கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ம 3
மக்கட்கு 1
மக்கள் 12
மக்கள்தமை 1
மக்களுடனே 1
மக்களும் 3
மக்களை 1
மக்களொடு 2
மக்காத 1
மக்காள் 1
மக்கிட 1
மக 25
மகட்கு 5
மகட்கும் 2
மகத்தான 1
மகத்துவ 1
மகபதி 5
மகம் 4
மகமாயி 7
மகர 34
மகரதி 1
மகரம் 16
மகரமும் 1
மகரமொடு 1
மகவாக 1
மகவாயும் 1
மகவான் 2
மகவான 1
மகவானை 1
மகவினை 1
மகவு 11
மகவை 1
மகவொடு 1
மகவோனே 1
மகள் 36
மகள்தனை 1
மகளார் 1
மகளார்க்கு 2
மகளார்க்கும் 1
மகளார்தமை 1
மகளாரை 1
மகளானவள் 1
மகளிர் 27
மகளிர்களொடும் 1
மகளிர்தம் 1
மகளிரு 1
மகளிரும் 1
மகளிரொடு 3
மகளிரோடு 1
மகளின் 1
மகளீர் 1
மகளுக்கு 2
மகளும் 1
மகளை 9
மகளொடு 1
மகளொடே 1
மகளோடு 2
மகளோடும் 2
மகன் 6
மகனாகி 1
மகனாகிய 1
மகனும் 1
மகனே 2
மகா 32
மஹா 2
மகாசல 1
மகாரத 1
மகாரில் 1
மகிடம் 1
மகிணா 1
மகிதலம் 4
மகிப 3
மகிபதி 1
மகிபர் 1
மகிமை 3
மகிமைக்கார 1
மகிமைக்கு 1
மகிமைகள் 1
மகிமையால் 1
மகிமையிலி 1
மகிமையின் 1
மகிமையும் 2
மகிழ் 95
மகிழ்கினும் 1
மகிழ்கூர்தரும் 1
மகிழ்கூர 1
மகிழ்கூரும் 1
மகிழ்ச்சி 4
மகிழ்ச்சிகூரும் 1
மகிழ்ச்சியோடு 1
மகிழ்சியினோடே 1
மகிழ்தர 1
மகிழ்ந்த 8
மகிழ்ந்தவர் 1
மகிழ்ந்திட 1
மகிழ்ந்து 33
மகிழ்ந்தே 1
மகிழ்வது 1
மகிழ்வன 1
மகிழ்வாக 2
மகிழ்வாகி 3
மகிழ்வாய் 1
மகிழ்வார் 1
மகிழ்வு 4
மகிழ்வுடன் 1
மகிழ்வுற்று 1
மகிழ்வுற 7
மகிழ்வேனை 1
மகிழ்வேனோ 3
மகிழ்வொடு 5
மகிழ்வோடு 1
மகிழ்வோடே 1
மகிழ்வோய் 1
மகிழ்வோனே 9
மகிழ 20
மகிழவிடு 1
மகிழவுற்ற 1
மகிழவே 3
மகிழாதே 1
மகிழாமே 1
மகிழு 1
மகிழும் 6
மகிழுற 3
மகிழுறும் 1
மகீ 1
மகீதர 1
மகீதரன் 1
மகீதலம் 1
மகீப 1
மகீபர் 1
மகீபன் 1
மகீபா 1
மகுட 15
மகுடங்கள் 1
மகுடங்களும் 1
மகுடம் 10
மகுடமாம் 1
மகுடமோ 1
மகுடா 1
மகேசர் 1
மகேசுரர் 1
மகேசுரன் 1
மகேசுரி 1
மகோசர 1
மகோசரத்து 1
மகோசரமாகிய 1
மகோசரா 1
மகோததி 4
மகோததீ 1
மகோதரம் 1
மகோதரன் 1
மங்க 24
மங்கப்படுவேனை 1
மங்கல 5
மங்கலாமோ 1
மங்கலி 1
மங்கலின்று 1
மங்கலை 1
மங்கள 3
மங்களம் 1
மங்கா 1
மங்காது 2
மங்காமல் 2
மங்கி 7
மங்கிட 5
மங்கிடாதே 1
மங்கிமங்கிவிட்டேனை 1
மங்கினேனை 1
மங்கு 2
மங்கும் 1
மங்குல் 4
மங்குலி 1
மங்குலும் 1
மங்குவேனை 1
மங்குவேனோ 6
மங்குறாமல் 1
மங்கை 54
மங்கைக்கு 2
மங்கைதன் 1
மங்கைதனை 1
மங்கைபங்கர் 1
மங்கைபங்கினன் 1
மங்கைபாகா 1
மங்கைமார் 3
மங்கைமார்கள் 1
மங்கைமார்களுக்கு 1
மங்கைமாருடன் 1
மங்கையர் 24
மங்கையர்க்கு 2
மங்கையர்கள் 3
மங்கையர்தமை 1
மங்கையருடன் 1
மங்கையரோடு 2
மங்கையாளுடனே 1
மங்கையில் 1
மங்கையின் 1
மங்கையுடன் 1
மங்கையை 3
மங்கையொடு 2
மங்கையோடு 1
மங்கையோரால் 1
மச்ச 6
மச்சமும் 1
மச்சை 1
மச்சொடு 1
மசக்கவும் 1
மசக்கால் 1
மசக்கி 1
மசக்கிகள் 1
மசக்கில் 1
மசகனை 1
மசகி 1
மசங்கிகள் 1
மசடனை 1
மசிவயந 1
மஞ்ச 1
மஞ்சம் 2
மஞ்சமில் 1
மஞ்சரி 3
மஞ்சள் 6
மஞ்சளால் 1
மஞ்சளின் 1
மஞ்சளும் 2
மஞ்சனத்த 1
மஞ்சனம் 1
மஞ்சான 1
மஞ்சியர் 1
மஞ்சின் 2
மஞ்சினனும் 1
மஞ்சு 18
மஞ்சை 1
மஞ்ஞை 3
மட்க 6
மட்கி 1
மட்கு 1
மட்ட 1
மட்டற்ற 1
மட்டற்று 1
மட்டன் 1
மட்டாக 1
மட்டாகிய 1
மட்டி 2
மட்டிகள் 1
மட்டிட்ட 1
மட்டிட்டு 2
மட்டிடு 1
மட்டித்திட்டு 1
மட்டித்து 4
மட்டில் 1
மட்டு 18
மட்டுப்பட 1
மட்டுப்படாத 1
மட்டும் 1
மட்டுற்ற 1
மட்டே 1
மட்டை 1
மட்டைகட்கு 1
மட்டைகள் 16
மட்டைதனை 1
மட்டோ 1
மட 65
மடக்கு 1
மடங்க 1
மடங்கல் 1
மடந்தை 18
மடந்தைக்கு 1
மடந்தைமார் 1
மடந்தைமாரொடு 1
மடந்தையர் 6
மடந்தையர்க்கு 1
மடந்தையர்தங்கள் 1
மடந்தையும் 1
மடப்பியர் 1
மடம் 5
மடமகள் 6
மடமட 1
மடமானார் 2
மடமை 1
மடமையேன் 1
மடல் 20
மடலாலும் 1
மடலிகள் 1
மடலிடை 1
மடலின் 1
மடலூடே 1
மடலூர் 1
மடலூர 1
மடவர்கள் 1
மடவார் 15
மடவார்க்கு 1
மடவார்கள் 7
மடவார்களுடன் 1
மடவார்தம் 9
மடவார்தமக்கும் 1
மடவார்பால் 8
மடவாருடன் 1
மடவாருடனே 1
மடவாரும் 1
மடவாரை 2
மடவாரொடு 1
மடவாரோடு 1
மடவாள் 1
மடவியர் 2
மடவியர்கள் 2
மடி 11
மடிகின்ற 1
மடித்த 1
மடித்து 2
மடிந்திட 3
மடிந்திடவே 1
மடிந்திடும்படி 1
மடிந்து 5
மடிபட்டு 1
மடிய 29
மடியா 2
மடியாத 1
மடியாதே 5
மடியாமல் 2
மடிவாக 1
மடிவாய் 1
மடிவு 1
மடிவுற்ற 1
மடிவுற 3
மடிவேற்கு 1
மடிவேன்தனை 1
மடிவேனோ 2
மடு 8
மடுக்கண் 1
மடுத்து 1
மடுவாயில் 1
மடுவிடை 1
மடுவில் 4
மடுவின் 1
மடுவினிடை 1
மடுவினில் 2
மடுவும் 1
மடை 4
மடையர் 1
மடையரிடமே 1
மடையை 1
மண் 15
மண்ட 7
மண்டப 4
மண்டபங்கள் 1
மண்டபங்களும் 1
மண்டபத்தும் 1
மண்டபம் 2
மண்டல 3
மண்டலங்கள் 1
மண்டலம் 16
மண்டலமும் 1
மண்டலர் 1
மண்டலிகர் 1
மண்டலீகரர் 1
மண்டா 1
மண்டி 15
மண்டிட 1
மண்டிடும் 2
மண்டிய 3
மண்டியும் 1
மண்டியே 1
மண்டு 15
மண்டும் 6
மண்டும்படி 1
மண்டுறும் 1
மண்டை 1
மண்டைகள் 2
மண்டையர்க்கு 1
மண்டையில் 1
மண்ணில் 1
மண்ணின் 1
மண 22
மணக்கும் 5
மணத்த 12
மணத்தில் 1
மணத்து 2
மணந்த 14
மணந்திட்டு 1
மணந்து 7
மணம் 52
மணம்செய்த 1
மணமாகி 1
மணமார் 1
மணமும் 4
மணமுற்று 1
மணமே 1
மணல் 4
மணலுக்கும் 1
மணலை 2
மணவா 1
மணவாள 8
மணவாளன் 1
மணவாளா 69
மணாசைகள் 1
மணாளர் 1
மணாளன் 1
மணாளா 2
மணி 221
மணிகள் 4
மணிகளும் 1
மணிகளை 1
மணியாக 1
மணியார் 1
மணியால் 1
மணியாலும் 1
மணியின் 2
மணியும் 2
மணியே 3
மணியோடே 1
மத்த 15
மத்தக 3
மத்தகத்தில் 1
மத்தகத்தை 1
மத்தகவோனும் 1
மத்தம் 7
மத்தமும் 1
மத்தள 5
மத்தளம் 6
மத்தளி 2
மத்தா 1
மத்தாக்கமும் 1
மத்தாக்கி 1
மத்திகை 1
மத்திப 1
மத்திபனாய் 1
மத்திய 1
மத்தில் 1
மத்து 4
மத்தை 2
மத 86
மதக 1
மதகு 1
மதங்கள் 2
மதங்கி 1
மதத்த 2
மதத்து 3
மதப்பட்ட 1
மதப்பட்டு 1
மதம் 13
மதமே 2
மதமொடு 1
மதர் 5
மதர்த்த 3
மதர்த்திடும் 1
மதர்த்து 3
மதர்வில் 1
மதரா 1
மதராலே 1
மதலாய் 2
மதலை 14
மதலையாய் 1
மதலையை 1
மதலையோர் 1
மதவேள் 2
மதற்கு 1
மதன் 47
மதன 23
மதனகோபர் 1
மதனசரக்கு 1
மதனம் 1
மதனன் 10
மதனனுக்கு 1
மதனனும் 2
மதனனை 1
மதனனோடு 1
மதனாகமத்தின் 1
மதனாகமும் 1
மதனாகி 1
மதனாந்தகர்க்கு 1
மதனாம் 1
மதனார் 3
மதனாரை 1
மதனாலும் 2
மதனாலே 3
மதனிகள் 1
மதனுக்கு 1
மதனை 8
மதனையே 1
மதாசல 1
மதாணி 2
மதி 155
மதிக்க 6
மதிக்கவே 1
மதிக்கு 1
மதிக்கும் 2
மதிக்கொணா 1
மதித்த 8
மதித்திட்டு 1
மதித்திடு 1
மதித்து 8
மதிதனை 2
மதிதானும் 1
மதிப்பன 1
மதிப்பு 1
மதிமயங்கினும் 1
மதிய 2
மதியம் 9
மதியமாய் 1
மதியமும் 2
மதியாத 2
மதியாதே 5
மதியாம் 1
மதியாமல் 3
மதியாமே 1
மதியாய் 1
மதியாயினும் 1
மதியால் 1
மதியாலும் 3
மதியாலே 4
மதியாளா 1
மதியானது 1
மதியிலி 2
மதியின் 4
மதியும் 9
மதியை 3
மதியோ 1
மதியோடு 1
மதில் 15
மதில்கள் 1
மதில்களும் 1
மதிலினொடு 1
மதிலோகர் 1
மதிள் 11
மதிளினும் 1
மதீ 1
மது 17
மதுகர 2
மதுகரம் 4
மதுகராரம் 1
மதுகை 1
மதுகையில் 1
மதுகையும் 1
மதுகையொடு 1
மதுசூதன் 1
மதுதான் 1
மதுப 2
மதுபானம் 1
மதுர 21
மதுரகவி 1
மதுரம் 5
மதுரா 1
மதுராந்தக 1
மதுராந்தகத்து 2
மதுராபுரி 1
மதுராபுரியில் 1
மதுரித்த 1
மதுரித 4
மதுரேசன் 1
மதுரை 11
மதுரையில் 6
மதுவின் 1
மதுவை 1
மந்த்ர 15
மந்த்ரங்களும் 1
மந்த்ரந்தனை 1
மந்த்ரம் 2
மந்த்ரவாதி 1
மந்த்ரி 1
மந்த்ரிகள் 1
மந்த 3
மந்தர 8
மந்தரத்தை 1
மந்தரம் 9
மந்தரி 1
மந்தார 1
மந்தாரம் 1
மந்தாரை 1
மந்தி 11
மந்திர 16
மந்திரத்து 2
மந்திரம் 5
மந்திரி 1
மநு 8
மநுவும் 1
மநோகர 2
மநோதீத 1
மநோமணி 3
மநோலய 1
மம 2
மமதை 1
மய 3
மயக்க 2
மயக்கத்தால் 1
மயக்கம் 6
மயக்கமாய் 1
மயக்கமும் 1
மயக்கமுறல் 1
மயக்கமுறும் 1
மயக்கமுறுவேனோ 1
மயக்கி 10
மயக்கிகள் 6
மயக்கிடு 1
மயக்கிடும் 2
மயக்கியர்களூடே 1
மயக்கியே 1
மயக்கில் 3
மயக்கிலே 1
மயக்கிவிடும் 1
மயக்கினில் 2
மயக்கினிலே 1
மயக்கினோடு 1
மயக்குண்டு 1
மயக்கை 5
மயங்க 3
மயங்கலாமோ 6
மயங்கா 1
மயங்கி 13
மயங்கிட 2
மயங்கிடாதே 1
மயங்கிய 1
மயங்கியே 1
மயங்கினர் 2
மயங்கு 1
மயங்கும் 2
மயம் 4
மயமயின்று 1
மயமாம் 1
மயமாயம் 1
மயல் 110
மயல்கள் 1
மயல்களில் 1
மயல்கூர்வாய் 1
மயல்கூர 2
மயல்தனில் 1
மயல்புரியும் 1
மயலாகி 17
மயலால் 1
மயலாலும் 1
மயலாலே 9
மயலான 1
மயலானேன் 1
மயலியர் 1
மயலில் 5
மயலின் 2
மயலினில் 2
மயலும் 1
மயலுற்று 4
மயலே 2
மயலை 3
மயலொடு 1
மயலோ 1
மயலோடு 2
மயால்மயால் 1
மயாலில் 1
மயானம் 1
மயிடாரி 1
மயிர் 13
மயிரில் 1
மயிரும் 1
மயிரே 1
மயில் 357
மயில்கள் 2
மயில்தனில் 2
மயில்பாகா 1
மயில்வாக 2
மயில்வாகன 7
மயில்வாகனர் 1
மயில்வாகனனே 1
மயில 2
மயிலம் 1
மயிலா 8
மயிலாட 1
மயிலாபுரி 1
மயிலாம் 2
மயிலாள்தனக்கு 1
மயிலாளி 1
மயிலான 1
மயிலில் 18
மயிலின் 21
மயிலினில் 4
மயிலினை 1
மயிலுடன் 2
மயிலும் 9
மயிலே 2
மயிலை 18
மயிலையில் 2
மயிலையும் 1
மயிலொடு 2
மயிலோடு 1
மயிலோனே 9
மயிற்கு 1
மயுர 1
மயூர 11
மயூரம் 2
மயூரம்தனில் 1
மயூரா 1
மயேசுர 1
மயேசுவரி 1
மயேந்திரம் 1
மர்த்தித்த 1
மர 6
மரகத 47
மரகதகிரி 1
மரகதத்தின் 1
மரகதத்தினுடன் 1
மரகதம் 5
மரங்களும் 1
மரண 4
மரணம் 6
மரத்தின் 1
மரத்து 4
மரபில் 1
மரபினில் 1
மரபு 2
மரபுக்கு 1
மரபும் 1
மரபோடே 1
மரம் 11
மரமதே 1
மரமில் 1
மரமும் 5
மரமோடு 1
மரா 3
மராமரம் 1
மரிக்க 1
மரிக்கும் 1
மரித்திடவே 1
மரித்திடில் 1
மரியாதே 1
மரு 22
மருக 41
மருகர் 1
மருகர்க்கும் 1
மருகல் 1
மருகன் 5
மருகனே 1
மருகா 17
மருகான 1
மருகிடை 1
மருகு 2
மருகேசா 1
மருகேசுர 1
மருகோனே 214
மருங்கி 1
மருங்கில் 2
மருங்கு 9
மருங்கும் 1
மருங்குல் 3
மருங்கே 1
மருட்டவும் 1
மருட்டி 12
மருட்டிகள் 6
மருட்டிடும் 1
மருட்டியெ 1
மருட்டு 1
மருட்டுதலுற்ற 1
மருடனை 1
மருண்டிட்டு 1
மருண்டிடல் 1
மருண்டின் 1
மருண்டு 6
மருத்தீடு 1
மருத்து 10
மருத்துவக்குடி 1
மருத 2
மருதம் 3
மருதமும் 2
மருதிடை 1
மருதினொடு 2
மருது 6
மருதொடு 3
மருந்திட்டு 1
மருந்திடு 1
மருந்து 1
மருந்துக்கு 1
மருந்தோடு 1
மருப்பன் 1
மருப்பனை 1
மருப்பில் 2
மருப்பின் 1
மருப்பினால் 1
மருப்பு 5
மருப்பை 4
மருமக 4
மருமகள் 1
மருமகன் 1
மருமகனாம் 1
மருமகனே 1
மருவ 7
மருவலர் 1
மருவலர்கள் 1
மருவாது 1
மருவாதே 1
மருவாமல் 1
மருவாயோ 1
மருவார்கள் 1
மருவாரை 1
மருவி 38
மருவிகள் 1
மருவிடு 1
மருவிய 49
மருவியும் 1
மருவியெ 1
மருவினவரை 1
மருவு 66
மருவுகின்ற 1
மருவுகையும் 1
மருவும் 30
மருவுவார் 1
மருவுற்ற 1
மருவூர் 1
மருவே 1
மருவை 1
மருள் 38
மருள்தனை 1
மருள 4
மருளனை 1
மருளாடி 1
மருளாதே 5
மருளிகள் 1
மருளும் 1
மருளை 1
மரை 3
மல் 12
மல்கு 4
மல்புரிய 1
மல்புரியவிட்டு 1
மல்லல் 1
மல்லி 4
மல்லு 1
மல 24
மலக்கம் 1
மலங்க 1
மலங்கள் 4
மலங்களின் 1
மலங்களோடே 1
மலசலம் 2
மலசலமும் 1
மலசலமொடு 1
மலத்தில் 1
மலத்தின் 2
மலத்து 1
மலத்தை 2
மலத்தையும் 1
மலத்ரய 1
மலம் 29
மலமாகி 1
மலமாம் 1
மலமும் 3
மலமே 1
மலமொடு 1
மலய 2
மலர் 305
மலர்க்குள் 1
மலர்க்கே 1
மலர்கள் 7
மலர்களும் 2
மலர்களே 1
மலர்த்தி 1
மலர்தன்னை 1
மலர்தனை 1
மலர்ந்த 2
மலர்ந்து 4
மலர்மகள் 1
மலர 2
மலராகிய 1
மலராலும் 2
மலராலே 4
மலராளன் 1
மலரானதின் 1
மலரில் 2
மலரின் 1
மலரினன் 1
மலரினில் 1
மலரினும் 1
மலருக்குள் 1
மலருடன் 1
மலரும் 4
மலருற்ற 1
மலரூடே 1
மலரே 2
மலரை 1
மலரோ 2
மலரோடு 2
மலரோனாய் 1
மலரோனொடு 1
மலி 11
மலிகுவது 1
மலிய 1
மலிவான 1
மலை 196
மலைக்க 1
மலைக்கண் 1
மலைக்கு 6
மலைக்குள் 6
மலைக்கொடி 1
மலைகள் 3
மலைகளா 1
மலைகளில் 1
மலைத்த 1
மலைத்திடு 1
மலைதனில் 8
மலைதனை 1
மலைந்த 2
மலைந்திடு 1
மலைந்து 1
மலைநாடா 1
மலைப்ப 1
மலைமகள் 7
மலைமாக்கள் 2
மலைமாது 1
மலைய 2
மலையப்பட 1
மலையவே 1
மலையாம் 2
மலையாள் 1
மலையில் 16
மலையின் 4
மலையினில் 2
மலையினும் 2
மலையுடன் 1
மலையும் 9
மலையே 2
மலையை 2
மலையொடு 3
மலையொடும் 1
மலையோ 2
மலையோனே 1
மலைவோனே 2
மவ்வல் 1
மவுந 1
மவுலி 10
மவுலியர்க்கு 1
மவுலியான் 1
மவுலியான 1
மவுலியில் 1
மவுன 16
மவுனத்தில் 1
மவுனம் 1
மவுனமும் 1
மவுனமொடு 1
மழ 3
மழம் 1
மழலை 4
மழலையே 1
மழவா 1
மழித்து 1
மழு 20
மழுங்க 1
மழுங்கிகள் 1
மழுப்பி 1
மழுவாம் 1
மழுவாளி 1
மழுவிகள் 1
மழுவுடன் 1
மழுவுடை 1
மழுவும் 2
மழை 21
மழைக்கே 1
மழைதனில் 1
மழையாய் 1
மழையில் 2
மள்ள 1
மள்ளர் 2
மற்கட 1
மற்புயத்து 1
மற்ற 5
மற்றது 1
மற்றவர் 2
மற்றவரும் 2
மற்றவரை 1
மற்று 16
மற்றுடன் 1
மற்றும் 10
மற்றுமே 1
மற்றுள 1
மற்றை 3
மற்றொரு 1
மற 24
மறக்கைக்கும் 1
மறத்தி 2
மறத்தியை 1
மறத்தில் 1
மறந்த 2
மறந்தது 1
மறந்திட்டு 1
மறந்திடேனே 2
மறந்து 13
மறந்தேன் 1
மறப்பாத 1
மறப்பித்த 1
மறம் 3
மறமகள் 1
மறமும் 1
மறல் 1
மறலி 23
மறலியின் 1
மறலியும் 1
மறலியே 1
மறலியொடு 1
மறவ 1
மறவர் 11
மறவனை 2
மறவா 2
மறவாட்டி 1
மறவாத 3
மறவாது 2
மறவாதே 5
மறவாமல் 2
மறவேன் 1
மறவேனே 39
மறவோர்க்கு 1
மறவோனே 1
மறா 3
மறாத 1
மறாமல் 1
மறி 8
மறிக்கை 1
மறித்த 2
மறித்தி 1
மறித்து 3
மறிந்திட 1
மறியும் 1
மறியோடு 1
மறு 7
மறுக்கைக்கு 1
மறுக 3
மறுகாதே 2
மறுகி 7
மறுகிட 6
மறுகிடும் 1
மறுகியும் 1
மறுகியே 1
மறுகில் 1
மறுகு 2
மறுகுதோறும் 1
மறுகும்படி 1
மறுத்திடில் 1
மறுத்து 1
மறுது 1
மறுமை 1
மறுமைதனில் 1
மறுமொழி 1
மறுவு 1
மறை 100
மறைக்கவும் 2
மறைக்காடு 1
மறைக்கு 1
மறைக்கும் 1
மறைக்குள் 1
மறைகள் 7
மறைகளின் 1
மறைச்சி 1
மறைத்த 1
மறைத்திடு 1
மறைத்து 8
மறைதனை 1
மறைந்திட 2
மறைந்து 2
மறைநூலின் 1
மறைப்ப 1
மறைபட 1
மறைபொருள் 1
மறைமொழி 1
மறைமொழியை 1
மறைய 6
மறையச்செய் 1
மறையவர் 1
மறையவரை 1
மறையவன் 2
மறையவனும் 1
மறையன் 1
மறையாகிய 1
மறையால் 2
மறையின் 3
மறையும் 3
மறையும்படி 1
மறையோடு 1
மறையோர் 5
மறையோர்கள் 3
மறையோரும் 1
மறையோன் 1
மறையோனும் 1
மறையோனே 1
மறையோனொடும் 1
மறைவர் 1
மறைவாக 1
மறைவாய் 1
மறைவின் 1
மறைவு 1
மன் 26
மன்மத 1
மன்மதன் 1
மன்றம் 1
மன்றல் 12
மன்றாடிக்கு 1
மன்றிடை 1
மன்றில் 5
மன்றினில் 2
மன்று 4
மன்றுள் 5
மன்ன 2
மன்னவ 1
மன்னா 4
மன்னான 1
மன்னிய 1
மன்னு 4
மன்னும் 4
மன 40
மனக்கவலை 3
மனங்கள் 1
மனத்த 1
மனத்தர் 2
மனத்தவ 1
மனத்தவர் 1
மனத்தன் 3
மனத்தால் 1
மனத்திகள் 2
மனத்தியர் 1
மனத்தில் 7
மனத்தின் 3
மனத்தினில் 3
மனத்து 9
மனத்துக்கு 3
மனத்துடன் 2
மனத்துள் 1
மனத்தை 9
மனத்தையும் 2
மனத 1
மனதால் 1
மனதாலே 4
மனதியர் 1
மனதில் 6
மனதிலே 1
மனதினர் 3
மனதினில் 5
மனதினிலும் 1
மனது 28
மனதுள் 1
மனதுற்ற 1
மனதுற 1
மனதுறு 1
மனதூடே 2
மனதே 1
மனதை 2
மனதோடு 1
மனநிலை 1
மனம் 88
மனமா 1
மனமாகி 1
மனமாகும் 1
மனமாம் 1
மனமாயை 1
மனமும் 9
மனமுற 1
மனமுறு 1
மனமே 5
மனமொடு 1
மனன் 1
மனா 1
மனி 1
மனித்தர் 3
மனித 1
மனிதர் 4
மனிதர்கள் 1
மனிதரும் 1
மனிதருள் 1
மனிதரையும் 1
மனிதன் 2
மனிதனில் 1
மனு 1
மனுநூல் 1
மனும் 1
மனுவின் 1
மனை 24
மனைக்கு 1
மனைக்குள் 1
மனைகள் 2
மனைச்சி 1
மனைச்சியும் 1
மனைதனில் 1
மனைதொறும் 1
மனைதோறு 1
மனையவள் 3
மனையாட்டி 1
மனையாட்டியும் 1
மனையாள் 2
மனையாளும் 3
மனையில் 1
மனையிலே 1
மனையின் 1
மனையும் 1
மனையே 1
மனையை 1
மனைவி 7
மனைவிக்கும் 1
மனைவியர் 3
மனைவியும் 2
மனொகராதி 1
மனோ 2
மனோகர 3
மனோகரங்கள் 1
மனோகரம் 2
மனோகரி 1
மனோபவ 1
மனோபாவத்துக்கு 1
மனோபாவம் 1
மனோமணி 1
மனோரதங்கள் 1
மனோரதம் 1
மனோலய 3
மனோலயம் 5
மனோலயர் 1
மனோலா 1
ம (3)
காமா அறு சோம ம ஆனன தாமா மணமார் தரு நீப சுதாமா – திருப்:775/13
மால் ஆடு ஊனொடு சேர்த்தி இதம் பெற நானா வேத ம சாத்திரம் சொல்லும் – திருப்:783/5
துற்சன ம காதகரை புவிக்குள் தழைத்த நிதி மேவு – திருப்:848/4
மேல்
மக்கட்கு (1)
மக்கட்கு கூற அரிதானது கற்று எட்டத்தான் முடியாதது மற்று ஒப்புக்கு இயாதும் ஒவ்வாதது மனதாலே – திருப்:347/1
மேல்
மக்கள் (12)
வெட்டவிட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி – திருப்:38/3
வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய் கிழவி பதி நாடு – திருப்:298/1
திக்கு மக்கள் ஆக்கை துக்க வெற்பு மீக்கொள் செம் கடற்குள் ஆழ்த்து விடும் வேலா – திருப்:349/6
கற்று வெற்று அறிவு பெற்று தொக்கை மயில் ஒத்த மக்கள் மயலில் குளித்து நெறி – திருப்:423/7
நாடு நகர் மிக்க வீடு தனம் மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா – திருப்:1024/3
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம் அதற்குள் அழியா முன் – திருப்:1025/3
தோள் வெற்பினால் வில் கை வேளுக்கு மேன் மக்கள் சேர்க்கைக்கு மால் விற்கும் மடவார்தம் – திருப்:1033/2
மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்க துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும் – திருப்:1115/1
தெரிவை மக்கள் செல்வம் உரிமை மிக்க உண்மை தெரிவதற்கு உள்ளம் உணரா முன் – திருப்:1253/1
மக்கள் பிறப்புக்குள் ஒக்க பிறப்புற்ற மட்டுற்ற சுற்றத்தர் மனையாளும் – திருப்:1266/1
மக்கள் தாயர்க்கும் மருகர்க்கும் மாமர்க்கும் மனைவிக்கும் வாழ்நர்க்கும் மிக மனதூடே – திருப்:1267/1
மனை மக்கள் சுற்றம் என்னும் மாயா வலையை கடக்க அறியாதே – திருப்:1302/1
மேல்
மக்கள்தமை (1)
மனைகள் பெண்டிர் மக்கள்தமை நினைந்து சுத்த மதி மயங்கி விட்டு மடியாதே – திருப்:250/3
மேல்
மக்களுடனே (1)
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் பத்தியுடன் மேல் மூடி இனிதான – திருப்:1110/1
மேல்
மக்களும் (3)
ஊரார் சுற்றமும் மாது ஓர் மக்களும் மண்டியும் அண்டையுடே குவிந்து இது – திருப்:412/11
மைச்சுனமார் மா மனைச்சியும் மாதாவும் மக்களும் மாறா துயர்கூர – திருப்:1113/1
சுற்றத்தவர்களும் மக்களும் இதம் உள சொற்கு உற்ற அரிவையும் விட்டது சலம் இது – திருப்:1158/1
மேல்
மக்களை (1)
மான் போல் கண் பார்வை பெற்றிடு மூஞ்சால் பண்பாடு மக்களை
வாய்ந்தால் பொன் கோடு செப்பு எனும் முலை மாதர் – திருப்:89/1,2
மேல்
மக்களொடு (2)
மக்களொடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில் மீது ஏறி வருவோனே – திருப்:1110/7
சகலமும் இயற்றி மத்த மிகும் இரு தட கை அத்திதனில் உரு மிகுத்து மக்களொடு தாரம் – திருப்:1239/2
மேல்
மக்காத (1)
எக்காலும் மக்காத சூர் கொத்து அரிந்த சின வேலா – திருப்:732/12
மேல்
மக்காள் (1)
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலை தீது எனா நல் தவத்து அணைவோர்தம் – திருப்:1106/1
மேல்
மக்கிட (1)
சூரார் மக்கிட மா மேரு உக்கிட அம் கடல் எண் கிரியோடு இபம் கொடு – திருப்:412/19
மேல்
மக (25)
நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி நிருதி நிதி பதி கரிய வன மாலி – திருப்:28/5
திங்கள் வேணியர் பல தளி தொழுது உயர் மக மேரு – திருப்:75/14
மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை மணி முடியின் மீது அணிந்த மக தேவர் – திருப்:110/5
மக பதி தரு சுதை குற மினொடு இருவரும் மருவு சரச வித மணவாளா – திருப்:127/4
வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு பனிரு கர தீர முருகோனே – திருப்:185/6
மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில் மலை நேர் புயத்தில் உறவாடி – திருப்:218/3
அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக பாவிகள் விரகாலே – திருப்:307/1
மனித்தர் ஆதி சோணாடு தழைக்க மேவு காவேரி மக ப்ரவாக பானீயம் அலை மோதும் – திருப்:355/7
தேசம் உட்க அர ஆயிர சிரமும் மூளி பட்டு மக மேரு உக்க அவுணர் – திருப்:439/11
சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ – திருப்:503/11
சிலை அது என மக பதி தனு என மதி திலதமும் வதி நுதன் மேலும் – திருப்:526/6
மகர நெருங்க வீழ்வது மக மாய மருவி நினைந்திடா அருள்புரிவாயே – திருப்:654/2
குண வில் அதா மக மேரினை அணி செல்வி ஆய் அருணாசல – திருப்:682/5
மதிக்கு நேர் என்னும் வாள் மூகம் வான் மக நதிக்கு மேல் வரு சேல் ஏனும் நேர் விழி – திருப்:746/1
சிறக்கு மாதவ முனிவரர் மக பதி இருக்குவேதனும் இமையவர் பரவிய – திருப்:797/15
மக தாபத சீலமுமே புனை வள மூதூர் – திருப்:809/14
மக தேவர் புராரி சதாசிவர் சுதர் ஆகிய தேவ சிகாமணி – திருப்:809/15
வருத்தமும் தர தாய் மனையாள் மக வெறுத்திட அம் கிளையோருடன் யாவரும் – திருப்:945/3
வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்க மா வீணா கரே மக
மேரு உற்று வாழ் சீரே சிவாதரெ அங்கராகீ – திருப்:994/11,12
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடிபட – திருப்:1015/13
வடவரை உற்று உறைந்த மக தேவர் பெற்ற கந்த மத சலம் உற்ற தந்தி இளையோனே – திருப்:1080/2
வழுவு நெறி பேசு தக்கன் இசையும் மக சாலை உற்ற மதி இரவி தேவர் வக்ர படையாளி – திருப்:1097/5
தலை மக நிலம் அடி தட்டா தேவர்கள் தம்பிரானே – திருப்:1149/16
சுருதி வெகுமுக புராண கோடிகள் சரியை கிரியை மக யோக மோகிகள் – திருப்:1157/1
மக பதி ஆகி மருவும் வலாரி மகிழ் களிகூரும் வடிவோனே – திருப்:1307/5
மேல்
மகட்கு (5)
அமரர் மகட்கு போந்த மால் கொளும் விபுத குறத்திக்கு ஆண்டவா தின – திருப்:340/15
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற – திருப்:462/15
மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல மான் மகட்கு உளனான பெருமாளே – திருப்:716/8
குலிசன் மகட்கு தப்பியும் மற்ற குறவர் மகட்கு சித்தமும் வைத்து – திருப்:1321/13
குலிசன் மகட்கு தப்பியும் மற்ற குறவர் மகட்கு சித்தமும் வைத்து – திருப்:1321/13
மேல்
மகட்கும் (2)
தலைவர் மகட்கும் குறவர் மகட்கும் தழுவ அணைக்கும் திரு மார்பா – திருப்:552/6
தலைவர் மகட்கும் குறவர் மகட்கும் தழுவ அணைக்கும் திரு மார்பா – திருப்:552/6
மேல்
மகத்தான (1)
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கோணா மலை தலத்து ஆரு கோபுர – திருப்:650/13
மேல்
மகத்துவ (1)
சொல் குருத்வம் மகத்துவ சத்வ ஷண்முக நாத – திருப்:878/12
மேல்
மகபதி (5)
பரித்த சேகர மகபதி தர வரு தெய்வயானை – திருப்:109/7
ஒண் சங்கம் சம்சம் சம்சம் என்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே – திருப்:150/15
மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர் மட மயில் மகிழ்வுற வான் நாடர் கோ என – திருப்:470/11
சகல மயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்து அருள் சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகி – திருப்:929/5
மலை மிகு தோளா போதா அழகிய வாலா பாலா மகபதி வாழ்வே சேயே மயில் வீரா – திருப்:1136/7
மேல்
மகம் (4)
பதிவ்ரதம் பற்ற பெற்ற மகம் பெண் பரிவு ஒழிந்து அக்கிக்கு உட்படு தக்கன் – திருப்:309/13
வேகம் உண்டாகி உமை சாற்றும் அளவினில் மா மகம் கூரும் அது தீர்க்க வடிவுடை – திருப்:608/9
ஆக்கி மகம் அதை வீட்டில் ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி மறை மகளார்க்கும் – திருப்:617/11
தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண் – திருப்:968/5
மேல்
மகமாயி (7)
கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி – திருப்:384/6
ஆயி அமலை திரிசூலி குமரி மகமாயி கவுரி உமை தந்த வாழ்வே – திருப்:583/6
ஆதி மகமாயி அம்பை தேவி சிவனார் மகிழ்ந்த ஆ உடைய மாது தந்த குமரேசா – திருப்:611/1
நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூதநாயகரிடத்து காமி மகமாயி
நாடகநடத்தி கோல நீல வருணத்தி வேதநாயகி உமைச்சி நீலி திரிசூலி – திருப்:894/5,6
பரிபுரார பாதார சரணி சாமளாகார பரம யோகினீ மோகி மகமாயி – திருப்:1046/6
நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த நாதர் பாலிலே இருந்த மகமாயி
நாடி ஓடிவாற அன்பர் காண வேணதே புகழ்ந்து நாளு நாளுமே புகன்ற வரை மாது – திருப்:1169/5,6
கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி குலிச குடாரி ஆயி மகமாயி
குமரி வராகி மோக பகவதி ஆதி சோதி குணவதி ஆல ஊணி அபிராமி – திருப்:1308/5,6
மேல்
மகர (34)
மனது மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர – திருப்:4/5
திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க – திருப்:23/15
தரு முருக மேக சாயலார் தமர மகர ஆழி சூழ் புவிதனை – திருப்:25/11
மகர வாரி கடைந்த நெடும் புயல் மருகோனே – திருப்:27/14
பழைய மறையின் முடிவில் அகர மகர உகர படிவ வடிவும் உடையோனே – திருப்:148/7
மேலை அமரர் தொழும் ஆனை முகர் அரனை ஓடி வலம் வரு முன் மோது திரை மகர
வேலை உலகை வலமாக வரு துரக மயில் வீரா – திருப்:153/13,14
மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து மதுர நாண் இட்டு நெறி சேர்வார் – திருப்:229/1
விடமும் வடி வேலும் மதன சரங்களும் வடுவு நிகரான மகர நெடும் குழை – திருப்:236/1
எழும் மகர வாவி சுற்றும் பொழில் அருணை மா நகர்க்குள் எழுத அரிய கோபுரத்தில் உறைவோனே – திருப்:380/5
பரவு மகர முகரமும் மேவலுற்ற சகரால் விளைந்த – திருப்:398/13
மொழிய நிறம் கறுத்து மகர இனம் கலக்கி முடிய வளைந்து அரற்று கடலாலும் – திருப்:440/1
மகர விழி மகளிர் பாடல் வார்த்தையில் வழிவழி ஒழுகும் உபாய வாழ்க்கையில் – திருப்:509/3
மகர முன் சிகர அங்கி மூணிடை தங்கு கோண – திருப்:511/2
சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்ந அலங்க்ருத – திருப்:555/15
கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர் – திருப்:624/6
மகர நெருங்க வீழ்வது மக மாய மருவி நினைந்திடா அருள்புரிவாயே – திருப்:654/2
மகர விம்ப சீகரம் முகர வங்க வாரிதி மறுகி வெந்து வாய் விட நெடு வான – திருப்:670/5
வரைகள் தவிடுபொடியாக நிருதர் பதியும் அழிவாக மகர சலதி அளறு ஆக முது சூரும் – திருப்:714/5
மகர குழைக்குள் உந்து நயன கடைக்கு இலங்கு வசி அ சரத்து இயைந்த குறியாலே – திருப்:804/1
மகர நின்ற தெள் திரை பொரு கனை கடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு – திருப்:845/9
மகர குண்டலம் மீதே மோதுவ அருண பங்கயமோ பூ ஓடையில் – திருப்:876/1
சிகர கொடு முடி கிடுகிடுகிடு என மகர சல நிதி மொகுமொகுமொகு என – திருப்:917/35
மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுடம் ஒரு பதும் இருபது திரள் புய – திருப்:1006/9
சித்ர குல கலப வாசிக்கார தத்து மகர சல கோபக்கார – திருப்:1023/11
வட பராரை மா மேரு கிரி எடா நடா மோது மகர வாரி ஓர் ஏழும் அமுதாக – திருப்:1044/5
நிருதர் பூமி பாழாக மகர பூமி தீ மூள நிபிட தாரு கா பூமி குடியேற – திருப்:1049/5
அரவினோடு மா மேரு மகர வாரி பூலோகம் அதிர நாகம் ஓர் ஏழும் பொடியாக – திருப்:1054/7
உருவ மகர முகர திமிர உததி உதரம் அது பீற – திருப்:1065/6
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி – திருப்:1093/6
திரு நடம்புரி தாளீ தூளீ மகர குண்டலி மாரீ சூரீ – திருப்:1133/9
மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட நிசிசரன் பெரும் குலம் ஒருங்கு இற – திருப்:1148/11
நகரம் இரு பாதமாகி மகர வயிறாகி மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி – திருப்:1165/1
மகர கேதனமும் திகழ் செந்தமிழ் மலய மாருதமும் வெம் பரிமள – திருப்:1177/9
திருவ நகர் குடி புக சீகர மகர சலம் முறை இட சூரொடு – திருப்:1185/15
மேல்
மகரதி (1)
அகர உகரதி மகரதி சிகரதி யகர அருள் அதி தெருள் அதி வலவல – திருப்:691/13
மேல்
மகரம் (16)
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக – திருப்:145/11
குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது – திருப்:147/2
மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல் கெட வேலை விடுவோனே – திருப்:185/5
தொடர வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன ரதி பதி – திருப்:370/3
மகரம் எறி கடல் விழியினும் மொழியினும் மதுப முரல் குழல் வகையினும் நகையினும் – திருப்:371/1
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே – திருப்:390/1
மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத – திருப்:467/13
ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர் அ மகரம் ஓங்கு உததியின் முழுகும் பொரு சூரும் – திருப்:634/5
கார் அணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த காதில் முக வட்டத்தில் அதி மோக – திருப்:644/3
மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும் – திருப்:820/1
மகரம் எறி இரு கடலினில் முழுகியும் உழலாமே – திருப்:930/6
தரங்கம் முதிய மகரம் பொருத திரை சலந்தி நதி குமரன் என வான – திருப்:971/5
வதை பழகு அ மறலி விறல் மதனன் வழிபடுதும் என வயிரம் மரகத மகரம் அளவாக – திருப்:1095/1
வேல் ஏவி வாவி மகரம் சீறும் பரவை கூப்பிட மோதி சூர் கெட்டு ஓட தாக்கிய பெருமாளே – திருப்:1150/16
குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல வேலை மீது தனி ஊரும் – திருப்:1165/5
வகுள ம்ருகமத மழைக்கே மணி மகரம் அணி அன குழைக்கே மட – திருப்:1185/3
மேல்
மகரமும் (1)
மலையில் உறைகிற அறுமுக குருபர கயலும் மயிலையும் மகரமும் உகள் செநெல் – திருப்:908/15
மேல்
மகரமொடு (1)
மகரமொடு உறு குழை ஓலை காட்டியும் மழை தவழ் வனை குழல் மாலை காட்டியும் – திருப்:509/1
மேல்
மகவாக (1)
பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக
பிறிது உருவில் வாய்த்து நிறை தினைகள் காத்த பிடியின் அடி போற்று மணவாளா – திருப்:1090/5,6
மேல்
மகவாயும் (1)
மடிந்திட கோபாலர் சேரியில் மகவாயும் – திருப்:936/10
மேல்
மகவான் (2)
வேட்டார் மகவான் மகளானவள் ஏட்டு ஆர் திரு மா மணவா பொனின் – திருப்:681/15
திசை மா முகாழி அரி மகவான் முனோர்கள் பணி சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர் – திருப்:698/7
மேல்
மகவான (1)
கறுது பொருளாலும் மனைவி மகவான கடல் அலையில் மூழ்கி அலைவேனோ – திருப்:619/3
மேல்
மகவானை (1)
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி – திருப்:983/11
மேல்
மகவினை (1)
சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி மணி அசைவுற இசை மிகு – திருப்:821/9
மேல்
மகவு (11)
அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை முலை அமுது உண நிரை மகள் – திருப்:43/9
வரி ஆர் கரும் கண் மட மாதர் மகவு ஆசை தொந்தம் அதுவாகி – திருப்:98/1
செம் சடாதரர் திரு மகவு என வரு முருகோனே – திருப்:268/10
அடல் அரி மகவு விதி வழி ஒழுகும் ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும் – திருப்:656/1
மகிழும் மகவு என அறைகிலி நிறைகிலி மடமை குறைகிலி மதி உணர்வு அறிகிலி – திருப்:691/5
மதனாந்தகர்க்கு மகவு என பத்மம்தனில் பிறந்த குமரேசா – திருப்:718/7
குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம்அலம் மனைவி மகவு அனை அநுசர்கள் முறைமுறை – திருப்:908/3
எனது மகவு என உமை தரும் இமையவர் பெருமாளே – திருப்:1005/16
ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல் பூத்த படுகையில் வருவோனே – திருப்:1215/7
கு பரவப்படு பட்ச மிகுத்துள முத்தரையர்க்கு ஒரு மகவு ஆகி – திருப்:1229/5
முடுகு முதலையை வரித்து கோட்டி அடியர் தொழ மகவு அழைத்து கூட்டி – திருப்:1320/11
மேல்
மகவை (1)
செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவை அழைப்பித்த புராண க்ருபாகர – திருப்:947/15
மேல்
மகவொடு (1)
அடுத்த பேர்களும் இதமுறு மகவொடு வளநாடும் – திருப்:109/2
மேல்
மகவோனே (1)
ஏர் அணி சடைச்சி பால் சொல் ஆரணி சிறக்க போற்று மேர் எழில் நிறத்து கூர்த்த மகவோனே
ஏடு அணி குழைச்சி தூர்த்த ஆடகி குறத்திக்கு ஏற்ற ஏரக பொருப்பில் பூத்த பெருமாளே – திருப்:235/7,8
மேல்
மகள் (36)
இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே – திருப்:5/5
அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை முலை அமுது உண நிரை மகள்
வசவனொடு புலி முலை உண மலையுடன் உருகா நீள் – திருப்:43/9,10
சிறக்கும் அழகிய திரு மகள் வஞ்சி குறத்தி மகள் உமை மருமகள் கொங்கை – திருப்:140/15
சிறக்கும் அழகிய திரு மகள் வஞ்சி குறத்தி மகள் உமை மருமகள் கொங்கை – திருப்:140/15
கந்த சடை முடி கனல் வடிவு அடல் அணி எந்தைக்கு உயிர் எனும் மலை மகள் மரகத – திருப்:206/13
தினை புனமில் குறத்தி மகள் தனத்தின் மயல் குளித்து மகிழ் திருத்தணியில் தரித்த புகழ் பெருமாளே – திருப்:264/8
கழல் அணி மலை மகள் காஞ்சி மா நகர் உறை பேதை – திருப்:365/10
மறவ குலமாம் ஒரு குற மெய் திரு மா மகள் மகிழ் புன மேவிய மயில் வீரா – திருப்:396/6
குமரா முருகா சடிலத்தன் குருநாதா குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா – திருப்:397/3
அரி மகள் மணம் கொண்டு ஏகி எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே – திருப்:434/8
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக சித்ர வளி – திருப்:439/15
துண்ட சசி நுதல் சம்பை கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள்
சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தோடு அற மயல் செழித்த திரு புய – திருப்:444/43,44
செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள் – திருப்:444/46
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற – திருப்:462/15
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குறமகள் பங்கொடு வளர் தென் புலியூரில் – திருப்:467/15
துத்தி மார் முலை முத்து அணி மோகன பொன் ப்ரகாசம் உள குற மான் மகள்
துப்பு வாய் இதழ் வைத்து அணை சோதி பொன் மணி மார்பா – திருப்:514/13,14
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளி போரொடு அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே – திருப்:517/8
வில் ஆசுகம் வலார் எனும் உலாச இதம் ஆகவம் வியாதர்கள் விநோத மகள் மணவாளா – திருப்:570/7
குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும் அறு முகமும் வெகு நயனமும் ரவி உமிழ் – திருப்:605/3
தீர்த்த மலை நகர் காத்த சசி மகள் பெருமாளே – திருப்:617/16
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம் – திருப்:713/4
புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள புந்தி நிறை அறிவாள உயர் தோளா – திருப்:724/5
அதிகை மா நகர் மருவிய சசி மகள் பெருமாளே – திருப்:738/16
கூற்று மரித்திடவே உதை பார்வதி யார்க்கும் இனித்த பெணாகிய மான் மகள்
கோட்டு முலைக்கு அதிபா கடவூர் உறை பெருமாளே – திருப்:785/15,16
பானோ வான் ஊர் நிலவுகொல் என மகள் மகிழ்வேனை – திருப்:822/4
பரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின் பகை மயில் வேலாயுதா ஆடம்பர நாளும் – திருப்:900/3
மலை மேல் குடி உறை கொடு வேட்டுவருடை மகள் மேல் ப்ரியம் உள பெருமாளே – திருப்:905/8
அமர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய் தோயு நாத குறமகள் – திருப்:906/13
அரியன் மகள் தனமொடு எங்கும் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ் – திருப்:985/15
சுத்த மறவர் மகள் வேளைக்கார பெருமாளே – திருப்:1023/16
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே – திருப்:1091/8
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய குமரா மயில் மிசை – திருப்:1125/11
சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ர ப்ரபை புனை பொற்பினள் இள மயில் – திருப்:1158/9
மான் மகள் தனத்தை சூட்டி ஏன் என அழைத்து கேட்டு வாழ்வுறு சமத்தை காட்டு பெருமாளே – திருப்:1176/8
குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக – திருப்:1305/1
கொலை மிக பயின்ற வேடர் மகள் வளி மணந்த தோள குண அலர் கடம்ப மாலை அணி மார்பா – திருப்:1322/7
மேல்
மகள்தனை (1)
செலுத்தி ஈட்டிய சுர பதி மகள்தனை மணம் அது உற்றிடுவோனே – திருப்:959/14
மேல்
மகளார் (1)
பூ மகளார் மருகேசா மகா உததி இகல் சூரா – திருப்:725/10
மேல்
மகளார்க்கு (2)
வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா திருவேற்காடு – திருப்:681/13
வேலா மால் மகளார்க்கு இரங்கிய பெருமாளே – திருப்:783/16
மேல்
மகளார்க்கும் (1)
ஆக்கி மகம் அதை வீட்டில் ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி மறை மகளார்க்கும்
வடு உற வாட்டும் உமையவன் அருள் பாலா – திருப்:617/11,12
மேல்
மகளார்தமை (1)
கானம் கலை மான் மகளார்தமை நாணம் கெடவே அணை வேள் பிரகாசம் – திருப்:188/15
மேல்
மகளாரை (1)
புன மகளாரை கன தன மார்பில் புணரும் விநோத பெருமாளே – திருப்:1082/8
மேல்
மகளானவள் (1)
வேட்டார் மகவான் மகளானவள் ஏட்டு ஆர் திரு மா மணவா பொனின் – திருப்:681/15
மேல்
மகளிர் (27)
உளமும் வேறுபடும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின் முயங்குதல் – திருப்:27/5
விடம் அனைய விழி மகளிர் கொங்கை இன்புறும் வினையன் இயல் பரவும் உயிர் வெந்து அழிந்து அங்கமும் – திருப்:52/5
தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகையாடி – திருப்:68/2
பொருளின் மகளிர் தம் அன்பு பண்பை தவிரோனே – திருப்:77/8
தெரிய வந்து நின்ற மகளிர் பின் சுழன்று செயல் அழிந்து உழன்று திரிவேனோ – திருப்:92/4
சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே – திருப்:161/1
மதுர இதழினும் இடையினும் நடையினும் மகளிர் முகுளித முலையினும் நிலையினும் – திருப்:371/3
தரளம் மணி அல யமன் விடு கயிறு என மகளிர் மகளிரும் அல பல வினை கொடு – திருப்:374/7
வினை விழி மகளிர் தனங்கள் மார்புற வித மிகு கலவி பொருந்தி மேனியும் – திருப்:386/7
இருவினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே – திருப்:390/2
மகர விழி மகளிர் பாடல் வார்த்தையில் வழிவழி ஒழுகும் உபாய வாழ்க்கையில் – திருப்:509/3
பொதுவில் விலையிடு மகளிர் பத்ம கரம் தழுவி ஒக்க துவண்டு அமளி – திருப்:622/7
நறிய வார் குழல் வான நாட்டு அரம்பை மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி – திருப்:749/9
கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய் பொய் களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை – திருப்:823/1
இள மகளிர் கலவிதனில் மூழ்கி ஆழ்கினும் இமையாதே – திருப்:870/6
கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய நன்று என மனது மகிழ பார்த்திபர் – திருப்:928/7
மகளிர் வரப்பில் சிறந்த பந்தியில் மதனனும் நிற்க கொளுந்து வெண் பிறை – திருப்:1013/5
விற்கு மகளிர் சுருள் ஓலை கோல குழையோடே – திருப்:1023/4
வரு முராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே – திருப்:1048/6
குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே – திருப்:1064/2
உளம் உருக வரு கலவி தரு மகளிர் கொடுமை எனும் உறு கபடம் அதனில் மதி அழியாதே – திருப்:1091/3
கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் சரி பேசும் – திருப்:1107/1
ஒரு களவு கண்டு தனி கோபத்து ஆய் குல மகளிர் சிறு தும்பு கொடு மோதி சேர்த்திடும் – திருப்:1173/11
மருது பொடிபட உதைத்திட்டு ஆய் செரி மகளிர் உறிகளை உடைத்து போட்டவர் – திருப்:1183/9
மகளிர் முகுளித முலைக்கே கடல் அமுது ஊறும் – திருப்:1185/4
நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையில் அகப்பட்டு ஞாலமும் முழுது மிக பித்தன் எனுமாறு – திருப்:1200/3
சுழி மடுவும் இடையும் அழகிய மகளிர் தரு கலவி – திருப்:1278/5
மேல்
மகளிர்களொடும் (1)
உதவும் மட மகளிர்களொடும் அமளியில் அநுராக – திருப்:1007/6
மேல்
மகளிர்தம் (1)
தழுவிய மகளிர்தம் முகிழ் முலை உரம் மிசை தைக்க சர்க்கரை கைக்கப்பட்டு அன தொண்டை ஊறல் – திருப்:862/2
மேல்
மகளிரு (1)
மனையவள் நகைக்க ஊரில் அனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை தமரோடும் – திருப்:610/1
மேல்
மகளிரும் (1)
தரளம் மணி அல யமன் விடு கயிறு என மகளிர் மகளிரும் அல பல வினை கொடு – திருப்:374/7
மேல்
மகளிரொடு (3)
சிரம் பொன் அயனொடு முனிவர்கள் அமரர்கள் அரம்பை மகளிரொடு அரகர சிவசிவ – திருப்:145/13
விழி வலை மகளிரொடு அன்புகூர்வது ஒழிந்திடாதோ – திருப்:387/8
விழி வலை மகளிரொடு ஆங்கு கூடிய வினையேனை – திருப்:874/6
மேல்
மகளிரோடு (1)
வருண பாதகாலோக தருண சோபிதாகார மகளிரோடு சீராடி இதம் ஆடி – திருப்:1052/2
மேல்
மகளின் (1)
எழுதிட அரிய எழில் மற மகளின் இரு தன கிரிகள் தங்கும் மார்பா – திருப்:1077/5
மேல்
மகளீர் (1)
மருள் ஆரும் காதலர் மேல் விழு மகளீர் வில் – திருப்:673/6
மேல்
மகளுக்கு (2)
உறை மான் அடவி குற மா மகளுக்கு உருகா ஆறிரு பொன் புய வீரா – திருப்:393/6
வேடை மயலுற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா – திருப்:1026/7
மேல்
மகளும் (1)
மகளும் மனைவி தாய் குலம் அணையும் அனைவர் வாக்கினில் மறுகி புறமும் ஆர்த்திட உடலூடே – திருப்:1056/1
மேல்
மகளை (9)
உதவிய மகேசர் பால இந்திரன் மகளை மணம் மேவி வீறு செந்திலில் – திருப்:76/15
குடிலொடு மிக செறிந்த இதண் உள புனத்து இருந்த குறவர் மகளை புணர்ந்த பெருமாளே – திருப்:139/8
உழையின் மகளை தழுவ மயலுற்று உருகும் முருக பெருமாளே – திருப்:271/8
திரு உற்று பணி ஆதிவராகர் தம் மகளை பொன் தன ஆசையொடு ஆடிய – திருப்:761/15
குந்தி அரி தாழ் துளபம் செம் திருவை சேர் களபம் கொண்டல் நிறத்தோன் மகளை தரை மீதே – திருப்:863/7
பசலையொடு அணையும் இள முலை மகளை மதன் விடு பகழி தொடலாமோ – திருப்:1075/4
கன தனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணி மார்பா – திருப்:1075/6
குறவர் சீர் மகளை தேடி வாடிய குழையும் நீள் கர வைத்து ஓடியே அவர் – திருப்:1192/11
நால்வகை மருப்பின் மும்மதத்து இரு செவி ஒரு கை பொருப்பன் மகளை வேட்டனை – திருப்:1326/6
மேல்
மகளொடு (1)
மகளொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட மாயம் தீட்டி உயிர் போம் முன் – திருப்:676/2
மேல்
மகளொடே (1)
குறமகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண் – திருப்:207/15
மேல்
மகளோடு (2)
தினை புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தோடு சசி மகளோடு புகழ் – திருப்:276/15
நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞானமலை மேவும் பெருமாளே – திருப்:609/8
மேல்
மகளோடும் (2)
இணையில் இப தோகை மதியின் மகளோடும் இயல் புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:449/8
அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளோடும்
அருள் செம்பொன் புலியூர் மருவிய பெருமாளே – திருப்:499/15,16
மேல்
மகன் (6)
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மத யானை – திருப்:1/3
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல – திருப்:150/23
பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து பரி தக அழையா முன் வந்து பரிவாலே – திருப்:161/5
இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன் தொழுது – திருப்:468/11
திரையில் அமுது என மொழி செய் கவுரியின் அரிய மகன் என புகழ் புலி நகரில் – திருப்:512/47
பாகோ ஊனோடு உருகிய மகன் உண அருள் ஞான – திருப்:822/2
மேல்
மகனாகி (1)
கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி திரு வளர் சேலத்து அமர்வோனே – திருப்:934/6
மேல்
மகனாகிய (1)
அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா – திருப்:307/5
மேல்
மகனும் (1)
கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயும் மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர் போய் – திருப்:1316/5
மேல்
மகனே (2)
எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக – திருப்:68/9
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த அம் கை வேலா – திருப்:573/7
மேல்
மகா (32)
முனை சங்கு ஓலிடு நீல மகா உததி அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல – திருப்:29/9
சங்கம் கஞ்சம் கயல் சூழ் தடம் எங்கெங்கும் பொங்க மகா புநிதம் – திருப்:95/15
அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை மணி முடி துணித்து ஆவியேயான ஜானகியை – திருப்:166/9
வேஷம் கட்டி பின் ஏகி மகா வளி மாலின் பித்து உறவாகி விணோர் பணி – திருப்:196/15
காள கண்ட மகா தேவனார் தரு முருகோனே – திருப்:197/12
கடல் புகா மகா மீனை முடுகி வாளை தான் மேவு கமல வாவி மேல் வீழு மலர் வாவி – திருப்:244/7
மூக்கு அறை மட்டை மகா பல காரணி சூர்ப்பநகை படு மூளி உதாசனி – திருப்:272/9
செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ கங்கை அளாவும் மகா சிதம்பர – திருப்:468/15
குரங்கை செற்று மகா உததி தூள் எழ நிருதேசன் – திருப்:490/10
சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா உறையும் ஆறுமுக – திருப்:503/15
செண்டாடி மகா மயில் மேல் கொளு முருகோனே – திருப்:548/12
இந்தோடு இதழ் நாகம் மகா கடல் கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய – திருப்:548/13
சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே – திருப்:556/8
சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர சேண் நாடு ஆக்ருத திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே – திருப்:559/12
கழுகுமலை மகா நகர்க்குள் மேவிய பெருமாளே – திருப்:632/8
உமது அடி உனாருக்கும் அனுமரண மாயைக்கும் உரியவர் மகா தத்தை எனும் மாய மாதரார் – திருப்:641/3
விதரண மாவலி வெருவ மகா விருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயை முனிந்த கோவே – திருப்:664/7
வழிபாடு உறுவாரோடு அருள் ஆதாரமாய் இடு மகா நாள் உளதோ சொல அருள்வாயே – திருப்:695/4
பூ மகளார் மருகேசா மகா உததி இகல் சூரா – திருப்:725/10
தகவாம் அது எனை பிடியா மிடை கயிறால் இறுக்கி மகா கட – திருப்:742/5
மேல் புனைவித்த மகா வீர மாயவன் மருகோனே – திருப்:785/12
சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ – திருப்:791/4
தழலே பொழி கோர விலோசனம் எறி பாச மகா முனை சூலம் உள் – திருப்:809/3
வெடுக்கு எடுத்து மகா பிணி மேலிட முடக்கி வெட்கும் மகா மத வீணனை – திருப்:846/7
வெடுக்கு எடுத்து மகா பிணி மேலிட முடக்கி வெட்கும் மகா மத வீணனை – திருப்:846/7
அசையவே க்ரியா பீடம் மிசை புகா மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி – திருப்:1043/2
அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் – திருப்:1107/3
இக்கன் உகவே நாடு முக்கணர் மகா தேவர் எப்பொருளும் ஆம் ஈசர் பெருவாழ்வே – திருப்:1110/5
அமளியில் அணைவுற்ற அநுராக மகா உததி மூழ்கி – திருப்:1137/6
கருதி உருகி அவிரோதியாய் அருள் பெருகு பரம சுக மா மகா உததி – திருப்:1157/5
சிகர மகா ப்ரபை குவடு என வாய்த்து நல் சுரர் குடி ஏற்றிவிட்டு இளநீரை – திருப்:1248/2
என் பந்த வினை தொடர் போக்கி விசையமாகி இன்பம்தனை உற்று மகா ப்ரியம் அதுவாகி – திருப்:1282/1
மேல்
மஹா (2)
அரஹர சிவா மஹா தேவ என்று உனி அன்று சேவித்து – திருப்:76/10
ஜோதியில் ஜக ஜோதீ மஹா தெவர் தம்பிரானே – திருப்:993/16
மேல்
மகாசல (1)
வேத வித்தக வேதா விநோத கிராத லக்ஷ்மி கிரீடா மகாசல வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர – திருப்:992/7
மேல்
மகாரத (1)
வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே – திருப்:877/6
மேல்
மகாரில் (1)
மாதா பிதாவின் அருள் நலம் மாறா மகாரில் எனை இனி மா ஞான போதம் அருள்செய நினைவாயே – திருப்:1211/4
மேல்
மகிடம் (1)
வந்து தலை நவிர் அவிழ்ந்து தரை புக மயங்க ஒரு மகிடம் மிசை ஏறி – திருப்:63/4
மேல்
மகிணா (1)
வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா திருவேற்காடு – திருப்:681/13
மேல்
மகிதலம் (4)
மகிதலம் அணைந்த அத்த யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள் – திருப்:171/13
மகிதலம் அடைய கண்டு மாசுணம் உண்டு உலாவு – திருப்:956/14
வட நெடும் சிலம்புகள் புலம்பிட மகிதலம் ப்ரியம் கொடு மகிழ்ந்திட – திருப்:1148/9
வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல – திருப்:1226/5
மேல்
மகிப (3)
மரகத நாராயணன் மருமக சோணாசல மகிப சதா காலமும் இளையோனே – திருப்:442/6
மருக குருபர சரவணம் அதில் வரு மகிப சுரபதி பதி பெற அவுணர்கள் – திருப்:1007/15
வனச மணி பணில மழை சுரபி சுரர் தரு நிகர் கை மகிப என தினை அளவு உளவும் ஈயா – திருப்:1092/3
மேல்
மகிபதி (1)
மழை முகில் போல் கக பதி மிசை தோற்றிய மகிபதி போற்றிடு மருகோனே – திருப்:1204/6
மேல்
மகிபர் (1)
சங்கட மகிபர் தொழு ஆக்கினை முடி சூடி – திருப்:928/2
மேல்
மகிமை (3)
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே – திருப்:27/16
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே – திருப்:40/16
கொடுமை தொழில் ஆகிய கானவர் மகிமை கொளவே அவர் வாழ் சிறு – திருப்:1197/7
மேல்
மகிமைக்கார (1)
திங்கள் முடி நாதர் சமயக்கார மந்த்ர உபதேச மகிமைக்கார
செந்தில் நகர் வாழும் அருமை தேவர் பெருமாளே – திருப்:58/15,16
மேல்
மகிமைக்கு (1)
மயிலை பதிதனில் உறைவோனே மகிமைக்கு அடியவர் பெருமாளே – திருப்:689/4
மேல்
மகிமைகள் (1)
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகு கேள்வி – திருப்:874/2
மேல்
மகிமையால் (1)
மகிமையால் சமண் வேரோடே கெட வென்ற கோவே – திருப்:666/12
மேல்
மகிமையிலி (1)
பதிமையிலி பவுஷதுமிலி மகிமையிலி குலாலன் – திருப்:1006/4
மேல்
மகிமையின் (1)
நன்று என்றும் கொண்டு என்றும் சென்றும் தொழும் மகிமையின் நிலை உணர்வில் நின் அருள்பெற – திருப்:150/8
மேல்
மகிமையும் (2)
அழகும் இலகிய புலமையும் மகிமையும் வளமும் உறை திரு மயிலையில் அநுதினம் – திருப்:691/15
வசுவ பசுபதி மகிழ்தர ஒரு மொழி மவுனம் அருளிய மகிமையும் இமையவர் – திருப்:1004/13
மேல்
மகிழ் (95)
இலக்கம் தான் எனவே தொழவே மகிழ் விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் உலகு – திருப்:35/11
சுருதி உடையவன் நெடியவன் மனம் மகிழ் மருகோனே – திருப்:43/14
சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே – திருப்:50/8
அலையாய் கரையின் மகிழ் சீர் குமர அழியா புநித வடிவாகும் – திருப்:72/7
அழகு உலாவு விசாகா வாகு ஆர் இப மினாள் மகிழ் கேள்வா தாழ்வார் – திருப்:135/11
தொந்தி கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு முகில் மருகா குகனே – திருப்:151/13
கோவை செண்பக தட்ப மகிழ் செங்கழுநீரின் – திருப்:152/2
நவநீதமும் திருடி உரலோடு ஒன்றும் அரி ரகுராமர் சிந்தை மகிழ் மருகோனே – திருப்:156/5
சிந்தை மகிழ் புலவோர்கள் வந்து வந்தனை செய் சரண அரவிந்த – திருப்:180/13
வளர் குறவர் சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி வரு பெருமாளே – திருப்:190/8
கான் ஆளும் எயினர் தன் சாதி குற மானோடு மகிழ் கருத்தாகி மருள் தரு – திருப்:203/13
அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண் ஆகம் அயில் அணி சிவன் புராரி அருள் சேயே – திருப்:205/6
திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே – திருப்:207/12
செட்டி வடிவை கொடு தினை புனம் அதில் சிறு குற பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை – திருப்:217/15
சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக – திருப்:232/7
அ சுதை நிறை கடல் நச்சு அரவணை துயில் அச்சுதன் மகிழ் திரு மருகோனே – திருப்:253/7
தினை புனமில் குறத்தி மகள் தனத்தின் மயல் குளித்து மகிழ் திருத்தணியில் தரித்த புகழ் பெருமாளே – திருப்:264/8
மாலோன் அளித்த வளியார் மால் களிப்ப வெகு மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே – திருப்:267/8
பெருக்கமோடு சரித்திடு மச்சமும் உளத்தின் மா மகிழ் பெற்றிட வற்றிடு – திருப்:273/13
தினையுற்று காவல்காரியை மணமுற்று தேவ பூவோடு திகழ் கச்சி தேவ கோன் மகிழ் தம்பிரானே – திருப்:346/8
மறவ குலமாம் ஒரு குற மெய் திரு மா மகள் மகிழ் புன மேவிய மயில் வீரா – திருப்:396/6
அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:401/8
தக்கு நத்த அருணைக்கிரிக்குள் மகிழ் தம்பிரானே – திருப்:423/16
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குருநாதா – திருப்:425/14
சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே – திருப்:425/16
ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ் பெருமாளே – திருப்:439/16
சனகி மணவாளன் மருகன் என வேத சதம் மகிழ் குமார பெருமாள் காண் – திருப்:449/5
அல்லல் வினை போக அசத்து ஆதி விண்டு ஓட நய உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ்
அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர முருகோனே – திருப்:478/9,10
மகிழ் பொன் பாத சிவாய நமோ அர சம்பு பாலா – திருப்:485/14
ஆடக படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே – திருப்:487/16
அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன் – திருப்:495/19
மருவி நாயெனை அடிமையாம் என மகிழ் மெய் ஞானமும் அருள்வோனே – திருப்:496/7
ஞான பூமி தேன் புலியூர் மகிழ் பெருமாளே – திருப்:498/16
உரகனும் புலி கண்ட ஊர் மகிழ் தம்பிரானே – திருப்:511/16
கொஞ்சவே காலின் மேவு சதங்கைதான் ஆட ஆடிய கொன்றையான் நாளுமே மகிழ் புதல்வோனே – திருப்:516/7
ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியோடே நாளும் களிக்க பதம் அருள்வாயே – திருப்:518/4
தானம் குறித்து எமை ஆளும் திரு கயிலை சாலும் குறத்தி மகிழ் பெருமாளே – திருப்:518/8
சிவன் மகிழ்ந்து அருள் ஆனைமுகன் மருவி மனம் மகிழ்ந்து அருள்கூர ஓர் கயிலை மகிழ்
திகழ் குறிஞ்சியின் மாது மால் மருவு புகழ் பெருமாளே – திருப்:520/15,16
மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா – திருப்:546/15
அகம் மகிழ் துட்டன் பகிடி மருள் கொண்டு அழியும் அவத்தன் குணவீனன் – திருப்:552/3
செண்டு ஆடி அண்டர் கொண்டாட மன்றில் நின்று ஆடி சிந்தை மகிழ் வாழ்வே – திருப்:587/7
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
அளித்த தாதையும் மிகுத்த மாமனும் அனைத்து உளோர்களும் மதிக்கவே மகிழ்
அகத்ய மா முநி பொருப்பின் மேவிய தம்பிரானே – திருப்:631/15,16
வடிப்ப மாது ஒரு குற பாவையாள் மகிழ் தரு வேளே – திருப்:650/10
கந்து பரி மயில் வாகன மீது இரு கொங்கை குறமகள் ஆசையோடே மகிழ்
கங்கை பதி நதி காசியில் மேவிய பெருமாளே – திருப்:652/15,16
தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெருவாழ்வே – திருப்:673/12
மகிழ் தில்லை மா நடம் ஆடினர் அருள் பாலா – திருப்:682/14
மகிழ் மாலதி நாவல் பலா கமுகு உடன் ஆட நிலா மயில் கோகில – திருப்:721/13
மகிழ் நாடு உறை மால் வளி நாயகி மணவாளா – திருப்:721/14
அண்டர் பதி குடியேற மண்டு அசுரர் உரு மாற அண்டர் மன மகிழ் மீற அருளாலே – திருப்:724/1
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ் கூற மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் – திருப்:724/4
மனம் மகிழ் குமரா என உனது இரு தாள் மலர் அடி தொழுமாறு அருள்வாயே – திருப்:740/4
மகிழ் பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல் பதி புகழ் பெற அற்புத – திருப்:744/15
வாய்க்கும் என பூண்டு அழகு அதாக பவிசோடு மகிழ் அன்புகூர – திருப்:756/4
மத மத்தம் நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி ஈனும் முருகோனே – திருப்:760/6
தெய்வானைக்கு அரசே குற மான் மகிழ் செய்யா முத்தமிழ் ஆகரனே புகழ் – திருப்:767/13
மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ நல் – திருப்:770/11
மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ நல் – திருப்:770/11
குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர மகிழ் முத்தமிழ் புலவோனே – திருப்:795/6
மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் மகிழ் போதம் அருள் குருநாதா – திருப்:806/14
விற்குடிப்பதியில் இச்சையுற்று மகிழ் தம்பிரானே – திருப்:814/16
பெய்யும் முத்தமிழில் தயாபர என்ன முத்தர் துதிக்கவே மகிழ்
பிஞ்ஞகர்க்கு உரை செப்பு நாயக அருள்தாராய் – திருப்:826/7,8
மருதொடு கஞ்சன் உயிர் பலி கொண்டு மகிழ் அரி விண்டு மருகோனே – திருப்:851/5
கொம்பு குறி காளம் மடு திந்தம் என உற்று ஆடி நிரை கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன் ஈண – திருப்:864/7
கொஞ்சு சுக பாவை இணை கொங்கைதனில் தாவி மகிழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:864/8
கதிர் திகழு செப்பை கதிக்க பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்தி பொருத்து முலை – திருப்:875/3
செறித்த மந்தாரை மகிழ் புனை மிகுத்த தண் சோலை வகைவகை – திருப்:880/13
அம் கை வேல் விட்டு அருளி இந்திரலோகத்தில் மகிழ் அண்டர் ஏற கிருபை கொண்ட பாலா – திருப்:897/6
எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் சத்தி புகழ் எந்தை பூசித்து மகிழ் தம்பிரானே – திருப்:897/8
சரணத்து ஏக வீர அமை மன மகிழ் வீரா – திருப்:906/12
பயிலா மனம் மகிழ் மோகித சுக சாகர மட மாதர்கள் பகையே என நினையாது உற நண்பு கூரும் – திருப்:909/3
தாது அவிழ் கடுக்கை நாக மகிழ் கற்ப தாரு என மெத்திய விராலி – திருப்:911/2
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா – திருப்:927/6
கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே – திருப்:937/5
வென்றி சக்ரேசன் மிக மகிழ் மருகோனே – திருப்:941/10
மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ்
மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே – திருப்:960/11,12
சிலையில் கொன்று முகுந்தன் நலம் மகிழ் மருகோனே – திருப்:961/12
வாசனை புழுகு ஏடு மலரோடு மனமாகி மகிழ் வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி விலைமாதர்களை – திருப்:983/3
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி – திருப்:983/11
அரியன் மகள் தனமொடு எங்கும் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ்
அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ் பெருமாளே – திருப்:985/15,16
அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ் பெருமாளே – திருப்:985/16
