Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 3
நிகழ் 8
நிகழ்ந்தார் 1
நிகழ்ந்து 1
நிகழ்வதும் 1
நிகழ்வு 1
நிச்சயம் 3
நிச்சலும் 1
நிசாசரி 1
நிட்களம் 1
நித்த 5
நித்தம் 8
நித்தமாய் 1
நித்தமே 1
நித்தர் 1
நித்தல் 2
நித்தலும் 5
நித்தன் 3
நித்தனே 1
நித்திரை 1
நித்தில 1
நிதி 2
நிதியின் 1
நிந்திப்பவனும் 1
நிந்தையில் 1
நிமலர் 1
நிமலன் 6
நிமலனும் 1
நிமலனை 1
நிமிர் 1
நிமிர்த்திட 1
நியதி 4
நியம் 1
நியமங்கள் 3
நியமத்தன் 4
நியமத்து 1
நியமம் 4
நியமமே 1
நியமாதி 1
நியமாதிகளுற்று 1
நியாசங்கள் 1
நியாசம்-தனை 1
நிர் 1
நிர்_அதிசயமொடு 1
நிர்க்குணம் 1
நிர்வாணம் 1
நிர்வாணமே 2
நிரதிச 1
நிரந்த 1
நிரந்தர 1
நிரந்தரம் 3
நிரப்பினால் 1
நிரம்ப 1
நிரம்பி 1
நிரம்பிய 2
நிரவயன் 1
நிரவு 1
நிரன் 1
நிரா 2
நிராகாரம் 1
நிராமயத்தோரே 1
நிராமயர் 1
நிரானந்தம் 1
நிருத்தம் 1
நிருதி 1
நிருமல 1
நிருவாணம் 2
நிரை 1
நிரைக்கின்றவாறு 1
நிரைத்த 4
நிரைத்து 2
நிரோதம் 1
நில் 2
நில்லன்-மின் 1
நில்லா 5
நில்லாத 2
நில்லாதாரை 1
நில்லாது 3
நில்லாதே 1
நில்லாமல் 1
நில்லாய் 1
நில்லார் 2
நில்லார்-தம்மை 1
நில்லாரே 1
நில்லாவே 1
நில்லானே 2
நில்லிடும் 1
நில்லீரே 1
நில்லே 2
நில்லேன் 1
நில 4
நிலத்திடை 1
நிலத்தில் 2
நிலத்தின் 3
நிலத்தினாள் 1
நிலத்தினில் 1
நிலத்தினை 1
நிலத்து 3
நிலத்தும் 1
நிலத்தே 1
நிலத்தை 1
நிலத்தோரே 1
நிலம் 23
நிலம்தரு 1
நிலமும் 1
நிலயம் 1
நிலவி 1
நிலவிய 1
நிலவு 3
நிலனும் 3
நிலா 1
நிலாமயம் 1
நிலாவி 2
நிலாவிடும் 1
நிலாவிய 1
நிலாவே 1
நிலை 34
நிலைக்கின்ற 1
நிலைதரும் 1
நிலைநிற்றலில் 1
நிலைபெற்ற 2
நிலைபெற 6
நிலைபெறல் 1
நிலைபெறு 1
நிலைபெறும் 1
நிலைமை 1
நிலையாக 1
நிலையாகும் 1
நிலையாமே 1
நிலையார 1
நிலையான 1
நிலையில் 1
நிலையினில் 1
நிலையே 1
நிலையை 2
நிவம் 1
நிவிர்த்தாதி 1
நிவிர்த்து 1
நிழல் 2
நிழலதாய் 1
நிழலுளும் 1
நிழலையும் 1
நிற்க 14
நிற்கவும் 1
நிற்கவே 2
நிற்கில் 1
நிற்கின்ற 4
நிற்கின்றவை 1
நிற்கின்றான் 1
நிற்கும் 122
நிற்குமே 4
நிற்ப 4
நிற்பது 6
நிற்பர் 7
நிற்பர்கள் 1
நிற்பவர் 2
நிற்பள் 3
நிற்பாரே 3
நிற்பாளே 1
நிற்பித்த 1
நிற்போர் 3
நிற்போர்க்கே 1
நிற்போரை 1
நிற்றல் 4
நிற்றலால் 1
நிற்றலும் 1
நிற்றிரோ 1
நிற 1
நிறத்தன் 1
நிறத்தார்க்கும் 1
நிறத்தாள் 1
நிறத்தை 1
நிறம் 11
நிறம்மணம் 1
நிறமே 1
நிறன் 1
நிறுக்கின்றவாறும் 1
நிறுத்த 1
நிறுத்தலால் 1
நிறுத்தி 3
நிறுத்தினன் 1
நிறுத்தும் 2
நிறுத்துவர் 1
நிறை 6
நிறைந்த 8
நிறைந்தது 5
நிறைந்தவள் 1
நிறைந்தனன் 1
நிறைந்திடும் 1
நிறைந்து 9
நிறையீர் 1
நிறையும் 3
நிறையை 1
நின் 4
நின்-மின் 1
நின்மல 1
நின்மலம் 3
நின்மலன் 10
நின்மூடர்க்கு 1
நின்ற 178
நின்றது 33
நின்றதும் 1
நின்றதே 2
நின்றமை 3
நின்றலும் 1
நின்றவர் 6
நின்றவள் 2
நின்றவன் 7
நின்றவாறு 1
நின்றவை 2
நின்றன 2
நின்றனள் 3
நின்றனன் 9
நின்றாய் 1
நின்றார் 16
நின்றார்க்கு 1
நின்றார்க்கும் 2
நின்றார்க்கே 2
நின்றார்களில் 1
நின்றார்களே 2
நின்றாரிடை 1
நின்றாரும் 1
நின்றாரே 22
நின்றாரொடு 1
நின்றால் 7
நின்றாலும் 1
நின்றாள் 7
நின்றாளுடன் 1
நின்றாளே 24
நின்றாளை 1
நின்றான் 53
நின்றான்-தன்னை 1
நின்றானுக்கே 1
நின்றானும் 3
நின்றானே 110
நின்றானை 5
நின்றானையே 1
நின்றிட்டு 1
நின்றிட 3
நின்றிடில் 9
நின்றிடின் 4
நின்றிடு 2
நின்றிடும் 24
நின்றிடுமாறே 1
நின்றிடே 1
நின்று 183
நின்றும் 4
நின்றே 15
நின்றேன் 6
நின்றேனே 10
நின்றோடும் 1
நின்றோர் 1
நின்றோர்க்கு 3
நின்றோர்க்கே 1
நின்றோரும் 1
நின்னை 1
நினை 4
நினை-மின் 1
நினைக்க 2
நினைக்கப்பெறில் 1
நினைக்கில் 1
நினைக்கிலர் 4
நினைக்கிலார் 1
நினைக்கிலும் 1
நினைக்கின் 1
நினைக்கின்ற 1
நினைக்கும் 3
நினைத்தது 1
நினைத்தல் 1
நினைத்தலும் 1
நினைத்தவை 1
நினைத்தன 1
நினைத்திடு 1
நினைத்திடும் 3
நினைத்து 2
நினைந்தது 1
நினைந்தவர்க்கு 1
நினைந்து 12
நினைப்பது 1
நினைப்பவர் 4
நினைப்பவர்-தம்மை 1
நினைப்பவர்க்கு 2
நினைப்பித்தனனே 1
நினைப்பின் 1
நினைப்பு 8
நினைப்பும் 1
நினைப்புறுவார் 1
நினைய 1
நினையவும் 2
நினையாதவர்க்கு 1
நினையும் 6
நினையும்-கால் 1
நினைவகத்து 1
நினைவது 2
நினைவதும் 1
நினைவாய் 1
நினைவார் 1
நினைவின் 1
நினைவு 4
நினைவு-அதிலே 1
நினைவுற்று 2
நினைவோர்க்கு 1

நிகர் (3)

நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும் – திருமந்:458/3
நிகர் இலை என்பது நிச்சயம் தானே – திருமந்:1860/4
நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள் – திருமந்:2230/3
மேல்


நிகழ் (8)

நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று – திருமந்:304/3
தான் நிகழ் மோகினி சார்வான யோகினி – திருமந்:1225/1
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள் – திருமந்:1862/2
நிறம் அது வெண்மை நிகழ் நாதம் செம்மை – திருமந்:1929/2
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள் – திருமந்:2111/2
நின்றவன் ஆசான் நிகழ் துரியத்தனாய் – திருமந்:2217/1
நிகழ் நரர் கீடம் அந்தமும் ஆமே – திருமந்:2230/4
நிற்பது உயிர் பரன் நிகழ் சிவமும் மூன்றின் – திருமந்:2488/3
மேல்


நிகழ்ந்தார் (1)

நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார் – திருமந்:2188/2
மேல்


நிகழ்ந்து (1)

நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே – திருமந்:2640/4
மேல்


நிகழ்வதும் (1)

மேவப்படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கில் பரகதி தானே – திருமந்:1777/3,4
மேல்


நிகழ்வு (1)

நிகழ்வு ஒழிந்தார் எம் பிரானொடும் கூடி – திருமந்:2669/2
மேல்


நிச்சயம் (3)

திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால் – திருமந்:586/2
நிச்சயம் ஆக்கி சிவம் ஆக்கி ஞேயத்தால் – திருமந்:1608/3
நிகர் இலை என்பது நிச்சயம் தானே – திருமந்:1860/4
மேல்


நிச்சலும் (1)

நிச்சலும் என்னை நினை என்ற அ பொருள் – திருமந்:1780/2
மேல்


நிசாசரி (1)

நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்து – திருமந்:1097/1,2
மேல்


நிட்களம் (1)

நிட்களம் அல்ல சகள நிலை அல்ல – திருமந்:2943/2
மேல்


நித்த (5)

நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம் – திருமந்:425/1
நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல் – திருமந்:426/1
நித்த சங்காரம் கரு இடர் நீக்கினால் – திருமந்:427/1
நித்த சங்காரமும் நீடு இளைப்பாற்றலின் – திருமந்:428/1
நித்த நடத்தும் நடிக்கும் மா நேயத்தே – திருமந்:2459/4
மேல்


நித்தம் (8)

நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே – திருமந்:15/4
தாமே தனி மன்றில் தன்னந்தனி நித்தம்
தீ மேவு பல் கரணங்களுள் உற்றன – திருமந்:120/2,3
நித்தம் பரம் சுத்தம் சைவர்க்கு நேயமே – திருமந்:1420/4
மறப்பு இலராய் நித்தம் வாய் மொழிவார்கட்கு – திருமந்:1614/3
நித்தம் பரனோடு உயிருற்று நீள் மனம் – திருமந்:2373/1
நீடிய நித்தம் பசு பாச நீக்கமும் – திருமந்:2410/3
பதி பசு பாசம் பயில்வியா நித்தம்
பதி பசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கி – திருமந்:2412/1,2
நித்தம் பொருது நிரம்ப நின்றாரே – திருமந்:2890/4
மேல்


நித்தமாய் (1)

நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே – திருமந்:1180/4
மேல்


நித்தமே (1)

நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே – திருமந்:2166/4
மேல்


நித்தர் (1)

நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர – திருமந்:125/3
மேல்


நித்தல் (2)

நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ் காலே – திருமந்:325/4
நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே – திருமந்:770/4
மேல்


நித்தலும் (5)

துதி வழி நித்தலும் சோதி பிரானும் – திருமந்:45/3
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும் – திருமந்:182/1
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும் – திருமந்:182/1,2
நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன் – திருமந்:278/1
கொண்டிடு நித்தலும் கூறிய அன்றே – திருமந்:1840/4
மேல்


நித்தன் (3)

நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே – திருமந்:2053/2
குறி ஒன்று இலா நித்தன் கூடான் கலாதி – திருமந்:2247/2
நீடுமா நித்தன் நிலை அறிவார் இல்லை – திருமந்:2410/2
மேல்


நித்தனே (1)

பாடுறு சுத்த சைவ பத்த நித்தனே – திருமந்:1428/4
மேல்


நித்திரை (1)

அதி மூட நித்திரை ஆணவம் நந்த – திருமந்:2162/1
மேல்


நித்தில (1)

நித்தில சோதியன் நீல கருமையன் – திருமந்:3019/2
மேல்


நிதி (2)

நிதி பதி செய்த நிறை தவம் நோக்கி – திருமந்:18/2
நிதி தெண் திசையும் நிறைந்து நின்றாரே – திருமந்:2527/4
மேல்


நிதியின் (1)

நிதியின் பெரு வலி நீர் வலி தானே – திருமந்:2030/4
மேல்


நிந்திப்பவனும் (1)

ஞானியை நிந்திப்பவனும் நலன் என்றே – திருமந்:538/1
மேல்


நிந்தையில் (1)

நிந்தையில் வையா நினைவு-அதிலே வைத்து – திருமந்:1201/3
மேல்


நிமலர் (1)

நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர – திருமந்:125/3
மேல்


நிமலன் (6)

நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர் – திருமந்:394/1
நேய தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால் – திருமந்:1651/3
நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற – திருமந்:2053/1
நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி – திருமந்:2269/2
நின்மல மேனி நிமலன் பிறப்பு_இலி – திருமந்:2584/1
நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு_இலி – திருமந்:3033/3
மேல்


நிமலனும் (1)

நெய் தலை பால் போல் நிமலனும் அங்கு உளன் – திருமந்:2115/3
மேல்


நிமலனை (1)

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பவர்கள் ஆகிலும் – திருமந்:2517/1,2
மேல்


நிமிர் (1)

நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியை – திருமந்:2849/3
மேல்


நிமிர்த்திட (1)

கோங்கு அரும்பு ஆகிய கோணை நிமிர்த்திட
ஊன் கரும்பு ஆகியே ஊன் நீர் வருமே – திருமந்:808/3,4
மேல்


நியதி (4)

நிரைத்து நியதி நியமம் செய்தானே – திருமந்:1090/4
அ பதி ஆகும் நியதி முதலாக – திருமந்:2143/3
போதம் கலை காலம் நியதி மா மாயை – திருமந்:2190/3
மாசு அகல் வித்தை நியதி மகா மாயை – திருமந்:2191/3
மேல்


நியம் (1)

கரும நியம் ஆதி கைவிட்டு காணும் – திருமந்:232/3
மேல்


நியமங்கள் (3)

செழும் தண் நியமங்கள் செய்யு-மின் என்று அண்ணல் – திருமந்:72/2
ஈவது யோக இயம நியமங்கள்
சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்க்கு அன்றி – திருமந்:506/1,2
செழும் தண் நியமங்கள் செய்-மின் என்று அண்ணல் – திருமந்:553/2
மேல்


நியமத்தன் (4)

நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே – திருமந்:555/4
நேமி ஈரைந்து நியமத்தன் ஆமே – திருமந்:556/4
நிவம் பல செய்யின் நியமத்தன் ஆமே – திருமந்:557/4
நியமத்தன் ஆகிய நின்மலன் வைத்த – திருமந்:2116/1
மேல்


நியமத்து (1)

இல்லான் நியமத்து இடையில் நின்றானே – திருமந்:554/4
மேல்


நியமம் (4)

செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய் – திருமந்:224/2
நிரைத்த இயமம் நியமம் செய்தானே – திருமந்:549/4
செய்த இயம நியமம் சமாதி சென்று – திருமந்:550/1
நிரைத்து நியதி நியமம் செய்தானே – திருமந்:1090/4
மேல்


நியமமே (1)

இயம நியமமே எண்_இலா ஆதனம் – திருமந்:552/1
மேல்


நியமாதி (1)

தேடும் இயம நியமாதி சென்று அகன்று – திருமந்:2376/1
மேல்


நியமாதிகளுற்று (1)

ஒன்றி உலகின் நியமாதிகளுற்று
சென்று துரியாதீதத்தே சில காலம் – திருமந்:2217/2,3
மேல்


நியாசங்கள் (1)

எய்த கவச நியாசங்கள் முத்திரை – திருமந்:550/3
மேல்


நியாசம்-தனை (1)

நீ தங்கும் அங்க நியாசம்-தனை பண்ணி – திருமந்:1311/3
மேல்


நிர் (1)

நிரந்தரம் ஆகிய நிர்_அதிசயமொடு – திருமந்:1185/3
மேல்


நிர்_அதிசயமொடு (1)

நிரந்தரம் ஆகிய நிர்_அதிசயமொடு
பொருந்த இலக்கில் புணர்ச்சி அதுவே – திருமந்:1185/3,4
மேல்


நிர்க்குணம் (1)

மாய்த்திடு நிர்க்குணம் மாசு இல் துரியமே – திருமந்:2296/4
மேல்


நிர்வாணம் (1)

சமைய நிர்வாணம் கலாசுத்தி ஆகும் – திருமந்:1845/3
மேல்


நிர்வாணமே (2)

யோக நிர்வாணமே உற்ற பரோதயம் – திருமந்:1466/3
ஞான நிர்வாணமே நன்று அறிவான் அருள் – திருமந்:1476/3
மேல்


நிரதிச (1)

நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்த – திருமந்:78/1
மேல்


நிரந்த (1)

நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள் – திருமந்:2458/2
மேல்


நிரந்தர (1)

ஆனவை தீர நிரந்தர மாயோகம் – திருமந்:1903/3
மேல்


நிரந்தரம் (3)

நிரந்தரம் ஆகிய நிர்_அதிசயமொடு – திருமந்:1185/3
நின்ற இ சத்தி நிரந்தரம் ஆகவே – திருமந்:1401/1
நிரந்தரம் ஆக நினையும் அடியார் – திருமந்:1888/3
மேல்


நிரப்பினால் (1)

விண் ஆறு பாய்ச்சி குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கு அற்றவாறே – திருமந்:800/3,4
மேல்


நிரம்ப (1)

