
நே தாநீ காழீ வேதா மாயாயே நீ மாய் ஆநீ – தேவா-சம்:4063/4
ஆப்பனூர் (1)
அம் தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய – தேவா-சம்:958/1
ஆப்பனூரானை (10)
செற்றம் இல் சீரானை திரு ஆப்பனூரானை
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:948/3,4
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானை
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:949/3,4
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானை
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:950/3,4
அணியும் புனலானை அணி ஆப்பனூரானை
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:951/3,4
அகர_முதலானை அணி ஆப்பனூரானை
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:952/3,4
ஆடும் தொழிலானை அணி ஆப்பனூரானை
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:953/3,4
இயலும் இசையானை எழில் ஆப்பனூரானை
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:954/3,4
அரக்கன் திறல் அழித்தான் அணி ஆப்பனூரானை
பருக்கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:955/3,4
எண் இல் வினை களைவான் எழில் ஆப்பனூரானை
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:956/3,4
ஐயம் அகற்றுவான் அணி ஆப்பனூரானை
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:957/3,4
ஆப்பின் (1)
முத்தியர் மூப்பு இலர் ஆப்பின் உள்ளார் முக்கணர் தக்கன் தன் வேள்வி சாடும் – தேவா-சம்:77/1
ஆம் (312)
குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் – தேவா-சம்:53/2
கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம்
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி எங்கும் – தேவா-சம்:76/2,3
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம்
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/2,3
இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம்
தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை – தேவா-சம்:78/2,3
வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம்
கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும் வீதி – தேவா-சம்:80/2,3
கூறு உடையார் உடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம்
தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை – தேவா-சம்:82/2,3
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம்
கோல விழாவின் அரங்கு அது ஏறி கொடி இடை மாதர்கள் மைந்தரோடும் – தேவா-சம்:84/2,3
பின்னிய தாழ்சடையார் பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள் – தேவா-சம்:85/1
தொத்து ஆர்தரு மணி நீள் முடி சுடர் வண்ணனது இடம் ஆம்
கொத்து ஆர் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு – தேவா-சம்:119/2,3
இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம்
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண் – தேவா-சம்:120/2,3
தளை ஆயின தவிர அருள் தலைவனது சார்பு ஆம்
களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு – தேவா-சம்:121/2,3
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம்
உம்மென்று எழும் அருவி திரள் வரை பற்றிட உறை மேல் – தேவா-சம்:132/2,3
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம்
கடை ஆர்தர அகில் ஆர் கழை முத்தம் நிரை சிந்தி – தேவா-சம்:133/2,3
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம்
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:134/3,4
தான் ஆகிய தலைவன் என நினைவார் அவர் இடம் ஆம்
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:136/3,4
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம்
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான் – தேவா-சம்:155/2,3
மேவார் புரம் மூன்று அட்டார் அவர் போல் ஆம்
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே – தேவா-சம்:250/3,4
வெந்த நீற்றர் விமலர் அவர் போல் ஆம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே – தேவா-சம்:251/3,4
வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே – தேவா-சம்:252/3,4
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே – தேவா-சம்:253/3,4
வாடா மலராள் பங்கர் அவர் போல் ஆம்
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே – தேவா-சம்:254/3,4
அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம்
செம் கண் அரக்கர் புரத்தை எரித்தாரே – தேவா-சம்:255/3,4
அல்ல இடத்தும் நடந்தார் அவர் போல் ஆம்
பல்ல இடத்தும் பயிலும் பரமரே – தேவா-சம்:256/3,4
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம்
பொடி கொள் நீறு பூசும் புனிதரே – தேவா-சம்:257/3,4
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம்
கூற்றம் மறுக குமைத்த குழகரே – தேவா-சம்:258/3,4
இருக்கின் மலிந்த இறைவர் அவர் போல் ஆம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே – தேவா-சம்:259/3,4
நீதி நின்று நினைவார் வேடம் ஆம்
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:303/3,4
சூழும் நேட எரி ஆம் ஒருவன் சீர் – தேவா-சம்:313/3
வல்லார்க்கு எளிது ஆம் பிறவா வகை வீடே – தேவா-சம்:337/4
எளிது ஆம் அது கண்டவர் இன்பே – தேவா-சம்:363/4
இனிது ஆம் அது கண்டவர் ஈடே – தேவா-சம்:364/4
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம் – தேவா-சம்:387/2,3
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம்
வரை நின்று இழி வார் தரு பொன்னி – தேவா-சம்:388/2,3
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்
விரையின் மலர் மேதகு பொன்னி – தேவா-சம்:389/2,3
விரவி பொலிகின்றவன் ஊர் ஆம்
நிரவி பல தொண்டர்கள் நாளும் – தேவா-சம்:393/2,3
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம்
கள் நின்று எழு சோலையில் வண்டு – தேவா-சம்:394/2,3
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம்
பொறையார் மிகு சீர் விழ மல்க – தேவா-சம்:397/2,3
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம்
பண்டும் பல வேதியர் ஓத – தேவா-சம்:409/2,3
இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம்
நுணங்கும் புரி_நூலர்கள் கூடி – தேவா-சம்:410/2,3
வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம்
மன்றல் மயிலாடுதுறையே – தேவா-சம்:413/3,4
உயர்வு ஆம் இவை உற்று உணர்வார்க்கே – தேவா-சம்:414/4
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/2
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:476/2
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/2
ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை – தேவா-சம்:492/2
திரு நின்று ஒரு கையால் திரு ஆம் அதிகையுள் – தேவா-சம்:497/2
அல்லல் வாழ்க்கை பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை-கொல் ஆம்
சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார் – தேவா-சம்:505/2,3
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம்