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும் – திருப்:1096/7
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ் கொண்டு மண்ட அடர்ந்த அயில் முன் துரந்து பொரு வேளே – திருப்:1167/7
மன மாயையொடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி – திருப்:1186/2
நேச குறத்தி மயலோடு உற்பவித்த பொனி நீர் பொன் புவிக்குள் மகிழ் பெருமாளே – திருப்:1213/8
இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர் இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும் – திருப்:1219/2
கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை மகிழ் கருணா கடப்ப மலர் அணிவோனே – திருப்:1219/6
ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங்கனியை ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா – திருப்:1241/6
அழகா நகம் பொலியும் மயிலா குறிஞ்சி மகிழ் அயிலா புகழ்ந்தவர்கள் பெருமாளே – திருப்:1241/8
ஓ நமசிவாய குரு பாதம் அதிலே பணியும் யோக மயிலா அமலை மகிழ் பாலா – திருப்:1243/6
எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குறமகளொடு எணு பஞ்சணையில் மருவு பெருமாளே – திருப்:1249/8
மக பதி ஆகி மருவும் வலாரி மகிழ் களிகூரும் வடிவோனே – திருப்:1307/5
வனம் உறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே – திருப்:1307/6
வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ் வாதவூரன் அடிமை கொளு க்ருபை கடவுள் – திருப்:1313/9
தினை காவற்கே உரியவள் மனம் மகிழ் மணவாளா – திருப்:1332/7
மேல்
மகிழ்கினும் (1)
முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே – திருப்:1322/4
மேல்
மகிழ்கூர்தரும் (1)
நிகர் அற்றவர் எனவே மகிழ்கூர்தரும் உரியோனே – திருப்:136/12
மேல்
மகிழ்கூர (1)
அந்தரியொடு உடன் ஆடு சங்கரனும் மகிழ்கூர ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக – திருப்:724/2
மேல்
மகிழ்கூரும் (1)
மதி மாடம் வான் நிகழ்வார் மிசை மகிழ்கூரும் பாழ் மனமாம் உன – திருப்:673/7
மேல்
மகிழ்ச்சி (4)
நத்து அணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு மருகோனே – திருப்:172/14
வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு மருக கடப்ப மலர் அணி மார்பா – திருப்:227/6
வரித்த குங்குமம் அணி முலை குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட அதி விதமான – திருப்:844/1
சீத பாத குற பெண் மகிழ்ச்சி கொள் மணவாளா – திருப்:1317/10
மேல்
மகிழ்ச்சிகூரும் (1)
அலை கடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சிகூரும் அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே – திருப்:655/2
மேல்
மகிழ்ச்சியோடு (1)
மகிழ்ச்சியோடு திருத்தணி பற்றிய பெருமாளே – திருப்:248/16
மேல்
மகிழ்சியினோடே (1)
இசலிஇசலி உபரித லீலை உற்று இடை நூல் நுடங்க உள மகிழ்சியினோடே
இருவர் உடலும் ஒருவராய் நயக்க முகம் மேல் அழுந்த – திருப்:398/3,4
மேல்
மகிழ்தர (1)
வசுவ பசுபதி மகிழ்தர ஒரு மொழி மவுனம் அருளிய மகிமையும் இமையவர் – திருப்:1004/13
மேல்
மகிழ்ந்த (8)
அண்டரானவர் கூர் அரந்தை தீர முனாள் மகிழ்ந்த முருகேசா – திருப்:82/12
உரக படம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் உலகு அளவு மால் மகிழ்ந்த மருகோனே – திருப்:134/5
இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த இமையவள் தனால் மகிழ்ந்த பெருமாளே – திருப்:161/8
அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா – திருப்:401/7
திருவை ஒரு பங்கர் கமல மலர் வந்த திசைமுகன் மகிழ்ந்த பெருமானார் – திருப்:553/7
ஆதி மகமாயி அம்பை தேவி சிவனார் மகிழ்ந்த ஆ உடைய மாது தந்த குமரேசா – திருப்:611/1
ஆகத்து உளே மகிழ்ந்த ஜோதி ப்ரகாச இன்பம் ஆவிக்கு உளே துலங்கி அருளாதோ – திருப்:1242/4
கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் உறவாமோ – திருப்:1324/8
மேல்
மகிழ்ந்தவர் (1)
தங்களில் நெஞ்சகமே மகிழ்ந்தவர் கொஞ்சி நடம் பயில் வேசை முண்டைகள் – திருப்:193/7
மேல்
மகிழ்ந்திட (1)
வட நெடும் சிலம்புகள் புலம்பிட மகிதலம் ப்ரியம் கொடு மகிழ்ந்திட
வரு புரந்தரன் தன புரம் பெற முது கோப – திருப்:1148/9,10
மேல்
மகிழ்ந்து (33)
செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள் மருகோனே – திருப்:14/12
குலவு குரம்பை முருடு சுமந்து குனகி மகிழ்ந்து நாயேன் தளரா – திருப்:48/2
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே – திருப்:50/7
மறி மான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா – திருப்:101/5
இலகிய களப சுகந்த வாடையின் ம்ருகமதம் அதனை மகிழ்ந்து பூசியே – திருப்:119/1
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற பரம பத நண்பர் அன்பின் மருகோனே – திருப்:181/7
கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு விளங்கிய நாளில் அன்போடு – திருப்:193/11
கண் குளிரும் திருமால் மகிழ்ந்து அருள் மருகோனே – திருப்:193/12
பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து தேவர் பணிய விண் மடந்தை பாத மலர் தூவ – திருப்:205/3
வாகான குற மாதோடு அற்புத மங்குல் அணங்குடனே மகிழ்ந்து நல் – திருப்:412/23
வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும் – திருப்:434/4
அருண ரூப பதமொடு இவுளி தோகை செயல் கொடு அணை தெய்வானை தனமுமே மகிழ்ந்து புணர் தம்பிரானே – திருப்:495/24
சகுடம் உந்தும் கடல் அடைந்து உங்கு உள மகிழ்ந்து தோய் சங்கம் – திருப்:500/1
சிவன் மகிழ்ந்து அருள் ஆனைமுகன் மருவி மனம் மகிழ்ந்து அருள்கூர ஓர் கயிலை மகிழ் – திருப்:520/15
சிவன் மகிழ்ந்து அருள் ஆனைமுகன் மருவி மனம் மகிழ்ந்து அருள்கூர ஓர் கயிலை மகிழ் – திருப்:520/15
இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய வென்ற கொண்டல் மருகோனே – திருப்:623/6
கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ – திருப்:664/5
மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே – திருப்:683/16
சிந்தை மகிழ்ந்து மயேந்திரம் மேவிய பெருமாளே – திருப்:763/16
வீதி மண்டலம் பூண மகிழ்ந்து கழி கோலம் மண்டி நின்று ஆடி இன்ப வகை – திருப்:805/5
உளம் மகிழ்ந்து உவந்து உரிமையில் நினைவுறு சகல இந்த்ரதந்த்ரமும் வல விலைமகள் – திருப்:825/3
வரம் தராவிடில் பிறர் எவர் தருவாரே மகிழ்ந்து தோகையில் புவி வலம் வருவோனே – திருப்:953/3
சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும் – திருப்:968/7
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா – திருப்:973/6
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு உன் அடி இணை அன்பொடு அருள்வாயே – திருப்:991/4
கமலம் மலர்ந்து ஏறும் குகன் எனவும் போது உன் கருணை மகிழ்ந்து ஓதும் கலை தாராய் – திருப்:1088/4
தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட சோதி அயிலும் தாரும் அருள்வாயே – திருப்:1111/4
கருணை அடியரொடு கூடி ஆடி மகிழ்ந்து நீப – திருப்:1157/6
நான் ஆர் ஒடுங்க நான் ஆர் வணங்க நான் ஆர் மகிழ்ந்து உனை ஓத – திருப்:1221/3
தானே புணர்ந்து தானே அறிந்து தானே மகிழ்ந்து அருள் ஊறி – திருப்:1221/5
தவம் மாதவங்கள் பயில் அடியார் கணங்களொடு தயவாய் மகிழ்ந்து தினம் விளையாட – திருப்:1241/3
பூத கலாதிகள் கொண்டு யோகமும் ஆக மகிழ்ந்து பூசைகள் யாது நிகழ்ந்து பிழை கோடி – திருப்:1264/1
கொடி மினல் அடைந்த சோதி மழ கதிர் தவழ்ந்த ஞான குல கிரி மகிழ்ந்து மேவு பெருமாளே – திருப்:1322/8
மேல்
மகிழ்ந்தே (1)
தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு பெருமாளே – திருப்:478/16
மேல்
மகிழ்வது (1)
உழைத்திடும் கன கலவியை மகிழ்வது தவிர்வேனோ – திருப்:7/8
மேல்
மகிழ்வன (1)
அலரி குட திசை அடைவன குடைவன தரும வநிதையும் மகிழ்வன புகழ்வன – திருப்:903/11
மேல்
மகிழ்வாக (2)
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள் – திருப்:714/6
அந்தரியொடு உடன் ஆடு சங்கரனும் மகிழ்கூர ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக – திருப்:724/2
மேல்
மகிழ்வாகி (3)
வசம் அழியவே புணர்ந்து அணைந்து மகிழ்வாகி – திருப்:1017/4
திரிய மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் மகிழ்வாகி – திருப்:1163/10
கலன் அணி துகில்கள் கற்பினொடு குலம் அனைத்தும் முற்றி கரு வழி அவத்தில் உற்று மகிழ்வாகி
கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்தமுற்ற கடு வினை தனக்குள் நிற்பது ஒழியாதோ – திருப்:1239/3,4
மேல்
மகிழ்வாய் (1)
மலைகளில் மகிழ்வாய் மருவி நல் வடுகூர் வரு தவ முநிவோர் பெருமாளே – திருப்:740/8
மேல்
மகிழ்வார் (1)
திரிபுர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரிபுரை அருள் சீர் முருகோனே – திருப்:391/6
மேல்
மகிழ்வு (4)
அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே – திருப்:32/8
மகிழ்வு பெற உறை முருகனே பேணு வானவர்கள் பெருமாளே – திருப்:870/16
மகிழ்வு செய்து அழுது பட வைத்த துட்டன் மதன் மலராலே – திருப்:895/6
மனமும் உனி வேட்கை மிகவும் உன தாள்கள் மகிழ்வு இயல் கொடு ஏத்த மதி தாராய் – திருப்:1090/4
மேல்
மகிழ்வுடன் (1)
அற மருண்டு நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் அணைவோனே – திருப்:410/14
மேல்
மகிழ்வுற்று (1)
கற்ற தமிழ் புலவனுக்குமே மகிழ்வுற்று ஒரு பொற்கொடி களிக்கவே பொரு – திருப்:172/9
மேல்
மகிழ்வுற (7)
உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வுற விடும் வேலா – திருப்:237/12
பரவி முன் அநுதினம் மனம் மகிழ்வுற அணி பணி திகழ் தணிகையில் உறைவோனே – திருப்:240/7
மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர் மட மயில் மகிழ்வுற வான் நாடர் கோ என – திருப்:470/11
தங்கள் நெஞ்சகம் மகிழ்வுற நிதி தர அவர் மீதே – திருப்:770/4
துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற அருள்வாயே – திருப்:908/8
நதிகள் குழை தர இப பதி மகிழ்வுற அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை – திருப்:917/45
கருணையுடன் அளி திருவருள் மகிழ்வுற நெடிதான – திருப்:1002/4
மேல்
மகிழ்வேனை (1)
பானோ வான் ஊர் நிலவுகொல் என மகள் மகிழ்வேனை – திருப்:822/4
மேல்
மகிழ்வேனோ (3)
மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை மகிழ்வேனோ – திருப்:661/4
வேட்டு கலந்து இருந்து ஈட்டை கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ – திருப்:679/4
உகந்து மனமும் குளிர்ந்து பயன் கொள் தருமம்புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ – திருப்:1167/4
மேல்
மகிழ்வொடு (5)
மனது மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர – திருப்:4/5
மலையில் விளங்கிய கந்த என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்று எனை – திருப்:576/15
மதி தரும் அதிக கதி பெறும் அடிகள் மகிழ்வொடு புகழும் அன்பு தாராய் – திருப்:1077/4
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே – திருப்:1095/4
மருவிய கலவி தனக்கு ஒப்பாம் என மகிழ்வொடு ரசிது மிகுத்து கோதையை – திருப்:1135/7
மேல்
மகிழ்வோடு (1)
ஏற்போர் தாம் வந்து இச்சையின் மகிழ்வோடு வாய்ப்பாய் வீசும் பொன் ப்ரபை நெடு மதிள் – திருப்:759/15
மேல்
மகிழ்வோடே (1)
அருள் கண் பார்வையினால் அடியார்தமை மகிழ்வோடே – திருப்:35/6
மேல்
மகிழ்வோய் (1)
இனத்து காவலர் அறியாமல் இணக்கி தோகையை மகிழ்வோய் என்று – திருப்:1289/7
மேல்
மகிழ்வோனே (9)
சினத்தை நிந்தனை செயு முநிவரர் தொழ மகிழ்வோனே – திருப்:8/14
பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன் உட்க அன்று பொரு தாள் எடுத்த தந்தை மகிழ்வோனே
புருகூதன் உள் குளிர்ந்த கனகாபுரி ப்ரசண்ட புனிதா ம்ருக கரும்பு புணர் மார்பா – திருப்:238/5,6
விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே
வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே – திருப்:299/5,6
அரஹர சுந்தர அறுமுக என்று உனி அடியர் பணிந்திட மகிழ்வோனே
அசல நெடும் கொடி அமை உமைதன் சுத குறமகள் இங்கித மணவாளா – திருப்:958/5,6
சோலை வளைந்து சாலி வளைந்து சூழும் இலஞ்சி மகிழ்வோனே
சூரியன் அஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற பெருமாளே – திருப்:974/7,8
பற்பாசன் மிகை சிரத்தை அறுத்து ஆதவனை சினத்து உறு பல் போகவும் உடைத்த தற்பரன் மகிழ்வோனே – திருப்:977/6
எழுமை ஈறு காண் நாதார் முநிவரோடு வான் நாடர் இசைகளோடு பாராட மகிழ்வோனே – திருப்:1054/6
களப மார்புடன் தயங்கு குறவர் மாதுடன் செறிந்து கலவி நாடகம் பொருந்தி மகிழ்வோனே
கடிய பாதகம் தவிர்ந்து கழலை நாள்தொறும் கிளர்ந்து கருதுவார் மனம் புகுந்த பெருமாளே – திருப்:1210/7,8
வெளிப்பட பற்றிட படுத்த தருக்கி மகிழ்வோனே – திருப்:1284/4
மேல்
மகிழ (20)
சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே – திருப்:28/4
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே – திருப்:28/7
சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா – திருப்:63/7
சிந்தை மகிழ அன்பர் புகழும் செந்தில் உறையும் முருகோனே – திருப்:84/6
மனம் மகிழ இனிய மொழி செப்பி சிவத்த பதம் அருள்வாயே – திருப்:157/8
அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர் அகம் எழ ஆகி மிகவே உண்டு – திருப்:185/3
மனதை உடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன் மகிழ உனது பதத்தை அருள்வாயே – திருப்:186/4
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற – திருப்:190/3
சதி செய்து அவரவர் மகிழ அணை மீது உருக்கியர்கள் வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட – திருப்:213/7
உடையவர்கள் ஏவர் எவர்கள் என நாடி உள மகிழ ஆசுகவி பாடி – திருப்:245/1
சடை இறைவர் காண உமை மகிழ ஞான தளர் நடை இடா முன் வருவோனே – திருப்:245/7
பகடிகட்கு உளம் மகிழ மெய்ப்பொருள் பல கொடுத்து அற உயிர் வாடா – திருப்:345/2
செகம் முழுது மகிழ அரி அம்புயன் தொண்டு கொண்டு அஞ்சல் பாட – திருப்:422/14
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே – திருப்:502/6
கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய நன்று என மனது மகிழ பார்த்திபர் – திருப்:928/7
வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே – திருப்:958/4
அழகிய குமர எழு தலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே – திருப்:1077/7
திலதம் குலகிரி வளைத்தானும் மகிழ வானோர் – திருப்:1185/14
மதியம் மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீ நொடியற்றான போதினில் – திருப்:1192/15
அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ அடியென் கண் அளி பரவ மயில் ஏறி – திருப்:1249/3
மேல்
மகிழவிடு (1)
தசை உணவுதனில் மகிழவிடு பேய் நிரை திரள்கள் பல கோடி – திருப்:213/12
மேல்
மகிழவுற்ற (1)
அகத்தியப்பனும் மால் வேதனும் அறம் வளர்த்த கற்பக மா ஞாலியும் மகிழவுற்ற
நித்த பிரானே அருணையில் நின்ற கோவே – திருப்:438/13,14
மேல்
மகிழவே (3)
மனம் மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த மலைமகள் குமார துங்க வடி வேலா – திருப்:110/6
அருளியே சிவ மகிழவே பெற அருளியே இணை அடி தாராய் – திருப்:496/4
மலர் அமளி மீது அணைத்து விளையும் அமுதாதரத்தை மனம் மகிழவே அளித்து மறவாதே – திருப்:1099/2
மேல்
மகிழாதே (1)
விரிந்த நாடும் குன்றமும் நிலை என மகிழாதே
விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட அருள்வாயே – திருப்:1072/3,4
மேல்
மகிழாமே (1)
துறைகளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை அற்று சுகமுளாநுபூதி பெற்று மகிழாமே – திருப்:1316/2
மேல்
மகிழு (1)
மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயகனார் குரு நாயக – திருப்:305/15
மேல்
மகிழும் (6)
சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை – திருப்:68/13
பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குறமகள் மகிழும் லீலா விதுர மதுர – திருப்:116/15
கீசகம் சுரர் தருவும் மகிழும் மா அத்தி சந்து புடை சூழும் – திருப்:222/7
மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேச பெருமாளே – திருப்:467/16
அளித்து நாளும் என் உளத்திலே மகிழும் குமாரா – திருப்:631/14
மகிழும் மகவு என அறைகிலி நிறைகிலி மடமை குறைகிலி மதி உணர்வு அறிகிலி – திருப்:691/5
மேல்
மகிழுற (3)
படிய மனதில் வைத்து உறுதி சிவம் மிகுத்து எவரும் மகிழுற தரும நெறியில் மெய் – திருப்:671/3
தமது ம்ருகமத களப புளகித சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழுற
தழுவி அவசமுற்று உருகி மருள் என திரிவேனோ – திருப்:671/7,8
நிகர் இல் அண்டம் எண் திசைகளும் மகிழுற விரகு கொண்டு நின்று அழகுறு மயில் மிசை – திருப்:845/13
மேல்
மகிழுறும் (1)
அடுத்த பேர் மனை துணைவியர் தமர் பொருள் பெருத்த வாழ்வு இது சதம் என மகிழுறும்
அசட்டன் ஆதுலன் அவம் அது தவிர நின் அடியாரோடு – திருப்:838/5,6
மேல்
மகீ (1)
சத மகீ வல் போர் மேவு குலிசபாணி மால் யானை சகசமான சாரீ செய் இளையோனே – திருப்:912/6
மேல்
மகீதர (1)
மயில் உறை வாழ்வே விநாயக மலை உறை வேலா மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே – திருப்:584/8
மேல்
மகீதரன் (1)
குடி புக நிசாசுரன் பொடி பட மகீதரன் குலைய நெடு வேல் விடும் பெருமாளே – திருப்:1246/8
மேல்
மகீதலம் (1)
குரு மகீதலம் உட்பட உளமது கோடாமல் க்ஷத்ரியர் மாள – திருப்:339/7
மேல்
மகீப (1)
சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி என நேமி – திருப்:1261/6
மேல்
மகீபர் (1)
விம்ப மதில் சூழ நிம்பபுர வாண விண்டல மகீபர் பெருமாளே – திருப்:754/8
மேல்
மகீபன் (1)
கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ – திருப்:664/5
மேல்
மகீபா (1)
தேவர்கள் சேனை மகீபா நமோ நம கதி தோய – திருப்:725/4
மேல்
மகுட (15)
பரவிய விபீஷணன் பொன் மகுட முடி சூட நின்று படைஞரொடு இராவணன் தன் உறவோடே – திருப்:161/6
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு வலிய அடிமை புகுத்தி விடு மாயம் – திருப்:186/3
கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம் தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண் – திருப்:207/7
மகுட கொப்பு ஆட காதினில் நுதலில் பொட்டு ஊர கோதிய மயிரில் சுற்று ஓலை பூவோடு வண்டு பாட – திருப்:346/1
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும் – திருப்:379/4
செழு மகுட நாகம் மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த சிவனை முதல் ஓதுவித்த குருநாதா – திருப்:380/7
பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு – திருப்:576/11
மணி மகுட வேணி கொன்றை அறுகு மதி ஆறு அணிந்த மலைய விலின் நாயகன் தன் ஒரு பாக – திருப்:692/7
பொலம் மணி மகுட சிரங்கள் தாம் ஒரு பதும் மாறி – திருப்:745/10
அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக அழகு பொதி மதர் மகுட தத்தித்தத்தி வளர் – திருப்:895/15
மகுட சிரதலம் நெறுநெறுநெறு என அகில புவனமும் ஹரஹரஹர என – திருப்:917/37
மகுட தன பாரமும் குலுங்க மணி கலைகளே அறவும் திரைந்து – திருப்:1017/3
மகுட வாள் அரா நோவ மதியம் நோவ வாரீச வனிதை மேவும் தோள் ஆயிரமும் நோவ – திருப்:1044/6
விகட மகுட பார்த்திபர் அனைவருடனு நூற்றுவர் விசையன் ஒருவனால் பட ஒரு தூது – திருப்:1055/6
தட மகுட நாக ரத்ந பட நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே – திருப்:1099/5
மேல்
மகுடங்கள் (1)
பொருது உடன் எதிர்ந்த நிருதர் மகுடங்கள் பொடிபட நடந்த பெருமாளே – திருப்:87/8
மேல்
மகுடங்களும் (1)
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செம் கையும் சிந்து வேலும் – திருப்:62/3
மேல்
மகுடம் (10)
சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா தேவர் மகுடம் அணைக்கும் கழல் வீரா – திருப்:432/3
சத பணா மகுடம் பொடியாய்விட அவுணர் சேனை மடிந்திடவே ஒரு – திருப்:474/11
சேண் சுலா மகுடம் பொடிதம் பட ஓங்கு அ ஏழ் கடலும் சுவற அம் கையில் – திருப்:475/11
காதும் உக்ர வீர பத்ரகாளி வெட்க மகுடம்
ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர் பத்தி இமையோரை – திருப்:544/5,6
பாதாள சேடன் உடல் ஆயிரம் பணா மகுடம் மா மேரொடே ஏழு கடல் ஓதம் மலை சூரர் உடல் – திருப்:806/9
சிந்தை திகைத்து ஏழு கடல் பொங்க அரி சூர் மகுடம் செண்டு குலைத்து ஆடு மணி கதிர் வேலா – திருப்:863/6
ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே – திருப்:968/6
மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுடம் ஒரு பதும் இருபது திரள் புய – திருப்:1006/9
வரிசை அதனுடன் வளை தர ஒரு பது மகுடம் இருபது புயமுடன் மடி பட – திருப்:1007/13
மகுடம் ஆனவை ஒரு பதும் விழ ஒரு கணை ஏவும் – திருப்:1009/12
மேல்
மகுடமாம் (1)
பூந்து உணர் பாதி மதி வேய்ந்த சடா மகுடமாம் கனகாபுரியில் அமர் வாழ்வே – திருப்:501/7
மேல்
மகுடமோ (1)
இலகு மலரே வாளியாகிய அநங்கன் அணி மகுடமோ தான் எனா மிக வளர்ந்த – திருப்:117/3
மேல்
மகுடா (1)
வேடிக்கைக்கார உதாரகுணா பத்ம தாரணி காரண வீர சுத்தா மகுடா சமர் அடு தீரா – திருப்:877/5
மேல்
மகேசர் (1)
உதவிய மகேசர் பால இந்திரன் மகளை மணம் மேவி வீறு செந்திலில் – திருப்:76/15
மேல்
மகேசுரர் (1)
துதி மாதவர் சித்தர் மகேசுரர் அரி மால் பிரமர்க்கு அருள்கூர் தரு – திருப்:742/15
மேல்
மகேசுரன் (1)
சிவ சொரூப மகேசுரன் நீடிய தனயோனே – திருப்:130/10
மேல்
மகேசுரி (1)
குமரி காளி வராகி மகேசுரி கவுரி மோடி சுராரி நிராபரி – திருப்:384/5
மேல்
மகோசர (1)
முழு மதி மாயா விகாரமும் ஒழிவது வாசா மகோசர
முகுளித ஞானோபதேசமும் அருள்வேணும் – திருப்:1134/7,8
மேல்
மகோசரத்து (1)
ஆசா பயோதியை கடக்கவிட்டதும் வாசா மகோசரத்து இருத்துவித்ததும் – திருப்:1129/3
மேல்
மகோசரமாகிய (1)
வாசா மகோசரமாகிய வாசக தேசாதியோர் அவர் பாதம் அதே தொழ – திருப்:1162/15
மேல்
மகோசரா (1)
வாராகி நீள் கபாலி மாலினி மா மாயி ஆயி தேவி யாமளை வாசா மகோசரா பராபரை இங்கு உள ஆயி – திருப்:1126/5
மேல்
மகோததி (4)
சிட்டித்து பூத பசாசுகள் கை கொட்டிட்டு ஆட மகோததி செற்று உக்ர சூரனை மார்பகம் முது சோரி – திருப்:347/6
இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக – திருப்:815/5
வாரிஜத்தில் விழாதே மகோததி ஏழ் பிறப்பினில் மூழ்கா மனோபவ மாயையில் சுழியூடே விடாது கலங்கலாமோ – திருப்:992/4
ஏது செப்பொணாதது ஓர் பொருள் சேர துக்கமாம் மகோததி ஏற செச்சை நாறு தாளை வணங்குவேனோ – திருப்:1175/4
மேல்
மகோததீ (1)
தொடரொணாது மா மாயை இடை புகாது ஆனாத சுக மகோததீ ஆகி ஒழியாது – திருப்:1049/2
மேல்
மகோதரம் (1)
வாதம் பித்தம் மிடா வயிறு ஈளைகள் சீதம் பல் சனி சூலை மகோதரம்
மாசு அங்கண் பெரு மூல வியாதிகள் குளிர் காசம் – திருப்:196/1,2
மேல்
மகோதரன் (1)
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் – திருப்:353/10
மேல்
மங்க (24)
குன்றோடும் சூழ் அம்பு ஏழும் சூரும் போய் மங்க பொரு கோபா – திருப்:102/6
புனல் ஏழும் மங்க வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு எழ வேல் எறிந்த உக்கிர வீரா – திருப்:143/6
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை விடாது மங்க இவையால் நின் – திருப்:232/3
இருவினை அஞ்ச மல வகை மங்க இருள் பிணி மங்க மயில் ஏறி – திருப்:401/1
இருவினை அஞ்ச மல வகை மங்க இருள் பிணி மங்க மயில் ஏறி – திருப்:401/1
திரிபுரம் மங்க மதன் உடல் மங்க திகழ் நகை கொண்ட விடை ஏறி – திருப்:401/5
திரிபுரம் மங்க மதன் உடல் மங்க திகழ் நகை கொண்ட விடை ஏறி – திருப்:401/5
புர காடு அற்று பொடியாய் மங்க கழை சாபத்து ஐ சடலான் உங்க – திருப்:446/9
புடைத்தே எட்டு திசையோர் அஞ்ச தனி கோலத்து புகு சூர் மங்க
புகழ் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே – திருப்:446/11,12
ககனம் மறை பட ஆடிய செம் புள் பசிகள் தணிவுற சூரர்கள் மங்க
கடல்கள் எறிபட நாகமும் அஞ்ச தொடும் வேலா – திருப்:452/13,14
சிந்தி முன் புரக்காடு மங்க நகை கொண்ட செம் தழல் கோலர் அண்டர் புகழ் – திருப்:457/15
செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே – திருப்:465/7
அஞ்ச வெற்பு ஏழு கடல் மங்க நிட்டூரர் குலம் அந்தரத்து ஏற விடு கந்த வேளே – திருப்:472/7
மத வித கஜ ரத துரக பததியின் வன் சேனை மங்க முது மீன – திருப்:588/6
செரு விலகும் அசுரர் மங்க குல கிரிகள் நடுநடுங்க சிலுசிலு என வலை குலுங்க திடமான – திருப்:618/5
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல – திருப்:624/23
கிளையுடன் மங்க தலை முடி சிந்த கிழி பட துன்றி பொருதோனே – திருப்:627/6
மாறு கூறி வந்து எதிர்ந்த சூரன் சேனை மங்க வந்த வாரி மேல் வெகுண்ட சண்ட வித தாரை – திருப்:734/5
வடிவன் நெடும் கடல் மங்க ஓர் அம்பு கை தொடும் மீளி – திருப்:771/14
நந்து உற்றிடு வாரியை மங்க திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்தி பொரு வேளே – திருப்:772/3
பார மர திரள் மங்க வாலி உரத்தை இடந்து பால் வருண தலைவன் சொல் வழியாலே – திருப்:840/6
எனது இடர் மங்க உனது அருள் பொங்க இசை கொடு துங்க புகழ் கூறி – திருப்:851/2
செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கெங்கணும் கழுகு கருடன் நயனம் இது கண்டு கொண்டு அம்பரம் – திருப்:1163/9
இன்பம் களைந்து துன்பங்கள் மங்க இன்று உன் பதங்கள் தரவேணும் – திருப்:1238/4
மேல்
மங்கப்படுவேனை (1)
குடிற்கே நத்தி பழுதாய் மங்கப்படுவேனை – திருப்:446/6
மேல்
மங்கல (5)
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே – திருப்:27/15,16
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே – திருப்:40/15,16
வாச களப வர துங்க மங்கல வீர கடக புய சிங்க சுந்தர – திருப்:359/11
சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன – திருப்:572/16
கோபுரம் எங்கும் விளங்கும் மங்கல வயலூரா – திருப்:707/14
மேல்
மங்கலாமோ (1)
கொடிய மயல் செய் பெரும் தடம்தனில் மங்கலாமோ – திருப்:137/8
மேல்
மங்கலி (1)
காதல் மனைவி பரம்பரை அம்பிகை ஆதி மலைமகள் மங்கலி பிங்கலை – திருப்:916/11
மேல்
மங்கலின்று (1)
மைந்தன் என்று உகந்து விஞ்சு மன் பணிந்த சிந்தை அன்பர் மங்கலின்று உளம் புகுந்த பெருமாளே – திருப்:1156/8
மேல்
மங்கலை (1)
மங்கலை லோகாலோகி எவ்வுயிர் பாலும் – திருப்:998/10
மேல்
மங்கள (3)
தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம – திருப்:170/7
மங்கள ஆயி சந்தான சிவகாமி உமை அருள் பாலா – திருப்:174/12
சலிகையு நன்றியும் வென்றியும் மங்கள பெருமைகளும் கனமும் குணமும் பயில் – திருப்:771/3
மேல்
மங்களம் (1)
துங்கம் உள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக அணைவோனே – திருப்:938/6
மேல்
மங்கா (1)
மங்கா நற்பொருள் இந்தா அற்புதம் என்றே இப்படி அருள்வாயே – திருப்:857/4
மேல்
மங்காது (2)
மங்காது இங்கு ஆக்கும் சிறுவரும் உண்டே இங்கு ஆற்றும் துணைவியும் – திருப்:1184/1
அங்கு ஆலம் கோத்து எண் திசை புவி மங்காது உண்டாற்கு ஒன்று அதிபதி – திருப்:1184/13
மேல்
மங்காமல் (2)
மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து மங்காமல் உன்தன் அருள்தாராய் – திருப்:586/4
வண்டு ஆட தென்றல் தடம் மிசை தண்டாது அ புண்டரிக மலர் மங்காமல் சென்று மதுவை செய் வயலூரா – திருப்:615/5
மேல்
மங்கி (7)
மண்டிய நீல பார்வையில் வெண் துகில் ஆடை சேர்வையில் மங்கி எய் ஏழை பாவியென் அழிவேனோ – திருப்:354/4
கோலாகலங்கள் கண்டு மாலாகி நின்றன் அன்புகூராமல் மங்கி அங்கம் அழியாதே – திருப்:667/3
மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட மயில் ஏறி – திருப்:769/10
வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கி நரகத்தில் மெலியாமல் – திருப்:853/3
மங்கைமார் அநுபோக தீவினை பவங்கள் மங்கி ஏகிடுமாறு ஞான வித்தை தந்து – திருப்:885/7
அந்தகாரத்தில் இடி என்ப வாய்விட்டு வரும் அங்கி பார்வை பறையர் மங்கி மாள – திருப்:897/5
சூது இருந்த விடர் மேய் இருண்ட கிரி சூரர் வெந்து பொடியாகி மங்கி விழ – திருப்:898/9
மேல்
மங்கிட (5)
இவுளி இரதத்துற்று அங்கம் மங்கிட விடும் வேலா – திருப்:462/12
துன்னி எதிர் சூரர் மங்கிட சண்முகம் அதாகி வன் கிரி துள்ளிட வேலாயுதம்தனை விடுவோனே – திருப்:684/7
வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு இள மதி தோயும் – திருப்:790/6
வலி அற்ற அசுரேசரும் மங்கிட வடி வேலால் – திருப்:1139/14
இனைய இந்திரன் ஏற்றமும் அண்டர்கள் தலமும் மங்கிட ஓட்டி இரும் சிறை – திருப்:1194/9
மேல்
மங்கிடாதே (1)
முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட மங்கிடாதே – திருப்:764/6
மேல்
