கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பு 1
புக்க 10
புக்கது 1
புக்கவள் 1
புக்கனன் 1
புக்காய் 1
புக்கார் 1
புக்கி 1
புக்கிட்டு 3
புக்கிட 3
புக்கிடல் 1
புக்கிடவே 1
புக்கிடு 1
புக்கிருந்தும் 1
புக்கில் 1
புக்கு 68
புக்குப்பட்டு 1
புக்கும் 1
புக்குற்று 2
புக்கொளியூர் 1
புக 31
புகட்ட 1
புகட்டி 7
புகட்டு 1
புகடு 1
புகர் 9
புகர்வோனும் 1
புகர 1
புகல் 18
புகல்கின்ற 1
புகல்வதே 1
புகல்வர் 1
புகல்வன 1
புகல்வாயே 10
புகல்வேன் 1
புகல்வேனோ 3
புகல்வோனே 9
புகல 8
புகலல் 1
புகலற்கு 1
புகலாகி 1
புகலாது 1
புகலாலே 1
புகலி 3
புகலிக்கு 1
புகலிகள் 1
புகலியில் 2
புகலியூரில் 1
புகலில் 1
புகலும் 5
புகலோர் 1
புகவே 2
புகழ் 132
புகழ்க்கு 1
புகழ்கைக்கு 1
புகழ்ச்சி 2
புகழ்ச்சிக்கும் 1
புகழ்தனை 2
புகழ்ந்த 2
புகழ்ந்தபோது 1
புகழ்ந்தவர்கள் 1
புகழ்ந்திட 3
புகழ்ந்திடவே 1
புகழ்ந்து 20
புகழ்ந்தும் 1
புகழ்பவர் 1
புகழ்பாடி 1
புகழ்வன 1
புகழ்வார் 1
புகழ்வுற்றே 1
புகழ்வேனோ 5
புகழ 8
புகழாளன் 1
புகழாளா 1
புகழான 1
புகழானது 1
புகழி 1
புகழின் 1
புகழினால் 1
புகழினை 1
புகழும் 7
புகழுற 1
புகழுறு 1
புகழே 2
புகழை 4
புகன்ற 1
புகன்று 4
புகா 9
புகாது 3
புகீர் 1
புகு 13
புகுத்தி 1
புகுத்தும் 1
புகுத 4
புகுதரு 1
புகுதா 2
புகுதாதபடிக்கு 1
புகுதாதே 2
புகுதாமல் 1
புகுதில் 1
புகுது 1
புகுதும் 1
புகுந்த 6
புகுந்தவர் 1
புகுந்திட்டு 1
புகுந்திடவே 1
புகுந்து 21
புகுந்தும் 1
புகும் 8
புகுவது 1
புகுவதும் 1
புகுவாயே 1
புகுவித்த 1
புகுவித்து 1
புகுவேனோ 1
புகை 13
புகைத்த 1
புகையாகவே 1
புகையிட்டு 1
புகையில் 1
புகையினில் 1
புகைவன 1
புங்க 1
புங்கத்து 1
புங்கவ 3
புங்கவன் 3
புஷ்ப 3
புஷ்பக 1
புஷ்பம் 1
புச 1
புஜ 1
புசக 1
புசி 2
புசித்து 4
புசிப்பதான 1
புஞ்ச 1
புட்குரல் 5
புட்குரல்கள் 2
புட்குரலோடு 1
புட்ப 8
புட்பத்து 2
புட்பத்துக்கு 1
புட்பத்தை 1
புட்பம் 6
புட்பமது 1
புட்பிக்க 1
புட்பித்து 1
புடம் 1
புடமாய் 1
புடவி 1
புடவிக்கு 1
புடை 26
புடைக்கும் 1
புடைசூழ 1
புடைத்த 2
புடைத்திட்டு 1
புடைத்து 13
புடைத்தே 1
புடைபட 1
புடைபடும் 1
புடையினும் 1
புடையும் 1
புடையுற 1
புடைவை 1
புடைவையை 1
புண் 7
புண்கள் 1
புண்டரிக 6
புண்டரிகங்களையும் 1
புண்டரிகர் 2
புண்டரிகன் 1
புண்டரிகாம் 1
புண்டரீக 4
புண்டரீகம் 5
புண்டரீகம்தனை 1
புண்டரீகனும் 1
புண்டரீகா 1
புண்ணிய 1
புண்ணியம் 1
புண்ணியர் 1
புண்பட்டிட்டு 1
புண்பட்டு 1
புண்படா 1
புண்படும் 3
புண்பிடித்து 1
புணர் 50
புணர்க்கு 1
புணர்க்கும் 1
புணர்க்கைக்கு 1
புணர்ச்சி 7
புணர்ச்சிக்கே 1
புணர்ச்சிதனில் 1
புணர்ச்சிபட்டு 1
புணர்ச்சியும் 1
புணர்த்திடும் 1
புணர்த்து 1
புணர்ந்த 12
புணர்ந்ததுவும் 1
புணர்ந்தவர் 1
புணர்ந்திட்டு 1
புணர்ந்து 15
புணர்வது 1
புணர்வாகி 1