மத்த யானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே – தேவா-சம்:513/2,3
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை-கொல் ஆம்
கங்கையோடு திங்கள் சூடி கடி கமழும் கொன்றை – தேவா-சம்:548/2,3
சடை ஒடுங்க தண் புனலை தாங்கியது என்னை-கொல் ஆம்
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த – தேவா-சம்:549/2,3
சாய எய்து வானவரை தாங்கியது என்னை-கொல் ஆம்
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி பாய் புலி தோல் உடுத்த – தேவா-சம்:550/2,3
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை-கொல் ஆம்
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும் – தேவா-சம்:551/2,3
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை-கொல் ஆம்
ஊற்றம் மிக்க காலன்-தன்னை ஒல்க உதைத்து அருளி – தேவா-சம்:552/2,3
பொன்னை வென்ற கொன்றை மாலை சூடும் பொற்பு என்னை-கொல் ஆம்
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர் – தேவா-சம்:553/2,3
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை-கொல் ஆம்
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன் வெண் தலையில் – தேவா-சம்:554/2,3
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை-கொல் ஆம்
இலங்கை மன்னு வாள் அவுணர்_கோனை எழில் விரலால் – தேவா-சம்:555/2,3
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை-கொல் ஆம்
இடந்து மண்ணை உண்ட மாலும் இன் மலர் மேல் அயனும் – தேவா-சம்:556/2,3
பித்தர் ஆக கண்டு உகந்த பெற்றிமை என்னை-கொல் ஆம்
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல் – தேவா-சம்:557/2,3
அடைவார் ஆம் அடிகள் என – தேவா-சம்:592/2
ஒள்ளிது உள்ள கதிக்கு ஆம் இவன் ஒளி – தேவா-சம்:612/1
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம் – தேவா-சம்:634/2
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/2
மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம்
மெய்யினான் பை அரவம் அரைக்கு அசைத்தான் மீன் பிறழ் அ – தேவா-சம்:662/1,2
நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல் – தேவா-சம்:676/3
குறை ஆர் மதியும் சூடி மாது ஓர்கூறு உடையான் இடம் ஆம்
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் – தேவா-சம்:690/2,3
கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன் இடம் ஆம்
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ – தேவா-சம்:693/2,3
பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம்
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப – தேவா-சம்:694/2,3
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடம் ஆம்
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல் – தேவா-சம்:695/2,3
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம்
கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கி – தேவா-சம்:696/2,3
கூட வென்றி வாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம்
பாடலோடும் ஆடல் ஓங்கி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:697/2,3
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம்
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து அயலே – தேவா-சம்:699/2,3
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம்
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே – தேவா-சம்:788/3,4
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:796/2
படி ஆம் மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில் – தேவா-சம்:806/2
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் – தேவா-சம்:822/1
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் – தேவா-சம்:822/1
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் – தேவா-சம்:822/1
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் – தேவா-சம்:822/2
தேனுமாய் அமுதமாய் தெய்வமும் தானாய் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில் – தேவா-சம்:824/1
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/2
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம்
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/2,3
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம்
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/2,3
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல் – தேவா-சம்:863/1
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம்
திரு மாம் தில்லையுள் சிற்றம்பலம் மேய – தேவா-சம்:869/1,2
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார் – தேவா-சம்:1015/1
ஆரம் நாகம் ஆம் சீரன் ஆலவாய் – தேவா-சம்:1023/1
மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே – தேவா-சம்:1026/2
வீடு பிறப்பு எளிது ஆம் அதனை வினவுதிரேல் வெய்ய – தேவா-சம்:1137/1
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற – தேவா-சம்:1160/1
தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல் – தேவா-சம்:1247/1
அ வினைக்கு இ வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் – தேவா-சம்:1249/1
சீற்ற அது ஆம் வினை தீண்ட பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1256/4
செல்குவர் சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே – தேவா-சம்:1270/4
பெண் ஆண் ஆம் பெருமான் எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:1284/4
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள – தேவா-சம்:1367/1
ஐம்புலன் நால் ஆம் அந்தக்கரணம் – தேவா-சம்:1382/17
ஆம் அளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1391/2
நல் துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன – தேவா-சம்:1393/2
உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம் – தேவா-சம்:1419/1
கந்தம் ஆம் மலர் கொன்றை கமழ் சடை – தேவா-சம்:1449/1
செல்வம் ஆம் இவை செப்பவே – தேவா-சம்:1458/4
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
குண்டர் சாக்கியர் கூறியது ஆம் குறியின்மையே – தேவா-சம்:1478/4
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1486/3
சொல்லானை தொல் மதில் காழியே கோயில் ஆம்
இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே – தேவா-சம்:1580/3,4
கதியானை கார் உலவும் பொழில் காழி ஆம்
பதியானை பாடு-மின் நும் வினை பாறவே – தேவா-சம்:1584/3,4
எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் ஏத்துமே – தேவா-சம்:1642/4
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார் – தேவா-சம்:1645/2
உரையா உகந்தான் உறையும் இடம் ஆம்
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை – தேவா-சம்:1649/2,3
தளிரும் சடை மேல் உடையான் இடம் ஆம்
நளிரும் புனலின் நல செங்கயல் கண் – தேவா-சம்:1650/2,3
ஆ என்று அலற அடர்த்தான் இடம் ஆம்
தாவும் மறி மானொடு தண் மதியம் – தேவா-சம்:1651/2,3
கலைதான் திரி காடு இடம் நாடு இடம் ஆம்
மலைதான் எடுத்தான் மதில் மூன்று உடைய – தேவா-சம்:1669/2,3