மங்கிமங்கிவிட்டேனை (1)
மங்கிமங்கிவிட்டேனை உன்றனது சிந்தை சந்தோஷித்து ஆளுகொண்டு அருள – திருப்:457/3
மேல்
மங்கினேனை (1)
மாயையால் எடுத்து மங்கினேனை ஐயா எனக்கு இரங்கி வாரும் ஐயா இனி பிறந்து இறவாமல் – திருப்:782/2
மேல்
மங்கு (2)
மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வர வேணும் – திருப்:68/8
கொந்து அளைந்த குந்தளம் தழைந்து குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம் – திருப்:97/3
மேல்
மங்கும் (1)
மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர – திருப்:30/3
மேல்
மங்குல் (4)
மங்குல் இன்புறு வானாய் வானூடு அன்று அரும்பிய காலாய் நீள் கால் – திருப்:21/9
கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும் அதனாலே – திருப்:45/2
வாகான குற மாதோடு அற்புத மங்குல் அணங்குடனே மகிழ்ந்து நல் – திருப்:412/23
எட்டையும் மூடி குருதிகள் மங்குல் செவை ஆகி – திருப்:982/10
மேல்
மங்குலி (1)
மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம் கடைந்தவன் அஞ்சு மங்குலி
மந்திரம் செல்வமும் சுகம் பெற எந்த வாழ்வும் – திருப்:463/9,10
மேல்
மங்குலும் (1)
திங்களும் செம் கதிரும் மங்குலும் தங்கும் உயர் தென்பரங்குன்றில் உறை பெருமாளே – திருப்:18/8
மேல்
மங்குவேனை (1)
குலத்தர் யாவரும் நகைக்கவே உடல் மங்குவேனை – திருப்:631/6
மேல்
மங்குவேனோ (6)
எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில் மங்குவேனோ – திருப்:217/8
குல பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய் என கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ – திருப்:358/4
சீசீ சிச்சிசி போகா நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ – திருப்:412/12
கட்டி இப்படி பிறப்பில் உற்று உடலம் மங்குவேனோ – திருப்:423/8
சார்ந்து நாய் என அழிந்து விழுந்து உடல் மங்குவேனோ – திருப்:475/8
உழைத்து குழி உற்ற அத்தி என மங்குவேனோ – திருப்:814/8
மேல்
மங்குறாமல் (1)
குழற்கு இப்படி நொந்து கெட்டு குடில் மங்குறாமல் – திருப்:453/6
மேல்
மங்கை (54)
வனம் அழியும் மங்கை மாதர்களின் நிலைதனை உணர்ந்து தாளில் உறு – திருப்:34/7
தடவு இயல் செந்தில் இறையவ நண்பு தரு குற மங்கை வாழ்வு ஆம் புயனே – திருப்:48/5
ஓம தீ வழுவார்கட்கு ஊர் சிவலோகத்தே தரு மங்கை பாலா – திருப்:59/7
சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா – திருப்:63/7
மங்கை அழுது விழவே யம படர்கள் நின்று சருவ மலமே ஒழுக உயிர் – திருப்:68/7
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற உடல் தீயில் – திருப்:84/1
அம்புயம் அம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில் மங்கையோடு – திருப்:85/15
பாவையாள் குற மங்கை செழும் தன பாரம் மீதில் அணைந்து முயங்கிய – திருப்:88/11
காதி முதிர் வானமே தங்கி வாழ் வஞ்சி ஆடல் விடை ஏறி பாகம் குலா மங்கை
காளி நடமாடி நாள் அன்பர் தாம் வந்து தொழு மாது – திருப்:94/11,12
கடவுளுடன் வாதாடு காளி மலை மங்கை அருள் பாலா – திருப்:117/10
மங்கை மோக சிங்கார ரகுராமரிட தங்கை சூலி அம் காளி எமை ஈண புகழ் – திருப்:174/11
மிஞ்சும் அழகினிலே சிறந்த மங்கை குற மட மாது கொங்கை – திருப்:180/11
பதியினில் மங்கை கதித்த மா மலையொடு சில குன்றில் தரித்து வாழ் உயர் – திருப்:183/15
சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை சுமங்கை நீடு – திருப்:184/10
பனை கர கயத்து அண்டர் போற்றிய மங்கை பாலா – திருப்:259/7
தரு மங்கை வன குற மங்கையர் மெய் தனம் ஒன்றும் அணி திரு மார்பா – திருப்:262/6
பச்சை மயில் கொண்டு பச்சை மற மங்கை பச்சை மலை எங்கும் உறைவோனே – திருப்:344/5
ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின் நீலி கவுரி பரை மங்கை குண்டலி – திருப்:359/13
அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:401/8
அம்பலத்தில் குற மங்கை பக்கத்து உறை தம்பிரானே – திருப்:453/16
சிந்துரம் பணை கோடு கொங்கை குற மங்கை இன்புற தோள் அணைந்து உருக – திருப்:457/13
கொட் புரம் தொக்க வெந்து ஆடவிட்டு அங்கி விழி மங்கை பாலா – திருப்:460/12
உம்பலின் கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட – திருப்:463/15
கண் கயல் பாவை குற மங்கை பொன் தோள் தழுவு கஞ்சுக பான்மை புனை பொன் செய் தோளாய் – திருப்:472/6
மங்கை உமை தரு சேயே மன்றுள் வளர் பெருமாளே – திருப்:473/4
கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே – திருப்:537/5
வரையின்கண் வந்து வண் குற மங்கை பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே – திருப்:539/8
அர்ச்சனா வாகனா வயலிக்குள் வாழ் நாயகா புய அக்ஷ மாலாதரா குற மங்கை கோவே – திருப்:556/6
மங்கை கணவனும் வாழ் சிவணா மயல் பங்கப்பட மிசையே பனி போல் மதம் – திருப்:652/1
வேலை அன்புகூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே – திருப்:715/7
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற மேரு மங்கை ஆள வந்த பெருமாளே – திருப்:715/8
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற மேரு மங்கை ஆள வந்த பெருமாளே – திருப்:715/8
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற மேரு மங்கை ஆள வந்த பெருமாளே – திருப்:715/8
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற மேரு மங்கை ஆள வந்த பெருமாளே – திருப்:715/8
வேடர் மங்கை கொள் சித்தா பத்தர்கள் பெருமாளே – திருப்:717/16
தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு மான் அணைந்த புய தீர சங்கர தியாகர் – திருப்:762/15
சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை தந்த வேளே – திருப்:764/12
மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ நல் – திருப்:770/11
சோடை கொண்டு உளம் கான மங்கை மயல் ஆடி இந்திரன் தேவர் வந்து தொழ – திருப்:805/15
ஞான மங்கை அமுதம் சொருபி என்றன் ஒரு தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய – திருப்:829/15
அருள் செறி பந்தணையில் இரு மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:851/8
ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை என தாயி சந்த்ர முக பாவை வஞ்சி குற – திருப்:855/13
கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோக கலவை கெந்த வாச புழுகு மண நாறும் – திருப்:865/1
செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை திண் குயம் அணைந்த திரு மார்பா – திருப்:937/7
தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி தலை சாய – திருப்:938/4
இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த மணி மார்பா – திருப்:973/7
மதுரித செம் சொல் குற மட மங்கை நகில் அது பொங்க வரும் வேலா – திருப்:991/6
விபுதர் குல வேழ மங்கை துங்க பரிமள படீர கும்ப விம்ப – திருப்:1016/15
மந்தி குதி கொள் அம் தண் வரையில் மங்கை மருவும் மணவாளா – திருப்:1067/5
கொற்றம் அம் குற மங்கை விரும்பிய தம்பிரானே – திருப்:1145/16
கோட்டும் ஆயிர நாட்டன் நாடு உறை கோட்டு வால் இப மங்கை கோவே – திருப்:1224/5
கொங்கையாள் குற மங்கை வாழ் தரு குன்றில் மால் கொடு செலும் வேலா – திருப்:1228/6
இந்திராணிதன் மாதோடு நன் குற மங்கை மானையும் மாலாய் மணந்து உலகு – திருப்:1306/15
மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்கரி சுந்தரி அத்தியானனை – திருப்:1324/13
மேல்
மங்கைக்கு (2)
திசை அசுரர் மாண்டு அழுந்த திறல் அயிலை வாங்கு செம் கை சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா – திருப்:60/7
மங்கைக்கு பாகன் இருடிகள் எங்கட்கு சாமி என அடி – திருப்:941/5
மேல்
மங்கைதன் (1)
தநயன் என நடை பழகி மங்கைதன் சிங்கியின் வசமாகி – திருப்:1163/4
மேல்
மங்கைதனை (1)
மஞ்சு தவிழ் சாரல் அம் சயில வேடர் மங்கைதனை நாடி வனம் மீது – திருப்:754/3
மேல்
மங்கைபங்கர் (1)
ஆலித்து எழுந்து அடர்ந்த ஆலத்தை உண்ட கண்டர் ஆகத்தில் மங்கைபங்கர் நடமாடும் – திருப்:1202/7
மேல்
மங்கைபங்கினன் (1)
வந்த ரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு மங்கைபங்கினன்
வண்டர் லங்கை உளன் சரம் பொடி கண்ட மாயோன் – திருப்:463/11,12
மேல்
மங்கைபாகா (1)
பூட்டுவார் சிலை கோட்டு வேடுவர் பூட்கை சேர் குற மங்கைபாகா
பூத்த மா மலர் சாத்தியே கழல் போற்று தேவர்கள் பெருமாளே – திருப்:1224/7,8
மேல்
மங்கைமார் (3)
மங்கைமார் கொங்கை சேர் அங்க மோகங்களால் வம்பிலே துன்புறாமே – திருப்:56/3
மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடம் இல் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே உன் – திருப்:202/3
மங்கைமார் அநுபோக தீவினை பவங்கள் மங்கி ஏகிடுமாறு ஞான வித்தை தந்து – திருப்:885/7
மேல்
மங்கைமார்கள் (1)
களித்து பொர வாசம் வீசு வார் குழல் மங்கைமார்கள் – திருப்:948/6
மேல்
மங்கைமார்களுக்கு (1)
வாலையில் திரிந்து கோல மை கண் மங்கைமார்களுக்கு இசைந்து பொருள் தேடி – திருப்:233/2
மேல்
மங்கைமாருடன் (1)
அபி நவ கன தன மங்கைமாருடன் விளையாடி – திருப்:1010/4
மேல்
மங்கையர் (24)
அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடைதனை – திருப்:7/1
தழல் கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி – திருப்:14/2
கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே – திருப்:39/2
கலவியில் இச்சித்து இரங்கி நின்று இரு கன தனம் விற்க சமைந்த மங்கையர்
கயல்கள் சிவப்ப பரிந்து நண்பொடும் இன்பம் ஊறி – திருப்:137/1,2
மங்கையர் ஆசை விலக்கி பொன் பதம் அருள்வாயே – திருப்:155/8
முகிழ் நுதி தைத்து துயர்ந்த மங்கையர் அங்கம் மீதே – திருப்:184/2
கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி மங்கையர்
கண் சிவந்திடவே கலந்த அரு முறையாலே – திருப்:193/9,10
புயல் வந்து எறி அ கடல் நின்று அலற பொரும் மங்கையர் உக்க அலராலே – திருப்:262/3
தரு மங்கை வன குற மங்கையர் மெய் தனம் ஒன்றும் அணி திரு மார்பா – திருப்:262/6
கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர் உறவினர் கண் புனல் பாயும் – திருப்:389/3
திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை ஒழிவேனோ – திருப்:410/8
வந்து எத்தி பொரு மங்கையர் கைப்பொருள் அன்பினாலே – திருப்:453/4
அம்பர ரம்பையரோடு உடன் திகழ் மா உரகன் புவியோர்கள் மங்கையர் – திருப்:456/16
வரைவில் பொய் மங்கையர் தங்கள் அஞ்சன விழியை உகந்து முகந்து கொண்டு அடி – திருப்:540/1
கோதி முடித்து கனத்த கொண்டையர் சூது விதத்துக்கு இதத்து மங்கையர்
கூடிய அற்ப சுகத்தை நெஞ்சினில் நினையாதே – திருப்:612/1,2
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம் உன்றனை நினைத்து அமைய அருள்வாயே – திருப்:616/5
அன்று அளவுக்கான காசு பொருள் கவர் மங்கையர் பொய் காதல் மோக வலை விழல் – திருப்:807/7
கெண்டைகள் பொரும் கண் மங்கையர் மலர் கொண்டைகள் குலுங்க நின்று அருகினில் – திருப்:854/1
விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கையர் ஊத்தை நாறிகள் – திருப்:890/1
வாசனை மங்கையர் போற்று சிற்றடி பூஷண கிண்கிணி ஆர்ப்பரித்திட – திருப்:921/1
ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி – திருப்:968/1
நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி நன்று என்று நெஞ்சின்கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம் – திருப்:1101/3
போது மங்கையர் கோடா கோடிய மனது ஆனார் – திருப்:1181/2
எம்பிரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணி பொன் நீள் மால் சவுந்தரி – திருப்:1306/13
மேல்
மங்கையர்க்கு (2)
தெரி குமண்டை இட்டு ஆராத சேர்வையில் உருகி மங்கையர்க்கு ஆளாகி ஏவல் செய்திடினு – திருப்:936/7
அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத – திருப்:1159/3
மேல்
மங்கையர்கள் (3)
முந்தை வினையே வராமல் போக மங்கையர்கள் காதல் தூரத்து ஏக – திருப்:91/3
ஓலம் ஒன்ற அவுணர் சேனை மங்கையர்கள் சேறுடன் குருதி ஓட எண் திசையும் – திருப்:855/11
சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச மங்கையர்கள் ஆட வெண் கவரி – திருப்:898/5
மேல்
மங்கையர்தமை (1)
பலருக்கும் கடையன் என்று எனை இகழவும் மயலை தந்து அரு மங்கையர்தமை வெகு – திருப்:961/7
மேல்
மங்கையருடன் (1)
தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி ஆடல் கொண்ட மட மங்கையருடன் கலவி – திருப்:829/7
மேல்
மங்கையரோடு (2)
அம் புவி மங்கையரோடு அருந்ததி மாதர் புகழ்ந்திடவே நடம்புரி – திருப்:456/17
துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு
துதை பஞ்சணை மிசை அங்கசன் ரதியின் இன்பம் அதாகி செயல் மேவி – திருப்:467/5,6
மேல்
மங்கையாளுடனே (1)
மலை கொண்ட வேடுவர் கான் ஊடே போய் குற மங்கையாளுடனே மால் ஆயே – திருப்:546/13
மேல்
மங்கையில் (1)
மேரு மங்கையில் அத்தா வித்தக வேலொடும் படை குத்தா ஒற்றிய – திருப்:717/15
மேல்
மங்கையின் (1)
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்ப முநி கும்பிடும் தம்பிரானே – திருப்:62/8
மேல்
மங்கையுடன் (1)
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ் கூற மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் – திருப்:724/4
மேல்
மங்கையை (3)
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையை புணர்ந்த வெற்ப கந்த செந்தில் வேளே – திருப்:469/6
ஞான மங்கை அமுதம் சொருபி என்றன் ஒரு தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய – திருப்:829/15
மலர்ந்த பூவின் மங்கையை மருவு அரி மருகோனே – திருப்:1073/5
மேல்
மங்கையொடு (2)
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர – திருப்:850/15
அருகுறு மங்கையொடு விடை உந்தும் அமலன் உகந்த முருகோனே – திருப்:851/7
மேல்
மங்கையோடு (1)
அம்புயம் அம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில் மங்கையோடு
அன்புடன் அண்டரும் தொழும் செந்திலில் இன்புறு தம்பிரானே – திருப்:85/15,16
மேல்
மங்கையோரால் (1)
துன்று பொன் அங்கையின் மீது கண்டு அவரோடு விழைந்துமே கூடி இன்புறு மங்கையோரால்
துன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய – திருப்:456/9,10
மேல்
மச்ச (6)
கச்சிட்ட அணி முலை தைச்சிட்டு உருவிய மச்ச கொடி மதன் மலராலும் – திருப்:337/1
மச்ச விழி பூசலிட வாய் புலி உலாசமுடன் ஒப்பி இருவோரும் மயல் மூழ்கிய பின் ஆபரணம் – திருப்:503/7
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம் வைச்சு இறைச்ச பாத்திரம் அநுபோகம் – திருப்:510/1
மச்ச பொன் கணை முக்கு பொன் குமிழ் ஒப்ப கத்தரி ஒத்திட்ட செவி – திருப்:512/2
மச்ச செச்சை சித்ர சத்ர பொன் பக்கத்து இச்சையனாகி மனத்தில் நினைத்தும் அணைத்த துணை பத – திருப்:526/7
மட்டிட்டு துட்ட கெருவிதம் இட்டிட்டு சுற்றி பரிமள மச்ச பொன் கட்டில் செறி மலர் அணை மீதே – திருப்:1195/2
மேல்
மச்சமும் (1)
பெருக்கமோடு சரித்திடு மச்சமும் உளத்தின் மா மகிழ் பெற்றிட வற்றிடு – திருப்:273/13
மேல்
மச்சை (1)
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும் – திருப்:795/2
மேல்
மச்சொடு (1)
எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு அழுக்கு மூளைகள் மச்சொடு கொள் புழு – திருப்:248/1
மேல்
மசக்கவும் (1)
முறை மசக்கவும் வாசம் உலா மலர் அணை மீதே – திருப்:914/4
மேல்
மசக்கால் (1)
அசட்டால் மூடுகின்ற மசக்கால் மாயும் இந்த அவத்தால் ஈனம் இன்றி அருள்வாயே – திருப்:711/4
மேல்
மசக்கி (1)
பழமை செப்பி அழைத்து இதமித்துடன் முறை மசக்கி அணைத்து நக குறி – திருப்:281/1
மேல்
மசக்கிகள் (1)
முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள் முறை மசக்கிகள் திருடிகள் மதவேள் நூல் – திருப்:799/1
மேல்
மசக்கில் (1)
மா மசக்கில் ஆசை உளோம்உளோம் என நினைவு ஓடி – திருப்:1315/6
மேல்
மசகனை (1)
வகுத்தது எத்தனை மசகனை முருடனை மடை குலத்தனை மதி அழி விரகனை – திருப்:270/7
மேல்
மசகி (1)
மசகி நாயென் அழிந்திடவோ உனது அன்பு தாராய் – திருப்:474/8
மேல்
மசங்கிகள் (1)
உறவு சிங்கிகள் காமாகாரிகள் முறை மசங்கிகள் ஆசா வேசிகள் – திருப்:1141/1
மேல்
மசடனை (1)
அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை – திருப்:470/1
மேல்
மசிவயந (1)
செயசெய அருணாத்திரி சிவய நம செயசெய அருணாத்திரி மசிவயந
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா – திருப்:425/1,2
மேல்
மஞ்ச (1)
மயல் அதால் இற்று அடியென் அவர்கள்பால் உற்று வெகு மதன பாணத்தினுடன் மேவி மஞ்ச மிசை – திருப்:495/10
மேல்
மஞ்சம் (2)
மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள் தந்த கடம்பிகள் ஊறல் உண்டிடு – திருப்:193/3
சஞ்சலம் மிஞ்சி மயக்கியே ஒரு மஞ்சம் இருந்து சுகிக்கவே வளர் – திருப்:1324/3
மேல்
மஞ்சமில் (1)
அணையுற்று திரங்கும் மஞ்சமில் ஒன்றி மேவி – திருப்:184/6
மேல்
மஞ்சரி (3)
வஞ்சக லோப மூடர்தம் பொருள் ஊர்கள் தேடி மஞ்சரி கோவை தூது பல பாவின் – திருப்:306/1
சிலீ முகமும் பல மஞ்சரி வெறியாம் – திருப்:1177/10
மருவும் குண்டலம் ஆழி சிலம்புகள் கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி
மணியின் பந்து எறி வாய் இது பந்து என முதலான – திருப்:1325/13,14
மேல்
மஞ்சள் (6)
மஞ்சள் நீர் ஆடி மினுக்கி பஞ்சணைதனில் ஏறி – திருப்:155/6
மஞ்சள் மணம் அதுவே துலங்க வகை பேசி – திருப்:180/2
நாலா பச்சிலையாலே மெல் புசி மஞ்சள் கலந்து அணி வாளி கொந்தள – திருப்:412/2
கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி – திருப்:455/3
மந்த கடைக்கண் காட்டுவர் கந்த குழல் பின் காட்டுவர் மஞ்சள் பிணி பொன் காட்டுவர் அநுராக – திருப்:594/1
சார மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம் புனை துவண்டு இடையொடு இன்ப ரச – திருப்:829/5
மேல்
மஞ்சளால் (1)
கந்த வார் குழல் கோதி மாலையை புனைந்து மஞ்சளால் அழகாக மேனியில் திமிர்ந்து – திருப்:885/1
மேல்
மஞ்சளின் (1)
கங்குலின் குழல் கார் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு – திருப்:454/1
மேல்
மஞ்சளும் (2)
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:27/15
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:40/15
மேல்
மஞ்சனத்த (1)
நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக – திருப்:1127/3
மேல்
மஞ்சனம் (1)
சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை மூட்டியே வரு – திருப்:890/5
மேல்
மஞ்சான (1)
நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை – திருப்:592/1
மேல்
மஞ்சியர் (1)
வாருற்று எழும் பூண் முலை வஞ்சியர் காருற்று எழும் நீள் குழல் மஞ்சியர்
வால குயில் போல் மொழி கொஞ்சியர் தெரு மீதே – திருப்:300/1,2
மேல்
மஞ்சின் (2)
மஞ்சின் பண்பும் சரியாம் என வெகு சேனை – திருப்:95/2
சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக – திருப்:232/7
மேல்
மஞ்சினனும் (1)
மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும் மஞ்சினனும் அயனாரும் எதிர் காண – திருப்:724/3
மேல்
மஞ்சு (18)
திரிகின்றவன் மஞ்சு நிறம் புனைபவன் மிஞ்சு திறம் கொள வென்று அடல் – திருப்:14/11
தண் தேன் உண்டே வண்டு ஆர்வம் சேர் தண் தார் மஞ்சு குழல் மானார் – திருப்:61/1
மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என – திருப்:75/9
மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும் கணை அம் கயல் – திருப்:85/1
மஞ்சு ஒக்கும் கொத்த அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள – திருப்:424/5
மஞ்சு ஒண் கலையும் குலைந்து அவ மயல் மேலாய் – திருப்:455/6
மஞ்சு உறையும் குழலார் சரம் கயல் வாள் விழி செங்கழுநீர் ததும்பிய கொந்தள ஓலை – திருப்:456/3
சண்பக மாலை குலாவு இளம் குழல் மஞ்சு போல – திருப்:468/2
உபய தனங்கள் ததும்ப அன்புடன் அணையா மஞ்சு – திருப்:540/6
செம்பொன் ஆர் திகழ் சித்ர கோபுரம் மஞ்சு இராப்பகல் மெத்த சூழ்தரு – திருப்:547/15
செம் சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:587/8
கோழி சிலம்ப நலம் பயின்ற கலாப நடம் செய மஞ்சு தங்கிய – திருப்:707/13
மஞ்சு தவிழ் சாரல் அம் சயில வேடர் மங்கைதனை நாடி வனம் மீது – திருப்:754/3
மஞ்சு எனும்படி வடிவுறும் அரி புகழ் மருகோனே – திருப்:770/10
மஞ்சு ஆடு சாபம் நுதல் வாள் அனைய வேல் விழிகள் கொஞ்சு ஆர மோக கிளியாக நகை பேசி உற – திருப்:813/3
வந்து ஞான பொருளில் ஒன்று போதித்து உனது மஞ்சு தாளை தினமும் அருள்வாயே – திருப்:865/4
நெகிழ்க்கும் மஞ்சு ஓதி வனசரி மணவாளா – திருப்:880/10
சீர் மயில மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம்பொன் உந்திய ஸ்ரீபுருடமங்கை தங்கிய பெருமாளே – திருப்:968/8
மேல்
மஞ்சை (1)
மரு கற்புர லேப லலாடமும் மஞ்சை ஆரி – திருப்:947/2
மேல்
மஞ்ஞை (3)
பச்சைவன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே – திருப்:476/8
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே – திருப்:606/8
அன்ன நடையை பழித்த மஞ்ஞை மலையில் குறத்தி அம்மை அடவி புனத்தில் விளையாடும் – திருப்:1190/5
மேல்
மட்க (6)
அடல் வடிவு நலம் இதனில் மட்க செருக்கி உளம் உருக நரை பெருக உடல் ஒக்க பழுத்து விழும் – திருப்:296/7
புரவி கொட்பு இரத அற்றத்து இருள் திக்கி படி மட்க புகல் பொன் குக்குட வெற்றி கொடியோனே – திருப்:336/6
மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை மண் குல பதார்த்தம் இடி பாறை – திருப்:510/2
காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து காலன் இடம் மேவு சத்தி அருள் பாலா – திருப்:786/7
பகலவன் மட்க புகுந்து கந்தர ககன முகட்டை பிளந்து மந்தர – திருப்:1013/9
பகல் மட்க செக்கர் ப்ரபைவிடு நவ ரத்ன பத்தி தொடை நக – திருப்:1171/1
மேல்
மட்கி (1)
புரம் மட்கி கழை வில் புட்ப சரனை சுட்டு அயனை கொத்தி – திருப்:154/20
மேல்
மட்கு (1)
உகை முத்தம் மிகுத்தது என பகல் புக்கு ஒளி மட்கு மிகை பொழுதாலே – திருப்:164/3
மேல்
மட்ட (1)
பட்டம் மன்னு அ வல்லி மட்ட மன்ன வல்லி பட்ட துன்னு கொல்லி மலைநாடா – திருப்:606/7
மேல்
மட்டற்ற (1)
புணரி உததியில் மறுகி மட்டற்ற இந்திரிய சட்டை குரம்பை அழி – திருப்:622/11
மேல்
மட்டற்று (1)
எட்டு திசை களிறு மட்டற்று அற பிளிற நின்ற சேடன் – திருப்:917/36
மேல்
மட்டன் (1)
கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன்
கதி இலன் செச்சை பொன் புய வெற்பும் கதிர் வேலும் – திருப்:320/5,6
மேல்
மட்டாக (1)
எற்றா வற்றா மட்டாக தீயில் காய் செம் கண் பிறை வாள் எயிற்றார் – திருப்:1117/1
மேல்
மட்டாகிய (1)
கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு கனி அமுது ஊறி தேறிய மொழி மாதர் – திருப்:730/1
மேல்
மட்டி (2)
சட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கமுறுவேனோ – திருப்:216/2
மை கண் இக்கன் வாளி போல உள் களத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி – திருப்:630/1
மேல்
மட்டிகள் (1)
ஈண்டா சம்போக மட்டிகள் உறவாமோ – திருப்:89/8
மேல்
மட்டிட்ட (1)
மட்டிட்ட இரத்த குருதியில் விளையாட – திருப்:1172/10
மேல்
மட்டிட்டு (2)
மட்டிட்டு தேட ஒணாதது தத்வத்தில் கோவை படாதது மத்த பொன் போது பகீரதி மதி சூடும் – திருப்:347/2
மட்டிட்டு துட்ட கெருவிதம் இட்டிட்டு சுற்றி பரிமள மச்ச பொன் கட்டில் செறி மலர் அணை மீதே – திருப்:1195/2
மேல்
மட்டிடு (1)
காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு
காண்டிப அச்சுதன் உத்தம சற்குணன் மருகோனே – திருப்:266/9,10
மேல்
மட்டித்திட்டு (1)
வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு உயர் கொக்கை குத்தி மலைந்த வீரா – திருப்:1014/6
மேல்
மட்டித்து (4)
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணிந்த பெருமாளே – திருப்:294/8
மட்டித்து இதழ் தொடை முடித்து தெரு தலையில் – திருப்:917/2
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணித்த பெருமாளே – திருப்:1227/8
நிக்ரித்து இடு துட்டன் மட்டித்து உயிர் பற்ற நெட்டை கயிற்றிட்டு வளையா முன் – திருப்:1266/3
மேல்
மட்டில் (1)
சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம் மட்டில் தவம் முறை தியானம் வைக்க அறியாத – திருப்:216/1
மேல்
மட்டு (18)
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே – திருப்:1/4
திக்கோடு திக்கு வரை மட்டு ஓடி மிக்க பொருள் தேடி சுகந்த அணை மீதில் துயின்று சுகம் – திருப்:115/5
மட்டு ஆர் மலர் கமலம் உற்ற சன திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய மருமகன் ஆகி – திருப்:115/21
மனமே தளர்ந்து விக்கலுமே எழுந்து மட்டு அறவே உலந்து சுக்கு அது போலே – திருப்:143/3
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய – திருப்:157/7
மட்டு பொன் கமலத்தில் சக்கிரி துத்தி பைக்கு ஒருமித்து பட்டு உடை – திருப்:512/10
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இதம் மதுர கலவிதனில் சுழலும் மன கவலை ஒழித்து அருள்வாயே – திருப்:737/4
உருக்கி மட்டு அற பொருள் பறிப்பவர்க்கு உள கருத்தினில் ப்ரமை கூராது – திருப்:787/3
தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த தாள் இணை நினைப்பில் அடியேனை – திருப்:911/1
கிட்டிய பல் கொடு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா – திருப்:927/7
மால் நாகம் தத்தி முடி மீதே நிருத்தம் இடு மாயோனும் மட்டு ஒழுகு மலர் மீதே – திருப்:981/5
கமல மலர் கை சரம் துரந்தவர் மருமக மட்டு உக்க கொன்றை அம் தொடை – திருப்:1012/13
மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ மத்த மயில் மீது ஏறி வரு நாளை – திருப்:1109/7
மட்டு இலது ஓர் தீயில் இ குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக மதி மாய – திருப்:1113/2
ஊனோடு வாத உயிர் தரித்து மட்டு அற ஊசாடு பாழ் குடில் எடுத்து அதில் படி – திருப்:1142/1
மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல் பொட்டு எழ முடுகி வை வேலால் எறிதரு – திருப்:1143/13
மட்டு அமளிக்குள் திருத்தி முத்து அணி மெத்தை தனக்குள் செருக்கி வெற்றிலை – திருப்:1198/3
வட்ட கடப்ப மலர் மட்டு உற்ற செச்சை மலர் வைத்து பணைத்த மணி மார்பா – திருப்:1227/7
மேல்
மட்டுப்பட (1)
வற்ற வட்ட கடல் கிட்டி வட்டி துரத்திட்டு மட்டுப்பட பொரு மாயன் – திருப்:1260/5
மேல்
மட்டுப்படாத (1)
மட்டுப்படாத மயிலோனே மற்று ஒப்பிலாத பெருமாளே – திருப்:1297/4
மேல்
மட்டும் (1)
வைத்த செப்பில் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்று பெருகும் அடியாரும் – திருப்:1115/2
மேல்
மட்டுற்ற (1)
மக்கள் பிறப்புக்குள் ஒக்க பிறப்புற்ற மட்டுற்ற சுற்றத்தர் மனையாளும் – திருப்:1266/1
மேல்
மட்டே (1)
விட்டு ஏறி போக ஒட்டாமல் தேம் மட்டே அ தத்தையர் மேலே – திருப்:595/2
மேல்
மட்டை (1)
மூக்கு அறை மட்டை மகா பல காரணி சூர்ப்பநகை படு மூளி உதாசனி – திருப்:272/9
மேல்
மட்டைகட்கு (1)
இலை சுருள் கொடுத்து அணைத்தலத்து இருத்தி மட்டைகட்கு
இதத்த புட்குரல்கள் விட்டு அநுராகம் – திருப்:954/1,2
மேல்
மட்டைகள் (16)
ஈங்கிசை உற்ற அவல குண மட்டைகள் பொருள் தீரில் – திருப்:266/6
திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் வறட்டு மோடியில் நித்த நடிப்பவர் – திருப்:273/1
தொட துளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் – திருப்:276/1
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழு புரட்டிகள் நழுவிகள் மழுவிகள் – திருப்:276/3
அற்ப இடை கலை சுற்றி நெகிழ்ப்பவர் அற்பர் அ மட்டைகள் பால் சென்று – திருப்:287/3
வீதிக்கே திரி பப்பர மட்டைகள் முலை யானை – திருப்:366/2
வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள் மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை – திருப்:429/5
செகத்தில் எத்திகள் சார்வாய் மயக்கிகள் திருட்டு மட்டைகள் மாயா சொரூபிகள் – திருப்:438/5
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள் கோமாளமான குறி கழுத்திகள் – திருப்:580/7
நேசாசார ஆடம்பர மட்டைகள் பேசாதே ஏசும் கள மட்டைகள் – திருப்:626/1
நேசாசார ஆடம்பர மட்டைகள் பேசாதே ஏசும் கள மட்டைகள்
நீசாளோடேயும் பழகி கவர் பொருளாலே – திருப்:626/1,2
பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட நினைவோர்கள் – திருப்:723/2
அயில் ஆர் மை கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு விலைமாதர் – திருப்:836/1
வழக்கு சொல் பயில்வால் சளப்படு மருத்து பச்சிலை தீற்றும் மட்டைகள்
வளைத்து சித்தச சாத்திர களவு அதனாலே – திருப்:987/1,2
கூடா நட்பும் உரைத்திடு கேடு ஆக விட்டு அகல் மட்டைகள் கோமாள துயர் உட்பயம் உறலாமோ – திருப்:1128/4