நித்தம் பொருது நிரம்ப நின்றாரே – திருமந்:2890/4
மேல்


நிரம்பி (1)

பெண் தான் நிரம்பி மடவியள் ஆனால் – திருமந்:2946/3
மேல்


நிரம்பிய (2)

நிரம்பிய ஈரைந்தில் ஐந்து இவை போனால் – திருமந்:595/1
நேர் அறிவாக நிரம்பிய பேரொளி – திருமந்:1998/1
மேல்


நிரவயன் (1)

நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர் – திருமந்:1667/3
மேல்


நிரவு (1)

நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம் – திருமந்:2835/3
மேல்


நிரன் (1)

நிரன் அடி செய்து நிறைந்து நின்றானே – திருமந்:43/4
மேல்


நிரா (2)

நிரா மயம் ஆக நினைப்பு ஒழிந்தாரே – திருமந்:2076/4
நிரா பரன் ஆகி நிறைந்து நின்றானே – திருமந்:3008/4
மேல்


நிராகாரம் (1)

நின்று சமய நிராகாரம் நீங்கியே – திருமந்:1437/2
மேல்


நிராமயத்தோரே (1)

நிலம் திகழ் மூவர் நிராமயத்தோரே – திருமந்:102/4
மேல்


நிராமயர் (1)

நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர – திருமந்:125/3
மேல்


நிரானந்தம் (1)

நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே – திருமந்:2750/4
மேல்


நிருத்தம் (1)

நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே – திருமந்:2750/4
மேல்


நிருதி (1)

துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு – திருமந்:2527/2
மேல்


நிருமல (1)

தேறி நிருமல சிவாயநம என்று – திருமந்:1300/3
மேல்


நிருவாணம் (2)

சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும் – திருமந்:1450/3
ஏதம் இலா நிருவாணம் பிறந்ததே – திருமந்:2864/4
மேல்


நிரை (1)

நிரைத்த இராசி நிரை முறை எண்ணி – திருமந்:549/2
மேல்


நிரைக்கின்றவாறு (1)

நிரைக்கின்றவாறு இவை நீண்டு அகன்றானை – திருமந்:1773/3
மேல்


நிரைத்த (4)

நிரைத்த இராசி நிரை முறை எண்ணி – திருமந்:549/2
நிரைத்த இயமம் நியமம் செய்தானே – திருமந்:549/4
நிரைத்த இராசி நெடு முறை எண்ணி – திருமந்:1090/2
வாய்ந்த இ பெண் எண்பத்தொன்றில் நிரைத்த பின் – திருமந்:1366/2
மேல்


நிரைத்து (2)

நிரைத்து நியதி நியமம் செய்தானே – திருமந்:1090/4
நிரைத்து வரு கங்கை நீர் மலர் ஏந்தி – திருமந்:1774/2
மேல்


நிரோதம் (1)

சிவன் முதலாக சிறந்து நிரோதம்
பவம் அது அகன்று பரசிவன் ஆமே – திருமந்:2711/3,4
மேல்


நில் (2)

நில் என நிற்பித்த நீதியுள் ஈசனை – திருமந்:23/2
செல்லிடு நில் என்று தீவாய் நரகிடை – திருமந்:198/3
மேல்


நில்லன்-மின் (1)

அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்-மின்
வெவ்வியன் ஆகி பிறர் பொருள் வவ்வன்-மின் – திருமந்:196/1,2
மேல்


நில்லா (5)

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து – திருமந்:312/1
நில்லா குரம்பை நிலை என்று உணர்வீர்காள் – திருமந்:312/2
கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா
வீறு பரநெறி இல்லா நெறி அன்றே – திருமந்:1537/3,4
உடலிடை நில்லா உறுபொருள் காட்டி – திருமந்:2561/2
கடலிடை நில்லா கலம் சேருமா போல் – திருமந்:2561/3
மேல்


நில்லாத (2)

கோண நில்லாத குணத்து அடியார் மனத்து – திருமந்:29/3
திடரிடை நில்லாத நீர் போல ஆங்கே – திருமந்:2561/1
மேல்


நில்லாதாரை (1)

தத்தம் சமய தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி – திருமந்:247/1,2
மேல்


நில்லாது (3)

நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி – திருமந்:314/1
நடுவு நில்லாது இ உலகம் சரிந்து – திருமந்:337/1
வருத்தி நில்லாது வழுக்குகின்றாரே – திருமந்:2098/4
மேல்


நில்லாதே (1)

தேரின் இ நீர்மை திடரில் நில்லாதே – திருமந்:2920/4
மேல்


நில்லாமல் (1)

நடுவு நில்லாமல் இடம்வலம் ஓடி – திருமந்:795/1
மேல்


நில்லாய் (1)

காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர் – திருமந்:29/1
மேல்


நில்லார் (2)

வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன் – திருமந்:240/1
அருளில் தலை நில்லார் ஐம்பாசம் நீங்கார் – திருமந்:1814/2
மேல்


நில்லார்-தம்மை (1)

வேட நெறி நில்லார்-தம்மை விறல் வேந்தன் – திருமந்:240/3
மேல்


நில்லாரே (1)

அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே – திருமந்:1541/4
மேல்


நில்லாவே (1)

பதி அணுகில் பசு பாசம் நில்லாவே – திருமந்:115/4
மேல்


நில்லானே (2)

கண்புறம் நின்ற கருத்துள் நில்லானே – திருமந்:194/4
நல்லாரை காலன் நணுக நில்லானே – திருமந்:238/4
மேல்


நில்லிடும் (1)

நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே – திருமந்:198/4
மேல்


நில்லீரே (1)

மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே – திருமந்:1839/4
மேல்


நில்லே (2)

காக்கலும் ஆகும் கருத்துற நில்லே – திருமந்:713/4
காணலும் ஆகும் கருத்துற நில்லே – திருமந்:1352/4
மேல்


நில்லேன் (1)

நாண நில்லேன் உன்னை நான் தழுவி கொள – திருமந்:29/2
மேல்


நில (4)

நின்றான் நில முழுது அண்டத்துள் நீளியன் – திருமந்:375/1
இ மனை செய்த இ நில மங்கையும் – திருமந்:1253/3
நில ஆணி ஐந்தினுள் நேருற நிற்கும் – திருமந்:2080/2
நில முழுது எல்லா நிறைந்தனன் ஈசன் – திருமந்:3007/2
மேல்


நிலத்திடை (1)

நிலத்திடை வானிடை நீண்டு அகன்றானை – திருமந்:2836/3
மேல்


நிலத்தில் (2)

மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை – திருமந்:590/2
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே – திருமந்:1989/3,4
மேல்


நிலத்தின் (3)

நின்று உணரார் இ நிலத்தின் மனிதர்கள் – திருமந்:191/3
முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய – திருமந்:487/3
நாலா நிலத்தின் நடு ஆன அ பொருள் – திருமந்:840/3
மேல்


நிலத்தினாள் (1)

மேலை நிலத்தினாள் வேதக பெண்பிள்ளை – திருமந்:590/1
மேல்


நிலத்தினில் (1)

நீர் இன்றி பாயும் நிலத்தினில் பச்சை ஆம் – திருமந்:2920/1
மேல்


நிலத்தினை (1)

தொட்டே இரு-மின் துரிய நிலத்தினை
எட்டாது எனின் நின்று எட்டும் இறைவனை – திருமந்:2470/1,2
மேல்


நிலத்து (3)

திருத்தி இருந்தவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண் மேல் – திருமந்:1205/2,3
மேலாம் நிலத்து எழு விந்துவும் நாதமும் – திருமந்:1956/1
பேறா நிலத்து உயிர் தொம்பதம் பேசிலே – திருமந்:2502/4
மேல்


நிலத்தும் (1)

தீரா கடலும் நிலத்தும் அதாய் நிற்கும் – திருமந்:1831/2
மேல்


நிலத்தே (1)

விரிவு குவிவு அற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேச ஒண்ணாதே – திருமந்:2657/3,4
மேல்


நிலத்தை (1)

நிலத்தை பிளந்து நெடும் கடல் ஓட்டி – திருமந்:2923/1
மேல்


நிலத்தோரே (1)

நேர்ந்த சரியையோர் நீள் நிலத்தோரே – திருமந்:1447/4
மேல்


நிலம் (23)

நிலம் திகழ் மூவர் நிராமயத்தோரே – திருமந்:102/4
ஆம் விதி நாடி அறம் செய்-மின் அ நிலம்
போம் விதி நாடி புனிதனை போற்று-மின் – திருமந்:195/1,2
நிலம் அத்தனை பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால் – திருமந்:501/3
கலந்தது நீர் நிலம் காற்று அதுவாமே – திருமந்:514/4
தேட்டு அற்ற அ நிலம் சேரும்படி வைத்து – திருமந்:624/2
நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்து ஆண்டும் – திருமந்:722/3
நீர் எழுத்தாய் நிலம் தாங்கியும் அங்கு உளன் – திருமந்:970/2
துகில் உடை ஆடை நிலம் பொதி பாதம் – திருமந்:1148/2
ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அ நிலம் – திருமந்:1884/3
ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அ நிலம்
விட்டு கிடக்கில் விருப்பு அறியாரே – திருமந்:1884/3,4
இ நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே – திருமந்:1915/4
மீது மூன்றுக்கு மூன்று அணி நிலம் செய்யுமே – திருமந்:1921/4
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து – திருமந்:2025/2
நின்றான் நிலம் முழுது அண்டமும் மேலுற – திருமந்:2427/1
அரு நிலம் என்பதை யார் அறிவாரே – திருமந்:2498/4
நின்றும் இருந்தும் நிலம் பல பேசினும் – திருமந்:2536/2
நிலம் பலவாறு இன நீர்மையன் தானே – திருமந்:2542/4
நிலம் புகுந்தான் நெடு வான் நிலம் தாங்கி – திருமந்:2663/2
நிலம் புகுந்தான் நெடு வான் நிலம் தாங்கி – திருமந்:2663/2
நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே – திருமந்:2848/4
மை அணி கண்டனன் மனம் பெறின் அ நிலம்
பொய் ஒன்றும் இன்றி புக எளிது ஆமே – திருமந்:2870/3,4
பரிசு அறிந்து அ நிலம் பாரிக்குமாறே – திருமந்:3002/4
நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என – திருமந்:3038/2
மேல்


நிலம்தரு (1)

நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்ய – திருமந்:1727/2
மேல்


நிலமும் (1)

ஏனை நிலமும் எழுதா மறை ஈறும் – திருமந்:1426/3
மேல்


நிலயம் (1)

நட்டம் அது ஆடும் நடுவே நிலயம் கொண்டு – திருமந்:974/3
மேல்


நிலவி (1)

நேம தலைவி நிலவி நின்றாளே – திருமந்:973/4
மேல்


நிலவிய (1)

நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்ட – திருமந்:3001/3
மேல்


நிலவு (3)

நேர் திகழ் கண்டத்தே நிலவு ஒளி எய்தினால் – திருமந்:582/3
இருந்தனள் மான் நேர் முகம் நிலவு ஆர – திருமந்:814/3
நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய – திருமந்:2480/2
மேல்


நிலனும் (3)

வசை இல் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசை பெறு தேவர் குழாமும் – திருமந்:214/1,2
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே – திருமந்:2134/4
நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம் – திருமந்:3045/1
மேல்


நிலா (1)

நீந்து உரைசெய்யில் நிலா மண்டலம் அதாய் – திருமந்:802/3
மேல்


நிலாமயம் (1)

நிலாமயம் ஆகிய நீள் படிகத்தின் – திருமந்:1214/1
மேல்


நிலாவி (2)

நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும் – திருமந்:1111/2
நேம துணைவி நிலாவி நின்றாளே – திருமந்:1213/4
மேல்


நிலாவிடும் (1)

உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே – திருமந்:623/4
மேல்


நிலாவிய (1)

மஞ்சனம் மாலை நிலாவிய வானவர் – திருமந்:1827/1
மேல்


நிலாவே (1)

பதி பசு பாசம் பயில நிலாவே – திருமந்:2412/4
மேல்


நிலை (34)

தூங்கி கண்டார் நிலை சொல்வது எவ்வாறே – திருமந்:129/4
உண்பது வாச மது போல் உயிர் நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி – திருமந்:194/2,3
நிற்கின்ற போதே நிலை உடையான் கழல் – திருமந்:292/1
நில்லா குரம்பை நிலை என்று உணர்வீர்காள் – திருமந்:312/2
நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி – திருமந்:314/1
நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணி – திருமந்:340/3
நீர் இடை மண்ணின் நிலை பிறப்பு ஆமே – திருமந்:388/4
நிலை அன்று அழிந்தமை நின்று உணர்ந்தேனால் – திருமந்:422/2
ஒட்டி உயிர் நிலை என்னும் இ காயப்பை – திருமந்:441/3
இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும் – திருமந்:461/3
நிலை பொறி முப்பது நீர்மை கொளுவி – திருமந்:467/3
ஆவதன் முன்னே அரசு நிலை கெடும் – திருமந்:515/2
எய்த உரைசெய்வன் இ நிலை தானே – திருமந்:550/4
வைக்கும் உயர் நிலை வானவர் கோனே – திருமந்:615/4
நெறியான அன்பர் நிலை அறிந்தாரே – திருமந்:617/4
நின்ற இ குண்டம் நிலை ஆறுகோணமாய் – திருமந்:1029/1
நிலை பெற இங்கே நிறைந்து நின்றாளே – திருமந்:1060/4
நின்று கொளும் நிலை பேறுடையாளே – திருமந்:1330/4
நின்ற இ சத்தி நிலை பெற நின்றிடில் – திருமந்:1390/1
ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே – திருமந்:1605/3
நீங்கா அமுதம் நிலை பெறல் ஆமே – திருமந்:1605/4
ஊன் நிலை செய்யும் உரு_இலி தானே – திருமந்:1682/4
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே – திருமந்:1718/4
ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ – திருமந்:1732/1,2
நேசத்து தோன்றா நிலை அருள் ஆமே – திருமந்:1802/4
நின்றது தான் போல் உயிர்க்குயிராய் நிலை
துன்றி அவை அல்ல ஆகும் துணை என்ன – திருமந்:1811/2,3
நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே – திருமந்:1999/4
நீடுமா நித்தன் நிலை அறிவார் இல்லை – திருமந்:2410/2
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே – திருமந்:2411/4
நெறியான அன்பர் நிலை அறிந்தாரே – திருமந்:2471/4
நிலை பெறு கேடு என்று முன்னே படைத்த – திருமந்:2632/1
திருந்த தீ ஆகும் திரு நிலை மவ்வே – திருமந்:2797/4
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து – திருமந்:2915/3
நிட்களம் அல்ல சகள நிலை அல்ல – திருமந்:2943/2
மேல்


நிலைக்கின்ற (1)

நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் – திருமந்:2892/2
மேல்


நிலைதரும் (1)

நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரும்
மற்றவனாய் நின்ற மாதவன் தானே – திருமந்:3031/3,4
மேல்


நிலைநிற்றலில் (1)

நின்ற படம் கடமாய் நிலைநிற்றலில்
கண்டு அகல் ஆதியின் காரண காரியத்து – திருமந்:1930/2,3
மேல்


நிலைபெற்ற (2)

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் – திருமந்:1624/1
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் – திருமந்:1785/2
மேல்


நிலைபெற (6)

நிலைபெற நின்றது நேர்தரு வாயு – திருமந்:714/1
நெறி மனை உள்ளே நிலைபெற நோக்கில் – திருமந்:1009/3
நின்ற இ அண்டம் நிலைபெற கண்டிட – திருமந்:1275/2
நின்றிடும் சத்தி நிலைபெற கண்டிட – திருமந்:1358/3
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்-மினே – திருமந்:2104/4
நிலைபெற நாடி நினைப்பு அற உள்கில் – திருமந்:2666/3
மேல்


நிலைபெறல் (1)

நெஞ்சு என நீங்கா நிலைபெறல் ஆகுமே – திருமந்:2719/4
மேல்


நிலைபெறு (1)

நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் – திருமந்:1827/2
மேல்


நிலைபெறும் (1)

பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பல உள – திருமந்:735/2,3
மேல்


நிலைமை (1)

வாய்மை நிலைமை வளர்த்தலே மற்று இவை – திருமந்:556/2
மேல்


நிலையாக (1)

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து – திருமந்:312/1
மேல்


நிலையாகும் (1)

மா மனத்து அங்கு அன்பு வைத்த நிலையாகும்
நீ இடர்ப்பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே – திருமந்:544/2,3
மேல்


நிலையாமே (1)

அறிந்திடும் அ பகலோன் நிலையாமே – திருமந்:1263/4
மேல்


நிலையார (1)

நிலையார பாயும் நெடுநாடி ஊடே – திருமந்:589/2
மேல்


நிலையான (1)

நிலையான கீழ் நான்கு நீடுரு ஆகும் – திருமந்:1810/3
மேல்


நிலையில் (1)

நிலையில் தரிசனம் தீப நெறியாம் – திருமந்:2679/2
மேல்


நிலையினில் (1)

சத்தின் நிலையினில் தான் ஆன சத்தியும் – திருமந்:2459/1
மேல்


நிலையே (1)

ஞானத்தின் நல் யோக நல் நிலையே நிற்றல் – திருமந்:2821/3
மேல்


நிலையை (2)

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து – திருமந்:312/1
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில் மன வாளால் – திருமந்:2961/2,3
மேல்


நிவம் (1)

நிவம் பல செய்யின் நியமத்தன் ஆமே – திருமந்:557/4
மேல்


நிவிர்த்தாதி (1)

விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு – திருமந்:2377/2
மேல்


நிவிர்த்து (1)

விளங்கு நிவிர்த்து ஆதி மேவு அகராதி – திருமந்:1926/1
மேல்


நிழல் (2)