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை – தேவா-சம்:1676/2
உரு ஞானம் உண்டு ஆம் உணர்ந்தார்-தமக்கே – தேவா-சம்:1687/4
இலது ஆம் வினைதான் எயில் எய்தவனே – தேவா-சம்:1696/4
இல்லை ஆம் வினை இரு நிலத்துளே – தேவா-சம்:1741/4
நாசம் ஆம் வினை நன்மைதான் வரும் – தேவா-சம்:1756/1
காலன் உடன் மாள முன் உதைத்த அரனூர் ஆம்
கோல மலர் நீர் குடம் எடுத்து மறையாளர் – தேவா-சம்:1824/2,3
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம்
கரை ஆர்ந்து இழி காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:1848/2,3
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம்
நவை ஆர் மணி பொன் அகில் சந்தனம் உந்தி – தேவா-சம்:1850/2,3
எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே – தேவா-சம்:1885/4
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/2
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
பெண் இதம் ஆம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான் – தேவா-சம்:1899/2
எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே – தேவா-சம்:1899/4
அரியான் ஆம் பரமேட்டி அரவம் சேர் அகலத்தான் – தேவா-சம்:1903/2
முடையில் ஆர் வெண் தலை கை மூர்த்தி ஆம் திரு உருவன் – தேவா-சம்:1904/2
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/4
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/4
பாடும் சிறப்போர்-பால் பற்றா ஆம் பாவமே – தேவா-சம்:1961/4
சூலத்தான் என்பார்-பால் சூழா ஆம் தொல் வினையே – தேவா-சம்:1963/4
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே – தேவா-சம்:1964/4
தோய் வினையாரவர்-தம்மை தோயா ஆம் தீவினையே – தேவா-சம்:1983/4
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும் ஆம் பேராளன் – தேவா-சம்:1984/3
விண்டல் அங்கு எளிது ஆம் அது நல்விதி ஆமே – தேவா-சம்:1994/4
உண்டியால் வருந்த இரங்காதது என்னை-கொல் ஆம்
வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம் – தேவா-சம்:2008/2,3
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை-கொல் ஆம்
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/2,3
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார் – தேவா-சம்:2141/2
மந்தி ஏறி இனம் ஆம் மலர்கள் பல கொண்டு – தேவா-சம்:2158/3
நன் நீர பூம் புறவம் கொச்சைவயம் சிலம்பன் நகர் ஆம் நல்ல – தேவா-சம்:2226/3
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/4
சுற்றல் ஆம் நல் புலி தோல் அசைத்து அயன் வெண் தலை – தேவா-சம்:2282/1
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:2291/4
செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில் – தேவா-சம்:2310/2
பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே – தேவா-சம்:2311/4
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2324/4
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2325/4
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே – தேவா-சம்:2326/4
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2327/4
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2328/4
கடி கொள் பூம் தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே – தேவா-சம்:2329/2
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2329/4
ஆறன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2330/4
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2331/4
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2332/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2333/4
தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசைமுகன் மால் – தேவா-சம்:2354/1
புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம் ஆம்
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2458/3,4
நொடி ஒர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆம் அவர் நோக்கும் – தேவா-சம்:2488/1
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம்
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2498/3,4
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம்
துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வானிடை மிடைந்து – தேவா-சம்:2510/2,3
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம்
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து தகுதியின் மிக்க – தேவா-சம்:2511/2,3
விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம்
இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி – தேவா-சம்:2513/2,3
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம்
சித்தரோடு நல் அமரர் செறிந்த நல் மா மலர் கொண்டு – தேவா-சம்:2516/2,3
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம்
கொல்லை வெள்ளைஏற்றினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2540/3,4
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் என – தேவா-சம்:2544/1
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு – தேவா-சம்:2618/2
மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம் – தேவா-சம்:2620/1
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே – தேவா-சம்:2631/4
உருகுவார் உள்ளத்து ஒண் சுடர் தனக்கு என்றும் அன்பர் ஆம் அடியார்கள் – தேவா-சம்:2652/1
ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான் – தேவா-சம்:2722/2
கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்-மினே – தேவா-சம்:2763/4
வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம்
அம் தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய – தேவா-சம்:2774/2,3
அரையில் ஆரும் கலை இல்லவன் ஆணொடு பெண்ணும் ஆம்
உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ – தேவா-சம்:2775/1,2
இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே – தேவா-சம்:2805/4
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே – தேவா-சம்:2822/4
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்
புயல் அன மிடறு உடை புண்ணியனே – தேவா-சம்:2823/1,2
இரவொடு பகல் அது ஆம் எம்மான் உன்னை – தேவா-சம்:2830/1
அரவு அமர் கொள்கை எம் அடிகள் கோயில் ஆம்
குரவு அமர் சுரபுனை கோங்கு வேங்கைகள் – தேவா-சம்:2976/2,3
பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம்
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2996/2,3
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்குடி – தேவா-சம்:3028/3
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம் வைகலும் – தேவா-சம்:3052/1
தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம்
வண்டு அணை கொன்றையான் மது மலர் சடைமுடி – தேவா-சம்:3054/1,2
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3073/4
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின் – தேவா-சம்:3080/3
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே – தேவா-சம்:3080/4
பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3084/4
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3128/4
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம் செல்வமே – தேவா-சம்:3143/4
அன்னம் ஆம் அயனும் மால் அடி முடி தேடியும் – தேவா-சம்:3147/3
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/4
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3169/4
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/4
இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3189/4
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ் – தேவா-சம்:3210/3
ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3219/4
எக்கர் ஆம் அமண் கையருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் – தேவா-சம்:3221/1
எதிர் ஆர் புனல் ஆம் புன் சடை எழில் ஆரும் சிற்றேமத்தான் – தேவா-சம்:3247/3
அமுத நீழல் அகலாதது ஓர் செல்வம் ஆம்
கம் முதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர் – தேவா-சம்:3289/2,3
பொய்த்த வன் தவ வேடத்தர் ஆம் சமண் – தேவா-சம்:3299/3
மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்
திண்ணக திரு ஆலவாயாய் அருள் – தேவா-சம்:3300/1,2
விதியும் ஆம் விளைவு ஆம் ஒளி ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:3310/1
விதியும் ஆம் விளைவு ஆம் ஒளி ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:3310/1
கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம் – தேவா-சம்:3310/2
கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம் – தேவா-சம்:3310/2
கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம்
மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள் – தேவா-சம்:3310/2,3
மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள் – தேவா-சம்:3310/3
மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள் – தேவா-சம்:3310/3
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3339/3
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3340/3
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3341/3
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3342/3
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3348/3
அந்தம் ஆம் ஆதி ஆகி அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3420/4
நக்க உருவாயவரும் துவர் ஆடை நயந்து உடை ஆம்
பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன் – தேவா-சம்:3458/1,2
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து அகன் கழனி சிறகு உலர்த்தும் – தேவா-சம்:3475/1
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3481/4
உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால் – தேவா-சம்:3486/2
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3486/3
எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம்
வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/2,3
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம்
பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் – தேவா-சம்:3516/2,3
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம்
வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் – தேவா-சம்:3517/2,3
இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம்
அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வாதராயனை – தேவா-சம்:3519/2,3
கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம்
பரவு அமுது விரவ விடல் புரளமுறும் அரவை அரி சிரம் அரிய அ – தேவா-சம்:3520/2,3
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம்
குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும் – தேவா-சம்:3521/2,3
கண் பரியும் ஒண்பு ஒழிய நுண் பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம்
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ – தேவா-சம்:3522/2,3
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம்
கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு – தேவா-சம்:3523/2,3
மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம்
மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/2,3
வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம்
கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர – தேவா-சம்:3529/2,3
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள் கண்டர் இடம் ஆம்
குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம் – தேவா-சம்:3535/2,3
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம்
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் – தேவா-சம்:3548/2,3
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம்
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் – தேவா-சம்:3549/1,2
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம்
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் – தேவா-சம்:3549/2,3
மூளை படு வெண் தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம்
பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3550/2,3
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம்
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால் – தேவா-சம்:3551/2,3
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம்
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/2,3
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம்
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் – தேவா-சம்:3553/2,3
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம்
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3554/2,3
அண்டமுற அங்கி உரு ஆகி மிக நீண்ட அரனாரது இடம் ஆம்
கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர் – தேவா-சம்:3556/2,3
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம்
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி – தேவா-சம்:3559/2,3
விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம்
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம் – தேவா-சம்:3560/2,3
ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம்
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர் – தேவா-சம்:3561/2,3
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம் – தேவா-சம்:3562/2
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால் – தேவா-சம்:3563/2,3
செம் சடையிடை புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம்
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் – தேவா-சம்:3564/2,3
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம்
நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர – தேவா-சம்:3565/2,3
ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம்
கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதி பலவிதம் – தேவா-சம்:3566/2,3
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம்
சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள் – தேவா-சம்:3567/2,3
பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம்
இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே – தேவா-சம்:3586/3,4
நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே – தேவா-சம்:3588/4
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம்
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர் – தேவா-சம்:3594/2,3
பொச்சம் அமர் பிச்சை பயில் அ சமணும் எச்சம் அறு போதியரும் ஆம்
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான் – தேவா-சம்:3601/1,2
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம்
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் – தேவா-சம்:3607/2,3
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம்
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/2,3
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம்
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன் – தேவா-சம்:3611/1,2
கொண்டு கயிறின் கடைய வந்த விடம் உண்ட குழகன்-தன் இடம் ஆம்
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர் – தேவா-சம்:3615/2,3
ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம்
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் – தேவா-சம்:3617/2,3
அம் சகம் அவித்த அமரர்க்குஅமரன் ஆதிபெருமானது இடம் ஆம்
கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில – தேவா-சம்:3620/2,3
கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம்
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/2,3
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம்
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/2,3
நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம்
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் – தேவா-சம்:3628/2,3
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம்
சந்தினொடு கார் அகில் சுமந்து தட மா மலர்கள் கொண்டு கெடிலம் – தேவா-சம்:3629/2,3
திண்ணிய அரக்கனை நெரித்து அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம்
பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர் – தேவா-சம்:3631/2,3
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம்
மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் – தேவா-சம்:3632/2,3
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம்
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் – தேவா-சம்:3635/2,3
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம்
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் – தேவா-சம்:3640/2,3
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம்
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி அரு மங்கலம் மிக – தேவா-சம்:3641/2,3
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம்
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/3,4
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம்
அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால் – தேவா-சம்:3644/2,3
நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன் முடி கடவுள் நண்ணும் இடம் ஆம்
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் – தேவா-சம்:3646/2,3
வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம்
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய் – தேவா-சம்:3647/2,3
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம்
மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு – தேவா-சம்:3649/2,3
சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம்
படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி – தேவா-சம்:3650/2,3
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம்
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிக – தேவா-சம்:3651/2,3
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம்
புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல் – தேவா-சம்:3653/2,3
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால் – தேவா-சம்:3661/2,3
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம்
நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/2,3
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம்
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் – தேவா-சம்:3666/2,3
மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம்
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/2,3
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம்
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3692/3,4
முடி கொள் சடை தாழ விடை ஏறு முதலாளர் அவர் இடம் ஆம்
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க – தேவா-சம்:3694/2,3
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3759/4
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே – தேவா-சம்:3780/4
பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய் பணிவு இலாதவருக்கு என்றும் – தேவா-சம்:3807/3
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/4
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம்
தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3877/3,4
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே – தேவா-சம்:3927/4
கார் அரவ கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர் – தேவா-சம்:3930/2
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே – தேவா-சம்:3936/4
பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம்
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3938/3,4
ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர் – தேவா-சம்:3953/2
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா – தேவா-சம்:4057/3
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா – தேவா-சம்:4057/3
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம்
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள் – தேவா-சம்:4069/2,3
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம்
குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை – தேவா-சம்:4077/2,3
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/3
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும் – தேவா-சம்:4097/1
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம்
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ – தேவா-சம்:4098/1,2