புணர்வாயே 1
புணர்வு 1
புணர்வோனே 12
புணர 4
புணராயே 1
புணரி 3
புணரிக்குள் 1
புணரியில் 2
புணரியும் 2
புணரினும் 1
புணரும் 7
புணை 3
புணையை 2
புத்த 2
புத்தக 1
புத்தகத்து 1
புத்தகம் 1
புத்தகமொடு 1
புத்தமுதை 1
புத்தர் 1
புத்தி 22
புத்திக்கு 1
புத்திகள் 2
புத்திதனை 1
புத்தியன் 1
புத்தியாய் 1
புத்தியால் 1
புத்தியில் 5
புத்தியினை 1
புத்தியுற்று 1
புத்தியை 7
புத்திர 7
புத்திரர் 1
புத்திரரில் 1
புத்திரரும் 1
புத்திரரை 1
புத்திரற்கு 1
புத்திரனே 1
புத்து 2
புத்தெருக்கு 1
புத்தேள் 1
புத்தேளிர் 1
புத்தேளிர்க்காக 1
புத்தேளிர்கள் 1
புத்ர 4
புத்ரர் 1
புத்ரன் 1
புத்ரா 1
புத 1
புதல் 1
புதல்வ 11
புதல்வர் 2
புதல்வரும் 3
புதல்வரொடு 1
புதல்வனும் 1
புதல்வனே 1
புதல்வனை 1
புதல்வா 3
புதல்வி 1
புதல்வியும் 1
புதல்வோர்தம் 1
புதல்வோரும் 2
புதல்வோனே 23
புதன் 1
புதிதான 2
புதிது 1
புதிய 13
புதியவன் 1
புத்இரத்தத்தில் 1
புது 19
புதுக்கி 1
புதுக்கு 1
புதுக்கும் 1
புதுமை 9
புதுமையினில் 1
புதுமையை 1
புதை 5
புதைக்க 1
புதைத்த 1
புதைத்து 2
புதைந்த 1
புதைந்திட 1
புதைந்து 1
புதைப்ப 1
புதைபட 1
புதைபொருள் 1
புதைய 4
புதைவு 1
புந்தி 5
புந்திக்கு 1
புந்தியில் 2
புநித 4
புநிதம் 1
புநிதமிலி 1
புநிதரும் 1
புநிதன் 1
புமிஅதனில் 1
புய 90
புயக 1
புயகேசன் 1
புயங்க 6
புயங்கங்களும் 1
புயங்கம் 3
புயங்கமும் 1
புயங்கள் 5
புயங்களும் 3
புயங்கன் 1
புயச 1
புயத்தவ 1
புயத்தன் 1
புயத்தனே 1
புயத்தார் 2
புயத்தி 1
புயத்திடை 1
புயத்தில் 8
புயத்தினால் 1
புயத்து 11
புயத்துற்று 1
புயத்தை 1
புயத்தையும் 1
புயம் 40
புயமுடன் 2
புயமும் 7
புயமே 1
புயமொடு 1
புயர் 1
புயல் 38
புயலில் 1
புயலின் 1
புயலுக்கு 1
புயலும் 1
புயலை 2
புயலோ 1
புயவர்க்கா 1
புயவார் 1
புயன் 9
புயனார் 1
புயனுக்கு 1
புயனே 2
புயா 1
புயாசல 2
புயாசலா 1
புயாத்திரி 1
புயாபுயா 1
புர 19
புரக்க 2
புரக்கவுற்று 1
புரக்காடு 1
புரக்கும் 3
புரக்கைக்கு 1
புரட்டவும் 1
புரட்டன் 1
புரட்டனை 1
புரட்டி 9
புரட்டிகள் 3
புரட்டும் 1
புரண்ட 1
புரண்டு 5
புரண்டும் 1
புரண்டே 1
புரண 2
புரணம் 2
புரணாகர 1
புரத்தார் 1
புரத்தில் 3
புரத்து 3
புரத்தை 4
புரத்தையும் 1
புரத்ரயத்தவர் 1
புரந்த 3
புரந்தர் 3
புரந்தரன் 6
புரந்தரனும் 3
புரந்திடாய் 1
புரந்திடு 1
புரந்திரன் 2
புரந்து 5
புரப்ப 1
புரம் 26
புரமுடன் 1
புரமும் 2
புரமே 1
புரமோடு 1
புரர் 1
புரரிக்கு 1
புரவல 1
புரவலன் 1
புரவி 7
புரவிக்கார 1
புரவிகள் 2
புரவியில் 1
புரவியு 1
புரவியும் 1
புரள் 6
புரள்வித்து 1
புரள 20
புரளப்புரள 1
புரளும் 1
புராண 6
புராணங்கள் 1
புராணம் 1
புராணமும் 3
புராணர் 1
புராதன 3
புராயி 1
புராரி 13
புராரிக்கு 1
புராரியும் 1
புராரியை 1
புரி 32
புரிக்கு 1
புரிகுவர் 1
புரிசை 10
புரிசைக்கார 1