நிழல் சேர பெற்றேன் நெடுமால் அறியா – திருமந்:1600/2
புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன – திருமந்:2087/2
மேல்


நிழலதாய் (1)

நீரிடை நின்ற குமிழி நிழலதாய்
பாருடல் எங்கும் பரந்து எட்டும் பற்றுமே – திருமந்:472/3,4
மேல்


நிழலுளும் (1)

நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே – திருமந்:737/4
மேல்


நிழலையும் (1)

நினைப்பின் அதனினில் நிழலையும் காணார் – திருமந்:1681/2
மேல்


நிற்க (14)

பரமன் அனலாய் பரந்து முன் நிற்க
அரன் அடி தேடி அரற்றுகின்றாரே – திருமந்:372/3,4
கைப்பட்ட நெய் பால் தயிர் நிற்க தான் அற – திருமந்:536/3
மூல முதல் வேதா மால் அரன் முன் நிற்க
கோலிய ஐம்முகன் கூற பரவிந்து – திருமந்:708/1,2
ஒருக்கின்ற வாயு ஒளி பெற நிற்க
தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே – திருமந்:716/3,4
ஆகின்ற ஐம்பத்தோர் எழுத்துள் நிற்க
பாகு ஒன்றி நிற்கும் பராபரன் தானே – திருமந்:945/3,4
தன்னிட்டு எழுந்த தகைப்பு அற பின் நிற்க
பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே – திருமந்:1282/3,4
நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க
மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண் – திருமந்:1764/1,2
ஒழியாத விந்து உடன் நிற்க நிற்கும் – திருமந்:1948/1
நின்றவன் நிற்க பதினாலில் பத்து நீத்து – திருமந்:2154/1
மாயையும் தோன்றா வகை நிற்க ஆணவ – திருமந்:2243/2
ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்க
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே – திருமந்:2329/3,4
வானோர் தலைவி மயக்கத்துற நிற்க
தானோ பெரிது அறிவோம் என்னும் மானுடர் – திருமந்:2354/2,3
தம் ஆதியதாய் நிற்க தான் அந்தத்துற்று – திருமந்:2713/2
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே – திருமந்:2718/4
மேல்


நிற்கவும் (1)

கண்_நுதலான் ஒரு காதலின் நிற்கவும்
எண்_இலி தேவர் இறந்தார் என பலர் – திருமந்:12/1,2
மேல்


நிற்கவே (2)

ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலை பெறல் ஆமே – திருமந்:1605/3,4
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏயும் உயிர் கேவல சகலத்து எய்தி – திருமந்:2268/2,3
மேல்


நிற்கில் (1)

உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒரு கால் விடாவே – திருமந்:879/3,4
மேல்


நிற்கின்ற (4)

நிற்கின்ற போதே நிலை உடையான் கழல் – திருமந்:292/1
நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையை – திருமந்:450/3
சத்தி தான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில் – திருமந்:1741/1
நிற்கின்ற பாத நவ பாத நேர்விழ – திருமந்:1916/2
மேல்


நிற்கின்றவை (1)

பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை – திருமந்:1493/1
மேல்


நிற்கின்றான் (1)

சுத்த சிவன் எங்கும் தோய்வுற்று நிற்கின்றான்
குற்றம் தெளியார் குணம் கொண்டு கோது ஆட்டார் – திருமந்:1538/2,3
மேல்


நிற்கும் (122)

தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும் – திருமந்:10/1,2
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்
தானே தட வரை தண் கடம் ஆமே – திருமந்:10/3,4
மாது இரண்டாகி மகிழ்ந்து உடனே நிற்கும்
தாது இரண்டு ஆகிய தண் அம் பறவைகள் – திருமந்:217/2,3
வான் ஒரு காலம் வழித்துணையாய் நிற்கும்
தேன் ஒரு-பால் திகழ் கொன்றை அணி சிவன் – திருமந்:275/2,3
கணக்கு அறிந்து உண்மையை கண்டு அண்ட நிற்கும்
கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே – திருமந்:316/3,4
தாம் ஏழ் உலகில் தழல் பிழம்பாய் நிற்கும்
வான் ஏழ் உலகுறும் மா மணிகண்டனை – திருமந்:373/2,3
நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும்
பாரணன் அன்பில் பதம் செய்யும் நான்முகன் – திருமந்:391/2,3
மெய் பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும்
பொய் பரிசு எய்தி புகலும் மனிதர்கட்கு – திருமந்:409/2,3
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் – திருமந்:412/1,2
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும் – திருமந்:412/2,3
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே – திருமந்:412/3,4
தான் ஒரு காலம் தனிச்சுடராய் நிற்கும்
தான் ஒரு-கால் சண்ட மாருதமாய் நிற்கும் – திருமந்:415/1,2
தான் ஒரு-கால் சண்ட மாருதமாய் நிற்கும்
தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும் – திருமந்:415/2,3
தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும்
தான் ஒரு காலம் தண் மாயனும் ஆமே – திருமந்:415/3,4
அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும்
இன்பமும் இன்ப கலவியுமாய் நிற்கும் – திருமந்:416/1,2
இன்பமும் இன்ப கலவியுமாய் நிற்கும்
முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும் – திருமந்:416/2,3
முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்து நின்றானே – திருமந்:416/3,4
நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ – திருமந்:460/2
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதி பிரானே – திருமந்:489/4
செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும்
முந்தி கலந்து அங்கு உலகம் வலம்வரும் – திருமந்:523/2,3
பாசம் இயங்கும் பரிந்து உயிராய் நிற்கும்
ஓசை அதன் மணம் போல விடுவது ஓர் – திருமந்:608/2,3
கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறு எண்மர் – திருமந்:623/2
கண்டிட நிற்கும் கருத்து நடு ஆக – திருமந்:623/3
மடை படு வாயுவும் மாறியே நிற்கும்
தடை அவை ஆறேழும் தண் சுடர் உள்ளே – திருமந்:665/2,3
திண்ணென்று இருக்கும் சிவகதியாய் நிற்கும்
நண்ணும் பதம் இது நாட வல்லார்கட்கே – திருமந்:763/3,4
எண் மூன்றும் நாலும் இடவகையாய் நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடில் – திருமந்:776/2,3
விளக்கும் ஒரு நாலும் மெய் பட நிற்கும்
துளக்கும் வகை ஐந்தும் தூய் நெறி ஓடில் – திருமந்:779/2,3
வித்தகனாய் நிற்கும் வெம் கதிரோனே – திருமந்:835/4
மேலைக்கு முன்னே விளக்கு ஒளியாய் நிற்கும்
காலைக்கு சங்கு கதிரவன் தானே – திருமந்:867/3,4
பொதிரவன் உள்ளே பொழி மழை நிற்கும்
அதிரவன் அண்ட புறம் சென்று அடர்ப்ப – திருமந்:868/2,3
சூருற நான்கும் தொடர்ந்துறவே நிற்கும்
ஈறில் இனன் கலை ஈரைந்தொடே மதித்து – திருமந்:878/2,3
தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்
தானே அகார உகாரம் அதாய் நிற்கும் – திருமந்:889/1,2
தானே அகார உகாரம் அதாய் நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவ கூத்துக்கு – திருமந்:889/2,3
தானே தனக்கு தலைவியுமாய் நிற்கும்
தானே தனக்கு தன் மலையாய் நிற்கும் – திருமந்:896/1,2
தானே தனக்கு தன் மலையாய் நிற்கும்
தானே தனக்கு தன் மயமாய் நிற்கும் – திருமந்:896/2,3
தானே தனக்கு தன் மயமாய் நிற்கும்
தானே தனக்கு தலைவனும் ஆமே – திருமந்:896/3,4
தானே அகார உகாரம் அதாய் நிற்கும்
தானே ரீங்கார தத்துவ கூத்துக்கு – திருமந்:901/2,3
இவ்விட்டு பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுற கண்ட பின் – திருமந்:932/2,3
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவார் இல்லை – திருமந்:933/2
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவாளர்க்கு – திருமந்:933/3
தானே எழுகுணம் தண் சுடராய் நிற்கும்
தானே எழுகுணம் வேதமும் ஆய் நிற்கும் – திருமந்:939/1,2
தானே எழுகுணம் வேதமும் ஆய் நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில் – திருமந்:939/2,3
பாகு ஒன்றி நிற்கும் பராபரன் தானே – திருமந்:945/4
பண்ணுறு கேள்வியும் பாடலுமாய் நிற்கும்
விண்-நின்று அமரர் விரும்பி அடிதொழ – திருமந்:968/2,3
வேர் எழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீர் எழுத்தாய் நிலம் தாங்கியும் அங்கு உளன் – திருமந்:970/1,2
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்து அனல் உள் எழ கண்டு கொள்வார்க்கே – திருமந்:1019/2,3
ஆடிய ஐந்தும் அகம் புறம்பாய் நிற்கும்
பாடிய பன்னீர் இராசியும் அங்கு எழ – திருமந்:1020/2,3
வரு பலவாய் நிற்கும் மா மாது தானே – திருமந்:1046/4
பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும்
ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்-தொறும் – திருமந்:1057/2,3
உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி – திருமந்:1063/1
புணர்ந்து உடனே நிற்கும் போதரும்-காலை – திருமந்:1063/3
ஆற்றலொடாய் நிற்கும் ஆதி முதல்வியே – திருமந்:1098/4
சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே – திருமந்:1124/3,4
நின்று அறி ஞானமும் இச்சையுமாய் நிற்கும்
நன்று அறியும் கிரியா சத்தி நண்ணவே – திருமந்:1136/2,3
ஆற்றல் உள் நிற்கும் அருந்தவ பெண்பிள்ளை – திருமந்:1150/2
தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும் – திருமந்:1165/1,2
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரை தண் கடல் கண்ணே – திருமந்:1165/3,4
பண்டு எண் திசையும் பராசத்தியாய் நிற்கும்
விண்டு எண் திசையும் விரை மலர் கைக்கொண்டு – திருமந்:1167/2,3
உணர்ந்து உயிராய் நிற்கும் உன்னதன் ஈசன் – திருமந்:1170/2
வார்ந்து எழு மாயையும் மந்தமதாய் நிற்கும்
ஓர்ந்து எழு விந்துவும் நாதமும் ஓங்கிட – திருமந்:1173/2,3
கள் அவிழ் கோதை கலந்து உடனே நிற்கும்
கொள்ள விசுத்தி கொடி அமுதம் ஆமே – திருமந்:1196/3,4
மறையுடனே நிற்கும் மற்று உள்ள நான்கும் – திருமந்:1203/3
ஓம என்று ஓதி எம் உள்ளொளியாய் நிற்கும்
தாம நறும் குழல் தையலை கண்ட பின் – திருமந்:1206/2,3
செம்மனை செய்து திருமங்கையாய் நிற்கும்
இ மனை செய்த இ நில மங்கையும் – திருமந்:1253/2,3
விளைந்த எழுத்து அவை மெய்யின் உள் நிற்கும்
விளைந்த எழுத்து அவை மந்திரம் ஆமே – திருமந்:1280/3,4
தாதை இவளுக்கு தாணுவுமாய் நிற்கும்
மாதை அவளுக்கு மண்ணும் திலகமாய் – திருமந்:1414/2,3
மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளியாய் நிற்கும்
பாற்பர சாயுச்சியம் ஆகும் பதியே – திருமந்:1442/3,4
காணில் தனது கலவியுளே நிற்கும்
நாணில் நரக நெறிக்கே வழிசெயும் – திருமந்:1463/2,3
பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய் நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரிய துரிசு அற்றார் – திருமந்:1483/2,3
ஆம் புலன் ஆய அறிவார்க்கு அமுதாய் நிற்கும்
தேம் புலன் ஆன தெளிவு அறிவார்கட்கு – திருமந்:1515/2,3
ஓத கடலும் உயிர்களுமாய் நிற்கும்
பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி – திருமந்:1570/2,3
குருவே சிவனுமாய் கோனுமாய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே – திருமந்:1581/3,4
மோனம் கைவந்தோர்க்கு சித்தியும் முன் நிற்கும்
மோனம் கைவந்து ஊமையாம் மொழி முற்றும் காண் – திருமந்:1611/2,3
கார் துறந்தார்க்கு அவன் கண்_நுதலாய் நிற்கும்
பார் துறந்தார்க்கே பதம் செயல் ஆமே – திருமந்:1620/3,4
நல் நின்று உலகில் நடுவுயிராய் நிற்கும்
பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும் – திருமந்:1648/2,3
நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும்
ஆதியுற நின்றது அ பரிசு ஆமே – திருமந்:1724/3,4
தத்துவம் எல்லாம் சகலமுமாய் நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவன் தானே – திருமந்:1738/3,4
வேறு ஓர் உரைசெய்து மிகை பொருளாய் நிற்கும்
ஏறு உரைசெய் தொழில் வானவர் தம்மொடு – திருமந்:1739/2,3
தான் நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின் – திருமந்:1746/2,3
தன் மேனி-தானும் சதாசிவமாய் நிற்கும்
தன் மேனி தற்சிவன் தற்சிவானந்தமாம் – திருமந்:1750/2,3
அகாரம் முதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகாரம் முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும் – திருமந்:1753/1,2
உகாரம் முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில் – திருமந்:1753/2,3
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும் – திருமந்:1763/3
வெறுப்பு இருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையை சிக்கென நாடில் – திருமந்:1794/2,3
தீரா கடலும் நிலத்தும் அதாய் நிற்கும்
பேர் ஆயிரமும் பிரான் திருநாமமும் – திருமந்:1831/2,3
பூ நெறி கண்டது பொன் அகமாய் நிற்கும்
மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி – திருமந்:1901/2,3
இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே – திருமந்:1909/4
ஒழியாத விந்து உடன் நிற்க நிற்கும்
அழியா பிராணன் அதி பலம் சத்தி – திருமந்:1948/1,2
சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் – திருமந்:1977/2,3
தானே உலகுக்கு தத்துவனாய் நிற்கும்
தானே உலகுக்கு தையலுமாய் நிற்கும் – திருமந்:1978/1,2
தானே உலகுக்கு தையலுமாய் நிற்கும்
தானே உலகுக்கு சம்புவுமாய் நிற்கும் – திருமந்:1978/2,3
தானே உலகுக்கு சம்புவுமாய் நிற்கும்
தானே உலகுக்கு தண் சுடர் ஆகுமே – திருமந்:1978/3,4
நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும்
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே – திருமந்:1995/3,4
தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும்
தானே அயன் மால் என நின்று தாபிக்கும் – திருமந்:2003/1,2
நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற – திருமந்:2053/1
ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே – திருமந்:2077/4
உயிர் அது நின்றால் உணர்வு எங்கும் நிற்கும்
அயர் அறிவு இல்லையால் ஆருடல் வீழும் – திருமந்:2078/1,2
நில ஆணி ஐந்தினுள் நேருற நிற்கும்
சில ஆணி ஆகிய தேவர் பிரானை – திருமந்:2080/2,3
மேல் நிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் – திருமந்:2135/3
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே – திருமந்:2192/3,4
ஆயும் பொய் மாயை அகம்புறமாய் நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கு அறின் – திருமந்:2275/1,2
சித்தும் அசித்தும் சிவசித்தாய் நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்கா துரியத்து – திருமந்:2328/2,3
தத்துவ ஞானம் தலைப்படலாய் நிற்கும்
தத்துவ ஞானத்து தான் அவன் ஆகவே – திருமந்:2330/2,3
ஆய பசுவும் அடலேறு என நிற்கும்
ஆய பலிபீடம் ஆகும் நல் பாசம் ஆம் – திருமந்:2411/2,3
நம்பிய சீவன் பரன் சிவனாய் நிற்கும்
அம்பத மேலை சொரூபமா வாக்கியம் – திருமந்:2441/2,3
நீதி அதாய் நிற்கும் நீடிய அ பர – திருமந்:2453/3
தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல் – திருமந்:2459/2
ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும்
தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி – திருமந்:2579/2,3
பரன் எங்கும் ஆர பரந்துற்று நிற்கும்
திரன் எங்கும் ஆகி செறிவு எங்கும் எய்தும் – திருமந்:2590/1,2
தானே உலகுக்கு ஓர் தத்துவமாய் நிற்கும்
வானே மழை பொழி மா மறை கூர்ந்திடும் – திருமந்:2598/2,3
உய் கலந்து ஊழி தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே – திருமந்:2600/3,4
மெய் செயின் மேலை விதி அதுவாய் நிற்கும்
பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில் – திருமந்:2602/2,3
முத்தி செய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்-தன்னை – திருமந்:2623/1,2
தான் ஆன சத்தியும் தற்பரையாய் நிற்கும்
தானாம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை – திருமந்:2803/1,2
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் – திருமந்:2967/1,2
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும் – திருமந்:2967/2,3
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே – திருமந்:2967/3,4
அந்தம் கடந்தும் அது அதுவாய் நிற்கும்
பந்த உலகினில் கீழோர் பெரும்பொருள் – திருமந்:3003/1,2
சோதி பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும்
ஆதி பிரான் அண்டத்து அப்புறம் கீழ் அவன் – திருமந்:3005/2,3
தெரிந்து உடலாய் நிற்கும் தேவர் பிரானும் – திருமந்:3029/2
மண்-நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும்
கண்-நின்று இலங்கும் கருத்தவன் தானே – திருமந்:3040/3,4
பல இலதாய் நிற்கும் பான்மை வல்லானே – திருமந்:3043/4
மேல்


நிற்குமே (4)

கலந்த உயிர் உடல் காலமும் நிற்குமே – திருமந்:592/4
என்ன மாயம் இடி கரை நிற்குமே – திருமந்:596/4
நேர் ஒத்த வெள்ளி குடக்கு ஆக நிற்குமே – திருமந்:797/4
நீக்கி நெறிநின்று ஒன்று ஆகியே நிற்குமே – திருமந்:2182/4
மேல்