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற – தேவா-சம்:4098/3
எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு – தேவா-சம்:4127/1
பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம்
வாச கதிர் சாலி வெண் சாமரையே போல் – தேவா-சம்:4151/2,3
தள்ளி தலை தக்கனை கொண்டவர் சார்வு ஆம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலை செவ்வாய் – தேவா-சம்:4153/2,3
பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம்
கண் ஆர் விழவின் கடி வீதிகள்-தோறும் – தேவா-சம்:4155/2,3
ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடம் ஆம்
தெள் வார் புனல் செங்கழுநீர் முகை-தன்னில் – தேவா-சம்:4156/2,3
ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம்
மாறு இல் பெரும் செல்வம் மலி விடைவாயை – தேவா-சம்:4158/1,2
ஆம்பல் (4)
நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும் – தேவா-சம்:278/1
ஆக்கினான் தொல் கோயில் ஆம்பல் அம் பூம் பொய்கை புடை – தேவா-சம்:1921/3
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1941/3
கள் ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள் – தேவா-சம்:2154/3
ஆமா (1)
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா – தேவா-சம்:4057/3
ஆமாத்தூர் (23)
கோட்டூர் திரு ஆமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் திரு குணவாயில் – தேவா-சம்:1890/3
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1939/3
அம் மா மலர் சோலை ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1940/3
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1941/3
ஆண் ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1942/3
ஆடல் நெறி நின்றான் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1943/3
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான் அ – தேவா-சம்:1944/3
ஆறாத தீ ஆடி ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1945/3
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1946/3
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1947/3
அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான்-தன் ஆமாத்தூர்
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே – தேவா-சம்:1948/3,4
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1949/1
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2004/4
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2005/4
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2006/4
ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2007/4
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2008/4
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2009/4
அம் கையல் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2010/4
அன்று அடர்த்து உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2011/4
ஐயம் ஏற்று உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2012/4
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2013/4
ஆடல் மேயது என் என்று ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:2014/2
ஆமாம் (2)
ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:98/3
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:743/4
ஆமின் (1)
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவி தொண்டீர் – தேவா-சம்:1403/2
ஆமினே (1)
காலகாலனார் பால் அது ஆமினே – தேவா-சம்:1016/2
ஆமே (102)
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே – தேவா-சம்:28/4
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே – தேவா-சம்:29/4
அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:46/4
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே – தேவா-சம்:172/4
சந்தம் மலி பாடல் சொலி ஆட தவம் ஆமே – தேவா-சம்:173/4
சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே – தேவா-சம்:310/4
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே – தேவா-சம்:314/4
விரவு ஆகுவர் வான் இடை வீடு எளிது ஆமே – தேவா-சம்:359/4
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே – தேவா-சம்:436/4
கொண்டு பாட குணம் ஆமே – தேவா-சம்:622/4
வெம் துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று வீடு எளிது ஆமே – தேவா-சம்:830/4
திரை ஆர் சடையானை சேர திரு ஆமே – தேவா-சம்:962/4
தேவே என அல்லல் தீர்தல் திடம் ஆமே – தேவா-சம்:965/4
செய்ய மலர் தூவ வையம் உமது ஆமே – தேவா-சம்:987/2
கைகள் கூப்புவீர் வையம் உமது ஆமே – தேவா-சம்:1005/2
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமது ஆமே – தேவா-சம்:1027/2
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே – தேவா-சம்:1062/4
சலம் கொள் சென்னி மன்னா என்ன தவம் ஆமே – தேவா-சம்:1108/4
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே – தேவா-சம்:1122/4
மாலை அது செய்யும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1123/4
பாட இனிது உறையும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1126/4
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே – தேவா-சம்:1206/4
ஒண் சொலின் இவை மாலை உரு எண தவம் ஆமே – தேவா-சம்:1281/4
வேரி மலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே – தேவா-சம்:1416/4
வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1417/4
விழுந்த கயல் விழி காட்ட வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே – தேவா-சம்:1418/4
விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1419/4
வேணு வார் கொடி விண்ணோர்-தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே – தேவா-சம்:1420/4
மிக உடைய புன்கு மலர் பொரி அட்ட மணம் செய்யும் மிழலை ஆமே – தேவா-சம்:1421/4
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/4
விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலை ஆமே – தேவா-சம்:1423/4
வெம் தழலின் வேட்டு உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே – தேவா-சம்:1424/4
விண்ணவர்கள் வியப்பு எய்தி விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே – தேவா-சம்:1425/4
சென்னியர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1775/4
தெண் திரை கடல் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1776/4
தே வண விழா வளர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1777/4
தெய்வம் அது இணங்கு உறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1778/4
செந்நெல் வயல் ஆர்தரு திரு புகலி ஆமே – தேவா-சம்:1779/4
தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1780/4
செல்வ மறையோர் உறை திரு புகலி ஆமே – தேவா-சம்:1781/4
செருக்குறு பொழில் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1782/4
தேட உறையும் நகர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1783/4