புரித்தார் 1
புரித்திடும் 1
புரித்து 3
புரிதாக 1
புரிந்த 1
புரிந்தவன் 1
புரிந்திட 1
புரிந்திடு 1
புரிந்திடும் 1
புரிந்து 15
புரிபவ 1
புரிபவர் 1
புரிய 1
புரியவல 1
புரியாது 1
புரியாதே 1
புரியில் 2
புரியும் 4
புரிவது 1
புரிவர் 1
புரிவள் 1
புரிவாய் 1
புரிவாயே 8
புரிவார்கள் 1
புரிவேன் 1
புரிவேனோ 2
புரிவோர்கள் 1
புரிவோனே 6
புரீசுரர் 1
புரு 1
புருகூதன் 2
புருஷர் 1
புருஷன் 2
புருஷார்த்த 1
புருஷோத்தமற்கு 1
புருடர் 1
புருடார்த்தம் 1
புருவ 9
புருவங்கள் 2
புருவத்தை 1
புருவம் 3
புருவர் 1
புருவார் 4
புரூர 1
புரூவர் 1
புரேசர் 1
புரை 5
புரைக்கு 1
புரோசமும் 1
புல் 5
புல்கு 1
புல்பாயிலில் 1
புல்லும் 2
புல 4
புலக்கண் 1
புலஸ்த்ய 1
புலச்சிதனக்கு 1
புலத்தில் 3
புலத்தினில் 1
புலத்து 1
புலப்பட 1
புலப்படு 1
புலம் 3
புலம்ப 3
புலம்பி 1
புலம்பிட 3
புலம்பிடும் 1
புலம்பிய 1
புலம்பு 2
புலம்பும் 2
புலமையும் 4
புலமோடு 1
புலர்ந்து 1
புலவர் 8
புலவர்க்கு 2
புலவர்க்கும் 1
புலவர்கள் 1
புலவரில் 1
புலவரும் 1
புலவரை 2
புலவன் 3
புலவனுக்குமே 1
புலவனை 1
புலவி 1
புலவினை 1
புலவோர் 2
புலவோர்கள் 1
புலவோன் 2
புலவோனே 12
புலன் 8
புலன்கள் 1
புலனார் 1
புலனில் 1
புலனும் 1
புலால் 7
புலாலாய் 1
புலி 20
புலிசரம் 1
புலிசை 2
புலிசையில் 1
புலிநகர் 1
புலியான 1
புலியின் 1
புலியுர் 8
புலியுரினில் 1
புலியூர் 12
புலியூர்தனில் 2
புலியூரா 2
புலியூரில் 6
புலியூரினில் 1
புலியூருக்கு 1
புலியோர் 1
புலை 5
புலையர் 2
புலையன் 2
புலையனான 1
புலையேன் 1
புலையேனை 4
புலோமசை 2
புலோமசையள் 1
புவ 1
புவநேசை 1
புவன 10
புவனங்கள் 1
புவனங்களும் 1
புவனத்து 1
புவனம் 5
புவனமும் 6
புவனமொடு 1
புவனாதி 1
புவனி 2
புவி 61
புவிக்கு 4
புவிக்கும் 1
புவிக்குள் 7
புவிதனில் 3
புவிதனிலே 2
புவிதனை 2
புவியிடத்திலே 1
புவியிடை 1
புவியில் 8
புவியின் 3
புவியினூடு 1
புவியூடே 3
புவியோர் 1
புவியோர்கள் 1
புழங்கு 1
புழு 15
புழுக்கள் 1
புழுக்கைகள் 1
புழுகான 2
புழுகு 28
புழுகும் 3
புழுகொடு 3
புழுகோடு 1
புழுத்த 1
புழுவாக 1
புழுவினும் 1
புழுவும் 1
புழுவொடு 1
புழுவோடு 2
புழைக்கை 1
புள் 11
புள்தனை 1
புள்ளி 6
புள்ளின் 1
புளக 18
புளகம் 11
புளகி 1
புளகிக்க 1
புளகித்திட்டு 1
புளகித்திடும் 1
புளகித்து 1
புளகித 31
புளகிதத்த 1
புளகிதம் 6
புளகிதமாக 2
புளகிதமாகி 1
புளி 1
புளிஞர் 1
புளின் 1
புளினம் 1
புளுகி 1
புளோ 1
புற்பதத்தை 1
புற்பதம் 3
புற்புதம் 2
புற்புதம்தனில் 1
புற்றில் 1
புற்று 4
புற 5
புறத்தில் 2
புறத்தினும் 1
புறத்தினை 1
புறத்து 8
புறத்துற்ற 1
புறத்துற்று 1
புறப்பட்ட 1
புறப்பட்டு 1
புறம் 9
புறம்பயம் 1
புறம்பிகள் 1
புறம்பு 1
புறமதாக 1
புறமாக 1
புறமும் 1
புறமொடு 1
புறவத்தொடு 1
புறவம் 1
புறவு 3
புறா 3
புன் 7
புன்கண் 2
புன்சொல் 1