நிற்ப (4)

காமியம் மாயேயமும் கலவா நிற்ப
தாமுறு பாசம் சகலத்தது ஆமே – திருமந்:2229/3,4
நிற்ப தசியத்துள் நேரிழையாள் பதம் – திருமந்:2439/2
செம்மை முன் நிற்ப சுவேதம் திரிவ போல் – திருமந்:2455/1
தர நிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில் – திருமந்:2829/2
மேல்


நிற்பது (6)

புந்திக்குள் நிற்பது நந்தி பொன் போதமே – திருமந்:141/4
உள் நிற்பது எல்லாம் ஒழிய முதல்வனை – திருமந்:1523/3
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே – திருமந்:2166/4
நிற்பது உயிர் பரன் நிகழ் சிவமும் மூன்றின் – திருமந்:2488/3
ஒன்பானில் நிற்பது ஓர் மு துரியத்துற – திருமந்:2545/3
தண்ணவனாய் அது தன்மையின் நிற்பது ஓர் – திருமந்:3037/3
மேல்


நிற்பர் (7)

நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்து அது போல – திருமந்:47/2,3
வாய்ந்த மனிதர்கள் அ வழியாய் நிற்பர்
பேர்ந்து இ உலகை பிறர் கொள்ள தாம் கொள்ள – திருமந்:245/2,3
கல்லாதார் உண்மை பற்றா நிற்பர் கற்றோரும் – திருமந்:310/3
நாட வல்லார்கள் நரபதியாய் நிற்பர்
தேட வல்லார்கள் தெரிந்த பொருள் இது – திருமந்:764/2,3
கூத்தனொடு ஒன்றிய கொள்கையராய் நிற்பர்
கூத்தனை காணும் குறி அது ஆமே – திருமந்:935/3,4
உலந்திலர் பின்னும் உளர் என நிற்பர்
நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்ய – திருமந்:1727/1,2
சிவயோக ஞானத்தால் சேர்ந்து அவர் நிற்பர்
புவலோகம் போற்று நல் புண்ணியத்தோரே – திருமந்:1905/3,4
மேல்


நிற்பர்கள் (1)

சாத்திரம்-தன்னை தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந்து உள்ளே அனுபோகம் நோக்கிடில் – திருமந்:755/2,3
மேல்


நிற்பவர் (2)

குடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே – திருமந்:1603/4
நிற்பவர் தாம் செய்யும் நேர்மை அது ஆமே – திருமந்:1916/4
மேல்


நிற்பள் (3)

சாதியும் பேதமும் தத்துவம் ஆய் நிற்பள்
ஆதி என்று ஓதினள் ஆவின் கிழத்தியே – திருமந்:1121/3,4
தனை அடைந்தோர்க்கு எல்லாம் தத்துவமாய் நிற்பள்
எனை அடிமை கொண்ட ஏந்திழை ஈசன் – திருமந்:1123/2,3
தாரமும் ஆகுவள் தத்துவமாய் நிற்பள்
காரண காரியம் ஆகும் கலப்பினள் – திருமந்:1179/1,2
மேல்


நிற்பாரே (3)

நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே – திருமந்:857/4
ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே – திருமந்:1668/4
அமரர்க்கு அதிபதி ஆகி நிற்பாரே – திருமந்:2838/4
மேல்


நிற்பாளே (1)

புகலும் முச்சோதி புனைய நிற்பாளே – திருமந்:1148/4
மேல்


நிற்பித்த (1)

நில் என நிற்பித்த நீதியுள் ஈசனை – திருமந்:23/2
மேல்


நிற்போர் (3)

வேட நெறி நிற்போர் வேடம் மெய் வேடமே – திருமந்:240/2
கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே – திருமந்:318/4
சித்தாந்தத்தே நிற்போர் முத்தி சித்தித்தவர் – திருமந்:2394/2
மேல்


நிற்போர்க்கே (1)

அறிவு உற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே
அறிவிக்க தம் அறிவார் அறிவோரே – திருமந்:2327/3,4
மேல்


நிற்போரை (1)

செஞ்ச நிற்போரை தெரிசிக்க சித்தியே – திருமந்:2118/4
மேல்


நிற்றல் (4)

ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈராறே – திருமந்:648/4
உயிர்க்குயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை – திருமந்:1444/1
மேல் நிற்றல் ஆம் சத்தி வித்தை விளைத்திடும் – திருமந்:1473/3
ஞானத்தின் நல் யோக நல் நிலையே நிற்றல்
ஞானத்தின் நல் மோனம் நாதாந்த வேதமே – திருமந்:2821/3,4
மேல்


நிற்றலால் (1)

சுத்தமும் வேண்டாம் துடக்கு அற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயல் அற்று இருக்கிலே – திருமந்:1634/3,4
மேல்


நிற்றலும் (1)

நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே – திருமந்:737/4
மேல்


நிற்றிரோ (1)

நரகத்தில் நிற்றிரோ நல் நெஞ்சினீரே – திருமந்:264/4
மேல்


நிற (1)

மிக்கிடும் எண் சத்தி வெண் நிற முக்கண்ணி – திருமந்:1175/3
மேல்


நிறத்தன் (1)

பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான் – திருமந்:1628/2,3
மேல்


நிறத்தார்க்கும் (1)

வளம் கனி ஒக்கும் வள நிறத்தார்க்கும்
வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும் – திருமந்:1494/1,2
மேல்


நிறத்தாள் (1)

தான் ஆன பொன் செம்மை வெண் நிறத்தாள் கல்வி – திருமந்:1047/3
மேல்


நிறத்தை (1)

நீங்காத பச்சை நிறத்தை உடையவள் – திருமந்:1073/2
மேல்


நிறம் (11)

கொண்ட அரத்த நிறம் மன்னும் கோலத்தள் – திருமந்:1050/2
சொல்லிய கிஞ்சுக நிறம் மன்னு சேயிழை – திருமந்:1082/2
கார் ஒளி ஆகிய கன்னிகை பொன் நிறம்
பார் ஒளி ஆகி பரந்து நின்றாளே – திருமந்:1375/3,4
வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சையாம் – திருமந்:1743/2
நிறம் அது வெண்மை நிகழ் நாதம் செம்மை – திருமந்:1929/2
நிறம் சேர் ததிமத்தின் மலத்தே நின்று அங்கு – திருமந்:2313/2
கல் ஒளி மா நிறம் சோபை கதிர் தட்ட – திருமந்:2483/1
உரு உற்பலம் நிறம் ஒண் மணம் சோபை – திருமந்:2829/1
போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது – திருமந்:2931/1
புலம் உழு பொன் நிறம் ஆகி நின்றானே – திருமந்:3007/4
நிறம் பல எ வண்ணம் அ வண்ணம் ஈசன் – திருமந்:3020/1
மேல்


நிறம்மணம் (1)

இன்னிய உற்பலம் ஒண் சீர் நிறம்மணம்
பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே – திருமந்:2827/3,4
மேல்


நிறமே (1)

நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி – திருமந்:1820/2
மேல்


நிறன் (1)

நீல நிறன் உடை நேரிழையாளொடும் – திருமந்:734/1
மேல்


நிறுக்கின்றவாறும் (1)

நிறுக்கின்றவாறும் அ நீள் வரை ஒட்டி – திருமந்:1970/2
மேல்


நிறுத்த (1)

குன்றாமை கூடி தராசின் நிறுத்த பின் – திருமந்:2918/3
மேல்


நிறுத்தலால் (1)

பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்த கயிறாக மூவர்கள் ஊரினுள் – திருமந்:2890/2,3
மேல்


நிறுத்தி (3)

எங்கும் நிறுத்தி இளைப்ப பெரும்பதி – திருமந்:223/3
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனை – திருமந்:732/3
சிதைக்கின்ற சிந்தையை செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே – திருமந்:1692/3,4
மேல்


நிறுத்தினன் (1)

நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே – திருமந்:2190/4
மேல்


நிறுத்தும் (2)

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரத்து – திருமந்:223/1
பொங்கி நிறுத்தும் புகழ் அது ஆமே – திருமந்:223/4
மேல்


நிறுத்துவர் (1)

நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே – திருமந்:198/4
மேல்


நிறை (6)

நிதி பதி செய்த நிறை தவம் நோக்கி – திருமந்:18/2
கட்டிய ஒன்று எட்டாய் காண நிறை இட்டு – திருமந்:995/2
இலிங்கம் அகாரம் நிறை விந்து நாதமே – திருமந்:1752/4
நின்ற புகழும் நிறை தவத்து உண்மையும் – திருமந்:2088/1
நிறை அறிவோம் என்பர் நெஞ்சிலர் தாமே – திருமந்:2512/4
கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே – திருமந்:2586/4
மேல்


நிறைந்த (8)

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் – திருமந்:403/1
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் – திருமந்:438/1
ஏரொளி அ கலை எங்கும் நிறைந்த பின் – திருமந்:1255/3
இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்த பின் – திருமந்:1270/1
மன்றுள் நிறைந்த மணி விளக்கு ஆயிடும் – திருமந்:1290/3
போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின் – திருமந்:1380/3
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே – திருமந்:2446/4
மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர் – திருமந்:2772/1
மேல்


நிறைந்தது (5)

நெஞ்சு நிறைந்தது வாய் கொளாது என்றது – திருமந்:830/3
வண்டு இல்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு – திருமந்:1065/2,3
போக முள் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து – திருமந்:1621/2,3
மன்று நிறைந்தது மா பரம் ஆயது – திருமந்:2446/1
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும் – திருமந்:2446/2
மேல்


நிறைந்தவள் (1)

தானே வெளி என எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளி அது ஆனவள் – திருமந்:1361/1,2
மேல்


நிறைந்தனன் (1)

நில முழுது எல்லா நிறைந்தனன் ஈசன் – திருமந்:3007/2
மேல்


நிறைந்திடும் (1)

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும் – திருமந்:1410/1
மேல்


நிறைந்து (9)

நிறைந்து அடை செம்பொனின் நேர் ஒளி ஒக்கும் – திருமந்:40/2
நிரன் அடி செய்து நிறைந்து நின்றானே – திருமந்:43/4
நிலை பெற இங்கே நிறைந்து நின்றாளே – திருமந்:1060/4
நேர் ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே – திருமந்:1274/4
நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே – திருமந்:1736/4
நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர் – திருமந்:2094/1
நிதி தெண் திசையும் நிறைந்து நின்றாரே – திருமந்:2527/4
வகை எட்டு நான்கும் மற்று ஆங்கே நிறைந்து
முகை எட்டும் உள் நின்று உதிக்கின்றவாறே – திருமந்:2531/3,4
நிரா பரன் ஆகி நிறைந்து நின்றானே – திருமந்:3008/4
மேல்


நிறையீர் (1)

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர் – திருமந்:254/1,2
மேல்


நிறையும் (3)

நெஞ்சு அகத்து உள்ளே நிறையும் பராபரம் – திருமந்:980/2
இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம் – திருமந்:1752/2
இலிங்கத்து உள்வட்டம் நிறையும் உகாரம் – திருமந்:1752/3
மேல்


நிறையை (1)

குன்றி நிறையை குறைகின்றவாறே – திருமந்:2918/4
மேல்


நின் (4)

நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே – திருமந்:47/4
நீடும் இளம் கொடி நின் மலி நேரிழை – திருமந்:1209/2
நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள் – திருமந்:1665/1
பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே – திருமந்:2192/4
மேல்


நின்-மின் (1)

தன் நெறி சென்று சமாதியிலே நின்-மின்
நல் நெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம் – திருமந்:551/2,3
மேல்


நின்மல (1)

நின்மல மேனி நிமலன் பிறப்பு_இலி – திருமந்:2584/1
மேல்


நின்மலம் (3)

நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில் – திருமந்:575/2
ஓம் மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலம்
தோம் அறு சுத்தா அவத்தை தொழிலே – திருமந்:2233/3,4
நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே – திருமந்:2584/4
மேல்


நின்மலன் (10)

நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே – திருமந்:350/4
நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர் – திருமந்:1667/3
நீதியுள் மா தெய்வம் நின்மலன் எம் இறை – திருமந்:1767/3
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு – திருமந்:1812/1
நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி – திருமந்:1820/2
நீல் நெறி கண்டுள நின்மலன் ஆமே – திருமந்:1901/4
நேசத்து உளே நின்ற நின்மலன் எம் இறை – திருமந்:2063/3
நீதி உள்ளே நின்று நின்மலன் தாள் பணிந்து – திருமந்:2085/3
நியமத்தன் ஆகிய நின்மலன் வைத்த – திருமந்:2116/1
நின்று பரனாய் நின்மலன் ஆமே – திருமந்:2217/4
மேல்


நின்மூடர்க்கு (1)

நிலம் அத்தனை பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால் – திருமந்:501/3
மேல்


நின்ற (178)