செற்றவர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1784/4
வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிது ஆமே – தேவா-சம்:1807/4
நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே – தேவா-சம்:1901/4
நா நாளும் நவின்று ஏத்த பெறல் ஆமே நல்வினையே – தேவா-சம்:1908/4
விண்டல் அங்கு எளிது ஆம் அது நல்விதி ஆமே – தேவா-சம்:1994/4
சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே – தேவா-சம்:2025/4
ஐயா என்பார்க்கு ஐயுறவு இன்றி அழகு ஆமே – தேவா-சம்:2155/4
தான் அமர் கொள்கையினானை தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:2200/4
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே – தேவா-சம்:2201/4
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே – தேவா-சம்:2457/4
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே – தேவா-சம்:2595/4
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2597/4
தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/4
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடு ஆமே – தேவா-சம்:2605/4
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/4
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே – தேவா-சம்:2614/4
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடம் ஆமே – தேவா-சம்:2615/4
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே – தேவா-சம்:2637/4
வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே – தேவா-சம்:2649/4
அருகு சேர்தரு வினைகளும் அகலும் போய் அவன் அருள் பெறல் ஆமே – தேவா-சம்:2652/4
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4
நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்டல் ஆமே – தேவா-சம்:3377/4
ஆலாலம் உண்டு அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே – தேவா-சம்:3381/4
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3476/4
பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3478/4
துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3668/4
சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3669/4
தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3670/4
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3671/4
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3672/4
துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3673/4
துண்ணென விரும்பு சரியை தொழிலர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3674/4
துன்றுசெய வண்டு மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3675/4
தோற்றம் மிக நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3676/4
தோடு குழை பெய்தவர்-தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3677/4
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே – தேவா-சம்:3756/4
சிட்டனார் அடி தொழ சிவகதி பெறுவது திண்ணம் ஆமே – தேவா-சம்:3786/4
இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே – தேவா-சம்:3923/4
ஆர் அரவம்பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே – தேவா-சம்:3930/4
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே – தேவா-சம்:3944/4
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே – தேவா-சம்:3947/4
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே – தேவா-சம்:3951/4
கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4068/4
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4069/4
காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4070/4
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4071/4
கருதினார் உலகில் கருத்து உடையார் சேர் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4072/4
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4074/4
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/4
கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4076/4
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4077/4
வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:4146/4
ஆமை (31)
முற்றல் ஆமை இள நாகமொடு ஏன முளை கொம்பு அவை பூண்டு – தேவா-சம்:2/1
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம் – தேவா-சம்:418/2
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை வெண் நூல் புனை கொன்றை – தேவா-சம்:476/1
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன் வெண் தலையில் – தேவா-சம்:554/3
ஆடு அரவத்து அழகு ஆமை அணி கேழல் கொம்பு ஆர்த்த – தேவா-சம்:668/1
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு தழை புன் சடை தாழ – தேவா-சம்:790/2
ஆமை அரவோடு ஏன வெண் கொம்பு அக்கு மாலை பூண்டு – தேவா-சம்:796/1
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/2
கேண வல்லான் கேழல் வெண் கொம்பு குறள் ஆமை
பூண வல்லான் புரி சடை மேல் ஒர் புனல் கொன்றை – தேவா-சம்:1113/1,2
பிணிந்தவன் அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு – தேவா-சம்:1293/3
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என – தேவா-சம்:2006/3
என்போடு அரவம் ஏனத்து எயிறோடு எழில் ஆமை
மின் போல் புரி நூல் விரவி பூண்ட வரை மார்பர் – தேவா-சம்:2150/1,2
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலும் – தேவா-சம்:2168/2
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2309/3
அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது ஓர் ஆமை பூண்டு – தேவா-சம்:2314/1
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே – தேவா-சம்:2389/1
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து ஆமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2500/3,4
கோல மா கரி உரித்தவர் அரவொடும் ஏன கொம்பு இள ஆமை
சால பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார்-தம்மை – தேவா-சம்:2573/1,2
ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2678/1
இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2726/2
அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர் – தேவா-சம்:3430/2
மாண்டார்-தம் எலும்பு அணிவர் வரி அரவோடு எழில் ஆமை
பூண்டாரும் ஓர் இருவர் அறியாமை பொங்கு எரியாய் – தேவா-சம்:3500/2,3
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் – தேவா-சம்:3548/1
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2
அங்கம் விரி துத்தி அரவு ஆமை விரவு ஆரம் அமர் மார்பில் அழகன் – தேவா-சம்:3604/1
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1
அக்கினொடு அரவு அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை பூண்டு – தேவா-சம்:3718/1
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே மூரி ஆமை அணிந்த முதல்வரே – தேவா-சம்:4027/1
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே மூரி ஆமை அணிந்த முதல்வரே – தேவா-சம்:4027/1
அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை – தேவா-சம்:4079/3
ஆமையர் (1)
பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்
கடி கொள் பூம் பொழில் சூழ் கழிப்பாலையுள் – தேவா-சம்:3268/2,3
ஆமையும் (6)
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும் – தேவா-சம்:1072/3
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார் நன்றும் – தேவா-சம்:1145/1
அக்கு இருந்த ஆரமும் ஆடு அரவும் ஆமையும்
தொக்கு இருந்த மார்பினான் தோல் உடையான் வெண்நீற்றான் – தேவா-சம்:1917/1,2
அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும் – தேவா-சம்:2201/1
ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு உகந்து – தேவா-சம்:3442/1
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனி மலர் கொன்றை – தேவா-சம்:4073/1
ஆமையை (2)
எரித்தது ஒர் ஆமையை இன்பு உற பூண்டது முப்புரத்தை – தேவா-சம்:1262/2
ஆகத்து ஏர் கொள் ஆமையை பூண்ட அண்ணல் அல்லனே – தேவா-சம்:3245/4
ஆமையொடு (2)
பொன் திகழ் ஆமையொடு புரி நூல் திகழ் மார்பில் நல்ல – தேவா-சம்:1156/1
ஆமையொடு பூணும் அடிகள் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3680/4
ஆமோ (2)
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ மொழியாயே – தேவா-சம்:647/4
திருவடி-தன் திருவருளே பெறல் ஆமோ திறத்தவர்க்கே – தேவா-சம்:3477/4
ஆய் (17)
பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி பித்தர் ஆய் திரியும் எம்பெருமான் – தேவா-சம்:439/2
அம் கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:681/2
ஏறில் எருது ஏறும் எழில் ஆய்_இழையோடும் – தேவா-சம்:927/1
அழகா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1710/4
ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1712/4
அறம் மிக்கது எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1713/4
அங்கத்து அயர்வு ஆயினள் ஆய்_இழையே – தேவா-சம்:1714/4
அலசாமல் நல்காய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1716/4
அரவா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1717/4
அத்தா அருளாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1718/4
ஆடல் அரவு ஆர் சடையன் ஆய்_இழை-தனோடும் – தேவா-சம்:1829/1
ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர் – தேவா-சம்:1845/3
ஆய் அகம் என்னுள் வந்த அருள் ஆய செல்வன் இருள் ஆய கண்டன் அவனி – தேவா-சம்:2413/2
ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு – தேவா-சம்:2558/1
அண்ணலார் ஆய்_இழையாளொடும் அமர்விடம் – தேவா-சம்:3159/2
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
ஆய்_இழை-தனோடும் (2)
ஆடல் அரவு ஆர் சடையன் ஆய்_இழை-தனோடும்
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை – தேவா-சம்:1829/1,2
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
ஆய்_இழைக்கு (1)
ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு – தேவா-சம்:2558/1
ஆய்_இழையாள் (3)
அழகா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1710/4
அரவா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1717/4
ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர் – தேவா-சம்:1845/3
ஆய்_இழையாளொடும் (1)
அண்ணலார் ஆய்_இழையாளொடும் அமர்விடம் – தேவா-சம்:3159/2
ஆய்_இழையே (5)
ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1712/4
அறம் மிக்கது எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1713/4
அங்கத்து அயர்வு ஆயினள் ஆய்_இழையே – தேவா-சம்:1714/4
அலசாமல் நல்காய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1716/4
அத்தா அருளாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1718/4
ஆய்_இழையோடும் (1)
ஏறில் எருது ஏறும் எழில் ஆய்_இழையோடும்
வேறும் உடனுமாம் விகிர்தர் அவர் என்ன – தேவா-சம்:927/1,2
ஆய்ந்த (7)
பூந்தராய் பந்தன் ஆய்ந்த பாடலால் – தேவா-சம்:1046/1
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற – தேவா-சம்:1633/2
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர் – தேவா-சம்:2040/3
ஐயனை புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2047/3
ஆய்ந்த கலை ஆர் புகலி வெங்குரு அது அரன் நாளும் அமரும் ஊரே – தேவா-சம்:2258/4
அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர் – தேவா-சம்:2937/2
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும் – தேவா-சம்:3426/3
ஆய்ந்ததுவும் (1)
ஆய்ந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2294/3
ஆய்ந்ததே (1)
அமரர் ஆனவர் ஏத்த அந்தகன்-தன்னை சூலத்தில் ஆய்ந்ததே – தேவா-சம்:3209/4
ஆய்ந்தவன் (1)
ஆய்ந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1296/4
ஆய்ந்து (4)
ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர் – தேவா-சம்:2713/3
ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியம் நிறைந்தார் அவர் ஆர்-கொலோ – தேவா-சம்:2769/3
ஆதியை வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து
ஓதிய ஒண் தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர் – தேவா-சம்:2899/2,3
ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை ஆதரித்தே – தேவா-சம்:3766/2
ஆய்ப்பு (1)
செருக்கு ஆய்ப்பு உள் தையான் சிரபுரம் என்னில் – தேவா-சம்:1376/4
ஆய (197)
புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர பொருள் ஆய
அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும் – தேவா-சம்:27/1,2
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:37/3
கால் உடையான் கரிது ஆய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:47/3
கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான் கரிது ஆய கண்டன் – தேவா-சம்:50/2
நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான – தேவா-சம்:156/3
அழல் ஆனவன் அனல் அங்கையில் ஏந்தி அழகு ஆய
கழலான் அடி நாளும் கழலாதே விடல் இன்றி – தேவா-சம்:158/2,3
சீலம் அறிவு அரிதாய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம் – தேவா-சம்:160/2
மூவர் ஆய முதல்வர் முறையாலே – தேவா-சம்:284/1
தையலாள் ஒரு பாகம் ஆய எம் – தேவா-சம்:296/3
பெண் ஆண் ஆய வார் சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:453/4
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/2
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:476/2
மூவரிலும் முதலாய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள் – தேவா-சம்:477/2
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/2
காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார் – தேவா-சம்:484/2
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய – தேவா-சம்:545/1
தீயர் ஆய வல் அரக்கர் செம் தழலுள் அழுந்த – தேவா-சம்:550/1
அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும் – தேவா-சம்:564/3
மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் – தேவா-சம்:570/3
மூவர் ஆய முதல் ஒருவன் மேயது முத