பப்பர மட்டைகள் பொட்டு இடு நெற்றியர் பற்று என உற்ற ஒர் தமியேனை – திருப்:1229/3
மேல்
மட்டைதனை (1)
கருது அசுழம் ஆம் இந்த மட்டைதனை ஆள உனது அருள்தாராய் – திருப்:160/8
மேல்
மட்டோ (1)
மட்டோ என பாரில் மூர்க்கத்தனங்கள் அதனாலே – திருப்:732/6
மேல்
மட (65)
அனிச்சம் கார் முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான தடாகம் விடா மட
அனத்தின் தூவி குலாவிய சீறடி மட மானார் – திருப்:29/1,2
அனத்தின் தூவி குலாவிய சீறடி மட மானார் – திருப்:29/2
குரு மணி வயிரம் இழித்து கோட்டிய கழை மட உருவு வெளுத்து தோற்றிய – திருப்:33/9
மட மாதர்கள் மயலின் சேற்றில் உழல்வேனோ – திருப்:90/8
வரி ஆர் கரும் கண் மட மாதர் மகவு ஆசை தொந்தம் அதுவாகி – திருப்:98/1
சாதிபேதம் அற தழுவி திரி மட மாதர் – திருப்:113/6
கருத்தினால் விரகு செய் மட மாதர் – திருப்:133/2
சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என மட மயில் எகினங்கள் – திருப்:140/5
மிஞ்சும் அழகினிலே சிறந்த மங்கை குற மட மாது கொங்கை – திருப்:180/11
முறுவல் தளவு என நடை மட வனம் என இரு பார்வை – திருப்:191/2
மொழியும் அமுது என முகம் எழில் மதி என மட மாதர் – திருப்:191/4
மலையவே வளைத்த சிலையினூடு ஒளித்த வலிய சாயக கண் மட மாதர் – திருப்:229/2
மால் விளைத்து மனத்தை அழித்திடு மட மாதர் – திருப்:252/6
கைப்பொருள் கவர்தரு மை பயில் விழியினர் கண் செவி நிகர் அல்குல் மட மாதர் – திருப்:253/2
கெடு மட குருடரை திருடரை சமய தர்க்கிகள்தமை செறிதலுற்று அறிவு ஏதும் – திருப்:261/2
பல விதத்திலும் அற்பர் என சொல்லும் மட மாதர் – திருப்:281/4
தினை வனம் உற்று குறவர் மட பைம் கொடி தன வெற்பை புணர் மார்பா – திருப்:282/6
சனகன் அன்புற்று பெற்ற மட பெண் தனி பெரும் கற்பு சக்ரம் நடத்தும் – திருப்:310/9
ப்ரபையள் தண்டில் கை பத்ம மட பெண் கொடி வாழ்வே – திருப்:313/14
பழய அண்டத்தை பெற்ற மட பெண் பணிவாரை – திருப்:314/14
புனித சங்கத்து கைத்தலம் நிர்த்தன் பழைய சந்தத்தை பெற்ற மட பெண் – திருப்:316/15
படிறு ஒழுக்கமும் மட மனத்து உள்ளபடி பரித்து உடன் நொடி பேசும் – திருப்:345/1
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே – திருப்:379/3
மொழியும் மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:380/2
கொங்கை வெண் கரி கொம்பு இணங்கிய மட மாதர் – திருப்:455/2
மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர் மட மயில் மகிழ்வுற வான் நாடர் கோ என – திருப்:470/11
ஆய தூசினை மேவிய நூல் இடை மட மாதர் – திருப்:481/2
அழிந்துற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி அசைந்துற்ற மது மாலை தர வேணும் – திருப்:488/4
கரும் கொற்ற மத வேழம் முனிந்துற்ற கலை மேவி கரந்து உள்ள மட மானின் உடனே சார் – திருப்:488/5
பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:545/8
எதிரெதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை பூட்டி இடறி விழும் பாழி காட்டும் மட மாதர் – திருப்:574/1
கரை அற உருகுதல் தரு கயல் விழியினர் கண்டு ஆன செம் சொல் மட மாதர் – திருப்:588/1
எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே – திருப்:641/6
மரு மல்லி ஆர் குழலின் மட மாதர் மருள் உள்ளி நாய் அடியன் அலையாமல் – திருப்:685/1
வசனம் அற உறு மவுனமொடு உறைகிலி மட மாதர் – திருப்:691/6
வரிசையில் முற்றிய வாகு ஆர் ஆம் இயல் மட மாதர் – திருப்:697/2
கோதை குற மாது குண தேவ மட மாது இருபாலும் உற வீறி வரு குமரேசா – திருப்:699/7
திமிரமாம் மனமா மட மடமையேன் இடர் ஆணவம் திமிரமே அரி சூரிய திரி லோக – திருப்:713/1
எத்தி அழைத்து அணைத்து மயக்கிடும் மட மாதர் – திருப்:723/6
பாவ நாரிகள் மா மட மாதர் வீணிகள் ஆணவ பாவையார் இளநீர் அன முலையாலும் – திருப்:733/1
குன்று போல் வளர் முலையினு நிலையினும் மட மாதர் – திருப்:769/2
தங்கு செம் கையர் அனம் என வரு நடை மட மாதர் – திருப்:770/2
தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி ஆடல் கொண்ட மட மங்கையருடன் கலவி – திருப்:829/7
கருத்து அழிந்திட இரு கயல் கணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர் – திருப்:844/3
அஞ்சன வேல் விழி மட மாதர் அங்கு அவர் மாயையில் அலைவேனோ – திருப்:883/1
பயிலா மனம் மகிழ் மோகித சுக சாகர மட மாதர்கள் பகையே என நினையாது உற நண்பு கூரும் – திருப்:909/3
நெட்டு பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை – திருப்:926/4
தரங்க வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா முலை துடி இடை மட மாதர் – திருப்:953/1
முகம் எலாம் நெய் பூசி தயங்கு நுதலின் மீதிலே பொட்டு அணிந்து முருகு மாலை ஓதிக்கு அணிந்த மட மாதர் – திருப்:962/1
கார் குழல் குலைந்து அலைந்து வார் குழை இசைந்து அசைந்து காதல் உறு சிந்தை உந்து மட மானார் – திருப்:969/1
வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமொடு பொருள் தேடி – திருப்:983/2
மதுரித செம் சொல் குற மட மங்கை நகில் அது பொங்க வரும் வேலா – திருப்:991/6
உதவும் மட மகளிர்களொடும் அமளியில் அநுராக – திருப்:1007/6
முளரி போலு நல் விழியினும் மொழியினும் மட மாதர் – திருப்:1009/2
பொரும் இரு கலச முலையினை அரிவை புனை இடு பொதுவின் மட மாதர் – திருப்:1076/2
தனி மட மானை பரிவுடன் ஆர தழுவும் விநோத பெருமாளே – திருப்:1083/8
உணர்விலி பெற முத்தி தருவாய் துகிர் வாய் மட மாதர் – திருப்:1137/4
அணி நெருங்கிகள் ஆசா பாஷண மட மாதர் – திருப்:1141/6
எற்றி இளைஞர் உயிர் கோலும் நீல விழி மட மாதர் – திருப்:1144/4
பூரண கும்பம் எனும் தனங்களும் மட மாதர் – திருப்:1180/2
வகுள ம்ருகமத மழைக்கே மணி மகரம் அணி அன குழைக்கே மட
மகளிர் முகுளித முலைக்கே கடல் அமுது ஊறும் – திருப்:1185/3,4
மட மாதர் ஆசை கொண்டு புவி மீதிலே மயங்கி மதி சீர் எலாம் அழிந்து கொடிதான – திருப்:1271/2
கலவியில் ஓடி நீடு வெகு வித தாக போகம் கரண ப்ரதாப லீலை மட மாதர் – திருப்:1308/3
வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல் விழியினால் மயங்கி புவி மீதே – திருப்:1311/1
தேடி ஒக்க வாடி ஐயோஐயோ என மட மாதர் – திருப்:1315/4
மேல்
மடக்கு (1)
சிறக்க மேனி உலுக்கி மடக்கு கண் வலையாலே – திருப்:273/2
மேல்
மடங்க (1)
வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும் – திருப்:587/2
மேல்
மடங்கல் (1)
நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா – திருப்:114/6
மேல்
மடந்தை (18)
பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவம் மடந்தை புரந்திரன் தந்து அருள் – திருப்:12/11
வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா – திருப்:39/6
புனை மலர் புனைந்த புன மற மடந்தை புளக இரு கொங்கை புணர் மார்பா – திருப்:87/7
வளர் புனம் பயின்ற குற மடந்தை கொங்கை மணி வடம் புதைந்த புய வேளே – திருப்:92/6
இபமா முகன்தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா – திருப்:107/3
சிலை தரு குறவர் மடந்தை நாயகி தினை வனம் அதனில் உகந்த நாயகி – திருப்:119/5
அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே – திருப்:199/5
பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து தேவர் பணிய விண் மடந்தை பாத மலர் தூவ – திருப்:205/3
தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு தரணி ஏழும் வலம்வரும் திண் மயில் வீரா – திருப்:231/6
தினை புனத்தினை பண்டு காத்த மடந்தை கேள்வா – திருப்:259/5
புணர் முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று அநேக பொறி உடல் இறந்து போனது அளவேது உன் – திருப்:434/1
சால நெடுநாள் மடந்தை காயம் அதிலே அலைந்து சாம் அளவாக வந்து புவி மீதே – திருப்:704/1
கோல மலர் வாவி எங்கும் மேவி புனம் வாழ் மடந்தை கோவை அமுதூறல் உண்ட குமரேசா – திருப்:704/7
மதுரம் செப்பிய மடந்தை மேனகை ரதி போல – திருப்:856/2
கான மடந்தை நாணம் ஒழிந்து காதல் இரங்கு குமரேசா – திருப்:974/6
மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி மடந்தை அபிராமி – திருப்:1264/5
இரும் கானகம் போய் இளம் காளை பின் போக எங்கே மடந்தை என ஏகி – திருப்:1265/5
மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்கரி சுந்தரி அத்தியானனை – திருப்:1324/13
மேல்
மடந்தைக்கு (1)
புன மடந்தைக்கு தக்க புயத்தன் குமரன் என்று எத்தி பத்தர் துதிக்கும் – திருப்:314/1
மேல்
மடந்தைமார் (1)
கடல் பரவும் தரங்கம் மீது எழு திங்களாலே கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே – திருப்:406/1
மேல்
மடந்தைமாரொடு (1)
மனம் உணர் மடந்தைமாரொடு திரு முகங்கள் ஆறு மணி கிரியிடம் கொள் பாநு வெயில் ஆசை – திருப்:434/3
மேல்
மடந்தையர் (6)
கமல மாதுடன் இந்திரையும் சரி சொலவொணாத மடந்தையர் சந்தன – திருப்:40/1
பவளத்தினை வீழியின் கனிஅதனை பொரு வாய் மடந்தையர்
பசலை தனமே பெறும்படி விரகாலே – திருப்:173/3,4
குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர்
குமுத வாய் அமுதத்தை நுகர்த்து இசை பொரு காடை – திருப்:555/1,2
தலங்களில் வரும் கன இலம் கொடு மடந்தையர் தழைந்த உதரம் திகழ் தச மாதம் – திருப்:700/1
திரு மடந்தையர் நாலிருவோர் நிறை அகமொடு அம் பொனின் ஆலய நீடிய – திருப்:872/15
மானை நேர் விழி ஒத்த மடந்தையர் பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர் – திருப்:882/1
மேல்
மடந்தையர்க்கு (1)
குடை திளைப்புறும் மா மாயா வாழ்வு அருள் மடந்தையர்க்கு ஒரு கோமாளம் ஆகிய – திருப்:364/7
மேல்
மடந்தையர்தங்கள் (1)
அனைவரும் கொளும் என்றுமே விலை இடும் மடந்தையர்தங்கள் தோதகம் – திருப்:141/5
மேல்
மடந்தையும் (1)
குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் இன்பம் மிகுந்திடவே அணைந்து அருள் – திருப்:193/13
மேல்
மடப்பியர் (1)
ஆலகால பட பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும் விழிச்சியர் யாவராயினும் நத்தி அழைப்பவர் தெருவூடே – திருப்:597/1
மேல்
மடம் (5)
சித்தி ஞானம் வெளிப்படவே சுடர் மடம் மீதே – திருப்:514/6
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி – திருப்:786/2
பெரிய மடம் மேவிய சுகத்தனே யோக்யர் பெருமாளே – திருப்:823/16
அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன் அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும் – திருப்:824/6
ஆரணம் முழங்குகின்ற ஆயிரம் மடம் தவங்கள் ஆகுதி இடங்கள் பொங்கு நிறை வீதி – திருப்:1312/5
மேல்
மடமகள் (6)
மன்றல் வாரிச நயனமும் அழகிய குன்ற வாழ்நர்தம் மடமகள் தட முலை – திருப்:75/11
மலர் அடி பணியும் மடமகள் பசலை மயல் கொடு தளர்வது அழகோ தான் – திருப்:304/4
முறையொடு குறவர் மடமகள் சொரியும் முது மலை அழக குருநாதா – திருப்:304/6
குறவர் மடமகள் அமுத கனதன குவடு படும் ஒரு திரு மார்பா – திருப்:404/7
ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூதம் ஊர் வலாரி மடமகள் – திருப்:568/5
ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூதம் ஊர் வலாரி மடமகள்
ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் – திருப்:568/5,6
மேல்
மடமட (1)
அண்ட கோளகை வெடிபட இடிபட எண் திசா முகம் மடமட நடம் இடும் – திருப்:75/7
மேல்
மடமானார் (2)
காலை வெகு சரச லீலை அளவு செயும் மடமானார் – திருப்:153/6
கூட வரவழைக்கும் மாடு குழை அடர்த்த நீடிய குவளை கண் மடமானார் – திருப்:1237/2
மேல்
மடமை (1)
மகிழும் மகவு என அறைகிலி நிறைகிலி மடமை குறைகிலி மதி உணர்வு அறிகிலி – திருப்:691/5
மேல்
மடமையேன் (1)
திமிரமாம் மனமா மட மடமையேன் இடர் ஆணவம் திமிரமே அரி சூரிய திரி லோக – திருப்:713/1
மேல்
மடல் (20)
தூதொடு நான்மணிமாலை ப்ரபந்த கோவை உலா மடல் கூறி அழுந்தி – திருப்:69/3
மடல் பரணி கோவை ஆர் கலம்பகம் முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும் – திருப்:76/5
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என – திருப்:191/3
சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த வஜ்ர பாணியர் தொழும் திரு கை வடி வேலா – திருப்:219/7
மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி – திருப்:244/5
இந்த்ரநீலமும் மடல் இடை எழுதிய பெருமாளே – திருப்:268/16
தறையில் மானுடர் ஆசையினால் மடல் எழுது மால் அருள் மாதர்கள் தோதக – திருப்:305/1
உரை காரிகைப்பால் எனக்கே முதல் பேர் உனக்கோ மடல் கோவை ஒன்று பாட – திருப்:358/1
ஆவி சேல்கள் பூகம் மடல் இள பாளை தாறு கூறுபட உயர் ஆலை சோலை மேலை வயலியில் உறைவோனே – திருப்:361/7
தழுவ மயல் கொடு தனி மடல் எழுதிய பெருமாளே – திருப்:371/16
மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து மவுலி அற வாளி தொட்ட அரி ராமன் – திருப்:381/5
எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே – திருப்:641/6
வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே – திருப்:664/2
வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி வனிதை மடல் நாடி நித்த நலியாதே – திருப்:693/3
மடல் கீற்றினில் எழு விரை பூ பொழில் செறி வயலூர் பதிதனில் உறைவோனே – திருப்:905/7
புதிய மடல் ஏறவும் துணிந்த அரிய பரிதாபமும் தணிந்து – திருப்:1017/15
துயில் கொளாத வானோரும் மயல் கொளாத ஆவேத துறவரான பேர் யாரும் மடல் ஏற – திருப்:1046/3
மடல் அவிழ் சரோரகத்து முகிழ் நகையிலே வளைத்து மத சுக ப்ரதாப சித்ர முலையாலே – திருப்:1099/1
மடல் அவிழும் பூக்களால் நிறைத்த சுருள் அளகம் தூற்றியே முடித்து – திருப்:1130/5
பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து பரிதவியா மெத்த நொந்து மயல்கூர – திருப்:1174/2
மேல்
மடலாலும் (1)
ஆராதனர் ஆடம்பரத்தும் மாறாது சவ ஆலம்பனத்தும் ஆவாகன மா மந்திரத்து மடலாலும்
ஆறார் தெச மா மண்டபத்தும் வேதாகமம் ஓதும் தலத்தும் ஆமாறு எரிதாம் இந்தனத்தும் மருளாதே – திருப்:1127/1,2
மேல்
மடலிகள் (1)
உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள் சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள் – திருப்:903/5
மேல்
மடலிடை (1)
மரகத வடிவும் மடலிடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா – திருப்:656/6
மேல்
மடலின் (1)
அடர படர் கேதகம் மடலின் தழை சேர் வயல் அருணை திரு வீதியில் உறைவோனே – திருப்:396/7
மேல்
மடலூடே (1)
இதயம் உருகியெ ஒரு குள பதம் உற மடலூடே – திருப்:821/6
மேல்
மடலூர் (1)
ஆசை மடலூர் வித்து ஆளும் அதி பார பாளித படீர தன மானார் – திருப்:356/2
மேல்
மடலூர (1)
நானாங்க ராகம் காட்டி நாகேந்த்ர நீலம் காட்டி நாயேன் ப்ரகாசம் காட்டி மடலூர – திருப்:1258/2
மேல்
மடவர்கள் (1)
உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ உன திருவடி இனி அருள்வாயே – திருப்:225/2
மேல்
மடவார் (15)
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள் – திருப்:185/1
அவா மருவு இனா வசுதை காணும் மடவார் எனும் அவார் கனலில் வாழ்வு என்று உணராதே – திருப்:201/1
அராவி இரு போதும் பராவி விழவே வந்து அடாத விலை கூறும் மடவார் அன்பு – திருப்:204/3
தெருவினில் நடவா மடவார் திரண்டு ஒறுக்கும் வசையாலே – திருப்:221/1
கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா கிலெசம் அது உறு பாழ் வினையாலே – திருப்:391/1
சாம் கலை வாரிதியை நீந்தவொணாது உலகர் தாம் துணையாவர் என மடவார் மேல் – திருப்:528/2
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் – திருப்:566/7
வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார் பொன் – திருப்:763/4
விருதாவினிலே உலகாயதம் மேல் இடவே மடவார் மயலாலே – திருப்:830/2
சுழன்றுசுழன்று துவண்டுதுவண்டு சுருண்டு மயங்கி மடவார் தோள் – திருப்:973/2
உரை செய் மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1099/4
கலவியின் நலம் உரையா மடவார் சந்தன தனங்களில் வசமது ஆகி அவரவர் – திருப்:1150/1
கொந்தளம் குலுங்க வண் சிலம்பு பொங்க இன் சுகங்கள் கொஞ்சி பொன் தொடர்ந்திடும் பொன் மடவார் தோள் – திருப்:1156/3
சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி – திருப்:1186/5
இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள் – திருப்:1276/3
மேல்
மடவார்க்கு (1)
பொது மடவார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை புலை குணம் ஓட்டி மாற்றி அருள்வாயே – திருப்:1199/4
மேல்
மடவார்கள் (7)
மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள் – திருப்:189/2
வரி கலையின் நிகரான விழி கடையில் இளைஞோரை மயக்கிவிடும் மடவார்கள் மயலாலே – திருப்:299/1
கோடு ஆன மடவார்கள் முலை மீதே கூர் வேலை இணையான விழியூடே – திருப்:418/1
வேயில் ஆய தோள மா மடவார்கள் பங்கயத்து கொங்கை உற்று இணங்கி நொந்திடாதே – திருப்:469/3
ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள் ஆசை வலை வீசு கெண்டை விழியாலும் – திருப்:545/3
தனம் முத்து கிரியாம் எனும் நூல் இடை மடவார்கள் – திருப்:761/2
நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன நேயம் அதிலே தினமும் உழலாமல் – திருப்:842/1
மேல்
மடவார்களுடன் (1)
தீட்டு விழி காந்தி மடவார்களுடன் ஆடி வலை பூட்டி விட போந்து பிணியோடு வலி வாதம் என – திருப்:756/5
மேல்
மடவார்தம் (9)
கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி விழி இன்ப மடவார்தம்
கலவி மயல் கொண்டு பல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான் – திருப்:87/3,4
கலை மடவார்தம் சிலை அதனாலும் கன வளையாலும் கரை மேலே – திருப்:256/1
குவளை பொருது இரு குழையை முடுகிய கோல வேல் விழி மடவார்தம்
கொடிய ம்ருகமத புளக தன கிரி கூடி நாள்தொறு மயல் ஆகி – திருப்:791/1,2
இடைவிடா தெறு நடுவனும் என வளை மடவார்தம் – திருப்:1008/4
தோள் வெற்பினால் வில் கை வேளுக்கு மேன் மக்கள் சேர்க்கைக்கு மால் விற்கும் மடவார்தம் – திருப்:1033/2
இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார்தம்
இன்பம் விளைய அன்பின் அணையும் என்றும் இளைய பெருமளே – திருப்:1067/7,8
மண்டி மார்பினில் விண்டதாம் என வந்த கூர் முலை மடவார்தம்
வஞ்ச மால் அதில் நெஞ்சு போய் மடிகின்ற மாயம் அது ஒழியாதோ – திருப்:1228/3,4
தனத்தை சூறை கொள் மடவார்தம் சதிக்கு போம் வழி தவிர்வேனோ – திருப்:1289/4
பூரண குடம் கடிந்து சீத களபம் புனைந்து பூசலை விரும்பு கொங்கை மடவார்தம்
போக சயனம் தவிந்து உன் நாடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டர் என்பது ஒரு நாளே – திருப்:1312/3,4
மேல்
மடவார்தமக்கும் (1)
மாய மடவார்தமக்கும் ஆயர் குழல் ஊது இசைக்கும் வாயும் இள வாடையிற்கும் மதனாலே – திருப்:1189/2
மேல்
மடவார்பால் (8)
ஆகிய உடம்பு பேணி நிலை என்று மடவார்பால் – திருப்:158/6
விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து விரக மயல்புரியும் இன்ப மடவார்பால் – திருப்:199/2
சாய்ந்து ப்ரதாபமுடன் வாழ்ந்து அநுராக சுக காந்தமொடு ஊசி என மடவார்பால் – திருப்:501/2
நேர் ஆட்டம் விநோதமிடும் விழி மடவார்பால் – திருப்:578/6
குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட கொந்து அளகம் வைத்த மடவார்பால் – திருப்:853/2
வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து வீதிதொறு நின்ற மடவார்பால்
வேளை என வந்து தாளினில் விழுந்து வேடை கெட நண்பு பல பேசி – திருப்:970/1,2
மேல் நகம் அழுத்தி காட்டி தோதக விதத்தை காட்டி மேல் விழு நலத்தை காட்டும் மடவார்பால்
மேவிடும் மயக்கை தீர்த்து சீர் பத நினைப்பை கூட்டும் மேன்மையை எனக்கு காட்டி அருள்வாயே – திருப்:1176/3,4
வரைவில் திகழ் ஊடலிலே தரு மடவார்பால் – திருப்:1197/2
மேல்
மடவாருடன் (1)
கனக மா மயில் போல் மடவாருடன் மிக நாடி – திருப்:130/6
மேல்
மடவாருடனே (1)
இச்சை விரகுடன் மடவாருடனே செப்ப மருள் உடன் அவமே திரிவேன் – திருப்:913/7
மேல்
மடவாரும் (1)
வஞ்சத்துடன் ஒரு நெஞ்சில் பல நினை வஞ்சி கொடி இடை மடவாரும்
வந்தி புதல்வரும் அந்தி கிளைஞரும் மண்டி கதறிடு வகை கூர – திருப்:96/1,2
மேல்
மடவாரை (2)
வார் இரு தனங்கள் பூணொடு குலுங்க மால் பெருகி நின்ற மடவாரை – திருப்:867/2
அதர பானமும் நுகர்ந்து அறிவு சோரவும் மொழிந்து அவசமாகவும் புணர்ந்து மடவாரை – திருப்:1210/2
மேல்
மடவாரொடு (1)
வந்தித்து இந்த படி மடவாரொடு கொஞ்சி கெஞ்சி தினம் அவர் தாள் தொழு – திருப்:424/7
மேல்
மடவாரோடு (1)
உறவினால் உடலத்தை இறுகவே தழுவிக்கொள் உலையிலே மெழுகு ஒத்த மடவாரோடு
உருகியே வரு பெற்றி மதன நாடக பித்து ஒழியுமாறு ஒரு முத்தி தரவேணும் – திருப்:111/3,4
மேல்
மடவாள் (1)
அமுத ஆசனத்தி குற மடவாள் கரி பெணொடும் அருணாசலத்தில் உறை பெருமாளே – திருப்:441/8
மேல்
மடவியர் (2)
மடவியர் எச்சில் உண்டு கையில் முதலை களைந்து மறுமைதனில் சுழன்று வடிவான – திருப்:1081/1
அனத்தோடு ஒப்பாம் என்னும் நடை மடவியர் அநுராகம் – திருப்:1332/1
மேல்
மடவியர்கள் (2)
குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர் – திருப்:213/3
தன் காதல்தனை உகள என்று ஏழு மடவியர்கள் தம் கூறை கொடு மரமில் அது ஏறும் – திருப்:614/6
மேல்
மடி (11)
விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு தொழில் தானே – திருப்:19/6
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே – திருப்:28/7
இ தாரணிக்குள் மனு வித்தாய் முளைத்து அழுது கேவி கிடந்து மடி மீதில் தவழ்ந்து அடிகள் – திருப்:115/1
மடி மீது அடுத்து விளையாடி நித்தம் மணி வாயில் முத்தி தரவேணும் – திருப்:218/4
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி – திருப்:381/2
ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று – திருப்:403/11
தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே – திருப்:484/2
சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல – திருப்:503/2
வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதர் என்று மடி பிடியது ஆக நின்று தொடர்போது – திருப்:648/1
வரிசை அதனுடன் வளை தர ஒரு பது மகுடம் இருபது புயமுடன் மடி பட – திருப்:1007/13
வலிய சகடு இடறி மாயமாய் மடி படிய நடை பழகி ஆயர்பாடியில் – திருப்:1157/11
மேல்
மடிகின்ற (1)
வஞ்ச மால் அதில் நெஞ்சு போய் மடிகின்ற மாயம் அது ஒழியாதோ – திருப்:1228/4
மேல்
மடித்த (1)
எற்று வாரிதிக்குள் முற்றி நீள் பொருப்பை எக்கி நேர் மடித்த இளையோனே – திருப்:1256/6
மேல்
மடித்து (2)
குதட்டிய துப்பு உதட்டை மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து உணர்வை கெடுத்து நக குறியாலே – திருப்:149/2
சூர் கிளை மடித்து வேல் கரம் எடுத்து சோலைமலை உற்ற பெருமாளே – திருப்:1319/8
மேல்
மடிந்திட (3)
தேசம் எங்கணுமே புரந்திடு சூர் மடிந்திட வேலின் வென்றவ – திருப்:200/11
ஆகம் மடிந்திட வேல் கொடு சூரனை வென்று அடல் போய் தணியாமையின் – திருப்:582/13
மடிந்திட கோபாலர் சேரியில் மகவாயும் – திருப்:936/10
மேல்
மடிந்திடவே (1)
சத பணா மகுடம் பொடியாய்விட அவுணர் சேனை மடிந்திடவே ஒரு – திருப்:474/11
மேல்
மடிந்திடும்படி (1)
செரு நினைந்திடும் சின வலி அசுரர்களும் உகம் மடிந்திடும்படி எழு பொழுதிடை – திருப்:825/9
மேல்
மடிந்து (5)
சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா – திருப்:50/6
செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர வல்ல அசுரர் சேனை பட்டு மடிந்து குருதி – திருப்:478/13
முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வது அன்றி ஒரு ஞான – திருப்:533/2
கருதி இலங்கை அழித்து விடும்படி அவுணர் அடங்க மடிந்து விழும்படி – திருப்:771/9
இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக – திருப்:815/5
மேல்
மடிபட்டு (1)
மிடலுற்ற கலவிக்குள் உள நச்சி வளம் அற்று மிடிபட்டு மடிபட்டு மனம் ஆழ்கி – திருப்:833/3
மேல்
மடிய (29)
நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா – திருப்:114/6
அடல் அசுரர் குலம் முழுதும் மடிய உயர் அமரர் சிறைய விட எழில் மீறும் – திருப்:127/5
கெடு மதி உற்றிடும் அசுர கிளை மடிய பொரும் வேலா – திருப்:167/5
தழையும் மரமும் நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை உடைய சமர்த்தன் மருகோனே – திருப்:186/6
வரும் ஓரு கோடி அசுரர் பதாதி மடிய அநேக இசை பாடி – திருப்:243/5
சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய நீல கலாபம் அது ஏறிய – திருப்:305/9
வட பொன் குல மேருவின் முடுகி பொரு சூரனை மடிய சுட ஏவிய வடி வேலா – திருப்:396/5
கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும் – திருப்:559/10
கொடிய மறலியும் அவனது கடகமும் மடிய ஒரு தினம் இரு பதம் வழிபடு – திருப்:605/1
நிலனும் வெருவர வரு நிசிசரர் தளம் நிகில சகலமும் மடிய ஒர் படை தொடு – திருப்:605/15
முதல வரி விலோடு எதிர்த்த சூர் உடல் மடிய அயிலையே விடுத்தவா கரு – திருப்:632/5
வழி திறந்து சேனையும் எதிர் மலைந்த சூரனும் மடிய இந்திராதியர் குடி ஏற – திருப்:670/6
போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போய் திக்கெலாம் மடிய வடி வேலால் – திருப்:678/5
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள் – திருப்:714/6
நிசிசரர் மடிய சாடு வேல் கொடு பொரும் வீரா – திருப்:778/12
நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக – திருப்:820/5
பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி – திருப்:823/13
மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல் – திருப்:845/11
மடிய அவணர்கள் குரகத கஜ ரத கடகம் உடைபட வெடிபட எழு கிரி – திருப்:917/43
மவுலி ஒரு பதும் இருபதும் கரமுடன் மடிய ஒரு சரம் விடுபவன் மத கரி – திருப்:1001/11
மடிய இயல் கொளும் மயில் மிசை வர வல பெருமாளே – திருப்:1007/16
அடல் கெடாத சூர் கோடி மடிய வாகை வேல் ஏவி அமர் செய் வீர ஈராறு புய வேளே – திருப்:1050/5
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர வீக்கிய பெருமாளே – திருப்:1055/8
புரவி கரிகள் தேர் படை மடிய அரசை மாய்த்து உயர் புவியின் விதனம் மாற்றினர் மருகோனே – திருப்:1056/6
மிகவும் மலையும் மா கடல் முழுதும் மடிய வேற்று உரு எனவும் மருவி வேல் கொடு பொரு சூரன் – திருப்:1056/7
அணியொடு அமரர் பணிய அசுரர் அடைய மடிய விடும் வேலா – திருப்:1066/7
திரு அருள் முருக பெருத்து பாரினில் சியோதனன் மடிய மிகுத்து பாரத – திருப்:1135/11
நணு கலர் மடிய தொலைத்து பேர் பெறு பெருமாளே – திருப்:1135/16
பட்டு மடிய அமர் மோதும் காள முகில் மருகோனே – திருப்:1144/14
மேல்
மடியா (2)
கெடாத தவமே மறைந்து கிலேசம் அதுவே மிகுந்து கிலாத உடல் ஆவி நொந்து மடியா முன் – திருப்:579/4
பழசாய் இரைப்பொடு இளையா விருத்த பரிதாபமுற்று மடியா முன் – திருப்:1068/3
மேல்
மடியாத (1)
பீறலுற்ற அ யுத்த களத்திடை மடியாத – திருப்:357/10
மேல்
மடியாதே (5)
காமியத்து அழுந்தி இளையாதே காலர் கை படிந்து மடியாதே
ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி ஓவியத்தில் அந்தம் அருள்வாயே – திருப்:212/1,2
மனைகள் பெண்டிர் மக்கள்தமை நினைந்து சுத்த மதி மயங்கி விட்டு மடியாதே
மருவி இன்று எனக்கு மரகதம் சிறக்கும் மயிலில் வந்து முத்தி தரவேணும் – திருப்:250/3,4
கொடியன் ஏதும் ஓராது விரக சாலமே மூடு குடிலின் மேவியே நாளும் மடியாதே
குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே – திருப்:694/3,4
விரும்பி வரம்பு கடந்து நடந்து மெலிந்து தளர்ந்து மடியாதே
விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள் சதங்கை அடி தாராய் – திருப்:973/3,4
ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர் ஆவிக்கள் மாள்வித்து மடியாதே
ஆலித்து மூலத்தோடே உட்கொள் ஆதிக்கும் ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே – திருப்:1034/5,6
மேல்
மடியாமல் (2)
இரவு பகல் மோகனாகியே படியில் மடியாமல் யானும் உன் – திருப்:25/7
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற – திருப்:487/7
மேல்
மடிவாக (1)
மற மா அயிலே கொடு உடலே இரு கூறு எழ மத மா மிகு சூரனை மடிவாக
வதையே செயு மா வலி உடையாய் அழகாகிய மயிலாபுரி மேவிய பெருமாளே – திருப்:695/7,8
மேல்
மடிவாய் (1)
புகழான பூமி மிசை மடிவாய் இறாத வகை பொலிவான பாத மலர் அருள்வாயே – திருப்:698/4
மேல்
மடிவு (1)
வாளால் வேலால் மடிவு செய்து அருளிய முருகோனே – திருப்:822/12
மேல்
மடிவுற்ற (1)
அசைவு அற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தில் அடல் வஜ்ரகரன் மற்றும் உள வானோர் – திருப்:752/5
மேல்
மடிவுற (3)
இமையவர் பரவி அடி தொழ அவுணர் மடிவுற விடுவது ஒரு வேலா – திருப்:304/2
மடிவுற நினைத்து வெற்பை வரி சிலை இட கை வைத்து மறை தொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே – திருப்:1239/6