ஆதியுமாய் அரனாய் உடல் உள் நின்ற
வேதியுமாய் விரிந்து ஆர்த்து இருந்தான் அருள் – திருமந்:15/1,2
கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே – திருமந்:53/4
எண்ணி நின்ற அ பொருள் ஏத்துவன் யானே – திருமந்:58/4
மிதாசனி யாது இருந்தேன் நின்ற காலம் – திருமந்:76/2
ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி – திருமந்:84/3
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் – திருமந்:85/2
ஊன் பற்றி நின்ற உணருறு மந்திரம் – திருமந்:85/3
சோதித்த பேரொளி மூன்று ஐந்து என நின்ற
ஆதி கண் ஆவது அறிகிலர் ஆதர்கள் – திருமந்:110/1,2
தண் நின்ற தாளை தலைக்காவல் முன் வைத்து – திருமந்:113/2
கடம்-தொறும் நின்ற உயிர் கரை காணில் – திருமந்:137/3
விடும் பரிசாய் நின்ற மெய் நமன் தூதர் – திருமந்:176/3
பாலன் இளையன் விருத்தன் என நின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார் – திருமந்:181/1,2
கண்புறம் நின்ற கருத்துள் நில்லானே – திருமந்:194/4
செய் நின்ற செல்வம் தீ அது ஆமே – திருமந்:218/4
பற்று அதுவாய் நின்ற பற்றினை பார் மிசை – திருமந்:259/1
எட்டும் என் ஆர் உயிராய் நின்ற ஈசனை – திருமந்:289/3
விழுப்பமும் கேள்வியும் மெய் நின்ற ஞானத்து – திருமந்:305/1
ஓதி உணர வல்லோம் என்பர் உள் நின்ற
சோதி நடத்தும் தொடர் அறியாரே – திருமந்:319/3,4
ஆம் ஏழ் உலகுற நின்ற எம் அண்ணலும் – திருமந்:373/1
நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும் – திருமந்:391/2
மேக்கு மிக நின்ற எட்டு திசையொடும் – திருமந்:393/3
ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை – திருமந்:434/2
இருளும் அற நின்ற இருட்டு அறையாமே – திருமந்:435/4
உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே – திருமந்:440/2
உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல் – திருமந்:449/1
உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல் – திருமந்:449/1
விண் நின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள் – திருமந்:449/2
மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன் – திருமந்:449/3
கண் நின்ற மா மணி மா போதம் ஆமே – திருமந்:449/4
நீரிடை நின்ற குமிழி நிழலதாய் – திருமந்:472/3
மூலத்து இரு விரல் மேலுக்கு முன் நின்ற
பாலித்த யோனிக்கு இரு விரல் கீழ் நின்ற – திருமந்:580/1,2
பாலித்த யோனிக்கு இரு விரல் கீழ் நின்ற
கோலித்த குண்டலி உள் எழும் செஞ்சுடர் – திருமந்:580/2,3
பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்று உண்டு – திருமந்:599/2
மேலை பிறையினில் நெற்றி நேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே – திருமந்:627/3,4
சோதி தனிச்சுடராய் நின்ற தேவனும் – திருமந்:630/1
ஆதியும் உள் நின்ற சீவனும் ஆகுமால் – திருமந்:630/2
சேருறு காலம் திசை நின்ற தேவர்கள் – திருமந்:636/1
பாடியுள் நின்ற பகைவரை கட்டுமே – திருமந்:661/4
பாடி உள் நின்ற பகைவரை கட்டிட்டு – திருமந்:667/3
மேல் நின்ற காலம் வெளியுற நின்றன – திருமந்:677/3
தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே – திருமந்:677/4
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் – திருமந்:684/1
கலை வழி நின்ற கலப்பை அறியில் – திருமந்:714/3
சடை ஒன்றி நின்ற அ சங்கரநாதன் – திருமந்:715/3
பார் அஞ்சி நின்ற பகை பத்து நாளாகும் – திருமந்:783/2
தனையுற நின்ற தலைவனும் ஆமே – திருமந்:785/4
கரை அருகே நின்ற கானல் உவரி – திருமந்:848/1
தலைவனுமாய் நின்ற தற்பரக்கூத்தனை – திருமந்:897/1
தலைவனுமாய் நின்ற சற்பாத்திரத்தை – திருமந்:897/2
தலைவனுமாய் நின்ற தாது அவிழ் ஞான – திருமந்:897/3
தலைவனுமாய் நின்ற தாள் இணை தானே – திருமந்:897/4
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே – திருமந்:932/4
கல் ஒளியே என நின்ற வடதிசை – திருமந்:938/1
கல் ஒளியே என நின்ற சிகாரத்தை – திருமந்:938/3
பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும் – திருமந்:945/2
நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும் – திருமந்:947/1
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும் – திருமந்:947/2
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில் – திருமந்:947/3
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே – திருமந்:947/4
மன்றதுவாய் நின்ற மாய நல் நாடனை – திருமந்:948/2
கொண்ட இ சக்கரத்துள் நின்ற கூத்தே – திருமந்:949/4
நின்ற அரசு அம் பலகை மேல் நேராக – திருமந்:997/1
நின்ற இ குண்டம் நிலை ஆறுகோணமாய் – திருமந்:1029/1
நின்ற திரிபுரை நீளும் புராதனி – திருமந்:1051/1
கோன் எங்கும் நின்ற குறி பல பாரே – திருமந்:1055/4
தரா சத்தியாய் நின்ற தன்மை உணராய் – திருமந்:1056/2
தலைவி தட முலை மேல் நின்ற தையல் – திருமந்:1060/1
தானே தலைவி என நின்ற தற்பரை – திருமந்:1074/1
மேல் அங்கமாய் நின்ற மெல்லியலாளே – திருமந்:1081/4
வேணு நடுவு மிக நின்ற ஆகுதி – திருமந்:1092/3
சிகை நின்ற அந்த கவசம் கொண்டு ஆதி – திருமந்:1093/1
பகை நின்ற அங்கத்தை பார் என்று மாறி – திருமந்:1093/2
தொகை நின்ற நேத்திர முத்திரை சூலம் – திருமந்:1093/3
வகை நின்ற யோனி வருத்தலும் ஆமே – திருமந்:1093/4
நின்ற வயிரவி நீலி நிசாசரி – திருமந்:1097/1
தண்டலை மேல் நின்ற தையல் நல்லாளே – திருமந்:1102/4
வேதம் அது ஆய்ந்தனள் வேதியர்க்காய் நின்ற
சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும் – திருமந்:1124/2,3
பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே – திருமந்:1129/4
சாலவுமாய் நின்ற தற்பரத்தாளே – திருமந்:1135/4
நின்ற பராசத்தி நீள் பரன்-தன்னொடு – திருமந்:1136/1
அள் அடையானும் வகை திறமாய் நின்ற
பெண் ஒரு பாகம் பிறவி பெண் ஆமே – திருமந்:1158/3,4
தொண்டு எண் திசையும் தொழ நின்ற கன்னியே – திருமந்:1167/4
கன்னி ஒளி என நின்ற இ சந்திரன் – திருமந்:1168/1
பிறிவு இன்றி நின்ற பெருந்தகை பேதை – திருமந்:1182/1
நெறி அதுவாய் நின்ற நேரிழையாளை – திருமந்:1240/1
நின்ற இ அண்டம் நிலைபெற கண்டிட – திருமந்:1275/2
நின்ற இ அண்டமும் மூல மலம் ஒக்கும் – திருமந்:1275/3
நின்ற இ அண்டம் பலமது விந்துவே – திருமந்:1275/4
பாலித்து எழுந்து பகை அற நின்ற பின் – திருமந்:1289/3
கண்டத்தில் நின்ற கலப்பு அறியார்களே – திருமந்:1362/4
நின்ற இ சத்தி நிலை பெற நின்றிடில் – திருமந்:1390/1
நின்ற இ சத்தி நிரந்தரம் ஆகவே – திருமந்:1401/1
கண்ணுற்று நின்ற கனி அது ஆகுமே – திருமந்:1523/4
ஆயத்துள் நின்ற அறு சமயங்களும் – திருமந்:1530/1
காயத்துள் நின்ற கடவுளை காண்கிலா – திருமந்:1530/2
உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி – திருமந்:1547/1
இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு – திருமந்:1550/1
தர நெறி நின்ற தனிச்சுடர் தானே – திருமந்:1562/4
ஆய்ந்து உணரா வகை நின்ற அரன்நெறி – திருமந்:1566/2
பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி – திருமந்:1570/3
ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன்நெறி – திருமந்:1571/2
முடி மன்னராய் நின்ற தேவர்கள் ஈசன் – திருமந்:1601/3
ஆயத்தில் நின்ற அறிவு அறிவாரே – திருமந்:1606/4
மனத்திடை நின்ற மதிவாள் உருவி – திருமந்:1638/1
கோலி மேல் நின்ற குறிகள் பதினாறும் – திருமந்:1704/2
உகல் இடமாய் நின்ற ஊன் அதன் உள்ளே – திருமந்:1723/2
புகல் இடமாய் நின்ற புண்ணியன் தானே – திருமந்:1723/4
அரா நின்ற செஞ்சடை அங்கியும் நீரும் – திருமந்:1761/3
பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே – திருமந்:1792/4
மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற
தீர்த்தனை யாரும் துதித்து உணராரே – திருமந்:1837/3,4
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணா – திருமந்:1872/2
அழிவும் அதாய் நின்ற ஆதி பிரானை – திருமந்:1875/2
அ சிவன் உள் நின்ற அருளை அறிந்தவர் – திருமந்:1885/1
நின்ற படம் கடமாய் நிலைநிற்றலில் – திருமந்:1930/2
பொது வித்திலே நின்ற புண்ணியம் தானே – திருமந்:1931/4
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய் – திருமந்:1967/1
புகலவனாய் நின்ற புண்ணிய நாதன் – திருமந்:1976/2
கனி சுடராய் நின்ற கயிலையில் ஈசன் – திருமந்:1997/3
கணு அற நின்ற கலப்பது உணரார் – திருமந்:2010/2
செறிவு ஆகி நின்ற அ சீவனும் ஆகுமே – திருமந்:2019/4
தானே என நின்ற சற்குரு சந்நிதி – திருமந்:2055/1
தானே என நின்ற தன்மை வெளிப்படில் – திருமந்:2055/2
நேசத்து உளே நின்ற நின்மலன் எம் இறை – திருமந்:2063/3
காயத்துள் நின்ற கருத்து அறியாரே – திருமந்:2071/4
தான் அந்தமாம் என நின்ற தனிச்சுடர் – திருமந்:2081/1
ஊன் அந்தமாய் உலகாய் நின்ற ஒண் சுடர் – திருமந்:2081/2
தேன் அந்தமாய் நின்ற சிற்றின்பம் நீ ஒழி – திருமந்:2081/3
நின்ற புகழும் நிறை தவத்து உண்மையும் – திருமந்:2088/1
நால் திசைக்கும் நடுவாய் நின்ற நம்பனை – திருமந்:2105/2
காய பைக்கு உள் நின்ற கள்வன் புறப்பட்டால் – திருமந்:2122/3
கடம்-தொறு நின்ற கணக்கு அது காட்டி – திருமந்:2128/3
மந்திரமாய் நின்ற மாருதம் ஈரைந்தும் – திருமந்:2144/2
உடம்பிடை நின்ற உயிரை அறியார் – திருமந்:2148/2
விண் நாட நின்ற வெளியை வினவுறில் – திருமந்:2223/2
பின்னம் உற நின்ற பேத சகலனும் – திருமந்:2227/2
பஞ்சணி காலத்து பள்ளி துயில் நின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு – திருமந்:2272/2,3
நின்ற இ சாக்கிர நீள் துரியத்தினின் – திருமந்:2277/1
உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே – திருமந்:2351/2
பண்டுறு நின்ற பராசத்தி என்னவே – திருமந்:2388/3
நாதாந்த பாசம் விட நின்ற நன் பதி – திருமந்:2392/2
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற
தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான் – திருமந்:2464/1,2
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற
வெளி ஆய சத்தி அவன் வடிவாமே – திருமந்:2464/3,4
கருதலர் மாள கருவாயில் நின்ற
பொருதலை செய்வது புல்லறிவாண்மை – திருமந்:2514/1,2
எண் அறிவாய் நின்ற எந்தை பிரான்-தன்னை – திருமந்:2518/2
மா மதியாம் மதியாய் நின்ற மாதவர் – திருமந்:2524/1
வகை எட்டுமாய் நின்ற ஆதி பிரானை – திருமந்:2531/2
நல் ஊழி ஐந்தின் உள்ளே நின்ற ஊழிகள் – திருமந்:2533/2
காயத்துள் நின்ற கருத்து அறியாரே – திருமந்:2550/4
பொருளதுவாய் நின்ற புண்ணியன் எந்தை – திருமந்:2556/1
சுருளதுவாய் நின்ற துன்ப சுழியின் – திருமந்:2556/3
நீ அது ஆனாய் என நின்ற பேருரை – திருமந்:2577/1
செறிவு அறிவாய் எங்கும் நின்ற சிவனை – திருமந்:2580/2
நின்ற வினையும் பிணியும் நெடும் செயல் – திருமந்:2618/1
சுத்தனை தூய் நெறியாய் நின்ற சோதியை – திருமந்:2623/3
வான் கன்றுக்கு அப்பாலாய் நின்ற மறைப்பொருள் – திருமந்:2627/3
அனைத்து உலகாய் நின்ற ஆதி பிரானை – திருமந்:2668/3
வளங்கு ஒளியாய் நின்ற மா மணி சோதி – திருமந்:2690/2
விளங்கு ஒளியாய் நின்ற விகிர்தன் இருந்த – திருமந்:2691/1
ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற
தேசம் ஒன்று இன்றி தகைத்து இழைக்கின்றார் – திருமந்:2696/1,2
நடு நின்ற மேரு நடுவாம் சுழுனை – திருமந்:2754/2
படம் கொடு நின்ற இ பல் உயிர்க்கு எல்லாம் – திருமந்:2768/3
குருநிலமாய் நின்ற கொள்கையான் ஈசன் – திருமந்:2805/2
அருநிலையாய் நின்ற ஆதி பிரானே – திருமந்:2805/4
ஓம் எனும் ஓரெழுத்துள் நின்ற ஓசை போல் – திருமந்:2824/1
மேல் நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் – திருமந்:2824/2
சேய் நின்ற செஞ்சுடர் எம் பெருமான் அடி – திருமந்:2824/3
ஆய் நின்ற தேவர் அகம் படி ஆமே – திருமந்:2824/4
தமரத்து நின்ற தனிமையன் ஈசன் – திருமந்:2832/2
அரு அன்றியே நின்ற மாய பிரானை – திருமந்:2840/3
கான் நின்ற செந்தீ கலந்து உடன் வேகில் என் – திருமந்:2850/2
பற்று அற்றவர் பற்றி நின்ற பரம்பொருள் – திருமந்:2865/1
சுற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியை – திருமந்:2865/3
மறப்பதுவாய் நின்ற மாய நல் நாடன் – திருமந்:2939/1
பவம் வந்திட நின்ற பாசம் அறுத்திட்டு – திருமந்:2975/2
சுத்தனை தூய் நெறியாய் நின்ற தேவர்கள் – திருமந்:2992/3
தரா பரனாய் நின்ற தன்மை உணரார் – திருமந்:3008/3
கலை ஒரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற
தலைவனை நாடு-மின் தத்துவ நாதன் – திருமந்:3012/1,2
மற்றவனாய் நின்ற மாதவன் தானே – திருமந்:3031/4
மேல்


நின்றது (33)

நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள் – திருமந்:185/2
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் – திருமந்:403/1
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் – திருமந்:438/1
வகுத்து உள்ளும் நின்றது ஓர் மாண்பு அதுவாமே – திருமந்:476/4
உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே – திருமந்:586/3
பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே – திருமந்:600/4
பால் ஒளி ஆகி பரந்து எங்கும் நின்றது
மேல் ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே – திருமந்:675/3,4
ஏகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவதும் இல்லையே – திருமந்:680/3,4
நிலைபெற நின்றது நேர்தரு வாயு – திருமந்:714/1
சிலைபெற நின்றது தீபமும் ஒத்து – திருமந்:714/2
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள் – திருமந்:863/2
ஆடும் அவர் வாய் அமர்ந்து அங்கு நின்றது
நாடு நடுவுள் முக நமசிவாய – திருமந்:922/2,3
நேர் பெற்று இருந்திட நின்றது சக்கரம் – திருமந்:928/3
நின்றது சக்கரம் நீளும் புவி எல்லாம் – திருமந்:948/1
பார் அறிந்து அண்டம் சிறகு அற நின்றது
நான் அறிந்து உள்ளே நாடி கொண்டேனே – திருமந்:1017/3,4
பட்டிட்டு நின்றது பார்ப்பதி-பாலே – திருமந்:1032/4
உண்டு இல்லை என்றது உரு செய்து நின்றது
வண்டு இல்லை மன்றினுள் மன்னி நிறைந்தது – திருமந்:1065/1,2
கதி வர நின்றது ஓர் காரணம் காணார் – திருமந்:1154/2
ஓர் ஐம்பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம்பரியத்து வந்த பரம் இது – திருமந்:1233/1,2
நின்றது அண்டமும் நீளும் புவி எலாம் – திருமந்:1275/1
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும் – திருமந்:1410/1
சிவத்திடை நின்றது தேவர் அறியார் – திருமந்:1685/2
பவத்திடை நின்றது ஓர் பாடு அது ஆமே – திருமந்:1685/4
ஆதியுற நின்றது அ பரிசு ஆமே – திருமந்:1724/4
நின்றது தான் போல் உயிர்க்குயிராய் நிலை – திருமந்:1811/2
நின்றது தான் விளையாட்டு என்னுள் நேயமே – திருமந்:1811/4
பேரண்டத்தூடே பிறங்கு ஒளியாய் நின்றது
ஆர் அண்டத்தக்கார் அரியத்தக்காரே – திருமந்:1991/3,4
நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து – திருமந்:2040/2
யாரே அறிவார் அங்கு அவர் நின்றது
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை – திருமந்:2126/2,3
சுழிபட்டு நின்றது ஓர் தூய்மை தொடங்கும் – திருமந்:2553/2
நின்றது தான் நெடு மண்டலம் ஆமே – திருமந்:2772/4
சென்னியுள் நின்றது ஓர் தேற்றத்தன் ஆமே – திருமந்:2858/4
அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு – திருமந்:2899/1
மேல்


நின்றதும் (1)

அடங்கிட நின்றதும் அ பரிசு ஆமே – திருமந்:2002/4
மேல்


நின்றதே (2)

நேர் ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே – திருமந்:1274/4
அன்னவர் எல்லாம் அழிவு அற நின்றதே – திருமந்:1966/4
மேல்


நின்றமை (3)

அ திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே – திருமந்:854/4
உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார் – திருமந்:1137/2
நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் – திருமந்:2768/2
மேல்


நின்றலும் (1)

நின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும் – திருமந்:1686/2
மேல்


நின்றவர் (6)

கடையார் நின்றவர் கண்டு அறிவிப்ப – திருமந்:547/3
சாத்திடும் நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்து உடல் ஆயிரம் கட்டுற காண்பர்கள் – திருமந்:758/1,2
தவத்திடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம் – திருமந்:1685/1
பொரா நின்றவர் செய்ய புண்ணியன் தானே – திருமந்:1761/4
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் – திருமந்:2553/3
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின் – திருமந்:2995/2,3
மேல்


நின்றவள் (2)

நின்றவள் நேரிழை நீள் கலையோடுற – திருமந்:1061/1
என்னுளும் ஆகி இடம் பெற நின்றவள்
மண்ணுளும் நீர் அனல் காலுளும் வானுளும் – திருமந்:1351/2,3
மேல்


நின்றவன் (7)

காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும் – திருமந்:391/1,2
உள்ளத்து உளே தான் கரந்து எங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன் – திருமந்:1531/1,2
நான் இது தான் என நின்றவன் நாள்-தோறும் – திருமந்:1790/1
நின்றவன் நிற்க பதினாலில் பத்து நீத்து – திருமந்:2154/1
நின்றவன் ஆசான் நிகழ் துரியத்தனாய் – திருமந்:2217/1
செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே – திருமந்:2363/4
எது அறியா வகை நின்றவன் ஈசன் – திருமந்:3044/2
மேல்


நின்றவாறு (1)

மணி எனலாய் நின்றவாறு அது போல – திருமந்:2482/2
மேல்


நின்றவை (2)

சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே – திருமந்:821/4
விளங்கிடும் வானிடை நின்றவை எல்லாம் – திருமந்:1411/1
மேல்


நின்றன (2)

மேல் நின்ற காலம் வெளியுற நின்றன
தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே – திருமந்:677/3,4
நின்றன தத்துவநாயகி தன்னுடன் – திருமந்:679/1
மேல்


நின்றனள் (3)

அறிவு ஒன்ற நின்றனள் ஆருயிர் உள்ளே – திருமந்:1182/4
நின்றனள் நேரிழையோடுடன் நேர்பட – திருமந்:1221/1
நின்றனள் நேரிழையாளொடு நேர்பட – திருமந்:1237/1
மேல்


நின்றனன் (9)

நின்றனன் மூன்றின் உள் நான்கு உணர்ந்தான் ஐந்து – திருமந்:1/2
கல் ஒளியே என நின்றனன் இந்திரன் – திருமந்:938/2
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே – திருமந்:947/4
எது உணரா வகை நின்றனன் ஈசன் – திருமந்:1722/2
இங்கு நின்றான் அங்கு நின்றனன் எங்கு உளன் – திருமந்:3021/1
நின்றனன் மாலொடு நான்முகன் தான் ஆகி – திருமந்:3038/1
நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என – திருமந்:3038/2
நின்றனன் தானொடு மால் வரை ஏழ் கடல் – திருமந்:3038/3
நின்றனன் தானே வளம் கனி ஆயே – திருமந்:3038/4
மேல்


நின்றாய் (1)

உன்னை அறிந்து துரியத்து உற நின்றாய்
தன்னை அறிந்தும் பிறவி தணவாதால் – திருமந்:2279/2,3
மேல்


நின்றார் (16)