புன்மை 2
புன்மையர் 1
புன 44
புனத்திடை 2
புனத்தில் 17
புனத்தின் 2
புனத்தினில் 2
புனத்தினை 1
புனத்து 9
புனம் 48
புனம்தனில் 1
புனம்தனிலே 1
புனமாம் 1
புனமில் 1
புனமும் 1
புனமே 2
புனல் 39
புனலாடும் 1
புனலில் 6
புனலும் 1
புனலே 1
புனலொடு 1
புனவி 1
புனற்கே 1
புனித்த 1
புனித 4
புனிதன் 1
புனிதா 1
புனிதையும் 1
புனிதையை 1
புனுகு 1
புனை 47
புனைகின்ற 2
புனைத்த 1
புனைதர 1
புனைதரு 1
புனைந்த 11
புனைந்திட்டு 1
புனைந்திடும் 2
புனைந்து 22
புனைபவன் 1
புனைய 1
புனையும் 10
புனைவார்க்கு 1
புனைவார்தம் 1
புனைவித்த 1
புனைவித்தவர் 1
புனைவித்து 1
புனைவோனே 9
பு (1)
சித்ர வித்தையர் ஆட வானவர் பொன் பு இட்டு இடு சேசேசே என – திருப்:504/11
மேல்
புக்க (10)
குதித்து வெண் சங்கத்தை சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சி புக்க அரக்கன் – திருப்:16/9
சங்கரனார் செவி புக்க பண்பு அருள் குருநாதா – திருப்:155/14
அடியொடும் பற்றி பொன் கயிலை குன்றது பிடுங்க புக்க பொழுது அ குன்று – திருப்:312/11
ஆதரித்து வேளை புக்க ஆறு இரட்டி புய நேய – திருப்:544/3
துர்க்கை பக்க சூலி காளி செக்கை புக்க தாள ஓசை தொக்க திக்க தோத தீத என ஓத – திருப்:630/5
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடி வேலா – திருப்:630/7
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா – திருப்:792/1
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே உமையாள்தன் – திருப்:913/10
சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்க குணம் செற்று சிவம் பெற்று தவம் பற்ற கழல் தாராய் – திருப்:1164/4
மைக்கு கை புக்க கயல் விழி எற்றி கொட்டிட்டு சிலை மதன் வர்க்கத்தை கற்பித்திடு திற மொழியாலே – திருப்:1195/1
மேல்
புக்கது (1)
கடலுள் வஞ்சித்து புக்கது ஒர் கொக்கும் பொடியாக – திருப்:310/2
மேல்
புக்கவள் (1)
பவ தரங்கத்தை தப்ப நிறுத்தும் பவதி கம்பர்க்கு புக்கவள் பக்கம் – திருப்:314/15
மேல்
புக்கனன் (1)
திடம் அற்று ஒளிர் நளின ப்ரம சிறை புக்கனன் என ஏகும் – திருப்:1217/5
மேல்
புக்காய் (1)
வெப்பு ஆற பாடி காழிக்கே புக்காய் வெற்பில் குற மானை – திருப்:768/6
மேல்
புக்கார் (1)
மறைகள் புக்கார் என குவடு நெட்டாழி வற்றிட அடல் சூரனை பொரும் வேலா – திருப்:377/6
மேல்
புக்கி (1)
வாழ்வுற புக்கி ரத்ன ரேகை ஒக்க சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில் வரும் வீரா – திருப்:283/6
மேல்
புக்கிட்டு (3)
சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என புக்கிட்டு ஆசை பெணாசை மணாசைகள் – திருப்:480/5
சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது தவிராதோ – திருப்:1172/8
சுட்டு குளித்து மனை புக்கிட்டு இருப்பர் இது சுத்த பொய் ஒப்பது உயிர் வாழ்வு – திருப்:1227/3
மேல்
புக்கிட (3)