அனைவரும் மடிவுற அமர் பொருத அழகுடன் ஆண்மைத்தனம் கொண்டு எழும் வேலா – திருப்:1263/6
மேல்
மடிவேற்கு (1)
மல நீர் சயனம் மிசையா பெருகி மடிவேற்கு உரிய நெறியாக – திருப்:72/3
மேல்
மடிவேன்தனை (1)
மடிவேன்தனை ஈண அணங்கு உறு வம்பர் ஆதி – திருப்:720/2
மேல்
மடிவேனோ (2)
சயிலத்து எழு துணை முலையாலே தடையுற்று அடியனும் மடிவேனோ – திருப்:689/2
வேண விதம் என திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி வலைதனில் கலந்து மடிவேனோ – திருப்:1272/4
மேல்
மடு (8)
ஒன்று அம்பு ஒன்று விழி கன்ற அங்கம் குழைய உந்தி என்கின்ற மடு விழுவேனை – திருப்:18/3
கடலை சிறை வைத்து மலர் பொழிலில் ப்ரமரத்தை உடல் பொறி இட்டு மடு
கமலத்தை மலர்த்தி விடத்தை இரப்பவன் ஊணா – திருப்:126/1,2
மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடம் இல் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே உன் – திருப்:202/3
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை – திருப்:374/5
மடு உரோம கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல் – திருப்:495/8
கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா – திருப்:722/2
கொம்பு குறி காளம் மடு திந்தம் என உற்று ஆடி நிரை கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன் ஈண – திருப்:864/7
கற்றிட்ட புட்குரல் மிடற்றில் பயிற்றி மடு உந்தி மூழ்கி – திருப்:917/12
மேல்
மடுக்கண் (1)
ஆரு நீர்மை மடுக்கண் கரா நெடு வாயில் நேர் பட உற்று அன்று மூலமே என – திருப்:175/9
மேல்
மடுத்து (1)
கொட்ட துட்டரை வெட்டி தண் கடல் ஒப்ப திக்கும் மடுத்து தத்திட அமர் மேவி – திருப்:512/30
மேல்
மடுவாயில் (1)
ஆனை மடுவாயில் அன்று மூலம் என ஓலம் என்ற ஆதி முதல் நாரணன் தன் மருகோனே – திருப்:704/6
மேல்
மடுவிடை (1)
மடுவிடை போய் பரு முதலையின் வாய்ப்படு மத கரி கூப்பிட வளை ஊதி – திருப்:1204/5
மேல்
மடுவில் (4)
மடுவில் விழுந்து கிடந்து செம் தழல் மெழுகாகி – திருப்:540/4
மடுவில் முறையிட உதவிய க்ருபை முகில் மதியாதே – திருப்:1001/12
மடுவில் மத கரி முதல் என உதவிய வரதன் இரு திறல் மருதொடு பொருதவன் – திருப்:1006/11
மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி – திருப்:1048/5
மேல்
மடுவின் (1)
பருவரால் உற்று மடுவின் மீதுற்ற பகடு வாய் விட்ட மொழியாலே – திருப்:1084/5
மேல்
மடுவினிடை (1)
எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த – திருப்:403/3
மேல்
மடுவினில் (2)
முதிய கனன் என தெய்வ தரு நிகர் என முதலை மடுவினில் அதவிய புயல் என – திருப்:292/3
கட கரி அஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்து உதவும் புயல் இந்திரை – திருப்:771/11
மேல்
மடுவும் (1)
சுழி மடுவும் இடையும் அழகிய மகளிர் தரு கலவி – திருப்:1278/5
மேல்
மடை (4)
வகுத்தது எத்தனை மசகனை முருடனை மடை குலத்தனை மதி அழி விரகனை – திருப்:270/7
பழய சடாதார மேல் நிகழ் கழி உடல் காணா நிராதர பரிவிலி வான் நாலை நாள்தொறு மடை மாறி – திருப்:416/3
மாசி கபால மன்றில் நாசிக்குள் ஓடுகின்ற வாயு பிராணன் ஒன்று மடை மாறி – திருப்:709/2
குலவு பல பணி பரிமளம் அறுசுவை மடை பாயல் – திருப்:908/2
மேல்
மடையர் (1)
இனிய நய மொழி பழகிகள் அழகிகள் மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள் – திருப்:903/3
மேல்
மடையரிடமே (1)
வரும் அதுவோ போதும் என்று ஒரு பணம் உதாசினம் சொல் மடையரிடமே நடந்து மனம் வேறாய் – திருப்:220/4
மேல்
மடையை (1)
மதகு தாவி மீதோடி உழவர் ஆல அடாது ஓடி மடையை மோதி ஆறூடு தடமாக – திருப்:244/6
மேல்
மண் (15)
கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும் கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை – திருப்:15/3
மண் தோயம் தீ மென் கால் விண் தோய் வண் காயம் பொய் குடில் வேறாய் – திருப்:61/3
மண் தலம் திகழும் கமுகு அம் சிறு கண்ட மாதர் – திருப்:85/4
திசையின் மண் வந்துவிட்டபோதினும் அமையாது – திருப்:171/10
மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை மண் குல பதார்த்தம் இடி பாறை – திருப்:510/2
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண – திருப்:511/1
இட வாழ்ந்து திக்குவிசய மண் அரசாகி – திருப்:812/2
இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி – திருப்:843/2
மண் கொள விசையன் விடு தேர் பரி உந்தினன் மருக வயலூர் குக – திருப்:928/15
விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே – திருப்:935/6
மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் – திருப்:960/11
விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அ மெல் நாள் அறிந்து உயிர் போ முன் – திருப்:989/2
எட்டுடன் ஒரு தொளை வாயாயது பசு மண் கலம் இருவினை தோய் மிகு பிணி – திருப்:1143/1
ஆசாவிசாரம் வெகு வித மோகா சரீத பரவசன் ஆகாச நீர் மண் அனல் வளி உரு மாறி – திருப்:1211/2
ஆவல் கூர மண் முதல் சலசம் பொன் சபையும் இந்து வாகை – திருப்:1313/2
மேல்
மண்ட (7)
நாளும் அதி வேக கால் கொண்டு தீ மண்ட வாசி அனலூடு போய் ஒன்றி வானின்கண் – திருப்:94/5
திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று பற்றி ஆருகர் – திருப்:171/9
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடிபட அண்டம் இமையோர்கள் – திருப்:295/5
மாவலியை சிறை மண்ட ஓர் அடி ஒட்டி அளந்து வாளி பரப்பி இலங்கை அரசானோன் – திருப்:841/6
வதைத்த மாமனும் மேவார் புரம் கனல் மண்ட மேரு – திருப்:1151/14
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ் கொண்டு மண்ட அடர்ந்த அயில் முன் துரந்து பொரு வேளே – திருப்:1167/7
மண்ட தனங்கள் புணர் சண்ட திரண்ட புஜ – திருப்:1305/2
மேல்
மண்டப (4)
திரிபுவனம் தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள் – திருப்:549/13
சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்ந அலங்க்ருத – திருப்:555/15
இன்புறு பொன் கூட மாட நவ மணி மண்டப வித்தார வீதி புடை வளர் – திருப்:807/15
தமிழ் மதுரை சங்கலி மண்டப இமையவர் பெருமாளே – திருப்:961/16
மேல்
மண்டபங்கள் (1)
தோரணம் அலங்கு துங்க கோபுரம் நெருங்குகின்ற சூழ் மணி மண்டபங்கள் ரவி போல – திருப்:1312/7
மேல்
மண்டபங்களும் (1)
மண்டலம் குலுங்க அண்டர் விண் தலம் பிளந்து எழுந்த செம்பொன் மண்டபங்களும் பயின்ற வீடு – திருப்:97/2
மேல்
மண்டபத்தும் (1)
ஆறார் தெச மா மண்டபத்தும் வேதாகமம் ஓதும் தலத்தும் ஆமாறு எரிதாம் இந்தனத்தும் மருளாதே – திருப்:1127/2
மேல்
மண்டபம் (2)
தாதுற்று எழு கோபுர மண்டபம் அவை சூழ – திருப்:300/14
வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய – திருப்:998/7
மேல்
மண்டல (3)
இன்கன தேரை நடத்தி செம் குரு மண்டல நாடும் அளித்து பஞ்சவர் – திருப்:155/11
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
மூல முண்டகம் அனுபூதி மந்திர பராபரம் சுடர்கள் மூணு மண்டல அதார – திருப்:762/1
மேல்
மண்டலங்கள் (1)
வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய் – திருப்:1276/1
மேல்
மண்டலம் (16)
மண்டலம் புகழ் நீயாய் நானாய் மலரோனாய் – திருப்:21/12
மண்டலம் சுழலும் செவி அம் குழை தங்க வெண் தரளம் பதியும் பல்லும் – திருப்:85/3
மண்டலம் குலுங்க அண்டர் விண் தலம் பிளந்து எழுந்த செம்பொன் மண்டபங்களும் பயின்ற வீடு – திருப்:97/2
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டலம் மீதே மநோகர – திருப்:170/11
உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை – திருப்:511/13
வீதி மண்டலம் பூண மகிழ்ந்து கழி கோலம் மண்டி நின்று ஆடி இன்ப வகை – திருப்:805/5
ஆதி மண்டலம் சேரவும் பரம சோம மண்டலம் கூடவும் பதுமவாளன் – திருப்:805/9
ஆதி மண்டலம் சேரவும் பரம சோம மண்டலம் கூடவும் பதுமவாளன் – திருப்:805/9
மண்டலம் சாரவும் சுழி படர்ந்த தோகை – திருப்:805/10
ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான மண்டலம் தேடி ஒன்ற அதொ முகான – திருப்:805/11
ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான மண்டலம் தேடி ஒன்ற அதொ முகான – திருப்:805/11
மண்டலம் சேடன் அங்கு அண அயில் கொண்டு உலாவி – திருப்:805/12
சூதர் மண்டலம் தூள் எழுந்து பொடியாகி விண் பறந்து ஓட மண்டி ஒரு – திருப்:805/13
சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர் தம்பிரானே – திருப்:805/16
தளிர் வேத துறை காட்டி மண்டலம் வலம் மேவும் – திருப்:810/4
குக்குடம் கொடி கொண்ட பரம்பர சக்ர மண்டலம் எண் திசையும் புகழ் – திருப்:1145/13
மேல்
மண்டலமும் (1)
மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும் மஞ்சினனும் அயனாரும் எதிர் காண – திருப்:724/3
மேல்
மண்டலர் (1)
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேலன் எனும் பெயர் அன்புடன் புகழ் – திருப்:707/15
மேல்
மண்டலிகர் (1)
மண்டலிகர் ரப்பகலும் வந்து சுபரட்சை புரி வந்து அணைய புத்தியினை அருள்வாயே – திருப்:616/6
மேல்
மண்டலீகரர் (1)
கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர்
கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன் – திருப்:511/7,8
மேல்
மண்டா (1)
இந்து ஓட கதிர் கண்டு ஓட கடம் மண்டா நல் தவர் குடி ஓட – திருப்:857/5
மேல்
மண்டி (15)
சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா – திருப்:50/6
மண்டி எரிய விண்டு புனலில் வஞ்சம் ஒழிய விழ ஆவி – திருப்:84/2
வந்தி புதல்வரும் அந்தி கிளைஞரும் மண்டி கதறிடு வகை கூர – திருப்:96/2
மதி சூடி அண்டர் பதி வாழ மண்டி வரும் ஆலம் உண்டு விடை ஏறி – திருப்:99/5
சத்தம் அறைய தொகுதி ஒத்த செனித்த ரத்த வெள்ள மண்டி ஓட – திருப்:217/10
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர் கண்டு அமர் அஞ்ச மண்டி வந்திடு சூரன் – திருப்:539/5
கொண்டே நினைந்து மன் பேது மண்டி குன்றா மலைந்து அலைவேனோ – திருப்:585/4
மண்டி பலபலவாய் வினை கோலும் வழியாக – திருப்:652/4
வீதி மண்டலம் பூண மகிழ்ந்து கழி கோலம் மண்டி நின்று ஆடி இன்ப வகை – திருப்:805/5
சூதர் மண்டலம் தூள் எழுந்து பொடியாகி விண் பறந்து ஓட மண்டி ஒரு – திருப்:805/13
மண்டி மோச கலவி கொண்டு காமித்து உருகி வண்டன் ஆக புவியில் உழலாமல் – திருப்:865/3
கொண்டுற்று பாயலில் மூழ்கினும் மண்டி செச்சே என வானவர் – திருப்:944/7
மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய – திருப்:1067/1
சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1071/4
மண்டி மார்பினில் விண்டதாம் என வந்த கூர் முலை மடவார்தம் – திருப்:1228/3
மேல்
மண்டிட (1)
மை கரும் கடல் அன்று எரி மண்டிட மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட – திருப்:1145/9
மேல்
மண்டிடும் (2)
மண்டிடும் தொண்டை அமுது உண்டு கொண்டு அன்பு மிக வம்பிடும் கும்ப கன தன மார்பில் – திருப்:18/2
இந்த்ரிய கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1070/4
மேல்
மண்டிய (3)
மண்டிய நீல பார்வையில் வெண் துகில் ஆடை சேர்வையில் மங்கி எய் ஏழை பாவியென் அழிவேனோ – திருப்:354/4
குருதி புலால் என்பு தோல் நரம்புகள் கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய
குடர் நிணம் ரோமங்கள் மூளை என்பன பொதி காய – திருப்:362/1,2
அலையில் மண்டிய வழியே ஒழுகியர் வினை நிரம்பிடு பவமே செறிபவர் – திருப்:1125/3
மேல்
மண்டியும் (1)
ஊரார் சுற்றமும் மாது ஓர் மக்களும் மண்டியும் அண்டையுடே குவிந்து இது – திருப்:412/11
மேல்
மண்டியே (1)
பவுரி கொண்டிட மண்டியே வரும் நிசிசரன் கிளை கொன்ற வேலவ – திருப்:141/15
மேல்
மண்டு (15)
குளிறு இசை அருவி கொழித்து தூற்றிய மண்டு நீர் ஊர் – திருப்:33/10
பொருப்பை ஒக்க பணைத்தது ஓர் இரட்டி பத்து புயத்தினால் பொறுத்த பத்து சிரத்தினால் மண்டு கோபமுடனே – திருப்:66/5
கலகம் விளைத்து கலந்து மண்டு அணை அங்கம் மீதே – திருப்:137/4
பிறை மவுலி மைந்த கோ என பிரமனை முனிந்து காவல் இட்டு ஒரு நொடியில் மண்டு சூரனை பொருது ஏறி – திருப்:211/7
விழியால் மருட்டி நின்று முலை தூசு அகற்றி மண்டு விரகானலத்து அழுந்த நகை ஆடி – திருப்:238/1
வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி – திருப்:575/5
வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கரா என மேரு கிரி தலை மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா – திருப்:575/6
மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து மங்காமல் உன்தன் அருள்தாராய் – திருப்:586/4
அண்டர் பதி குடியேற மண்டு அசுரர் உரு மாற அண்டர் மன மகிழ் மீற அருளாலே – திருப்:724/1
மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல் – திருப்:845/11
எண் திசை முக வேலை ஞாலம் உற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க – திருப்:885/11
கொதித்த கொண்டலும் த்ரிஅக்ஷரும் கடம் கொதித்து மண்டு வெம் பகை ஓட – திருப்:1070/6
முழுது உலகம் தாவி எழு கடல் மண்டு ஊழி முடிவினும் அஞ்சாத பெருமாளே – திருப்:1086/8
சதுமுகன் அடி பரவ மண்டு வெம் சம் பொரும் கதிர் வேலா – திருப்:1163/14
வெண்டி மா மனம் மண்டு சூர் கடல் வெம்ப மேதினிதனில் மீளா – திருப்:1228/7
மேல்
மண்டும் (6)
கஞ்சம் மண்டும் உள் நின்று ரசம் புகு கண் படர்ந்த இட ரம்பை எனும் தொடை – திருப்:85/7
தட்ட முட்டை அடைய கொடி புகையில் மண்டும் வேலா – திருப்:423/14
யோக சமாதி கொண்டு மோக பசாசு மண்டும் லோகத்தில் மாய்வது என்றும் ஒழியாதோ – திருப்:709/4
இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக – திருப்:815/5
மண்டும் அசுரர் தண்டம் உடைய அண்டர் பரவ மலைவோனே – திருப்:1067/6
ஊழ் நோய் அடைந்து மாசு ஆன மண்டும் ஊனோடு உழன்ற கடை நாயேன் – திருப்:1221/2
மேல்
மண்டும்படி (1)
வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை மண்டும்படி நின்றும் சுடர் ஒளி போலும் – திருப்:801/3
மேல்
மண்டுறும் (1)
மண்டுறும் புகை நீறா வீறா எரி தீயாய் – திருப்:21/10
மேல்
மண்டை (1)
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு – திருப்:624/20
மேல்
மண்டைகள் (2)
நீலி நாடகமும் பயில் மண்டைகள் பாளை ஊறு கள் உண்டிடு தொண்டிகள் – திருப்:88/7
மண்டைகள் கண்டிதமாய் மொழிந்திடும் உரையாலே – திருப்:193/4
மேல்
மண்டையர்க்கு (1)
அண்டி மண்டையர்க்கு ஊழியம் செய்வது என்று போமோ – திருப்:454/8
மேல்
மண்டையில் (1)
தரித்து மண்டையில் உதிரம் அருந்த திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க – திருப்:955/13
மேல்
மண்ணில் (1)
மண்ணில் அற்று விழ செய் மாதவன் மருகோனே – திருப்:826/10
மேல்
மண்ணின் (1)
பாவியார்க்குள் எலாம் மா துரோகனை மண்ணின் மீதில் – திருப்:993/6
மேல்
மண (22)
இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மண அறை புகுந்த நான்முகனும் – திருப்:34/9
ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே – திருப்:112/2
பொடிபட சிவ மண பொடி பரப்பிய திரு புகலியில் கவுணிய புலவோனே – திருப்:261/6
தனி மண குவளை நித்தமும் மலர் தரு திரு தணியினில் சரவண பெருமாளே – திருப்:261/8
சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தோடு அற மயல் செழித்த திரு புய – திருப்:444/44
சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை விளையாடி – திருப்:566/6
வாய் இதம் கோதி மணி நூபுரம் பாட மண ஆசை கொண்டாடும் மயிலாளி துங்கா குறவி – திருப்:592/23
ததை சேர் தண் பூ மண மாலிகை அணி மார்பா – திருப்:673/10
பவ மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண நாறும் பழமாய் பார் மிசை வீழும்படி வேதம் – திருப்:677/5
பால் அம்பால் மண நாறுகால் அங்கே இறிலாத மாது அம்பா தரு சேயே வயலூரா – திருப்:680/5
கயத்தொடு கை பிடித்த மண பெருமாளே – திருப்:793/16
மூங்கில் அம்புய வாச மண குஞ்சரி மானும் – திருப்:832/5
மொய்த்த மண துழாயோன் மாயோன் மருகோனே – திருப்:834/10
கந்தம் எழுத்தோடு உறு சித்கெந்த மண பூ இதழை கண்டு களித்தே அமுத கடல் மூழ்கி – திருப்:863/3
கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோக கலவை கெந்த வாச புழுகு மண நாறும் – திருப்:865/1
சட்பத திரள் மொய்த்த மண பொழில் மிக்க ரத்ந மதில் புடை சுற்றிய – திருப்:878/15
முத்து இரத்ந மரகதம் வைத்த விசித்ர சித்ர முகபடம் மொச்சிய பச்சை அகில் மண தன பாரம் – திருப்:927/2
உக்கிர ஈறாறு மெய் புயனே நீல உற்பல வீரா ராசி மண நாற – திருப்:946/5
களிப்போடு கை பிடித்த மண பெருமாளே – திருப்:1021/16
உள நெகிழ்ந்து அசத்தான உரை மறந்து சத்தான உனை உணர்ந்து கத்தூரி மண நாறும் – திருப்:1231/3
மால் கொண்ட பேதைக்கு உன் மண நாறும் மார் தங்கு தாரை தந்து அருள்வாயே – திருப்:1296/2
மலர் அணை ததும்ப மேக குழல் முடி சரிந்து வீழ மண பரிமளங்கள் வேர்வை அதனோடே – திருப்:1322/1
மேல்
மணக்கும் (5)
புதியவன் செச்சை புட்பம் மணக்கும் பல பார – திருப்:312/6
திசைதொறும் கற்பிக்கைக்கு இனி அற்பம் திரு உள்ளம் பற்றி செச்சை மணக்கும்
சிறு சதங்கை பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே – திருப்:314/7,8
பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும் சரணி அம் பத்ம கை கொடி முக்கண் – திருப்:315/11
மரு மலர் மணக்கும் வாச நிறை தரு தருக்கள் சூழும் வயல் புடை கிடக்கு நீல மலர் வாவி – திருப்:655/7
மூண்ட பைம் குற மாது மணக்கும் திரு மார்பா – திருப்:832/6
மேல்
மணத்த (12)
நித்த மயக்கிகள் மணத்த பூ மலர் மெத்தையில் வைத்து அதி விதத்திலே உடல் – திருப்:172/3
நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து நாலாறுநாலு பற்று வகையான – திருப்:223/1
காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே – திருப்:223/7
மணத்த தாதை பரப்ரமருக்கு அருள் குருநாதா – திருப்:248/14
மணத்த சோலை சூழ் காவை அனைத்து லோகம் ஆள்வாரும் மதித்த சாமியே தேவர் பெருமாளே – திருப்:355/8
பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தன மாதை – திருப்:519/6
மணத்த வார் கழல் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:562/8
மணத்த வார் குழல் மா மாதரார் இரு கொங்கை மூழ்கி – திருப்:746/2
சிலம்போடு மணி சுருதி சலங்கு ஓசை மிகுத்து அதிர சிவந்து ஏறி மணத்த மலர் புனை பாதம் – திருப்:879/3
நெறித்து இருண்டு ஆறு மலர் பத மலர் மணத்த பைம் கோதை வகைவகை – திருப்:880/9
மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை வாகு உள குறட்டி மேவு பெருமாளே – திருப்:894/8
கோல மாலை வளைக்கும் தோளினாலும் மணத்த கோதி வாரி முடிக்கும் குழலாலும் – திருப்:910/2
மேல்
மணத்தில் (1)
மாலை ஓதி விரித்து முடிப்பவர் சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள் உறவாலே – திருப்:597/3
மேல்
மணத்து (2)
கனத்து இறுகி பெருத்து இளகி பணைத்து மணத்து இதத்து முக – திருப்:142/1
அகரு விடு ம்ருகமத மணத்து கனத்த பல கொத்து குழல் குலைய – திருப்:902/7
மேல்
மணந்த (14)
புழுகு எழ மணந்த குறமகள் குரும்பை பொர முகை உடைந்த தொடை மார்பா – திருப்:120/6
பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரண்ட வாரண பிடிதனை மணந்த சேவக பெருமாளே – திருப்:211/8
மறமகள் அமுத புளகித களப வளர் இள முலையை மணந்த மார்பா – திருப்:390/6
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா – திருப்:406/3
வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே – திருப்:537/8
வேல் எடுத்து நடந்த திவாகராசல வேடுவ பெண் மணந்த புயாசலா தமிழ் – திருப்:543/15
மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த முருகோனே – திருப்:560/6
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே – திருப்:735/7
ஞான மங்கை அமுதம் சொருபி என்றன் ஒரு தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய – திருப்:829/15
அடவிதனில் உறையும் வேடர் பேதையை மணந்த கோவே – திருப்:859/14
தேனினும் மணந்த வாய் அமுதம் உண்டு சீதள தனங்களினில் மூழ்கி – திருப்:970/3
இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த மணி மார்பா – திருப்:973/7
மூரி மால் யானை மணந்த மார்பா மூவர் தேவாதிகள் தம்பிரானே – திருப்:1303/4
கொலை மிக பயின்ற வேடர் மகள் வளி மணந்த தோள குண அலர் கடம்ப மாலை அணி மார்பா – திருப்:1322/7
மேல்
மணந்திட்டு (1)
இணங்கி தண்பொடு பால் மொழி பேசிகள் மணந்திட்டு சுகமாய் விளையாடிகள் – திருப்:489/1
மேல்
மணந்து (7)
மகிதலம் அணைந்த அத்த யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள் – திருப்:171/13
தினை புனம் முனே நடந்து குறக்கொடியையே மணந்து செகத்தை முழுது ஆள வந்த பெரியோனே – திருப்:182/7
காண கணியாக வளர்ந்து ஞான குற மானை மணந்து காழி பதி மேவி உகந்த பெருமாளே – திருப்:766/8
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து அடி வருடி மணந்து புணர்ந்ததுவும் பல – திருப்:771/7
எண் புனம் மேவி இருந்தவள் மோக பெண் திருவாளை மணந்து இயல் ஆர் சொற்கு – திருப்:972/15
பண்பு எலாம் மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து அன்பின் ஓர் அகம் அமர்ந்திடுவோனே – திருப்:1103/6
இந்திராணிதன் மாதோடு நன் குற மங்கை மானையும் மாலாய் மணந்து உலகு – திருப்:1306/15
மேல்
மணம் (52)
அ குறமகளுடன் அ சிறு முருகனை அ கணம் மணம் அருள் பெருமாளே – திருப்:1/8
சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி – திருப்:12/15
சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:39/8
தக்க மணம் வீசு கமல பூவை மிக்க விளைவான கடுவை சீறு – திருப்:57/3
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்ப முநி கும்பிடும் தம்பிரானே – திருப்:62/8
நிழல்கண் காண உணக்கி மணம் பல தடவா மேல் – திருப்:73/2
உதவிய மகேசர் பால இந்திரன் மகளை மணம் மேவி வீறு செந்திலில் – திருப்:76/15
பழநியில் சீருற புகழ் குற பாவையை பரிவுற சேர் மணம் பெருமாளே – திருப்:131/8
மஞ்சள் மணம் அதுவே துலங்க வகை பேசி – திருப்:180/2
கடக புய மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை கமழு மணம் ஆர் கடப்பம் அணிவோனே – திருப்:216/4
மா மணம் கமழும் இரு கமல பாதத்தை நின்று பணிவேனோ – திருப்:222/4
குறமகள்தனை மணம் அருள்வோனே குருமலை மருவிய பெருமாளே – திருப்:225/4
வேட அமுத சொருபத்த குறத்தி மணம் கொள்வோனே – திருப்:234/14
ஓசை பெற்ற துடிக்கொள் இடைச்சிகள் மணம் வீசும் – திருப்:252/4
க்ருபையினாரொடு மணம் மிசை நழுவிகள் முழுது நாறிகள் இத மொழி வசனிகள் – திருப்:260/3
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து – திருப்:403/9
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புது மணம் மருவி – திருப்:425/15
அரி மகள் மணம் கொண்டு ஏகி எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே – திருப்:434/8
மாய வலைப்பட்டு இலை துடக்கு உழல் மணம் நாறும் – திருப்:437/4
ஆறு முகமான நதி பாலா குற மாது தனம் ஆர விளையாடி மணம் அருள்வோனே – திருப்:445/7
மந்தரம் என் குவடு ஆர் தனங்களில் ஆரம் அழுந்திடவே மணம் பெறு – திருப்:456/1
சிந்துரம்தனை சீர் மணம் புணர் நல் கந்த வேளே – திருப்:457/14
மணம் உலாவிய ரம்பையினார் பொருள் சங்க மாதர் – திருப்:474/6
சாந்து வேர்வின் அழிந்து மணம் தப ஓங்கு அவாவில் கலந்து முகம் கொடு – திருப்:475/5
ஆசை பெற்ற குற மாதை நித்த வனம் மேவி சுத்த மணம் ஆடி நல் புலியுர் – திருப்:487/15
பணம் சுற்றி கொளு உபாய உதாரிகள் மணம் கட்டு குழல் வாசனை வீசிகள் – திருப்:489/5
மணம் எலாம் உற்ற நறை கமல போதும் தொடை என் வளமை ஆர்பு கதலி சேரு செம்பொன் உடை ரம்பை மாதர் – திருப்:495/9
சலச கெந்தம் புழுகு உடன் சண்பக மணம் கொண்டு ஏய் இரண்டு அம் – திருப்:500/4
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச – திருப்:502/2
சிவ சுடர் அதனை பாவை மணம் என மருவி கோல திரிபுரம் எரிய தீயில் நகை மேவி – திருப்:517/2
எண் கூடு அருளால் நௌவி நோக்கியை நல் பூ மணம் மேவி சிராப்பளி – திருப்:548/15
இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகைவகை – திருப்:572/1
நீள் மணம் சாறு பொழி அ வளம் போது இவையில் நீல வண்டு ஏவிய நல் காமன் அங்காரம் நிறை – திருப்:592/5
மணம் ஒல்லையாகி நகா கன தன வல்லி மோகனமோடு அமர் – திருப்:682/13
விலை அறுக்கவும் முலை மறைக்கவும் மணம் துன்றும் செழும் தார் – திருப்:702/1
தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல் தரு மணம் மலர் – திருப்:770/13
அளித்து மதி பெற்ற தத்தை மணம் உண்ட வேலா – திருப்:814/14
சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன் சரணோனே – திருப்:843/14
சுந்தரி மணம் செயும் சவுரிய கந்த குற வஞ்சி தங்கு அரு வன – திருப்:854/11
அஞ்சும் அளகம் புரள மென் குழைகளும் புரள அம் பொன் உரு நங்கை மணம் உண்ட பாலா – திருப்:892/7
சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச மங்கையர்கள் ஆட வெண் கவரி – திருப்:898/5
செலுத்தி ஈட்டிய சுர பதி மகள்தனை மணம் அது உற்றிடுவோனே – திருப்:959/14
உடலின் மணம் மலி புழுகு தடவி அணிகலம் இலக உலகம் மருள் உற வரும் அரிவையார் அன்பு – திருப்:1093/3
கும்பம் மால் வரை பொருந்து இந்த்ரபூபதி தரும் கொண்டல் ஆனையை மணம் செயும் வீரா – திருப்:1102/6
அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே – திருப்:1167/8
வேடமும் நின்று மணம் கமழ் அபிராமி – திருப்:1177/14
பூம் பாளை எங்கும் மணம் கமழ் தேம் காவில் நின்றது ஓர் குன்றவர் – திருப்:1188/15
தினை வனம் கிளி காத்த சவுந்தரி அருகு சென்று அடி போற்றி மணம் செய்து – திருப்:1194/13
வளை கரம் மாட்டி வேட்டினிடை துயில் வாட்டி ஈட்டி வரி விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும் – திருப்:1199/1
சுரர்கள் நாயகன் பயந்த திருவை மா மணம் புணர்ந்து சுடரும் மோகனம் மிகுந்த மயில்பாகா – திருப்:1210/6
பரிமள மலர் அடுத்து அகில் மணம் முழுகி மை பரவிய ம்ருகமத குழல் மானார் – திருப்:1259/1
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே – திருப்:1328/6
மேல்
மணம்செய்த (1)
மா முநிவன் புணர் மான் உதவும் தனி மானை மணம்செய்த பெருமாளே – திருப்:1262/8
மேல்
மணமாகி (1)
சக்காகி அ பேடையாட்கு புகுந்து மணமாகி – திருப்:732/14
மேல்
மணமார் (1)
காமா அறு சோம ம ஆனன தாமா மணமார் தரு நீப சுதாமா – திருப்:775/13
மேல்
மணமும் (4)
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குறமகள் பங்கொடு வளர் தென் புலியூரில் – திருப்:467/15
வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல் – திருப்:624/7
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர – திருப்:850/1
நேச மலரும் பூவை மாதின் மணமும் போல நேர் மருவி உண் காதலுடன் மேவி – திருப்:1111/2
மேல்
மணமுற்று (1)
தினையுற்று காவல்காரியை மணமுற்று தேவ பூவோடு திகழ் கச்சி தேவ கோன் மகிழ் தம்பிரானே – திருப்:346/8
மேல்
மணமே (1)
அகில உலகோர்கள் காண அதிசயம் அதாக மேவி அரிய மணமே செய்து ஏகு அ வலை தேடி – திருப்:1165/7
மேல்
மணல் (4)
குழி படு கலுழி வயிற்றை தூர்த்து எழு திடர் மணல் இறுகு துருத்தி கா பொதி – திருப்:33/11
சின திலம் தினை சிறு மணல் அளவு உடர் செறித்தது எத்தனை சிலை கடலினில் உயிர் – திருப்:270/1
புரள்வித்து வருத்தி மணல் சொரிவித்து அனலூடே – திருப்:558/4
வேற்று உருவில் போந்து மதுராபுரியில் ஆடி வைகை ஆற்றில் மணல் தாங்கும் மழுவாளி என தாதை புரம் – திருப்:756/11
மேல்
மணலுக்கும் (1)
சித்தம் அத்தனையும் முற்று அளப்ப கடல் மொய்த்த சிற்று மணலுக்கும் எட்டியது – திருப்:814/3
மேல்
மணலை (2)
சிறு மணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்றும் நாயேன் – திருப்:422/4
எழு கடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம் – திருப்:493/1
மேல்
மணவா (1)
வேட்டார் மகவான் மகளானவள் ஏட்டு ஆர் திரு மா மணவா பொனின் – திருப்:681/15
மேல்
மணவாள (8)
தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா – திருப்:156/7
மருவிய மணவாள கோலமும் உடையோனே – திருப்:360/10
ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும் உமைதன் மணவாள பெருமாள் காண் – திருப்:515/5
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:530/8
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:531/8
புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள புந்தி நிறை அறிவாள உயர் தோளா – திருப்:724/5
செச்சை புனையும் மணவாள கோல திரு மார்பா – திருப்:1023/12
வள்ளல் தொழு ஞான கழலோனே வள்ளி மணவாள பெருமாளே – திருப்:1291/4
மேல்
மணவாளன் (1)
சனகி மணவாளன் மருகன் என வேத சதம் மகிழ் குமார பெருமாள் காண் – திருப்:449/5
மேல்
மணவாளா (69)