பக்க நின்றார் அறியாத பரமனை – திருமந்:3/3
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே – திருமந்:22/4
மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே – திருமந்:24/4
வானில் நின்றார் மதி போல் உடல் உள் உவந்து – திருமந்:37/3
தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர் – திருமந்:251/2
அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன் என்னும் – திருமந்:253/1
ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி – திருமந்:323/2
மூன்று நின்றார் முதல்வன் திருநாமத்தை – திருமந்:323/3
நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே – திருமந்:323/4
பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு – திருமந்:539/1
கற்று அற்று நின்றார் கருத்துள் இருந்திடும் – திருமந்:1035/2
செறிவொடு நின்றார் சிவம் ஆயினாரே – திருமந்:1799/4
ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற – திருமந்:2696/1
மாயை மா மாயை கடந்து நின்றார் காண – திருமந்:2766/3
காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர் – திருமந்:2900/2
நின்றார் இருந்தார் கிடந்தார் என இல்லை – திருமந்:2936/1
மேல்


நின்றார்க்கு (1)

கழிய நின்றார்க்கு ஒரு கல் பசுவாமே – திருமந்:308/4
மேல்


நின்றார்க்கும் (2)

புகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன் – திருமந்:308/1
இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம் – திருமந்:308/2
மேல்


நின்றார்க்கே (2)

வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே – திருமந்:28/4
சிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே – திருமந்:1524/4
மேல்


நின்றார்களில் (1)

ஆகி நின்றார்களில் ஆருயிராம் அவள் – திருமந்:1219/2
மேல்


நின்றார்களே (2)

நாள்_இலி தன்னை நணுகி நின்றார்களே – திருமந்:1409/4
உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே – திருமந்:2087/4
மேல்


நின்றாரிடை (1)

மன்னி நின்றாரிடை வந்த அருள் மாயத்து – திருமந்:2360/1
மேல்


நின்றாரும் (1)

எங்கு நின்றாரும் இறைவன் என்று ஏத்துவர் – திருமந்:2837/2
மேல்


நின்றாரே (22)

அரும் செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே – திருமந்:220/4
மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே – திருமந்:262/4
வழிநடப்பார் வினை ஓங்கி நின்றாரே – திருமந்:265/4
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே – திருமந்:298/4
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே – திருமந்:301/4
நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே – திருமந்:323/4
புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே – திருமந்:397/4
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே – திருமந்:494/4
கண் என உன்னி கலந்து நின்றாரே – திருமந்:993/4
குடி மன்னராய் குற்றம் அற்று நின்றாரே – திருமந்:1601/4
தரும் தன்மையாளனை தாங்கி நின்றாரே – திருமந்:1844/4
இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே – திருமந்:1992/4
வானகம் தூமம் மறைந்து நின்றாரே – திருமந்:2145/4
இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே – திருமந்:2280/4
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே – திருமந்:2424/4
நிதி தெண் திசையும் நிறைந்து நின்றாரே – திருமந்:2527/4
தமக்குற வல்வினை தாங்கி நின்றாரே – திருமந்:2565/4
நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே – திருமந்:2640/4
தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே – திருமந்:2649/4
அ தலை ஐவர் அமர்ந்து நின்றாரே – திருமந்:2888/4
நித்தம் பொருது நிரம்ப நின்றாரே – திருமந்:2890/4
நக்கு மலர் உண்டு நடுவு நின்றாரே – திருமந்:2916/4
மேல்


நின்றாரொடு (1)

உற்று நின்றாரொடு அத்தகு சோதியை – திருமந்:284/1
மேல்


நின்றால் (7)

திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே – திருமந்:586/2,3
வினை அற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனும் ஆமே – திருமந்:785/3,4
உயிர் அது நின்றால் உணர்வு எங்கும் நிற்கும் – திருமந்:2078/1
நல் முதல் ஏறிய நாமம் அற நின்றால்
தன் முதல் ஆகிய தத்துவம் ஆமே – திருமந்:2082/3,4
விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்
அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே – திருமந்:2215/3,4
வாய்ந்த கனல் என வாதனை நின்றால் போல் – திருமந்:2309/2
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் – திருமந்:2400/3
மேல்


நின்றாலும் (1)

மறப்புற்று இ வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி – திருமந்:1830/1,2
மேல்


நின்றாள் (7)

நின்றாள் அவன்-தன் உடலும் உயிருமாய் – திருமந்:1066/1
நின்றாள் பரஞ்சுடர் ஏடு அங்கையாளே – திருமந்:1066/4
நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே – திருமந்:1180/4
கலந்து நின்றாள் கன்னி காதலனோடும் – திருமந்:1215/1
கலந்து நின்றாள் உயிர் கற்பனை எல்லாம் – திருமந்:1215/2
கலந்து நின்றாள் கலை ஞானங்கள் எல்லாம் – திருமந்:1215/3
கலந்து நின்றாள் கன்னி காலமும் ஆயே – திருமந்:1215/4
மேல்


நின்றாளுடன் (1)

ஆகி நின்றாளுடன் ஆகிய சக்கரத்து – திருமந்:1219/3
மேல்


நின்றாளே (24)

நேம தலைவி நிலவி நின்றாளே – திருமந்:973/4
அட்ட தேசு அ பொருள் ஆகி நின்றாளே – திருமந்:974/4
சண்டிகை நால் திசை தாங்கி நின்றாளே – திருமந்:1050/4
நிலை பெற இங்கே நிறைந்து நின்றாளே – திருமந்:1060/4
மண்டலம் மூன்றுற மன்னி நின்றாளே – திருமந்:1065/4
அந்தமும் ஆதியும் ஆகி நின்றாளே – திருமந்:1076/4
தேவி நடுவுள் திகழ்ந்து நின்றாளே – திருமந்:1096/4
நனி படுவித்து உள்ளம் நாடி நின்றாளே – திருமந்:1105/4
கோரி என் உள்ளம் குலாவி நின்றாளே – திருமந்:1110/4
வித்தகி என் உள்ளம் மேவி நின்றாளே – திருமந்:1194/4
சோம நறு மலர் சூடி நின்றாளே – திருமந்:1206/4
சோமனும் வந்து அடி சூட நின்றாளே – திருமந்:1208/4
நேம துணைவி நிலாவி நின்றாளே – திருமந்:1213/4
கலாமயம் ஆக கலந்து நின்றாளே – திருமந்:1214/4
ஆதியும் அந்தமும் ஆகி நின்றாளே – திருமந்:1218/4
ஏய வார் குழலி இனிது நின்றாளே – திருமந்:1220/4
ஒன்று உயர் ஓதி உணர்ந்து நின்றாளே – திருமந்:1221/4
துன்றிய தாரகை சோதி நின்றாளே – திருமந்:1236/4
நேயம் அதா நெறி ஆகி நின்றாளே – திருமந்:1239/4
அம்மனை ஆகி அமர்ந்து நின்றாளே – திருமந்:1253/4
பார் ஒளி ஆகி பரந்து நின்றாளே – திருமந்:1375/4
காரணி தன் அருள் ஆகி நின்றாளே – திருமந்:1389/4
எண்ணிய எண்ணம் கடந்து நின்றாளே – திருமந்:1399/4
மடந்தை சிறியவள் வந்து நின்றாளே – திருமந்:1400/4
மேல்


நின்றாளை (1)

மெல்ல நின்றாளை வினவகில்லாதவர் – திருமந்:1022/3
மேல்


நின்றான் (53)

கடந்து நின்றான் கமலம் மலர் ஆதி – திருமந்:14/1
கடந்து நின்றான் கடல்_வண்ணன் எம் மாயன் – திருமந்:14/2
கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன் – திருமந்:14/3
கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே – திருமந்:14/4
படர்ந்து நின்றான் பரி பாரகம் முற்றும் – திருமந்:26/2
கடந்து நின்றான் கமலம் மலர் மேலே – திருமந்:26/3
இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும் – திருமந்:28/1
பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும் – திருமந்:28/2
உணங்கி நின்றான் அமராபதி நாதன் – திருமந்:28/3
தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன் – திருமந்:37/2
திடம் பெற நின்றான் திருவடி தானே – திருமந்:137/4
நின்றான் நில முழுது அண்டத்துள் நீளியன் – திருமந்:375/1
புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகி – திருமந்:411/1
புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வு ஆகி – திருமந்:411/2
புகுந்து நின்றான் உடலாய் உயிர் ஆகி – திருமந்:411/3
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே – திருமந்:411/4
உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான் நந்தி – திருமந்:418/1
உகந்து நின்றான் நம்பி ஒண்ணுதல் கண்ணோடு – திருமந்:1162/1
உகந்து நின்றான் நம்முழை புக நோக்கி – திருமந்:1162/2
உகந்து நின்றான் இ உலகங்கள் எல்லாம் – திருமந்:1162/3
உகந்து நின்றான் அவன் அன்றோ தொகுத்தே – திருமந்:1162/4
ஆகி நின்றான் அவன் ஆயிழை பாடே – திருமந்:1219/4
அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று – திருமந்:1762/1
ஊடு நின்றான் அவன் தன் அருளுற்றே – திருமந்:1816/4
நின்றான் முகில் வண்ணன் நேர் எழுத்தாயே – திருமந்:1876/4
தணிவு அற நின்றான் சராசரம் தானே – திருமந்:2010/4
வேது அறியாவணம் நின்றான் எம் இறை – திருமந்:2220/3
நின்றான் அருளும் பரமும் முன் நேயமும் – திருமந்:2295/1
கொண்டவன் அன்றி நின்றான் தங்கள் கோவே – திருமந்:2388/4
நின்றான் நிலம் முழுது அண்டமும் மேலுற – திருமந்:2427/1
தரித்து நின்றான் அடி தன்னிட நெஞ்சில் – திருமந்:2431/1
தரித்து நின்றான் அமராபதி நாதன் – திருமந்:2431/2
கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை – திருமந்:2431/3
பரித்து நின்றான் அ பரிபாகத்தானே – திருமந்:2431/4
தொடர்ந்து நின்றான் என்னை சோதிக்கும்-போது – திருமந்:2643/1
தொடர்ந்து நின்றான் நல்ல நாதனும் அங்கே – திருமந்:2643/2
ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற – திருமந்:2696/1
கூடி நின்றான் ஒரு காலத்து தேவர்கள் – திருமந்:2794/1
வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தை – திருமந்:2794/2
தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி – திருமந்:2794/3
ஆட நின்றான் என்னை ஆட்கொண்டவாறே – திருமந்:2794/4
அங்கு நின்றான் அயன் மால் முதல் தேவர்கள் – திருமந்:2837/1
தங்கி நின்றான் தனிநாயகன் எம் இறை – திருமந்:2837/3
பொங்கி நின்றான் புவனாபதி தானே – திருமந்:2837/4
தவ பெருமான் என்று தான் வந்து நின்றான்
அவ பெருமான் என்னை ஆள் உடை நாதன் – திருமந்:2971/2,3
புகுந்து நின்றான் எங்கள் புண்ணிய மூர்த்தி – திருமந்:2985/1
புகுந்து நின்றான் எங்கள் போதறிவாளன் – திருமந்:2985/2
புகுந்து நின்றான் அடியார்-தங்கள் நெஞ்சம் – திருமந்:2985/3
வந்து நின்றான் அடியார்கட்கு அரும்பொருள் – திருமந்:2990/1
இங்கு நின்றான் அங்கு நின்றனன் எங்கு உளன் – திருமந்:3021/1
பொங்கி நின்றான் புவனாபதி புண்ணியன் – திருமந்:3021/2
கங்குல் நின்றான் கதிர் மா மதி ஞாயிறு – திருமந்:3021/3
எங்கும் நின்றான் மழை போல் இறை தானே – திருமந்:3021/4
மேல்


நின்றான்-தன்னை (1)

துன்னி நின்றான்-தன்னை உன்னி முன்னா இரு – திருமந்:2858/1
மேல்


நின்றானுக்கே (1)

உன்னும் திரிபுரை ஓதி நின்றானுக்கே – திருமந்:1079/4
மேல்


நின்றானும் (3)

இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும் – திருமந்:28/1,2
பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும்
உணங்கி நின்றான் அமராபதி நாதன் – திருமந்:28/2,3
தாங்கி நின்றானும் அ தாரணி தானே – திருமந்:419/4
மேல்


நின்றானே (110)

கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே – திருமந்:13/4
கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே – திருமந்:14/4
நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே – திருமந்:15/4
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே – திருமந்:22/4
மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே – திருமந்:24/4
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே – திருமந்:27/4
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே – திருமந்:29/4
புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே – திருமந்:40/4
இனம் செய்த மான் போல் இணங்கி நின்றானே – திருமந்:41/4
நிரன் அடி செய்து நிறைந்து நின்றானே – திருமந்:43/4
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே – திருமந்:61/4
வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே – திருமந்:213/4
தான் ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே – திருமந்:275/4
முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே – திருமந்:284/4
ஈசன் வந்து எம்மிடை ஈட்டி நின்றானே – திருமந்:288/4
வாச மலர் கந்தம் மன்னி நின்றானே – திருமந்:304/4
தாண் முழுது அண்டமும் ஆகி நின்றானே – திருமந்:374/4
நன்று உயிர்ப்பானே நடுவு நின்றானே – திருமந்:394/4
அந்தார் பிறவி அறுத்து நின்றானே – திருமந்:405/4
இ பரிசே இருள் மூடி நின்றானே – திருமந்:409/4
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே – திருமந்:411/4
அடையார் பெரு வழி அண்ணல் நின்றானே – திருமந்:413/4
அன்புற ஐந்தில் அமர்ந்து நின்றானே – திருமந்:416/4
தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே – திருமந்:418/4
அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே – திருமந்:440/4
சடை உடையான் சிந்தை சார்ந்து நின்றானே – திருமந்:444/4
படைத்து உடையான் பரம் ஆகி நின்றானே – திருமந்:446/4
ஆதி படைத்தவை தாங்கி நின்றானே – திருமந்:447/4
இல்லான் நியமத்து இடையில் நின்றானே – திருமந்:554/4
கரு இடும் சோதி கலந்து நின்றானே – திருமந்:584/4
கண்ணாடி போல கலந்து நின்றானே – திருமந்:603/4
தன் வழி தன் அருள் ஆகி நின்றானே – திருமந்:678/4
பதி அது காட்டும் பரமன் நின்றானே – திருமந்:710/4
அவன் இவன் வட்டம் அது ஆகி நின்றானே – திருமந்:767/4
கல் ஒளியே என காட்டி நின்றானே – திருமந்:938/4
பவ் இயல்பு ஆக பரந்து நின்றானே – திருமந்:942/4
ஒகார முதல்வன் உவந்து நின்றானே – திருமந்:951/4
அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே – திருமந்:966/4
எண்-நின்று எழுத்து அஞ்சும் ஆகி நின்றானே – திருமந்:968/4
மகார முதல்வன் மதித்து நின்றானே – திருமந்:982/4
உ-முதல் ஆயவன் உற்று நின்றானே – திருமந்:996/4
கல் ஒளி கண்ணுளும் ஆகி நின்றானே – திருமந்:1028/4
திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே – திருமந்:1137/4
ஆலித்து ஒருவன் உகந்து நின்றானே – திருமந்:1161/4
வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே – திருமந்:1493/4
பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே – திருமந்:1494/4
பண் அவன் பேரன்பு பற்றி நின்றானே – திருமந்:1505/4
நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே – திருமந்:1522/4
ஆதியும் அ நெறி ஆகி நின்றானே – திருமந்:1542/4
கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே – திருமந்:1550/4
கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே – திருமந்:1706/4
நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே – திருமந்:1736/4
மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே – திருமந்:1746/4
பார் ஐங்குணமும் படைத்து நின்றானே – திருமந்:1832/4
வெளிப்படுவோர் உச்சி மேவி நின்றானே – திருமந்:1835/4
வயனங்களால் என்றும் வந்து நின்றானே – திருமந்:1836/4
ஏகமும் கண்டு ஒன்றில் எய்த நின்றானே – திருமந்:1898/4
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே – திருமந்:1983/4
ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின்றானே – திருமந்:2020/4
அண்டமும் தானாய் அமர்ந்து நின்றானே – திருமந்:2153/4
விழும பொருளுடன் மேவி நின்றானே – திருமந்:2156/4
ஊனத்து அவித்தை விட்டு ஊமன் நின்றானே – திருமந்:2157/4
நினைவகத்து இன்றி சுழுத்தி நின்றானே – திருமந்:2216/4
வருத்து அறிந்தேன் மனம் மன்னி நின்றானே – திருமந்:2221/4
மேவிய நாலேழ் விடுத்து நின்றானே – திருமந்:2284/4
வேறு செய்யா அத்தன் மேவி நின்றானே – திருமந்:2312/4
அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே – திருமந்:2351/4
அறிவுடையார் நெஞ்சத்து அங்கு நின்றானே – திருமந்:2364/4
கற்பனை இன்றி கலந்து நின்றானே – திருமந்:2439/4
தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே – திருமந்:2458/4
அத்தற்கு அடிமை அடைந்து நின்றானே – திருமந்:2491/4
அடல் எரி வண்ணனும் அங்கு நின்றானே – திருமந்:2561/4
வைத்தபடியே அடைந்து நின்றானே – திருமந்:2574/4
ஐயனும் அ வழி ஆகி நின்றானே – திருமந்:2602/4
ஐயனும் அங்கே அமர்ந்து நின்றானே – திருமந்:2606/4
தவா கடல் ஈசன் தரித்து நின்றானே – திருமந்:2617/4
ஊரில் உமாபதி ஆகி நின்றானே – திருமந்:2625/4
உறுதுணையாய் அங்கி ஆகி நின்றானே – திருமந்:2630/4
காவலன் எங்கும் கலந்து நின்றானே – திருமந்:2639/4
ஓடும் உலகு உயிராகி நின்றானே – திருமந்:2651/4
புகழ் வழி காட்டி புகுந்து நின்றானே – திருமந்:2669/4
உரிய பதியும் பார் ஆக்கி நின்றானே – திருமந்:2672/4
களங்கு ஒளி செய்து கலந்து நின்றானே – திருமந்:2683/4
வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே – திருமந்:2687/4
வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே – திருமந்:2690/4
விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே – திருமந்:2691/4
ஒளி பவளத்து என்னோடு ஈசன் நின்றானே – திருமந்:2695/4
வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே – திருமந்:2758/4
ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே – திருமந்:2765/4
காமணி ஞாலம் கடந்து நின்றானே – திருமந்:2785/4
பேதப்படா வண்ணம் பின்னி நின்றானே – திருமந்:2795/4
குசும்ப மலர் கந்தம் கூடி நின்றானே – திருமந்:2818/4
சொருபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே – திருமந்:2829/4
துவள் அற்ற சோதி தொடர்ந்து நின்றானே – திருமந்:2832/4
அரிய துரியத்து அணைந்து நின்றானே – திருமந்:2835/4
துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே – திருமந்:2857/4
கற்பனை இன்றி கலந்து நின்றானே – திருமந்:2943/4
ஆதி பிரான் நடு ஆகி நின்றானே – திருமந்:3005/4
தொண்டர்கள் தூய் நெறி தூங்கி நின்றானே – திருமந்:3006/4
புலம் உழு பொன் நிறம் ஆகி நின்றானே – திருமந்:3007/4
நிரா பரன் ஆகி நிறைந்து நின்றானே – திருமந்:3008/4
காற்றது ஈசன் கலந்து நின்றானே – திருமந்:3009/4
வாச மலர் போல் மருவி நின்றானே – திருமந்:3014/4
சொல் அரும் சோதி தொடர்ந்து நின்றானே – திருமந்:3015/4
அள்ளல் கடலை அறுத்து நின்றானே – திருமந்:3016/4
உணர்வு உடல் அண்டமும் ஆகி நின்றானே – திருமந்:3022/4
ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே – திருமந்:3034/4
துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே – திருமந்:3035/4
பலமையில் எங்கும் பரந்து நின்றானே – திருமந்:3036/4
கண்ணவன் ஆகி கலந்து நின்றானே – திருமந்:3037/4
மேல்