குடி புக்கிட மீட்டு அசுர படையை குறுகி தகர பொரும் வேலா – திருப்:177/6
மேவியே மிதிலை சிலை செற்று மின் மாது தோள் தழுவி பதி புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே – திருப்:597/6
கன படை கெட்டு தட்டற விட்டு திரை கடலுக்குள் புக்கிட எற்றி – திருப்:1321/11
மேல்
புக்கிடல் (1)
ஈந்திலை எப்படி நற்கதி புக்கிடல் அருள்வாயே – திருப்:266/8
மேல்
புக்கிடவே (1)
பொன் குடம் ஒத்த குயத்தை அசைப்பவர் கை பொருள் புக்கிடவே தான் – திருப்:287/1
மேல்
புக்கிடு (1)
கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ – திருப்:987/8
மேல்
புக்கிருந்தும் (1)
அருளொடு கைப்பற்றி வந்தும் அருணகிரி புக்கிருந்தும் அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே – திருப்:428/6
மேல்
புக்கில் (1)
குடி புகும் பொக்க புக்கில் இறப்பின் குடிலம் வெந்து ஒக்க கொட்டில் மலத்தின் – திருப்:311/5
மேல்
புக்கு (68)
கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
திருப்பரங்குன்றில் புக்கு உள் இருக்கும் பெருமாளே – திருப்:16/16
தோம் உறு காளையர் வாசல் புக்கு அலமாரும் – திருப்:69/4
சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே – திருப்:83/7
கோப்பு கட்டி இனா பிச்சு எற்றிடு கூட்டில் புக்கு உயிர் அலையா முன் – திருப்:93/3
பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா – திருப்:149/6
பகலை பல் சொரிய தக்கன் பதி புக்கு அட்டு அழல் இட்டு திண் – திருப்:154/19
உகை முத்தம் மிகுத்தது என பகல் புக்கு ஒளி மட்கு மிகை பொழுதாலே – திருப்:164/3
சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே – திருப்:239/8
அளவில் ஒரு பரம வெளியில் புக்கு இருக்க எனை நினையாதோ – திருப்:296/8
கதி பொருந்த கற்பித்து நடத்தும் கனல் தலம் புக்கு சக்ரம் எடுக்கும் – திருப்:309/9
படு களம் புக்கு தொக்கு நடிக்கும்படி மோதி – திருப்:317/6
அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே – திருப்:319/8
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் – திருப்:319/11
திரை அலங்கத்து புக்கு உலவி சென்று எதிர் ஏறி – திருப்:319/14
பட மயில் புக்கு துரந்து கொண்டு இகல் வென்றி வேலா – திருப்:321/6
என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன் – திருப்:324/2
கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே – திருப்:324/7
எடுத்து செப்பு என கட்டி புதுக்கு புத்து அகத்தில் புக்கு எனக்கு சற்று உனக்கு சற்று எனும் ஆசை – திருப்:325/2
புடைத்திட்டு படிக்குள் செற்று அட புக்கு கத துக்க கயில் கொக்கை பட குத்தி பொருவோனே – திருப்:326/7
பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் பொய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும் – திருப்:327/3
செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா – திருப்:327/7
பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே – திருப்:328/7
துற்று பின் புக்கு உற்ற கொக்கை துட்க திட்க பொரும் வேலா – திருப்:331/5
கொத்து திக்கு பத்துள் புக்கு குத்தி கிரியை பொரும் வேலா – திருப்:334/5
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா – திருப்:336/5
குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய் புக்கு நின்று குருவி ஓட்டி திரிந்த தவ மானை – திருப்:352/7
வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும் மதுர மொழி யாழ் இசைக்கும் இருநாலு – திருப்:381/1
இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று இளையா உளம் உக்கு உயிர் சோர – திருப்:393/3
கரி மருப்பை புக்கு ஒடித்து திறல் மதன் அபிஷேகம் – திருப்:408/4
அலை கடல் புக்கு பொரும் பெரும் படை அவுணரை வெட்டி களைந்து வென்று உயர் – திருப்:420/13
திக்காரர் புக்கு உலை மேவு இந்த செயல் மேவி – திருப்:446/2
அக்கு பீளை மூளா இளை மூளையொடு புக்கு காய் பனி நீர் மயிர் தோல் குடில – திருப்:480/1
குடி புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன் உன் – திருப்:485/7
வஞ்சமாய் புக்கு ஒளிக்கும் சூல் கை துன்று சூர் பொட்டு எழ சென்று ஓட்டி – திருப்:591/9
ஞால மாதொடு புக்கு அ வனத்தினில் வாழும் வாலி பட கணை தொட்டவன் நாடி ராவணனை செகுவித்தவன் மருகோனே – திருப்:597/7
கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல் – திருப்:604/3
மயலினில் உற்று அவர் மோகா வாரிதி அதன் இடை புக்கு அவர் ஆளாய் நீள் நிதி – திருப்:697/3
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இதம் மதுர கலவிதனில் சுழலும் மன கவலை ஒழித்து அருள்வாயே – திருப்:737/4
கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ குத்து ராவுத்த பொன் குமரோனே – திருப்:773/7
களி மயில்தனில் புக்கு ஏறு தாட்டிக அழகிய கனக தாமம் ஆர்த்து ஒளிர் – திருப்:778/13
குவடு இளக கட்டி உந்தி மேல் விழும் அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை – திருப்:788/7
படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது பழமை பிதற்றிடு லோக முழு மூடர் – திருப்:796/2
அ நினைவுற்று அல் நினைவுற்று அன்னியரில் தன் நெறி புக்கு
அன்னிய சற்று உலா மூச்சு அடங்க யோகம் – திருப்:811/3,4
பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே – திருப்:871/2
சுத்த ரதத்தில் கொடு புக்கு கடுகி தெற்கு அடைசி சுற்று வனத்தில் சிறை வைத்திடு தீரன் – திருப்:871/6
புக்கு உடைப்பன முத்திரை இட்ட தனத்தை விற்பவர் பொய் கலவிக்கு உழல் – திருப்:878/7
மருவு புனல் முழுகி மனை புக்கு துக்கம் அறு மனிதர் தமை உறவு நிலை சுட்டு சுட்டி உற – திருப்:895/5