மந்தர அசல மிசை துயில் அழகிய மணவாளா – திருப்:75/12
மக பதி தரு சுதை குற மினொடு இருவரும் மருவு சரச வித மணவாளா – திருப்:127/4
குவி முலையும் அணி இடையும் மெச்சி புணர்ச்சி செயு மணவாளா – திருப்:157/14
கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி மணவாளா – திருப்:165/6
பரண் மிசை குற பாவை தோள் மேவும் மோகமுறு மணவாளா – திருப்:166/14
வாசவன் தரு திருவை ஒரு தெய்வானைக்கு இரங்கும் மணவாளா – திருப்:222/6
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீரா குகா குறத்தி மணவாளா – திருப்:223/6
பாகு கனி மொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா – திருப்:228/2
குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே குறத்தி மணவாளா
குளிர் கா மிகுத்த வளர் பூகம் மெத்து குட காவிரிக்கு வடபாலார் – திருப்:230/5,6
மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதண் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா
மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன நெருங்கி வளர் சுவாமிமலை அமர்ந்த பெருமாளே – திருப்:231/7,8
தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி தரு திரு மாதின் மணவாளா
சலம் இடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவும் பெருமாளே – திருப்:243/7,8
பட்ட நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா
பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே – திருப்:298/5,6
கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா
கடு உடை அரா நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர் ஆதரித்த கழல் வீரா – திருப்:379/5,6
வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள் வாரணமான தத்தை மணவாளா – திருப்:430/6
அன்னை வலி சேர் தன கோடு இரண்டு ஆன வள்ளி மணவாளா – திருப்:478/12
தனி பொற்பை புனத்தில் கோகில மா வளி மணவாளா – திருப்:479/12
செல்வி மார்பில் பூஷணமாய் அணை மணவாளா – திருப்:483/14
ஏடு ஆர் குழல் சுருபி ஞானாதனத்தி மிகு மேராள் குறத்தி திரு மணவாளா
ஈசா தனி புலிசை வாழ்வே சுரர் திரளை ஈடேற வைத்த புகழ் பெருமாளே – திருப்:505/7,8
நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா
நிதியாம் இ புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே – திருப்:508/7,8
காண்தகு தேவர் பதி ஆண்டவனே சுருதி ஆள் தகையே இபம் மின் மணவாளா – திருப்:528/6
வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா – திருப்:538/6
வில் ஆசுகம் வலார் எனும் உலாச இதம் ஆகவம் வியாதர்கள் விநோத மகள் மணவாளா
விராவு வயல் ஆர் புரி சிராமலை பிரான்மலை விராலிமலை மீதில் உறை பெருமாளே – திருப்:570/7,8
கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை மணவாளா – திருப்:586/6
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா – திருப்:606/6
கயல் உலாம் விசோனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம் மேவுவாள் ஒருத்தி மணவாளா – திருப்:647/6
மரு அலர் வள்ளிபுரம் உள்ள வள்ளி மலை மற வள்ளி மணவாளா
வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில் வீரா – திருப்:659/5,6
வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா மை உததி ஏழும் கனல் மூள – திருப்:663/6
கருணாஞ்சன கமல விழி பொன் பைம் புன கரும்பின் மணவாளா – திருப்:718/6
மகிழ் நாடு உறை மால் வளி நாயகி மணவாளா – திருப்:721/14
வேத்திர சாலம் அது ஏற்றிடும் வேடுவர் மீக்க அமுது ஆம் மயில் மணவாளா
வேத்தமதாம் மறை ஆர்த்திடு சீர் திரு வேட்களம் மேவிய பெருமாளே – திருப்:748/7,8
செழு முத்து மார்பின் அமுத தெய்வானை திரு முத்தி மாதின் மணவாளா
சிறை விட்ட சூரர் தளை வெட்டி ஞான திருமுட்டம் மேவும் பெருமாளே – திருப்:760/7,8
வஞ்சி தண் குறமகள் பத மலர் பணி மணவாளா – திருப்:770/12
தரு குலாவிய கொடி இடை மணவாளா சமர்த்தனே மணி மரகத மயில் வீரா – திருப்:798/3
வானோர்கள் ஈசன் மயிலோடு குற மாது மணவாளா குகா குமர மா மயிலின் மீது திரு – திருப்:806/15
மலர் மாலை குழல் ஆட்டு அணங்கி தன் மணவாளா – திருப்:810/14
நெகிழ்க்கும் மஞ்சு ஓதி வனசரி மணவாளா – திருப்:880/10
அடவிதோறுமே வாழ் இயல் பத்தினி மணவாளா – திருப்:886/10
வேங்கையும் உயர்ந்த தீம் புனம் இருந்த வேந்து இழையின் இன்ப மணவாளா
வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே – திருப்:899/5,6
சேர மலை நாட்டில் வாரமுடன் வேட்ட சீலி குறவாட்டி மணவாளா
தேசு புகழ் தீட்டி ஆசை வரு கோட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:901/7,8
தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி மணவாளா – திருப்:914/14
களப தனத்தி சுக சரச குறத்தி முகம் கமலம் புயத்து வளி மணவாளா
கடலை குவட்டு அவுணை இரண படுத்தி உயர் கருவை பதிக்குள் உறை பெருமாளே – திருப்:924/7,8
குரும்பை மா முலை குறமகள் மணவாளா குளந்தை மா நகர் தளி உறை பெருமாளே – திருப்:953/4
அசல நெடும் கொடி அமை உமைதன் சுத குறமகள் இங்கித மணவாளா – திருப்:958/6
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா – திருப்:973/6
மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா குற சிறுமி மணவாளா – திருப்:984/6
வேடுவர் புனத்தில் நீடும் இதணத்தில் மேவுய குறத்தி மணவாளா
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1024/7,8
காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா
காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா – திருப்:1027/5,6
வேடர்க்கு நீள் சொர்க்கம் வாழ்விக்க ஓர் வெற்பின் மீது உற்ற பேதைக்கு ஓர் மணவாளா
வேழத்தின் ஆபத்தை மீள்வித்த மால் ஒக்க வேதத்திலே நிற்கும் அயனாரும் – திருப்:1033/5,6
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட தோத கண் மானுக்கு மணவாளா
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1034/7,8
வேயும் கணியும் விளாவும் படு புனம் மேவும் சிறுமி தன் மணவாளா
மீனம் படு கடல் ஏழும் தழல் பட வேதம் கதறிய ஒரு நாலும் – திருப்:1036/5,6
மந்தி குதி கொள் அம் தண் வரையில் மங்கை மருவும் மணவாளா
மண்டும் அசுரர் தண்டம் உடைய அண்டர் பரவ மலைவோனே – திருப்:1067/5,6
குரங்கு உலாவும் குன்று உரை குறமகள் மணவாளா – திருப்:1072/6
மறம் செய்வார்தம் வஞ்சியை மருவிய மணவாளா – திருப்:1073/6
பருவ மலை நாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா – திருப்:1089/5,6
பிறிது உருவில் வாய்த்து நிறை தினைகள் காத்த பிடியின் அடி போற்று மணவாளா – திருப்:1090/6
இறுகிட அசோதை கட்ட அழுதிடு கோபால க்ருஷ்ணன் இயல் மருகனே குறத்தி மணவாளா – திருப்:1098/6
அழகு இளம் குறமானார் தேன் ஆர் மணவாளா – திருப்:1133/14
சேண் ஆளும் மானின் மனோகரம் ஆகிய மணவாளா – திருப்:1162/6
பொருத சேவக குன்றவர் பெண் கொடி மணவாளா – திருப்:1177/2
ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறுமுகனே குறத்தி மணவாளா
ஆழி உலகு ஏழு அடக்கி வாசுகியை வாய் அடக்கி ஆலும் மயில் ஏறி நிற்கும் இளையோனே – திருப்:1189/5,6
சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்திடை சிக்கெனவே தழுவி புணர் மணவாளா
செச்சை உலாவு பதத்தினை மெய் தவர் வாழ்வு பெற தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே – திருப்:1191/7,8
சுரர் வாழ பிறந்த சுந்தரி மணவாளா – திருப்:1193/12
வாகுவலையம் சித்ர ஆறிரு புய வெற்பில் வாழ்வு பெறு குறத்தி மணவாளா – திருப்:1237/6
சிப்ப குடில் கட்டும் அற்பம் குறத்தி சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா – திருப்:1266/6
பொரு கை சரி வரி பெருக செறிவுறு புனம் மெய் குறமகள் மணவாளா – திருப்:1268/6
சுனையை கலக்கி விளையாடும் சொருப குறத்தி மணவாளா
தினம் நல் சரித்திரம் உள தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே – திருப்:1302/3,4
ஆர் அமுதமான தந்தி மணவாளா ஆறு முகம் ஆறிரண்டு விழியோனே – திருப்:1309/3
சீத பாத குற பெண் மகிழ்ச்சி கொள் மணவாளா – திருப்:1317/10
தினை காவற்கே உரியவள் மனம் மகிழ் மணவாளா
திரு கானப்பேர் நகர்தனில் இனிது உறை பெருமாளே – திருப்:1332/7,8
மேல்
மணாசைகள் (1)
சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என புக்கிட்டு ஆசை பெணாசை மணாசைகள்
தொக்கு தீவினை ஊழ்வினை காலமொடு அதனாலே – திருப்:480/5,6
மேல்
மணாளர் (1)
நடு இலாத குரோதமாய் தடிந்த தகுவர் மாதர் மணாளர் தோள் பிரிந்து – திருப்:749/11
மேல்
மணாளன் (1)
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி தொழ முது பழநி மேவு பெருமாளே – திருப்:124/8
மேல்
மணாளா (2)
வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது மணாளா நாள் ஆர் – திருப்:135/13
திரு தரு கலவி மணாளா நமோ நம திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம – திருப்:470/15
மேல்
மணி (221)
பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப – திருப்:2/1
உம்பர் தரு தேநு மணி கசிவாகி ஒண் கடலில் தேனமுதத்து உணர்வூறி – திருப்:3/1
சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு – திருப்:10/15
குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு – திருப்:19/9
தந்தன தனந்தனம் தனஎன செம் சிறு சதங்கை கொஞ்சிட மணி
தண்டைகள் கலின்கலின் கலின் என திருவான – திருப்:22/13,14
திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க – திருப்:23/15
அருண மணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன – திருப்:25/1
தருண மணி ஆடு அரா அணி குடில சடில ஆதி ஓதிய – திருப்:25/9
திரள் மணி சிந்தா சிந்து கரை மோதும் – திருப்:26/14
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே – திருப்:28/8
சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில் நிறக்கும் சூல் வளை பால் மணி வீசிய – திருப்:29/15
அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே – திருப்:32/7
குரு மணி வயிரம் இழித்து கோட்டிய கழை மட உருவு வெளுத்து தோற்றிய – திருப்:33/9
மா மணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒரு நாளே – திருப்:36/4
தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி
சற்சமய வித்தை பலன் கண்டு செந்தில் உறை பெருமாளே – திருப்:38/7,8
வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா – திருப்:39/6
குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:45/5
வாலுகம் மீது வண்டல் ஓடிய காலில் வந்து சூல் நிறைவான சங்கு மா மணி ஈன உந்து – திருப்:82/15
பாகமாகிய சந்தன குங்கும மணி மார்பா – திருப்:88/12
மணி சேர் கடிதடமும் காட்டி மிகவே தொழில் அதிகம் காட்டும் – திருப்:90/7
நவ மா மணி வடமும் பூத்த தன மாது எனும் இபம் மின் சேர்க்கை – திருப்:90/11
வளர் புனம் பயின்ற குற மடந்தை கொங்கை மணி வடம் புதைந்த புய வேளே – திருப்:92/6
வாளம் முழுது ஆளும் ஓர் தண் துழாய் தங்கு சோதி மணி மார்ப மாலின் பினாள் இன் சொல் – திருப்:94/13
மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை மணி முடியின் மீது அணிந்த மக தேவர் – திருப்:110/5
மறவர் மாது ஒரு ரத்ந விமல கோகநகத்தி மயில் ஆனாள் புணர் செச்சை மணி மார்பா – திருப்:111/5
எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த கதிர் வேலா – திருப்:120/5
பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த பெருமாளே – திருப்:120/8
பட பார வலைபடுதல் தவிர்த்து ஆள மணி பொருவு பதத்து ஆன மயிலின் மிசை வரவேணும் – திருப்:121/4
அலற பணி ரத்ந மணி குழையை சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதலுற்ற – திருப்:126/7
பதித்த மரகதத்தினுடன் இரத்ன மணி நிரைத்த பல பணி பனிரு புய சயில – திருப்:133/11
அடியவர்பால் அருள் ஈவாய் நீப ஆர் மணி மார்பா – திருப்:135/10
பலம் மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணி மார்பா – திருப்:138/7
கழுத்தில் உறு மணி வளை குழை மின்ன குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு அமைந்த – திருப்:140/3
படை கை மணி அயில் விடு நடனம் கொள் கதிர் வேலா – திருப்:140/12
கனக கும்பம் இரண்டும் நேர் மலை என நெருங்கு குரும்பை மா மணி
கதிர் சிறந்த வடம் குலாவிய முந்து சூதம் – திருப்:141/1,2
மருவி மதனன் உள் கரிய புளகிதம் மணி அசல பல கவடி மலர் புனை – திருப்:146/5
குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே – திருப்:149/1
கமல விமல மரகத மணி கனக மருவும் இரு பாதம் – திருப்:165/3
அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை மணி முடி துணித்து ஆவியேயான ஜானகியை – திருப்:166/9
பணிலம் மணி வெயில் வீசும் அணி சிகர மதி சூடு பழநி மலைதனில் மேவும் பெருமாளே – திருப்:185/8
குன்று என வந்து அருள் நீபம் முந்திய மணி மார்பா – திருப்:193/14
வரதா மணி நீ என ஓரில் வருகாது எது தான் அதில் வாராது – திருப்:194/1
நாலாறு மணி முடி பாவிதனை அடு சீராமன் மருக மை காவில் பரிமள – திருப்:203/11
துன்ற சிலை மணி கலகல கலின் என சிந்த சுரர் மலர அயன் மறை புகழ் தர – திருப்:206/11
கடக புய மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை கமழு மணம் ஆர் கடப்பம் அணிவோனே – திருப்:216/4
சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதத்து உடன் அழித்து கமலத்தனை மணி குடுமி பற்றி மலர் – திருப்:217/13
மடி மீது அடுத்து விளையாடி நித்தம் மணி வாயில் முத்தி தரவேணும் – திருப்:218/4
மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இருபது தோளும் – திருப்:236/12
திரளா மணி குலங்கள் அருணோதயத்தை வென்ற திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:238/8
தினை விளங்கலுற்ற புன இளம் குறத்தி செயல் அறிந்து அணைக்கும் மணி மார்பா – திருப்:250/7
தணிகை மா மலை மணி முடி அழகியல் பெருமாளே – திருப்:260/16
குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல – திருப்:264/1
சிலுத்த அசுரர் கெலித்து மிக கொளுத்தி மறை துதிக்க அதில் செழிக்க அருள் கொடுத்த மணி கதிர் வேலா – திருப்:264/7
சிந்துவாரமும் இதழியும் இள நவ சந்த்ரரேகையும் அரவமும் மணி தரு – திருப்:268/9
எ தத்தையர்க்கும் மிதம் மிக்கு பெருக்க மணி இ பொன் கொடிச்சி தளராதே – திருப்:294/3
மெச்சி குறத்தி தனம் இச்சித்து அணைத்து உருகி மிக்கு பணைத்த மணி மார்பா – திருப்:294/6
முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர மெத்த தவித்த சில – திருப்:296/3
முழுகிய புனலில் இன மணி தரளம் முறுகிடு பவனம் மிக வாரி – திருப்:304/5
நிந்திக்கத்தக்க பிறப்பு இங்கு அலம்அலம் செச்சை சித்ர மணி தண்டை – திருப்:319/7
நய வான் உயர்ந்த மணி மாடம் உம்பர் நடுவே நிறைந்த மதி சூழ – திருப்:348/7
பேய் கை கொட்டி நடிப்ப மணி கழுகுடன் ஆட – திருப்:357/12
தொடர வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன ரதி பதி – திருப்:370/3
தருண மணி அவை பலப்பல செருகிய தலையள் துகில் இடை அழகிய குறமகள் – திருப்:373/15
தரளம் மணி அல யமன் விடு கயிறு என மகளிர் மகளிரும் அல பல வினை கொடு – திருப்:374/7
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் – திருப்:375/3
திலத மணி முக அழகு சுழலிகள் இதழூறல் – திருப்:375/6
தருண மணி வான் நிலத்தில் அருண மணி ஆல விட்ட தழல் அமளி மீது எறிக்கு நிலவாலே – திருப்:379/1
தருண மணி வான் நிலத்தில் அருண மணி ஆல விட்ட தழல் அமளி மீது எறிக்கு நிலவாலே – திருப்:379/1
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும் – திருப்:379/4
அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் வெற்றி அருணைநகர் கோபுரத்தில் உறைவோனே – திருப்:379/7
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இள முலை விடாத சித்ர மணி மார்பா – திருப்:380/6
கதிர் விரி மணி பொன் நிறைந்த தோளினர் கண்ட காள – திருப்:386/4
வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா – திருப்:390/5
அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல் விளங்க – திருப்:398/2
அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த – திருப்:403/13
இறுகு மணி முலை மருவு தரளமும் எரியும் உமிழ் மதி நிலவாலே – திருப்:404/1
தருணம் மணி பொழில் அருணை நகர் உறை சயிலம் மிசையினில் வரவேணும் – திருப்:404/4
குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
ஆதரவு பற்றி மெத்த மா மணி நிறைத்த வெற்றி ஆறிரு திரு புயத்தில் அணை வீரா – திருப்:419/6
செழு மணி ரத்நத்து இலங்கு பைம் குழைதனை முனிவுற்று சிவந்து நஞ்சு அணி – திருப்:420/3
மனம் உணர் மடந்தைமாரொடு திரு முகங்கள் ஆறு மணி கிரியிடம் கொள் பாநு வெயில் ஆசை – திருப்:434/3
ஆடக சித்ர மணி கோபுரத்து உத்தர திக்காக வெற்றி கலப கற்கி அமர்வோனே – திருப்:436/6
சோணகிரி சுத்தர் பெற்ற கொற்றவ மணி நீப – திருப்:437/14
தீத கத்திமிததோ உடுக்கை மணி முரசு ஓதை – திருப்:439/10
செம்பொன் குட முழவும் தப்புடன் மணி பொங்க சுரர் மலர் சிந்த பதம் மிசை – திருப்:444/29
சித்ர முகம் ஆறும் முத்து மணி மார்பு திக்கினின் இலாத பெருமாள் காண் – திருப்:450/5
ஒளிர் கொம்பினை சவுந்தரிய உம்பலை கொணர்ந்து ஒளிர் வஞ்சியை புணர்ந்த மணி மார்பா – திருப்:465/6
மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு என திரண்டு வளரும் தனத்து அணிந்த மணி ஆரம் – திருப்:466/1
பத்தர் உண்மை சொல் உள் உற்ற செம்மல் வெள் இபத்தர் கன்னி புல்லும் மணி மார்பா – திருப்:476/7
தினை காட்டு கொல்லை வழி காட்ட வல்ல குறவாட்டி புல்லும் மணி மார்பா – திருப்:477/6
நாதர் பாகம் விடாள் சிகா மணி உமை பாலா – திருப்:486/14
சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா – திருப்:503/14
அரி துயில் சயன வியாள மூர்த்தனும் மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும் – திருப்:509/14
துப்பு வாய் இதழ் வைத்து அணை சோதி பொன் மணி மார்பா – திருப்:514/14
நட நவில் கடலிடை அடு படை தொடு முகில் நகை முக திரு உறை மணி மார்பன் – திருப்:526/10
கன தன பரிமளம் முழுகு பனிரு புய கனக திவிய மணி அணி மார்பா – திருப்:526/14
மழு உழை கபால தமரகம் த்ரிசூல மணி கர விநோதர் அருள் பாலா – திருப்:542/5
உத்தமா தான சற்குணர் நேயா ஒப்பிலா மா மணி கிரி வாசா – திருப்:567/3
சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார வெகு வித – திருப்:568/1
விகலித மிருதுள ம்ருதுள நவ மணி முகபட விகடின தனமும் உயர் வட – திருப்:572/17
நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
வாய் இதம் கோதி மணி நூபுரம் பாட மண ஆசை கொண்டாடும் மயிலாளி துங்கா குறவி – திருப்:592/23
கருடன் மிசை வரு கரிய புயல் என கமல மணி என உலகோரை – திருப்:613/1
இரதிபதி மணி மவுலி எற்றி த்ரி அம்பகனும் உட்க திரண்டு இளகி – திருப்:622/5
மணி தரளம் வீசி அணி அருவி சூழ மருவு கதிர்காம பெருமாள் காண் – திருப்:636/4
கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி கலவி கூர் சித்ர மணி மார்பா – திருப்:645/5
விலைக்கு மேனியில் அணி கோவை மேகலை தரித்த ஆடையும் மணி பூணும் ஆகவே – திருப்:650/1
வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும் – திருப்:656/5
வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே – திருப்:662/8
வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே – திருப்:663/8
மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே – திருப்:683/16
சென்னியில் உடாடி இளம் பிறை வன்னியும் அராவும் கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குருநாதா – திருப்:684/5
பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் துலங்கு பருவ ரதி போல வந்த விலைமானார் – திருப்:692/3
மணி மகுட வேணி கொன்றை அறுகு மதி ஆறு அணிந்த மலைய விலின் நாயகன் தன் ஒரு பாக – திருப்:692/7
களப மணி ஆரம் உற்ற வசன முலை மீது கொற்ற கலக மத வேள் தொடுத்த கணையாலும் – திருப்:693/1
துளப மணி மாலை மார்ப சக்ரதரன் அரி முராரி சர்ப்ப துயில்தரன் ஆதரித்த மருகோனே – திருப்:693/5
மணி செய் மாட மா மேடை சிகரமோடு வாகு ஆன மயிலை மேவி வாழ் தேவர் பெருமாளே – திருப்:694/8
நிரை தரு மணி அணி ஆர்ந்த பூரித ம்ருகமத களப அகில் சாந்து சேரிய – திருப்:696/1
சரவண வெற்றி விநோதா மா மணி தரும் அரவை கடி நீதா ஆம் அணி – திருப்:697/7
திகழ் பால மாகம் உற மணி மாளி மாடம் உயர் திருவான்மியூர் மருவு பெருமாளே – திருப்:698/8
தோடுறும் குழையாலே கோல் வளை சூடு செம் கைகளாலே யாழ் தரு கீதம் மென் குரலாலே தூ மணி நகையாலே – திருப்:701/1
என இடக்கைகள் மணி கண பறை டிகுண்டிம் குண்டி குண்டா – திருப்:702/17
இருக்காலே நினைந்து துதிப்பார் நாவில் நெஞ்சில் இருப்பார் யானை தங்கும் மணி மார்பா – திருப்:711/6
குண தர வித்தக குமர புனத்திடை குறமகளை புணர் மணி மார்பா – திருப்:722/6
அலை புனலில் தவழ் வளை நிலவை தரு மணி திருவக்கரை உறைவோனே – திருப்:722/7
படரும் மார்பினில் இருபது புயம் அதோடு அரிய மா மணி முடி ஒளிர் ஒரு பது – திருப்:738/9
புளகிதம் உற்று இபம் வர அணைய புணர் மணி மார்பா – திருப்:744/12
பொலம் மணி மகுட சிரங்கள் தாம் ஒரு பதும் மாறி – திருப்:745/10
அசைவன விடை மணி அன்றில் கோகிலம் அஞ்சி நானும் – திருப்:764/2
அணி பணி மணி பல வெந்து நீறு எழ அங்கம் வேறாய் – திருப்:764/4
செழு மணி சேர்ந்த பீடிகையில் இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட இருபாலும் – திருப்:774/2
அடவிதனில் மிக்க பரு வரையர் அளித்த திரு அணைய மயில் முத்த மணி சுர யானை – திருப்:777/5
அழகிய மணி கலச முலைகளில் மயக்கமுறும் அதி விரக சித்ர மணி மயில் வீரா – திருப்:777/6
அழகிய மணி கலச முலைகளில் மயக்கமுறும் அதி விரக சித்ர மணி மயில் வீரா – திருப்:777/6
பாடகம் சிலம்போடு செச்சை மணி கோ என கலந்து ஆடு பொன் சரணர் – திருப்:781/1
மீன் நுல் ஆடை இடை ஆட மயில் போல நடை ஓலம்ஓலம் என பாத மணி நூபுரமும் – திருப்:784/3
கோத்த மணி கதிரே நிகராகிய வடி வேலா – திருப்:785/14
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி – திருப்:786/2
கர கரடம் கழிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த மணி
கழை தரளத்தினை தினையில் குறுவாளை – திருப்:793/13,14
தரு குலாவிய கொடி இடை மணவாளா சமர்த்தனே மணி மரகத மயில் வீரா – திருப்:798/3
தந்தந்தன திந்திந்திமி என்றும் பல சஞ்சம் கொடு தஞ்சம்புரி கொஞ்சும் சிறு மணி ஆரம் – திருப்:801/5
இன்புறு பொன் கூட மாட நவ மணி மண்டப வித்தார வீதி புடை வளர் – திருப்:807/15
இன்பான தேன் இரச மார் முலை விடாத மணி மார்பா – திருப்:813/14
சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி மணி அசைவுற இசை மிகு – திருப்:821/9
செய்ய பொன் புன வெற்பு மான் அணை மணி மார்பா – திருப்:826/14
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்து உடைய துட்டன் உயிர் போக – திருப்:833/5
அரத்த மா மணி அணி கழல் இணை தொழ அருள்தாராய் – திருப்:838/8
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட – திருப்:838/9
நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா மணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி – திருப்:856/11
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று – திருப்:860/15
பொதுவினில் விலைகூறும் மாதர்கள் மணி அணி குழை மீது தாவடி – திருப்:861/3
திந்த திமி தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தம் என காள மணி தவில் ஓசை – திருப்:863/5
சிந்தை திகைத்து ஏழு கடல் பொங்க அரி சூர் மகுடம் செண்டு குலைத்து ஆடு மணி கதிர் வேலா – திருப்:863/6
பட்டு மணி கச்சு இறுக கட்டி அவிழ்த்து உத்தரிய பத்தியின் முத்து செறி வெற்பு இணையாம் என் – திருப்:871/1
கனக குடம் ஒத்து கனத்து பெருத்த மணி அணியாலே – திருப்:875/2
அலம் தாமம் மணி திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனை கடக சுடர் வேலும் – திருப்:879/2
சிலம்போடு மணி சுருதி சலங்கு ஓசை மிகுத்து அதிர சிவந்து ஏறி மணத்த மலர் புனை பாதம் – திருப்:879/3
திரை கரம் கோலி நவ மணி கொழித்திடும் சாரல் வயல் அணி – திருப்:880/15
காவல் கூரும் குறத்தி புணர்த்திடும் மணி மார்பா – திருப்:882/14
அம்புராசியில் கெண்டை சேல் ஒளித்து அஞ்சவே மணி குழை வீசும் – திருப்:884/1
என்று வாழ் மணி மார்பன் வீர விக்ரமன் தன் மருகோனே – திருப்:885/10
அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு மணி மார்பா – திருப்:885/14
சதங்கை மணி வீர சிலம்பின் இசை பாட சரங்கள் ஒளி வீச புயம் மீதே – திருப்:891/1
கனக மணி சிவிகையில் அமர்த்தி கட்டையினில் இடை போடா – திருப்:895/2
அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக அழகு பொதி மதர் மகுட தத்தித்தத்தி வளர் – திருப்:895/15
வெயில் எப்போதும் வீசு மணி வளை அணி பொன் தோள்களாலும் வடு வகிர் – திருப்:906/7
விரவு நவ மணி முக படம் எதிர் பொரு புரண புளகித இள முலை உரம் மிசை – திருப்:917/5
நிரைத்த நித்தில நீள் மணி மாலைகள் பொறுத்த வெற்பு இனை மார் முலை மேல் அணி – திருப்:919/1
மணி செவிக்குள் மெய்ஞ்ஞானம் அது ஓதிய வடி வேலா – திருப்:919/10
மனத்துள் எத்து அழகார் புகழ் வீசிய மணி மாட – திருப்:919/12
குருவும் அடியவர் அடியவர் அடிமையும் அருண மணி அணி கண பண விதகர – திருப்:930/1
மனமுற வாழ திரு மணி மார்பத்து அருள் முருகா உற்று அணைவாயே – திருப்:934/4
கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன மணி சேர – திருப்:940/1
அண்டத்துப்பால் உற மா மணி ஒளி வீசி – திருப்:944/10
மணி சத்த கடோர புரோசமும் ஒன்று கோல – திருப்:947/4
கருத அரு திண் புய சரவண குங்கும களபம் அணிந்திடு மணி மார்பா – திருப்:958/7
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும் – திருப்:967/1
வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணி மார்பா – திருப்:970/7
இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த மணி மார்பா – திருப்:973/7
களிற்று கோடு கலசம் மலி நவ மணி செப்பு ஓடை வனச நறு மலர் – திருப்:979/3
பொன் சிகியாய் கொத்து உருள் மணி தண்டை பொன் சரி நாத பரி புரம் என்று – திருப்:982/5
மேல் இருந்த கிரீடா பீடமு நூல் அறிந்த மணி மா மாடமும் – திருப்:998/5
மணி முடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட – திருப்:1015/15
மகுட தன பாரமும் குலுங்க மணி கலைகளே அறவும் திரைந்து – திருப்:1017/3
முத்து மணி பணிகள் ஆரத்தாலும் மொய்த்த மலை முலை கொடே வித்தாரம் – திருப்:1022/1
செழு மா மணி பொன் நகர் பாழ்படுத்து செழு தீ விளைத்து மதில் கோலி – திருப்:1068/7
அசைந்த தோடும் சிர மணி மாலையும் முடி மீதே – திருப்:1074/3
கன தனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணி மார்பா – திருப்:1075/6
புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய வட மேரு – திருப்:1076/1
படிக நெடும் பார கடம் தடம் கெம்பீர பணை முகம் செம் பால மணி மாலை – திருப்:1086/6
இருள் கெட முன் தான் நின்று இன மணி செம் தார் தங்கு இரு தனமும் தோள் கொண்டு அணைவாயே – திருப்:1087/4
கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே – திருப்:1089/4
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே – திருப்:1091/8
வனச மணி பணில மழை சுரபி சுரர் தரு நிகர் கை மகிப என தினை அளவு உளவும் ஈயா – திருப்:1092/3
வார் மணி உதிர்ந்து ஓடவே கவின் நிறைந்து ஆட மா மயில் விடும் சேவல் கொடியோனே – திருப்:1111/6
படி கொடு அறம் காத்த மா பரைச்சி மணி வயிரம் கோத்த தோள் வளைச்சி – திருப்:1130/11
அநவரதமும் உற்ற மணி மா முலை தோய் கலவியின் நலம் அற்ப சுகம் ஆகினும் மா – திருப்:1137/7
மறை அறைய அமரர் தரு பூமாரியே சொரிய மது ஒழுகு தரவில் மணி மீதே முன்னூல் ஒளிர – திருப்:1140/5
அருண மணி திகழ் பார வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி – திருப்:1153/15
தமனிய நெடு வெற்பு அதிரஅதிர பணி மணி சிரம் விட்டு அகல – திருப்:1154/11
கனக மணி வயிர நூபுராரிய கிரண சரண அபிராம கோமள – திருப்:1157/7
வகுள ம்ருகமத மழைக்கே மணி மகரம் அணி அன குழைக்கே மட – திருப்:1185/3
வெளி ஆசையொடு அடை பூவணர் மருகா மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா தமிழ் பெருமாளே – திருப்:1186/8
கட்டு மணி சித்திர திறத்தையும் மறவேனே – திருப்:1198/8
முலை மிசையில் வரு பகல் ஒளியை வெருவ ஓட்டும் மணி வகை ஆரம் – திருப்:1201/2
வட்ட கடப்ப மலர் மட்டு உற்ற செச்சை மலர் வைத்து பணைத்த மணி மார்பா – திருப்:1227/7
பொன் நவ மணி பயில் மன்னவ புன மற மின் முலை தழுவிய புய வீரா – திருப்:1233/5
கதிர் மணி நீர் கடல் சுழி புகு ராக்ஷத கலக பராக்ரம கதிர் வேலா – திருப்:1248/7