நின்றானை (5)

ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள் – திருமந்:3/1
தொடர்ந்து நின்றானை தொழு-மின் தொழுதால் – திருமந்:26/1
ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது – திருமந்:1639/1
கண்காணி ஆக கலந்து எங்கும் நின்றானை
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே – திருமந்:2067/3,4
முன்னி நின்றானை மொழிந்தேன் முதல்வனும் – திருமந்:2360/2
மேல்


நின்றானையே (1)

புகுந்து நின்றானையே போற்றுகின்றேனே – திருமந்:2985/4
மேல்


நின்றிட்டு (1)

அயனொடு மால் அறியா வகை நின்றிட்டு
உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே – திருமந்:2807/3,4
மேல்


நின்றிட (3)

மடை ஒன்றி நின்றிட வாய்த்த வழியும் – திருமந்:715/2
தேறும் பொருள் இது சிந்தையுள் நின்றிட
கூறும் மகாரம் குழல் வழி ஓடிட – திருமந்:765/2,3
நீங்கா சிவானந்த ஞேயத்தே நின்றிட
பாங்கு ஆன பாசம் படரா படரினும் – திருமந்:1605/1,2
மேல்


நின்றிடில் (9)

மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
எண் மூன்றும் நாலும் இடவகையாய் நிற்கும் – திருமந்:776/1,2
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடில்
பன்மூன்றொடு ஈராறு பார்க்கலும் ஆமே – திருமந்:776/3,4
தேய்வுற மூன்றும் திகழவே நின்றிடில்
ஆய் உரு ஆறு என்று அளக்கலும் ஆமே – திருமந்:778/3,4
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே – திருமந்:947/3,4
பண்ணுறு நாதம் பகை அற நின்றிடில்
விண் அமர் சோதி விளங்க ஹிரீங்கார – திருமந்:1384/2,3
நின்ற இ சத்தி நிலை பெற நின்றிடில்
கண்ட இ வன்னி கலந்திடும் ஓர் ஆண்டில் – திருமந்:1390/1,2
ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில்
ஐவர்க்கு இறையிறுத்து ஆற்றகிலோமே – திருமந்:2027/3,4
தத்துவமானது தன்வழி நின்றிடில்
வித்தகன் ஆகி விளங்கி இருக்கலாம் – திருமந்:2180/1,2
தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில்
தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே – திருமந்:2664/3,4
மேல்


நின்றிடின் (4)

சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்றது ஐ ஆண்டின் மாலகு ஆகுமே – திருமந்:674/3,4
செ வகை ஒன்பதும் சேரவே நின்றிடின்
முவ்வகை ஆம் அது முப்பத்துமூன்றே – திருமந்:775/3,4
சென்று உயிர் நாலெட்டும் சேரவே நின்றிடின்
மன்று இயல்பாகும் மனையில் இரண்டே – திருமந்:784/3,4
கொண்ட விரத நீர் குன்றாமல் நின்றிடின்
மன்றினில் ஆடும் மணி அது காணுமே – திருமந்:1390/3,4
மேல்


நின்றிடு (2)

நின்றிடு விந்து என்று உள்ள எழுத்து எல்லாம் – திருமந்:1271/1
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன் – திருமந்:1271/2
மேல்


நின்றிடும் (24)

வாங்க வல்லார்க்கும் வலிசெய்து நின்றிடும்
தேங்க வல்லார்க்கும் திளைக்கும் அமுதமும் – திருமந்:638/2,3
புடை ஒன்றி நின்றிடும் பூத பிரானை – திருமந்:715/1
தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே – திருமந்:716/4
சென்னியின் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே – திருமந்:750/3,4
குழல்வழி நின்றிடும் கூத்தனும் ஆமே – திருமந்:754/4
பாய் இரு நாளும் பகை அற நின்றிடும்
தேய்வுற மூன்றும் திகழவே நின்றிடில் – திருமந்:778/2,3
ஆகின்ற பாதமும் அ ந-வாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம் – திருமந்:941/1,2
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே – திருமந்:948/4
குறி ஒன்றி நின்றிடும் கோமள கொம்பு – திருமந்:1182/2
நின்றிடும் அ பதி அ எழுத்தே வரில் – திருமந்:1271/3
நின்றிடும் அப்புறம் தாரகை ஆனதே – திருமந்:1271/4
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே – திருமந்:1323/4
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாக – திருமந்:1353/1
நின்றிடும் ஏழ் கடல் ஏழ் புவி எல்லாம் – திருமந்:1358/1
நின்றிடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்கும் – திருமந்:1358/2
நின்றிடும் சத்தி நிலைபெற கண்டிட – திருமந்:1358/3
நின்றிடும் மேலை விளக்கு ஒளி தானே – திருமந்:1358/4
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும் – திருமந்:1606/1,2
சத்தி நாற்கோணம் சலமுற்று நின்றிடும்
சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும் – திருமந்:1745/1,2
தன் மேனி தற்சிவலிங்கமாய் நின்றிடும்
தன் மேனி-தானும் சதாசிவமாய் நிற்கும் – திருமந்:1750/1,2
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு – திருமந்:1812/1
வர இருந்தான் வழி நின்றிடும் ஈசன் – திருமந்:1889/1
விண்ணை இடந்து வெளி செய்து நின்றிடும்
கண்ணை இடந்து களி தந்த ஆனந்தம் – திருமந்:1983/2,3
மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும் – திருமந்:2277/2,3
மேல்


நின்றிடுமாறே (1)

இராசியுள் சக்கரம் நின்றிடுமாறே – திருமந்:1270/4
மேல்


நின்றிடே (1)

சற்று இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே – திருமந்:1357/4
மேல்


நின்று (183)

புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே – திருமந்:3/4
வான் நின்று அழைக்கும் மழை போல் இறைவனும் – திருமந்:30/1
தான் நின்று அழைக்கும்-கொல் என்று தயங்குவார் – திருமந்:30/2
ஆன் நின்று அழைக்கும் அது போல் என் நந்தியை – திருமந்:30/3
நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே – திருமந்:30/4
கண் அகத்தே நின்று காதலித்தேனே – திருமந்:31/4
நானும் நின்று ஏத்துவன் நாள்-தொறும் நந்தியை – திருமந்:37/1
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற ஆறே – திருமந்:37/4
பாடுவன் பன் மலர் தூவி பணிந்து நின்று
ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று – திருமந்:50/2,3
மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று
ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து – திருமந்:65/1,2
ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து – திருமந்:65/2
பின்னை நின்று என்னே பிறவி பெறுவது – திருமந்:81/1
உறை பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே – திருமந்:86/4
கரத்தினுள் நின்று கழிவு செய்தானே – திருமந்:111/4
கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற – திருமந்:112/3
உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்த – திருமந்:113/3
கண் நின்று காட்டி களிம்பு அறுத்தானே – திருமந்:113/4
எச்ச அகலா நின்று இளைக்கின்றவாறே – திருமந்:156/4
தோல் பையுள் நின்று தொழில் அற செய்து ஊட்டும் – திருமந்:167/3
உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார் – திருமந்:184/2
நின்று உணரார் இ நிலத்தின் மனிதர்கள் – திருமந்:191/3
தொடர்ந்து நின்று அ வழி தூர்க்கலும் ஆமே – திருமந்:212/4
மை நின்று எரியும் வகை அறிவார்கட்கு – திருமந்:218/2
மை நின்று அவிழ்தரும் அ தினமாம் என்றும் – திருமந்:218/3
தம் தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டு – திருமந்:224/3
வரையிடை நின்று இழி வான் நீர் அருவி – திருமந்:249/1
உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறு – திருமந்:249/2
உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில் – திருமந்:253/3
இன்பனை இன்பத்திடை நின்று இரதிக்கும் – திருமந்:286/3
நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று
வாச மலர் கந்தம் மன்னி நின்றானே – திருமந்:304/3,4
மகிழ நின்று ஆதியை ஓதி உணரா – திருமந்:308/3
கல்லேன் கழிய நின்று ஆட வல்லேனே – திருமந்:313/4
மண்ணினின் உள்ளே மதித்துமதித்து நின்று
எண்ணி எழுதி இளைத்து விட்டாரே – திருமந்:315/3,4
பரிவொடு நின்று பரிசு அறிவானே – திருமந்:348/4
அருவரையாய் நின்று அருள்புரிந்தானே – திருமந்:362/4
பூவின்-கண் நின்று பொருந்தும் புவனமே – திருமந்:385/4
நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர் – திருமந்:394/1
ஊடும் அவர் தமது உள்ளத்துளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே – திருமந்:406/3,4
ஊடும் அவர்-தமது உள்ளத்துளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே – திருமந்:414/3,4
நிலை அன்று அழிந்தமை நின்று உணர்ந்தேனால் – திருமந்:422/2
கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி – திருமந்:424/1
வெளிப்பட்டு நின்று அருள்செய்திடும் ஈண்டே – திருமந்:437/2
இவன் தான் என நின்று எளியனும் அல்லன் – திருமந்:448/2
நீட்டி நின்று ஆகத்து நேர்பட்டவாறே – திருமந்:471/4
தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே – திருமந்:487/4
அதல் புதலாய் பலமாய் நின்று அளிக்கும் – திருமந்:489/2
மெள்ள குடைந்து நின்று ஆடார் வினை கெட – திருமந்:509/2
கொல்லையில் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு – திருமந்:542/3
நெறிதான் மிக மிக நின்று அருள்செய்யும் – திருமந்:545/3
உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே – திருமந்:651/4
ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே – திருமந்:657/4
கட்டிட்டு நின்று களம் கனி ஊடுபோய் – திருமந்:662/3
பொட்டிட்டு நின்று பூரணம் ஆனதே – திருமந்:662/4
எட்டும் வரப்பு இடம் தான் நின்று எட்டுமே – திருமந்:671/4
மான் கன்று நின்று வளர்கின்றவாறே – திருமந்:738/4
பதிவட்டத்து உள் நின்று பாலிக்குமாறு – திருமந்:740/3
திருந்து தினம் அ தினத்தினொடு நின்று
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று – திருமந்:743/1,2
உகம் கோடி கண்டும் ஒசிவு அற நின்று
அகம் கோடி கண்டு உள் அலற காண்பர்கள் – திருமந்:759/1,2
தேறியே நின்று தெளி இ வகையே – திருமந்:774/4
செறிவது நின்று திகழும் அதுவே – திருமந்:787/4
ஆய்ந்து உரைசெய்யில் அமுதம் நின்று ஊறிடும் – திருமந்:802/1
சீறிட்டு நின்று சிவாயநம என்ன – திருமந்:930/3
புண்ணிய வானவர் பூமழை தூவி நின்று
எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம் – திருமந்:993/1,2
அன்புடனே நின்று அமுதம் ஏற்றியே – திருமந்:1005/1
கட்டிட்டு நின்று கலந்த மெய் ஆகமும் – திருமந்:1032/3
ஒன்று எனோடு ஒன்றி நின்று ஒத்து அடைந்தாளே – திருமந்:1061/4
பைய நின்று ஏத்தி பணி-மின் பணிந்த பின் – திருமந்:1103/3
நின்று அறி ஞானமும் இச்சையுமாய் நிற்கும் – திருமந்:1136/2
கரு ஒத்து நின்று கலங்கின-போது – திருமந்:1137/3
பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே – திருமந்:1182/3
மங்கையும் மாரனும் தம்மொடு கூடி நின்று
அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர் – திருமந்:1191/1,2
நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்கு – திருமந்:1200/2
தாம் அடி சூடி நின்று எய்தினர் தம் பதம் – திருமந்:1208/2
நாடி நடு இடை ஞானம் உருவ நின்று
ஆடும் அதன் வழி அண்ட முதல்வியே – திருமந்:1209/3,4
நாலாம் நளின நின்று ஏத்தி நட்டு உச்சி தன் – திருமந்:1212/3
நாதனும் நாலொன்பதின்மரும் கூடி நின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள அவை – திருமந்:1218/1,2
வேதனும் ஈரொன்பதின்மரும் மேவி நின்று
ஆதியும் அந்தமும் ஆகி நின்றாளே – திருமந்:1218/3,4
நின்று கொளும் நிலை பேறுடையாளே – திருமந்:1330/4
நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர் – திருமந்:1333/2
குருவழி ஆகும் குணங்கள் உள் நின்று
கருவழி ஆகும் கணக்கை அறுத்து – திருமந்:1374/2,3
வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம் – திருமந்:1405/3
சுணங்கு இடை நின்று இவை செல்லலும் ஆமே – திருமந்:1411/4
சுத்தம் அசுத்தமும் தோய்வுறாமே நின்று
நித்தம் பரம் சுத்தம் சைவர்க்கு நேயமே – திருமந்:1420/3,4
நின்று சமய நிராகாரம் நீங்கியே – திருமந்:1437/2
நின்று பராபரை நேயத்தை பாதத்தால் – திருமந்:1437/3
முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள் – திருமந்:1456/3
ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆகுமே – திருமந்:1472/4
நின்று தொழுவன் கிடந்து எம்பிரான்-தன்னை – திருமந்:1500/1
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடிதொழ – திருமந்:1505/2
நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே – திருமந்:1522/4
உள் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால் – திருமந்:1535/3
மண் நின்று ஒழியும் வகை அறியார்களே – திருமந்:1535/4
நீங்கா சமயத்துள் நின்று ஒழிந்தார்களே – திருமந்:1556/4
இவன் தான் என நின்று எளியனும் அல்லன் – திருமந்:1622/2
சோற்றுக்கு நின்று சுழல்கின்றவாறே – திருமந்:1642/4
முன் நின்று அருளும் முடிகின்ற காலத்து – திருமந்:1648/1
நல் நின்று உலகில் நடுவுயிராய் நிற்கும் – திருமந்:1648/2
பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும் – திருமந்:1648/3
முன் நின்று எனக்கு ஒரு முத்தி தந்தானே – திருமந்:1648/4
வாய் முலை பெய்ய மதுர நின்று ஊறிடும் – திருமந்:1682/2
தவத்திடை நின்று அறியாதவர் எல்லாம் – திருமந்:1685/3
விதைக்கின்ற வித்தினை மேல் நின்று நோக்கி – திருமந்:1692/2
எள்ளத்தனையும் இடைவிடாதே நின்று
தெள்ளி அறிய சிவபதம் தானே – திருமந்:1693/3,4
அடிவைத்து அருளுதி ஆசான் நின்று உன்னா – திருமந்:1698/1
தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன் – திருமந்:1717/1
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே – திருமந்:1747/4
சென்று நின்று எண் திசை ஏத்துவர் தேவர்கள் – திருமந்:1762/2
என்றும் நின்று ஏத்துவன் எம் பெருமான்-தனை – திருமந்:1762/3
ஊன் என ஊன் உயிர் என்ன உடன் நின்று
வான் என வானவர் நின்று மனிதர்கள் – திருமந்:1788/2,3
வான் என வானவர் நின்று மனிதர்கள் – திருமந்:1788/3
அருளில் தலை நின்று அறிந்து அழுந்தாதார் – திருமந்:1814/1
தழை கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்த – திருமந்:1833/3
ஏத்துவர் மா மலர் தூவி தொழுது நின்று
ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன் – திருமந்:1837/1,2
மூவரில் பன்மை முதல்வனாய் நின்று அருள் – திருமந்:1838/3
நின்று பொருந்த இறை பணி நேர்பட – திருமந்:1840/2
புகும் அத்தராய் நின்று பூசனை செய்யும் – திருமந்:1865/2
முகமத்தோடு ஒத்து நின்று ஊழி-தோறு ஊழி – திருமந்:1865/3
அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே – திருமந்:1865/4
அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல் – திருமந்:1909/3
அது வித்திலே நின்று அம் கண்ணிக்கு நந்தி – திருமந்:1931/1
சோதிக்குள் நின்று துடி இடை செய்கின்ற – திருமந்:1981/3
எறி கதிர் சோமன் எதிர் நின்று எறிப்ப – திருமந்:1988/2
நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே – திருமந்:1999/4
தானே அயன் மால் என நின்று தாபிக்கும் – திருமந்:2003/2
தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன் – திருமந்:2003/3
சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார் – திருமந்:2021/1
ஆணிப்பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது – திருமந்:2064/2
ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு – திருமந்:2077/1
நீதி உள்ளே நின்று நின்மலன் தாள் பணிந்து – திருமந்:2085/3
துன்பத்துளே நின்று தூங்குகின்றார்களே – திருமந்:2089/4
தீர வருவது ஓர் காம தொழில் நின்று
மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே – திருமந்:2091/3,4
கூற்று உதைத்தான் தன்னை கூறி நின்று உய்-மின்னே – திருமந்:2105/4
பாடி உளே நின்று பாதம் பணி-மின்கள் – திருமந்:2109/2
ஆடி உளே நின்று அறிவு செய்வார்கட்கு – திருமந்:2109/3
நடு நின்று நாடு-மின் நாதன்-தன் பாதம் – திருமந்:2110/2
பண்புறுவீர் பிறவி தொழிலே நின்று
துன்புறு பாசத்து உழைத்து ஒழிந்தீரே – திருமந்:2112/3,4
அத்தனும் ஐம்பொறி ஆடகத்து உள் நின்று
சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணுமாறே – திருமந்:2170/3,4
முனவகத்தே நின்று உதறி உள் புக்கு – திருமந்:2216/3
நின்று பரனாய் நின்மலன் ஆமே – திருமந்:2217/4
மாது அறியா வகை நின்று மயங்கின – திருமந்:2220/2
உரிய வினைகள் நின்று ஓலமிட்டு அன்றே – திருமந்:2276/4
வஞ்சமே நின்று வைத்திடில் காயமாம் – திருமந்:2299/3
நிறம் சேர் ததிமத்தின் மலத்தே நின்று அங்கு – திருமந்:2313/2
ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று
கூம்புகின்றார் குணத்தினொடும் கூறுவர் – திருமந்:2352/1,2
ஆய அமுதாகி நின்று அண்ணிக்கின்றானே – திருமந்:2365/4
மாய விளக்கு அது நின்று மறைந்திடும் – திருமந்:2367/1
தூய விளக்கு அது நின்று சுடர் விடும் – திருமந்:2367/2
காய விளக்கு அது நின்று கனன்றிடும் – திருமந்:2367/3
ஒருவனுமே உள் உணர்த்தி நின்று ஊட்டி – திருமந்:2390/3
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும் – திருமந்:2446/2
எட்டாது எனின் நின்று எட்டும் இறைவனை – திருமந்:2470/2
முகை எட்டும் உள் நின்று உதிக்கின்றவாறே – திருமந்:2531/4
வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்கு – திருமந்:2553/1
அடிதொழ முன் நின்று அமரர்கள் அத்தன் – திருமந்:2583/1
முடி தொழ ஈசனும் முன் நின்று அருளி – திருமந்:2583/2
மூடத்து உளே நின்று முத்தி தந்தானே – திருமந்:2614/4
படர்ந்து நின்று ஆதி பராபரன் எந்தை – திருமந்:2643/3
கடந்து நின்று அ வழி காட்டுகின்றானே – திருமந்:2643/4
உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும் – திருமந்:2665/2
உளங்கு ஒளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற – திருமந்:2687/3
குருவழி ஆய குணங்களின் நின்று
கருவழி ஆய கணக்கை அறுக்க – திருமந்:2705/1,2
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே – திருமந்:2739/4
தம் பதமாய் நின்று தான் வந்து அருளுமே – திருமந்:2759/4
நாயகன் நின்று நடம் செய்யுமாறே – திருமந்:2766/4
அடங்கலும் தாமாய் நின்று ஆடுகின்றாரே – திருமந்:2768/4
துன்புறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே – திருமந்:2788/3
அன்புறு எந்தை நின்று ஆடலுற்றானே – திருமந்:2788/4
அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே – திருமந்:2790/4
பெருநிலமாய் நின்று தாங்கிய தாளோன் – திருமந்:2805/3
ஆகாச வண்ணம் அமர்ந்து நின்று அப்புறம் – திருமந்:2809/3
உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும் – திருமந்:2840/1
கரு அன்றியே நின்று தான் கரு ஆகும் – திருமந்:2840/2
வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என் – திருமந்:2850/1
பத்தியுள் நின்று பரம்-தன்னுள் நின்று மா – திருமந்:2862/2
பத்தியுள் நின்று பரம்-தன்னுள் நின்று மா – திருமந்:2862/2
நாள் பட நின்று நலம் புகுந்து ஆயிழை – திருமந்:2881/3
ஆணி மிதித்து நின்று ஐவர் கோல் ஊன்றலும் – திருமந்:2935/2
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம் – திருமந்:2953/1
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி – திருமந்:2953/2
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை – திருமந்:2953/3
இவன்தான் என நின்று எளியனும் அல்லன் – திருமந்:3011/2
உள் நின்று ஒளிரும் உலவா பிராணனும் – திருமந்:3040/1
உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே – திருமந்:3041/4
மேல்