மாசுற்று பாசம் விடா சமனூர் புக்கு பாழ் நரகே விழ மாயத்தை சீவி உன் ஆதரவு அருள்வாயே – திருப்:975/4
கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்க கற்பது தந்திடாயோ – திருப்:1014/4
இசைக்கும் மிடல் குடிற்கிடை புக்கு இடும் மாய – திருப்:1021/2
மாது பாகர் வாழ்வே எனா நெக்கு உருகாரும் மாறு இலாத மா காலன் ஊர் புக்கு அலைவாரே – திருப்:1028/2
ஊடற்குள்ளே புக்கு வாடி கலாம் மிக்க ஓசைக்கு நேசித்து உழலாதே – திருப்:1033/3
வடிவு அதிக வீடு புக்கு மலர் அணையின் மீது இருத்தி மதனன் உடை ஆகமத்தின் அடைவாக – திருப்:1098/3
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன் – திருப்:1110/3
புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்க புகுது பொய்க்கு மெய்க்கு செயலும் உருகாதே – திருப்:1115/3
புக்கு ஆழி சூழ் கிட்டாகி சூர் பொட்டாக குத்திய வேலா – திருப்:1116/6
எட்டா நெட்டாக தோகைக்கே புக்கு ஒலத்திட்டு இமையோர் வானில் – திருப்:1118/5
கள் தாவி போதுள் உள் தாவி பூக காவில் புக்கு அளி பாடும் – திருப்:1119/5
சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ மாறா நிசாசர குலத்தை இப்படி – திருப்:1129/15
செகம் திக்கு சுபம் பெற்று துலங்க போர் களம் புக்கு செயம் பற்றி கொளும் சொக்க பெருமாளே – திருப்:1164/8
வேளை என புக்கு நிற்கும் வித்தக இளையோனே – திருப்:1187/14
புக்கு கைக்கு ஒக்க புகும் ஒரு அற்ப சிற்றிற்ப தெரிவையர் பொய்க்கு உற்று சுற்றித்திரிகிற புலையேனை – திருப்:1195/3
தடம் பெரும் கொக்கை தொடர்ந்து இடம் புக்கு தடிந்திடும் சொக்க பெருமாளே – திருப்:1223/8
கை களிற்று வாரணம் புக்கு ஒளிக்க வாரணம் கை பிடித்த சேவக பெருமாளே – திருப்:1252/8
பரவை புக்கு தொய்யும் அரவணைக்குள் வைகு பரமனுக்கு நல்ல மருகோனே – திருப்:1253/3
முக்கண் சடை சித்தர் உள் புக்கு இருக்கைக்கு முத்தி துவக்குற்று மொழிவோனே – திருப்:1266/7
தத்தை புக்கு ஓட்டி காட்டில் உறைவாளை சற்கரித்து ஏத்தி கீர்த்தி பெறுவோனே – திருப்:1300/3
மேல்
புக்குப்பட்டு (1)
அச்சு கெட்டு படை விட்டு அச்சப்பட்டு கடலுள் புக்குப்பட்டு துருமத்து அடைவாக – திருப்:333/6
மேல்
புக்கும் (1)
காவி உடுத்தும் தாழ் சடை வைத்தும் காடுகள் புக்கும் தடுமாறி – திருப்:497/1
மேல்
புக்குற்று (2)
வீசும் முத்து தெறிக்க ஓலை புக்குற்று இருக்கும் வீறு உடை பொன் குறத்தி கணவோனே – திருப்:283/7
குலகிரியில் புக்குற்று உறை உக்ர பெருமாளே – திருப்:1321/16
மேல்
புக்கொளியூர் (1)
பொய் கலி போம் ஆறு மெய்க்கு அருள் சீரான புக்கொளியூர் மேவு பெருமாளே – திருப்:946/8
மேல்
புக (31)
செரு தண்டம் தரித்து அண்டம் புக தண்டு அந்தகற்கு என்றும் – திருப்:42/5
வந்து தலை நவிர் அவிழ்ந்து தரை புக மயங்க ஒரு மகிடம் மிசை ஏறி – திருப்:63/4
அண்டர் இந்திரனும் சரணம் புக வென்ற வேளே – திருப்:85/14