பரு மணி வயிரம் முத்து இலகிய குழையினில் படை பொருவன விழி கயலாலே – திருப்:1259/2
நகை முக விநோத ஞான குற மினுடனே குலாவு நவ மணி உலாவு மார்ப பெருமாளே – திருப்:1269/8
முத்து மணி ஆரம் மொய்த்திட்ட இரு கோடும் முற்பட்ட கரி போலும் அ தன மாதர் – திருப்:1273/1
நீடூழி தன் நிலை வாடா மணி ஒளி நீதா பலம் அது தருவாயே – திருப்:1275/4
நாலா ருசி அமுதாலே திரு மறை நாலாய் அது செபம் மணி மாலை – திருப்:1275/5
மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல்கூர – திருப்:1276/2
மணி வட மாலை ஆட முருகு அவிழ் ஓதி ஆட மதுர அமுதம் ஊறி வீழ அனுராகம் – திருப்:1277/2
கண்டியூர் வரு சாமீ கடம்பு அணி மணி மார்பா – திருப்:1306/12
சேல வள நாடு அனங்கள் ஆர வயல் சூழும் இஞ்சி சேண் நிலவு தாவ செம்பொன் மணி மேடை – திருப்:1310/5
தோரணம் அலங்கு துங்க கோபுரம் நெருங்குகின்ற சூழ் மணி மண்டபங்கள் ரவி போல – திருப்:1312/7
அண்டத்த பாலுற மா மணி ஒளி வீசும் – திருப்:1331/10
குன்றிமணி போல செம் கண் வரி நாகம் கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:1334/5
மேல்
மணிகள் (4)
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய – திருப்:157/7
நவ மணிகள் உரகன் உடல் கக்க துரத்தி வரும் முருகோனே – திருப்:157/12
வரும் அருவி நவ மணிகள் மலர் கமுகின் மிசை சிதற மதுவின் நிரை பெருகு வளி மலை மீதே – திருப்:190/7
திவளு மணிகள் கிடக்கும் திரு மார்பா திகழு மயிலின் மலைக்கண் பெருமாளே – திருப்:628/4
மேல்
மணிகளும் (1)
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு – திருப்:770/15
மேல்
மணிகளை (1)
வேத புவிதனில் கழன்று ஏனம் எனஎன தவழ்ந்து வீறு மணிகளை புனைந்து நடை மேலாய் – திருப்:1272/3
மேல்
மணியாக (1)
வெற்பு என மதாணி நிறுத்து உருக்கி சமைத்து வர்க்க மணியாக வடித்து இருத்தி தகட்டின் – திருப்:848/13
மேல்
மணியார் (1)
பார்வையாம் மிகு கூர் அயிலாலும் மா மணியார் குழை பார கார் அனவார் குழல் அதனாலும் – திருப்:733/2
மேல்
மணியால் (1)
அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் வெற்றி அருணைநகர் கோபுரத்தில் உறைவோனே – திருப்:379/7
மேல்
மணியாலும் (1)
அரும்புற்ற மலர் மேவு செழும் கொற்ற அணையாலும் அடைந்திட்ட விடை மேவு மணியாலும்
அழிந்துற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி அசைந்துற்ற மது மாலை தர வேணும் – திருப்:488/3,4
மேல்
மணியின் (2)
அலையின் விழி மணியின் வலை இட்டு பொருள் கவர கட்டு பொறிச்சியர்கள் – திருப்:902/10
மணியின் பந்து எறி வாய் இது பந்து என முதலான – திருப்:1325/14
மேல்
மணியும் (2)
அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்தாக்கமும் மணியும் ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ – திருப்:415/9
மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும் – திருப்:1278/13
மேல்
மணியே (3)
குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/2
வரை மாது உமையாள் தரு மணியே குகனே என அறையா அடியேனும் உன் அடியாராய் – திருப்:695/3
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம் – திருப்:713/4
மேல்
மணியோடே (1)
இள முலை குழைய அணைத்து கேயுர மணியோடே – திருப்:1135/4
மேல்
மத்த (15)
மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான – திருப்:57/5
ம்ருக்மத மத்த தனங்களின் மிசை எங்கும் மேவி – திருப்:184/4
மத்த ப்ரமத்தர் அணி மத்த சடை பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே – திருப்:294/7
மத்த ப்ரமத்தர் அணி மத்த சடை பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே – திருப்:294/7
மட்டிட்டு தேட ஒணாதது தத்வத்தில் கோவை படாதது மத்த பொன் போது பகீரதி மதி சூடும் – திருப்:347/2
இகல் கடின முகபட விசித்ர துதிக்கை மத மத்த களிற்றை எதிர் – திருப்:902/1
எதிர் ஏறு மத்த மத வாரணத்தில் இனிது ஏறு கொற்றமுடன் வாழும் – திருப்:1068/6
மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ மத்த மயில் மீது ஏறி வரு நாளை – திருப்:1109/7
மக்களொடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில் மீது ஏறி வருவோனே – திருப்:1110/7
நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக – திருப்:1127/3
மத்த வெம் சின வஞ்சகர்தங்களை நுங்கும் வேலா – திருப்:1145/12
மத்த பிரமத்த கய முகனை குத்தி மிதித்து கழுகுகள் – திருப்:1172/9
வாழ்கையில் மத்த பரமத்த சித்தி கொள் கடை நாளில் – திருப்:1187/4
வேலை விழி வேடச்சியார் கணவனே மத்த வேழ முகவோனுக்கும் இளையோனே – திருப்:1216/7
சகலமும் இயற்றி மத்த மிகும் இரு தட கை அத்திதனில் உரு மிகுத்து மக்களொடு தாரம் – திருப்:1239/2
மேல்
மத்தக (3)
தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த அடல் அனுச வித்தக துறையோனே – திருப்:795/7
மா மலை ரண்டு என நாட்டு மத்தக முலை யானை – திருப்:921/2
மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே – திருப்:1191/5
மேல்
மத்தகத்தில் (1)
மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பினூடு வட்டம் இட்ட வார் உலாவு முலை மீதே – திருப்:630/2
மேல்
மத்தகத்தை (1)
கோடு செறி மத்தகத்தை வீசு பலை தத்த ஒத்தி கூறு செய்து அழித்து உரித்து நடை மாணார் – திருப்:419/1
மேல்
மத்தகவோனும் (1)
ஆனை மத்தகவோனும் ஞானம் உற்று இயல்வோரும் ஆயிரத்து இருநூறு மறையோரும் – திருப்:716/6
மேல்
மத்தம் (7)
திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம் சடா பஞ்சத்து உறு தோகை – திருப்:74/7
வால மா மதி மத்தம் எருக்கு அறுகு ஆறு பூளை தரித்த சடை திரு – திருப்:113/9
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்தம் தணி குமரேசா – திருப்:287/6
பிறை கரந்தை கொத்து பணி மத்தம் தலை எலும்பு அப்பு கொக்கு இறகு அக்கம் – திருப்:315/9
மத மத்தம் நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி ஈனும் முருகோனே – திருப்:760/6
சீலம் மா பதி மத்தம் பாரிட சேனை போற்றிடும் அப்பர்க்கு ஓதிய – திருப்:980/13
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி – திருப்:1236/5
மேல்
மத்தமும் (1)
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மத யானை – திருப்:1/3
மேல்
மத்தள (5)
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே – திருப்:1/4
திமித திமிதிமி மத்தள இடக்கைகள் செகசேசே – திருப்:4/12
நட்டுவர் மத்தள முழக்கமாம் என மை குலம் மெத்தவும் முழக்கமே தரு – திருப்:172/15
தமித்த மத்தள தமருக விருது ஒலி கடல் போல – திருப்:270/12
வாச்சிய மத்தள பேரிகை போல் மறை வாழ்த்த மலர் கழுநீர் தரு நீள் சுனை – திருப்:272/15
மேல்
மத்தளம் (6)
தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி – திருப்:429/11
தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட மத்தளம் இனம் பட்ட டக்கை பறை – திருப்:624/19
என அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு – திருப்:697/11
தகிட தகிட தந்த திமித திமித என்று தனி மத்தளம் முழங்க வருவோனே – திருப்:803/6
திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்தகுகு செச்சரிகை செச்சரிகை என ஆடும் – திருப்:967/6
பட்சி பறக்க திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கி கொடி பிடித்து அயில் – திருப்:1198/15
மேல்
மத்தளி (2)
கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து இடக்கை முழக்கு ஒலி ஆல – திருப்:287/5
மத்தளி தவண்டை அறவை தகுணி துந்துமிகள் – திருப்:572/32
மேல்
மத்தா (1)
மத்தா மத களிறு பின் தான் உதித்த குகனே ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு – திருப்:115/19
மேல்
மத்தாக்கமும் (1)
அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்தாக்கமும் மணியும் ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ – திருப்:415/9
மேல்
மத்தாக்கி (1)
வெற்பால் மத்தாக்கி கடல் கடை மைச்சு ஆவி காக்கை கடவுளை – திருப்:1018/9
மேல்
மத்திகை (1)
மாழை ரூபன் முக மத்திகை இதத்து அருண செம் கையாளி – திருப்:1313/10
மேல்
மத்திப (1)
தப்பில் தவறு உறும் மத்திப நடை என உரையாடி – திருப்:1158/6
மேல்
மத்திபனாய் (1)
ஆறு இரண்டு பணை தோள் அற்புத ஆயிரம் கலை கத்தா மத்திபனாய்
உழன்று அலைகிற்பேனுக்கு அருள்புரிவாயே – திருப்:717/7,8
மேல்
மத்திய (1)
மத்திய தலத்துற்று நித்த பிணக்கிட்டு வைத்து பொருள் பற்றும் மிக நாட – திருப்:1266/2
மேல்
மத்தில் (1)
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி கயிறு அது சுற்றி தரங்க ஒள் கடல் – திருப்:1012/1
மேல்
மத்து (4)
மலையை மத்து என வாசுகியே கடை கயிறு என திருமாலொடு ஒரு பாதியும் – திருப்:914/9
பார மேரு பருப்பதம் மத்து என நேரிதாக எடுத்து உடன் நட்டு உமைபாகர் – திருப்:952/9
மத்து ஓசை போக்கில் தயிர் உறி நெய் பாலுக்கு ஆய்ச்சிக்கு இரு பதம் – திருப்:1019/11
ஆடக வெற்பை பெருத்த மத்து என நாக வடத்தை பிணித்து உரத்து – திருப்:1187/9
மேல்
மத்தை (2)
பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக – திருப்:6/3
புத்தெருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை வேணியர்க்கு அருள்கூரும் – திருப்:1252/3
மேல்
மத (86)
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மத யானை – திருப்:1/3
செரு முதலி மேவும் மா வலி அதி மத போல மா மலை – திருப்:25/13
மத கரட தந்தி வாயின் இடை சொருகு பிறை தந்த சூதுகளின் – திருப்:34/5
கொலை மத கரி அன ம்ருமகத தன கிரி கும்ப தன மானார் – திருப்:54/1
சிறு கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கும் தேர் அனிக படை கொண்டு அமர் – திருப்:73/13
பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி பாரதம் என்ற பெரும் கதை – திருப்:88/9
தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மா மத சங்க மாதர் பயோதரம் அதில் மூழ்கு – திருப்:103/3
மத்தா மத களிறு பின் தான் உதித்த குகனே ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு – திருப்:115/19
நிலவில் உடல் வெந்து கரிய அலமந்து நெகிழும் உயிர் நொந்து மத வேளால் – திருப்:120/3
ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர் ஒரு குண வழி உறாத பொறியாளர் – திருப்:124/1
குருதி மலசலம் ஒழுகு நர குடல் அரிய புழு அது நெளியும் உடல் மத
குருபி நிண சதை விளையும் உளை சளி உடலூடே – திருப்:146/1,2
பரம கணபதி அயலின் மத கரி வடிவு கொடு வர விரவு குறமகள் – திருப்:146/15
ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட – திருப்:150/13
பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள்புரி குக – திருப்:163/13
தோகை மயிலே கமல மானே உலாசம் மிகு காம துரையான மத வேள் பூவையே இனிமை – திருப்:169/1
ஆரவார மத தந்தி தான் உய்ய அருள் மாயன் – திருப்:175/10
பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரண்ட வாரண பிடிதனை மணந்த சேவக பெருமாளே – திருப்:211/8
சூழ் கிரியை கை தடித்து மலை திகை யானை உழற்றி நடுக்கி மத பொறி – திருப்:234/11
கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை – திருப்:242/5
பொலித்து மத தரித்த கரி குவட்டு முலை பளப்பள என புனைத்த துகில் பிடித்த இடை பொதுமாதர் – திருப்:264/3
அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு – திருப்:296/5
அமர் பொருத நெடி விழி செக்கச்சிவக்க அமர மத நீதி – திருப்:296/6
பரிமளம் மிக உள சாந்து மா மத முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய – திருப்:365/1
அபரிமித மத கரிகளும் அரிகளும் உடனே கொண்ட – திருப்:370/14
திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு – திருப்:375/5
தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த தறுகண் மத வேள் தொடுத்த கணையாலே – திருப்:379/2
மொழியும் மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:380/2
வினை மத கரிகளும் எண் திசாமுக கிரிகளும் உறுகிட அண்ட கோளகை – திருப்:387/5
கரி முக கட களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை – திருப்:409/1
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:430/3
சர தொடிகள் வெயில் எறிப்ப மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத – திருப்:444/16
மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு என திரண்டு வளரும் தனத்து அணிந்த மணி ஆரம் – திருப்:466/1
கரும் கொற்ற மத வேழம் முனிந்துற்ற கலை மேவி கரந்து உள்ள மட மானின் உடனே சார் – திருப்:488/5
சக சம்ப குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி – திருப்:499/1
செழியனும் ஆளாக வாது செய் கவி மத சீகாழி மா முனி – திருப்:550/13
இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக – திருப்:572/11
மத கஜ துரக ரதம் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர் – திருப்:572/37
ஆவேச நீர் உண் மத பொறிச்சிகள் பழி பாவம் – திருப்:580/6
மத வித கஜ ரத துரக பததியின் வன் சேனை மங்க முது மீன – திருப்:588/6
இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:640/8
வார் பேர் அருளே பொழி காரண நேர் பாவ ச காரணமா மத
ஏற்பாடிகள் அழிவே உற அறை கோப – திருப்:681/9,10
துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறிடை ஊறு – திருப்:687/2
களப மணி ஆரம் உற்ற வசன முலை மீது கொற்ற கலக மத வேள் தொடுத்த கணையாலும் – திருப்:693/1
மற மா அயிலே கொடு உடலே இரு கூறு எழ மத மா மிகு சூரனை மடிவாக – திருப்:695/7
சம பரா மத சாதல சமயம் ஆறிரு தேவத சமய நாயக மா மயில் முது வீர – திருப்:713/7
அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் மால் எனும் மத வேழத்து – திருப்:728/1
சாகர ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று தாரை வேல் தொடும் கடம்ப மத தாரை – திருப்:735/2
மத மத்தம் நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி ஈனும் முருகோனே – திருப்:760/6
உய்யா நல் கலையே கொடு மா மத இதமாகி – திருப்:767/2
ஆடல் மா மத ராஜன் பூசல் வாளியிலே நொந்து ஆகம் வேர்வுற மால் கொண்டு அயராதே – திருப்:789/1
இன்னது எனக்கு என்னும் மத புன்மை கெடுத்து இன்னல் விடுத்து – திருப்:811/7
வெடுக்கு எடுத்து மகா பிணி மேலிட முடக்கி வெட்கும் மகா மத வீணனை – திருப்:846/7
இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி தெரு மீதே – திருப்:850/4
மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி – திருப்:850/13
செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக – திருப்:861/13
தரையினில் வெகு வழி சார்ந்த மூடனை வெறியனை நிறை பொறை வேண்டிடா மத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகு கேள்வி – திருப்:874/1,2
ஏல்வது என்று மதமே மொழிந்து மத உம்பல் போலே – திருப்:898/2
இகல் கடின முகபட விசித்ர துதிக்கை மத மத்த களிற்றை எதிர் – திருப்:902/1
மேனியை மினுக்கி காட்டி நாடகம் நடித்து காட்டி வீடுகள் அழைத்து காட்டி மத ராசன் – திருப்:915/2
காந்தள் கர வளை சேந்துற்றிட மத காண்டத்து அரிவையருடன் ஊசி – திருப்:933/1
ஏவராயினும் எத்தி அழைக்கவும் மத ராஜன் – திருப்:952/2
புருவ செம் சிலை கொண்டு இரு கணை விழி எறிய கொங்கை இரண்டு எனும் மத கரி – திருப்:961/1
மத பல நித்தம் பாரி நாரிகள் அழகாக – திருப்:966/2
மவுலி ஒரு பதும் இருபதும் கரமுடன் மடிய ஒரு சரம் விடுபவன் மத கரி – திருப்:1001/11
குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என – திருப்:1002/5
மடுவில் மத கரி முதல் என உதவிய வரதன் இரு திறல் மருதொடு பொருதவன் – திருப்:1006/11
பவள மத யானை பின்பு வந்த முருகோனே – திருப்:1016/12
தோதகம் மிகுத்த பூதம் மருள் பக்க சூலை வலி வெப்பு மத நீர் தோய் – திருப்:1027/1
கரதலா விசாகா சகல கலாதரா போதக முக மூஷிகாரூட மத தாரை – திருப்:1047/7
எதிர் ஏறு மத்த மத வாரணத்தில் இனிது ஏறு கொற்றமுடன் வாழும் – திருப்:1068/6
வடவரை உற்று உறைந்த மக தேவர் பெற்ற கந்த மத சலம் உற்ற தந்தி இளையோனே – திருப்:1080/2
மடல் அவிழ் சரோரகத்து முகிழ் நகையிலே வளைத்து மத சுக ப்ரதாப சித்ர முலையாலே – திருப்:1099/1
மரு மலர் புனுகு தரித்து பூ அணை மத ராஜன் – திருப்:1135/6
மனம் உருக மத ராஜ கோல் ஆடு மா பூசல் விளைய விழி சுழலாடி மேல் ஓதி போய் மீள – திருப்:1153/5
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன் – திருப்:1174/1
மடுவிடை போய் பரு முதலையின் வாய்ப்படு மத கரி கூப்பிட வளை ஊதி – திருப்:1204/5
மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை – திருப்:1226/6
அதி மத புராணமும் சுருதிகளும் ஆகி நின்று அபரிமிதமாய் விளம்புவதோ தான் – திருப்:1246/4
தோகையர் கவரி வீச வயிரியர் தோள் வலி புகழ மத கோப – திருப்:1255/2
சொரி மத அருவி விட்டு ஒழுகிய புகர் முக தொளைபடு கர மலைக்கு இளையோனே – திருப்:1259/5
வரும் மத யானை கோடு அவை திருகி விளாவி காய் கனி மதுகையில் வீழ சாடி அ சதம் மா புள் – திருப்:1274/6
கொடிய மத வேள் கை கணையாலே குரை கண் நெடு நீல கடலாலே – திருப்:1285/1
துள்ளும் மத வேள் கை கணையாலே தொல்லை நெடு நீல கடலாலே – திருப்:1291/1
இலவ இதழ் கோதி நேதி மத கலை ஆரவாரம் இள நகையாட ஆடி மிக வாதுற்று – திருப்:1308/1
எதிர் பொரு கோர பார ம்ருகமத கோலகால இணை முலை மார்பில் ஏற மத ராஜன் – திருப்:1308/2
கொங்கை குலுங்க வளைத்து வாய் அதரங்கள் அருந்தி ருசிக்கவே மத
குங்குமம் மிஞ்சு கழுத்திலே குயில் என ஓசை – திருப்:1324/5,6
மேல்
மதக (1)
பாய் மதக போல தான் ஒடி கலா முன் பாடி வரும் ஏழை சிறியோனே – திருப்:356/6
மேல்
மதகு (1)
மதகு தாவி மீதோடி உழவர் ஆல அடாது ஓடி மடையை மோதி ஆறூடு தடமாக – திருப்:244/6
மேல்
மதங்கள் (2)
வண்டார் மதங்கள் உண்டே மயங்கி வந்து ஊரு கொண்டல் அதனோடும் – திருப்:587/1
வாசித்த நூல் மதங்கள் பேசி கொடாத விந்து வாய்மை ப்ரகாசம் என்று நிலையாக – திருப்:709/1
மேல்
மதங்கி (1)
பனகம் அணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி பரம கலியாணி தந்த பெருவாழ்வே – திருப்:195/7
மேல்
மதத்த (2)
திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் – திருப்:429/1
செருக்கி வெட்டிய தீயோர் ஆம் எனும் மதத்த துட்டர்கள் மா சூரன் ஆதிய – திருப்:849/9
மேல்
மதத்து (3)
அடைய பொருள் கை இளமைக்கு என வைத்து அருள் தப்பி மதத்து அயராதே – திருப்:239/2
பலவையும் கற்று தர்க்க மதத்து வம்பு அழியாதே – திருப்:313/6
சோனை மிகுத்து திரள் புனத்தினில் ஆனை மதத்து கிடக்கும் அற்புத – திருப்:437/13
மேல்
மதப்பட்ட (1)
மதப்பட்ட விசால கபோலமும் முகப்பில் சன ஆடையும் ஓடையும் – திருப்:947/1
மேல்
மதப்பட்டு (1)
செவிடிகள் மதப்பட்டு உங்கு குண்டிகள் அசடிகள் பிணக்கிட்டும் புறம்பிகள் – திருப்:462/3
மேல்
மதம் (13)
சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என மட மயில் எகினங்கள் – திருப்:140/5
மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு குறாய் விழவே சின – திருப்:198/9
அதி மதம் கக்க அப்பக்கம் உக குஞ்சரி தனம் தைக்க சிக்கென நெக்கு அங்கு – திருப்:309/1
காதில் காதி மோதி உழல் கண மாயத்தார்கள் தேக பரிசன காம க்ரோத லோப மதம் இவை சிதையாத – திருப்:361/2
மதம் பட்டு பெரு சூரபன்மாதியர் குலம் கொட்டத்து இகல் கூறிய மோடரை – திருப்:489/11
கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு கள் வைத்த தோல் பை சுமவாதே – திருப்:536/2
வந்தே வெகுவா நமை ஆட்கொளு வந்தார் மதம் ஏது இனி மேற்கொள – திருப்:548/7
மங்கை கணவனும் வாழ் சிவணா மயல் பங்கப்பட மிசையே பனி போல் மதம்
வந்து உள் பெருகிட விதியானவன் அருள் மேவி – திருப்:652/1,2
கரிய நிறம் உடை கொடிய அசுரரை கெருவ மதம் ஒழித்து உடல்கள் துணிபட – திருப்:671/9
பச்சை ரத்ந மயிலை பொல தெருவில் அத்தி ஒத்த மதம் ஒத்து நிற்பர் வலைப்பட்டு – திருப்:814/7
உரத்த வெண் பலும் நழுவி மதம் கெட்டு இரைத்து கிண்கிண் என இருமல் எழுந்திட்டு – திருப்:955/3
வாதத்துக்கே அவியாதது காதத்தில் பூ இயலானது வாசத்தில் பேரொளி ஆனது மதம் ஊறும் – திருப்:976/3
கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனும் மதி திகைக்க மதம் வீசும் – திருப்:1234/5
மேல்
மதமே (2)
வாக்கா சிவ மா மதமே மிக ஊக்கு அதிப யோகமதே உறும் – திருப்:681/11
ஏல்வது என்று மதமே மொழிந்து மத உம்பல் போலே – திருப்:898/2
மேல்
மதமொடு (1)
அடவிதனில் உள உலவைகள் தளிர்விட மருள மதமொடு களிறுகள் பிடியுடன் – திருப்:43/11
மேல்
மதர் (5)
பஞ்சபாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட மதர் விழி பிலவக – திருப்:75/1
எமது உயிர் நீலாஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும் அநுபோகம் – திருப்:338/3
மதர் விழி வலை கொடு உலகினில் மனிதர் வாழ்நாள் அடங்க வருவார்தம் – திருப்:820/2
அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக அழகு பொதி மதர் மகுட தத்தித்தத்தி வளர் – திருப்:895/15
தொட்டு குலைத்து நுதல் பொட்டு படுத்தி மதர் – திருப்:917/10
மேல்
மதர்த்த (3)
வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் – திருப்:66/7
சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு இரதமும் மிதப்ப நிணமொடு – திருப்:444/32
கறுத்த தலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து – திருப்:524/1
மேல்
மதர்த்திடும் (1)
வரை தடம் கொங்கையாலும் வளை படும் செம் கையாலும் மதர்த்திடும் கெண்டையாலும் அனைவோரும் – திருப்:20/1
மேல்
மதர்த்து (3)
கத களிறு திடுக்கமுற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை – திருப்:133/3
கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அற கெருவித்து இதத்திடு நல் – திருப்:142/3
ஓலை தரித்த குழைக்கும் அப்புறம் ஓடி நிறத்து மதர்த்து நெய்த்த அறல் – திருப்:1147/1
மேல்
மதர்வில் (1)
வட வெற்பு அதை துரந்து களப குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே – திருப்:804/2
மேல்
மதரா (1)
அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் அசடர் ஒடு உறவாடிகள் அநியாய – திருப்:307/2
மேல்
மதராலே (1)
காந்த பெரு நாதனும் ஆகிய மதராலே – திருப்:351/10
மேல்
மதலாய் (2)
எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய் வென்று – திருப்:104/14
திங்கள் பது செலவே தலைகீழுற வந்து புவிதனிலே மதலாய் என – திருப்:652/5
மேல்
மதலை (14)
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே – திருப்:28/8
அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய் – திருப்:110/1
பழ நிமலை அருள்செய் மழலை மொழி மதலை பழநி மலையில் வரு பெருமாளே – திருப்:127/8
வகைதனை மறந்து எழுந்து முலைதனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி – திருப்:181/2
மதலை புனத்தில் புகுந்து நர வடிவுற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே – திருப்:428/8
கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த கோப அரி நாரசிங்கன் மருகோனே – திருப்:545/6
மதலை மறுகி வாலிபத்திலே வெகு பதகர் கொடியவாள் இடத்திலே மிக – திருப்:632/3
மதலை மைத்துனன் அசுரரை குடல் திறந்து அங்கம் பிளந்தே மயிலின் மேல் வருவாய் – திருப்:702/21
அரு மதலை குதலை மொழிதனில் உருகி அவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் – திருப்:858/2
உரிய தவ நெறியில் நம நாராயணாய என ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன் – திருப்:870/9
மதலை குதலையின் மறை மொழி இகழ் இரணியன் ஆகம் – திருப்:1006/12
மதலை கூப்பிட மனைவி கூப்பிட மாதா மோதா வீழா வாழ்வே என மாய – திருப்:1061/3
மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இஙன் வந்திடாயோ – திருப்:1140/8
அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று அரனும் உமையும் புகழ்ந்து அன்புகூர – திருப்:1220/7
மேல்
மதலையாய் (1)
களப பூண் முலை ஊறிய பால் உணு மதலையாய் மிகு பாடலின் மீறிய – திருப்:837/11
மேல்
மதலையை (1)
பரவி அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு பிளவொடு – திருப்:821/13
மேல்
மதலையோர் (1)
சிறுத்த தண்டைய மதலையோர் அஞ்ச சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற – திருப்:868/13
மேல்
மதவேள் (2)
விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல விழி கொடு வா போ என உரையாடும் – திருப்:442/1
முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள் முறை மசக்கிகள் திருடிகள் மதவேள் நூல் – திருப்:799/1
மேல்
மதற்கு (1)
மூ உலகு அளித்து காட்டி சேவலை உயர்த்தி காட்டு மூரி வில் மதற்கு காட்டு வயலூரா – திருப்:915/6
மேல்
மதன் (47)
சருவும்படி வந்தனன் இங்கித மதன் நின்றிட அம்புலியும் சுடு – திருப்:14/1
அடர் மதன் அம்பை அனைய கரும் கண் அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா – திருப்:48/3
தரிக்கும் கலை நெகிழ்க்கும் பரதவிக்கும் கொடி மதன் ஏ வில் – திருப்:64/1
நிகரில் மதன் தேர் குன்று அற்று எரியில் விழுந்து ஏர் பொன்ற சிறிது – திருப்:67/11
பொடி செய்து அருள் மதன் தந்த்ர பந்திக்கு அறிவை இழவிடும் பண்பு துன்ப – திருப்:77/7
நகையால் மதன் உருவ தீத்த சிவனார் அருள் சுதனே என்று ஆர்க்கு – திருப்:90/9
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா – திருப்:124/5
கருப்பு விலில் மரு பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக்கணொடு சிரித்து அணுகு – திருப்:133/1
சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே – திருப்:161/1
திரிபுரமும் மதன் உடலு நீறு கண்டவன் தருணம் மழ விடையன் நடராஜன் எங்கணும் – திருப்:207/9
பொரு சிலை வளையா இளையா மதன் தொடுக்கும் கணையாலே – திருப்:221/3
நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள் நினைவு அறவே மொழிந்து மதன் நூலின் – திருப்:224/2
முத்து தெறிக்க வளர் இக்கு சிலை கை மதன் முட்ட தொடுத்த மலராலே – திருப்:294/1
வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே – திருப்:302/1
கச்சிட்ட அணி முலை தைச்சிட்டு உருவிய மச்ச கொடி மதன் மலராலும் – திருப்:337/1
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை – திருப்:374/5
திரிபுரம் மங்க மதன் உடல் மங்க திகழ் நகை கொண்ட விடை ஏறி – திருப்:401/5
கரி மருப்பை புக்கு ஒடித்து திறல் மதன் அபிஷேகம் – திருப்:408/4
தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர் மிகுத்த புரம் அதை எரித்த நகையினர் – திருப்:444/40
பரிசம் தாடனம் மெய் கரணங்களின் மதன் நூலின் – திருப்:555/6
இக்கு சிலை கொண்ட மதன் மெய் தவ நிறைந்த விழி – திருப்:572/8
ஆட்டம் அற சரண் நீட்டி மதன் உடல் திருநீறாய் – திருப்:617/10
களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்ச புடைத்து எழு வஞ்ச கருத்து மதன் அபிஷேகம் – திருப்:624/3
பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தை பருவ மதன் கை சிலையாலே – திருப்:627/1
மாலால் உழன்று அணங்கை ஆர் மா மதன் கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க முதல் நாடி – திருப்:667/5
கோல மறை ஒத்த மாலைதனில் உற்ற கோர மதன் விட்ட கணையாலே – திருப்:743/1
பூ தார் சூடும் கொத்து அலர் குழலியர் பார்த்தால் வேலும் கட்கமும் மதன் விடு – திருப்:759/1
அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர – திருப்:764/1
கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய் பொய் களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை – திருப்:823/1
மதன் விடும் கணையோ வாளோ சில கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை – திருப்:876/3
மகிழ்வு செய்து அழுது பட வைத்த துட்டன் மதன் மலராலே – திருப்:895/6
ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி – திருப்:968/1
வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து வீதிதொறு நின்ற மடவார்பால் – திருப்:970/1
முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொருகை என்று முனை ஆட – திருப்:989/7
அரிசனம் பரிச அலங்க்ருத அம்ருத கலசமும் மதன் உயர் அம் பொன் மா முடியதும் – திருப்:1010/1
ஏடு மலர் உற்ற ஆடல் மதன் உய்க்கும் ஏ அது பழிக்கும் விழியாலே – திருப்:1024/1
பசலையொடு அணையும் இள முலை மகளை மதன் விடு பகழி தொடலாமோ – திருப்:1075/4
கலக மதன் காதும் கன மலர் அம்பாலும் களி மது வண்டு ஊதும் பயிலாலும் – திருப்:1087/1
வம்பு சேர் கனி பொருந்தி இன்ப வாய் அமுது அருந்த அந்த மா மதன் நலம் விதமாக – திருப்:1103/2
படை மதன் பெரும் கிளை திருந்திய அதர கிஞ்சுகம்தனை உணர்ந்து அணி – திருப்:1148/5
மதன் ஏவிய கணையால் இருவினையால் புவி கடல் சாரமும் வடிவாய் உடல் நடமாடு