நின்றும் (4)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் – திருமந்:1985/1
கூடியும் நின்றும் தொழுது எம் இறைவனை – திருமந்:2109/1
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை – திருமந்:2517/1
நின்றும் இருந்தும் நிலம் பல பேசினும் – திருமந்:2536/2
மேல்


நின்றே (15)

உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும் – திருமந்:445/1
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி – திருமந்:445/2
உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம் – திருமந்:445/3
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே – திருமந்:445/4
மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே – திருமந்:683/4
தொடர்ந்தது தானே அ சேதியுள் நின்றே – திருமந்:718/4
பரம் ஆய வாசிமயநமாய் நின்றே – திருமந்:946/4
விரும்பி நின்றே செயின் மெய்த்தவர் ஆகும் – திருமந்:1462/1
விரும்பி நின்றே செயின் மெய்யுரை ஆகும் – திருமந்:1462/2
விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும் – திருமந்:1462/3
விரும்பி நின்றே செயின் விண்ணவன் ஆகுமே – திருமந்:1462/4
வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற – திருமந்:1766/1
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்-மினே – திருமந்:2104/4
விளங்கிடும் அ வழி தத்துவம் நின்றே – திருமந்:2177/4
ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே – திருமந்:2953/4
மேல்


நின்றேன் (6)

கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர் – திருமந்:471/1
பின்னி நின்றேன் நீ பெரியை என்றானே – திருமந்:2360/4
பணிந்து நின்றேன் பரமாதி பதியை – திருமந்:2972/1
துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன் – திருமந்:2972/2
அணிந்து நின்றேன் உடல் ஆதி பிரானை – திருமந்:2972/3
தணிந்து நின்றேன் சிவன் தன்மை கண்டேனே – திருமந்:2972/4
மேல்


நின்றேனே (10)

இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே – திருமந்:4/4
விடியா விளக்கு என்று மேவி நின்றேனே – திருமந்:48/4
நடுவுநின்றார் வழி யானும் நின்றேனே – திருமந்:320/4
நடுவுநின்றாரொடு யானும் நின்றேனே – திருமந்:322/4
சொன்னான் கழலிணை சூடி நின்றேனே – திருமந்:2429/4
உலையுளும் உள்ளத்து மூழ்கி நின்றேனே – திருமந்:2632/4
உருளாத கல் மனம் உற்று நின்றேனே – திருமந்:2952/4
பவ பெருமானை பணிந்து நின்றேனே – திருமந்:2971/4
கீத கண்ணாடியில் கேட்டு நின்றேனே – திருமந்:2986/4
பானக சோதியை பற்றி நின்றேனே – திருமந்:2997/4
மேல்


நின்றோடும் (1)

கொல்ல நின்றோடும் குதிரை ஒத்தேனே – திருமந்:2028/4
மேல்


நின்றோர் (1)

திமிர செயலும் தெளிவுடன் நின்றோர்
அமரர்க்கு அதிபதி ஆகி நிற்பாரே – திருமந்:2838/3,4
மேல்


நின்றோர்க்கு (3)

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும் – திருமந்:1606/1
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் – திருமந்:1935/3
சத்தியுள் நின்றோர்க்கு தத்துவம் கூடலால் – திருமந்:2862/3
மேல்


நின்றோர்க்கே (1)

மேற்கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே – திருமந்:2113/4
மேல்


நின்றோரும் (1)

இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும்
மருள் கொண்டு மாதர் மயலுறுவார்கள் – திருமந்:203/2,3
மேல்


நின்னை (1)

விஞ்சத்து உறையும் விகிர்தா என நின்னை
நஞ்சு அற்றவர்க்கு அன்றி நாட ஒண்ணாதே – திருமந்:2117/3,4
மேல்


நினை (4)

துரிசு அற நீ நினை தூய் மணிவண்ணன் – திருமந்:1544/3
நினை குறியாளனை ஞான கொழுந்தின் – திருமந்:1565/3
நிச்சலும் என்னை நினை என்ற அ பொருள் – திருமந்:1780/2
ஆட்டம் செய்யாத அது விதியே நினை
ஈட்டும் அது திடம் எண்ணலும் ஆமே – திருமந்:2301/3,4
மேல்


நினை-மின் (1)

நன்றே நினை-மின் நமன் இல்லை நாணாமே – திருமந்:2104/2
மேல்


நினைக்க (2)

நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே – திருமந்:1838/4
உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும் – திருமந்:2665/2
மேல்


நினைக்கப்பெறில் (1)

நினைக்கப்பெறில் அவன் நீளியன் ஆமே – திருமந்:2970/4
மேல்


நினைக்கில் (1)

வாழ நினைக்கில் அது ஆலயம் ஆமே – திருமந்:2907/4
மேல்


நினைக்கிலர் (4)

நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன் – திருமந்:22/2,3
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள் – திருமந்:185/2
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள் – திருமந்:863/2
செறிய நினைக்கிலர் சேவடி தானே – திருமந்:1554/4
மேல்


நினைக்கிலார் (1)

எண் அளந்து இன்ன நினைக்கிலார் ஈசனை – திருமந்:13/2
மேல்


நினைக்கிலும் (1)

இன்புற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி – திருமந்:194/3
மேல்


நினைக்கின் (1)

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர்-தம்மை – திருமந்:2667/1
மேல்


நினைக்கின்ற (1)

இன்பத்துளே நினைக்கின்ற இது மறந்து – திருமந்:2089/2
மேல்


நினைக்கும் (3)

நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே – திருமந்:1323/4
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய் – திருமந்:1967/1
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர்-தம்மை – திருமந்:2667/1
மேல்


நினைத்தது (1)

நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர் – திருமந்:22/2
மேல்


நினைத்தல் (1)

நனவில் கனவு நினைத்தல் மறத்தல் – திருமந்:2202/2
மேல்


நினைத்தலும் (1)

நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தலும்
கூசம் செய்து உன்னி குறிக்கொள்வது எ வண்ணம் – திருமந்:2408/2,3
மேல்


நினைத்தவை (1)

தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய் – திருமந்:1341/2
மேல்


நினைத்தன (1)

நாமே நினைத்தன செய்யலும் ஆகும் – திருமந்:1303/3
மேல்


நினைத்திடு (1)

நினைத்திடு நெல்லொடு புல்லினை உள்ளே – திருமந்:1324/3
மேல்


நினைத்திடும் (3)

நினைத்திடும் அ சிரீம் அ கிலீம் ஈறா – திருமந்:1324/1
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறும் – திருமந்:1324/2
நினைத்திடும் அருச்சனை நேர்தருவாளே – திருமந்:1324/4
மேல்


நினைத்து (2)

நின்றிடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்கும் – திருமந்:1358/2
நேசம் அது ஆக நினைத்து இரும் உம்முளே – திருமந்:1383/2
மேல்


நினைந்தது (1)

நீ வைத்து சேமி நினைந்தது தருமே – திருமந்:1318/4
மேல்


நினைந்தவர்க்கு (1)

நீதியுள் நீர்மை நினைந்தவர்க்கு அல்லது – திருமந்:1694/3
மேல்


நினைந்து (12)

பெருநெறி ஆய பிரானை நினைந்து
குரு நெறி ஆம் சிவமா நெறி கூடும் – திருமந்:54/2,3
போகமும் மாதர் புலவி அது நினைந்து
ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலினால் – திருமந்:529/1,2
உற பெறவே நினைந்து ஓதும் சகாரம் – திருமந்:731/2
நெறியாய சித்தம் நினைந்து இருந்தாளே – திருமந்:1133/4
பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து
இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே – திருமந்:1885/3,4
பெருக்க பிதற்றில் என் பேய்த்தேர் நினைந்து என் – திருமந்:2036/1
ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே – திருமந்:2055/4
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்-மினே – திருமந்:2104/4
சுத்தம் அசுத்தம் தொடரா வகை நினைந்து
அத்தன் பரன்-பால் அடைதல் சித்தாந்தமே – திருமந்:2373/3,4
கன்று நினைந்து எழு தாய் என வந்த பின் – திருமந்:2446/3
ஊனதன் உள் நினைந்து ஒன்றுபட்டாரே – திருமந்:2631/4
நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று – திருமந்:2707/1
மேல்


நினைப்பது (1)

காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர் – திருமந்:430/3
மேல்


நினைப்பவர் (4)

நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தலும் – திருமந்:2408/2
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர் – திருமந்:2841/2
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர் – திருமந்:2841/3
உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே – திருமந்:2841/4
மேல்


நினைப்பவர்-தம்மை (1)

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர்-தம்மை
சுனைக்குள் விளை மலர் சோதியினானை – திருமந்:2667/1,2
மேல்


நினைப்பவர்க்கு (2)

ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய்தானே – திருமந்:182/4
உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி – திருமந்:2841/1
மேல்


நினைப்பித்தனனே (1)

நினையும் அளவில் நினைப்பித்தனனே – திருமந்:2830/4
மேல்


நினைப்பின் (1)

நினைப்பின் அதனினில் நிழலையும் காணார் – திருமந்:1681/2
மேல்


நினைப்பு (8)

ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார் – திருமந்:105/3
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே – திருமந்:145/4
நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை – திருமந்:150/2
நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே – திருமந்:529/4
தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர் – திருமந்:1553/1
நிரா மயம் ஆக நினைப்பு ஒழிந்தாரே – திருமந்:2076/4
நிலைபெற நாடி நினைப்பு அற உள்கில் – திருமந்:2666/3
நான் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே – திருமந்:2820/4
மேல்


நினைப்பும் (1)

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் – திருமந்:2970/1
மேல்


நினைப்புறுவார் (1)

நினைப்புறுவார் பத்தி நேடிக்கொள்வாரே – திருமந்:2668/4
மேல்


நினைய (1)

மனம் அது தானே நினைய வல்லார்க்கு – திருமந்:2609/1
மேல்


நினையவும் (2)

நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல் – திருமந்:581/2
நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்கு – திருமந்:1200/2
மேல்


நினையாதவர்க்கு (1)

நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே – திருமந்:47/4
மேல்


நினையும் (6)

அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும்
திறம் அறியார் சிவலோக நகர்க்கு – திருமந்:262/1,2
நிரந்தரம் ஆக நினையும் அடியார் – திருமந்:1888/3
ஆர நினையும் அருந்தவ யோகிக்கு – திருமந்:2465/2
பலம் பல பன்னிரு கால நினையும்
நிலம் பலவாறு இன நீர்மையன் தானே – திருமந்:2542/3,4
நினையும் அளவின் நெகிழ வணங்கி – திருமந்:2830/1
நினையும் அளவில் நினைப்பித்தனனே – திருமந்:2830/4
மேல்


நினையும்-கால் (1)

துன்பம் அகற்றி தொழுவோர் நினையும்-கால்
இன்புடனே வந்து எய்திடும் முத்தியே – திருமந்:1005/3,4
மேல்


நினைவகத்து (1)

நினைவகத்து இன்றி சுழுத்தி நின்றானே – திருமந்:2216/4
மேல்


நினைவது (2)

கனியாய் நினைவது என் காரணம் அம்மையே – திருமந்:1252/4
தான் அவன் ஆன பின் ஆரை நினைவது
காமனை வென்ற கண்ணாரை உகப்பது – திருமந்:2954/2,3
மேல்


நினைவதும் (1)

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால் – திருமந்:1826/1
மேல்


நினைவாய் (1)

நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரும் – திருமந்:3031/3
மேல்


நினைவார் (1)

நீதி கண்ணாடி நினைவார் மனத்து உளன் – திருமந்:2986/3
மேல்


நினைவின் (1)

நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை – திருமந்:1861/3
மேல்


நினைவு (4)

நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர் – திருமந்:47/2
நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ – திருமந்:460/2
நேசத்து இருந்த நினைவு அறியாரே – திருமந்:1506/4
நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர் – திருமந்:1551/3
மேல்


நினைவு-அதிலே (1)

நிந்தையில் வையா நினைவு-அதிலே வைத்து – திருமந்:1201/3
மேல்


நினைவுற்று (2)

நேய தேர் ஏறி நினைவுற்று நேயத்தாய் – திருமந்:226/3
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயம் – திருமந்:2450/3
மேல்


நினைவோர்க்கு (1)

பேணி பெருக்கி பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம் புகுந்தானே – திருமந்:1843/3,4

மேல்