எருத்தில் ஏறிய இறையவர் செவி புக உபதேசம் – திருப்:109/5
பறித்த தலை திருட்டு அமண குருக்கள் அசட்டு உருக்கள் இடை பழுக்கள் உக கழுக்கள் புக திருநீறு – திருப்:149/5
சிறை தளை விளங்கும் பேர் முடி புயல் உடன் அடங்கவே பிழைத்து இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி – திருப்:211/5
சமய சிலுகிட்டவரை தவறி தவம் உற்ற அவருள் புக நாடும் – திருப்:239/7
சடக்கென புக தனத்து அணைத்து இதழ் கொடுத்து முத்தமிட்டு இருள் குழல் பிணித்து உகிர் ஏகை – திருப்:254/3
கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன் – திருப்:257/2
கடிய விய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க – திருப்:373/10
முழுகிய திமிர தரங்க சாகர முறையிட இமையவர் தங்கள் ஊர் புக
முது கிரி உருவம் முனிந்த சேவக செம்பொன் மேரு – திருப்:387/11,12
அமரர் சங்கமும் குடி புக நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர் செய்து – திருப்:410/15
அமர் களத்து ஒரு சூரேசனை விழ முறித்து உழக்கிய அ வானேர் குடி புக
அமர்த்தி விட்ட சுவாமீ அடியவர் தம்பிரானே – திருப்:438/15,16
வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி – திருப்:575/5
வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி – திருப்:575/5
புக இணைய வரி பரவும் நச்சு கரும் கயல்கள் செக்கச்சிவந்து அமுது – திருப்:622/8
ககனம் இசைந்த சூரியர் புக மாயை கருணை பொழிந்து மேவிய பெருமாளே – திருப்:654/4
திரிபுரத்து எரி புக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளும் மா முருகா – திருப்:702/15
அரி அயன் அறியாதவர் எரி புர மூணு அது புக நகை ஏவிய நாதர் – திருப்:740/1
அனைத்தும் வறப்புற சுரர் கற்பக புரியில் புக கமலத்தனை – திருப்:793/11
கமலாலைப்பதி சேர்த்து முன் பதி வெளியாக புக ஏற்றி அன்பொடு – திருப்:810/7
சிர மாலை புக ஏற்றவும் தொடு கதிர் வேலா – திருப்:810/10
முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே – திருப்:896/4
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
காலகால ப்ரபு சாலும் மாலுற்று உமைக்காக வேளை புக கழுநீரால் – திருப்:1105/7
திருவ நகர் குடி புக சீகர மகர சலம் முறை இட சூரொடு – திருப்:1185/15
ஒரு நிஷ்கள வடிவில் புக ஒரு சற்று அருள்புரிவாயே – திருப்:1217/4
வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல – திருப்:1226/5
குடி புக நிசாசுரன் பொடி பட மகீதரன் குலைய நெடு வேல் விடும் பெருமாளே – திருப்:1246/8
பெற நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து புவியூடே – திருப்:1263/2
சத்தம் எங்கும் எழ வெம் சத்தி கொண்டு படை புக வானோர் – திருப்:1305/10
மேல்
புகட்ட (1)
பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா – திருப்:149/6
மேல்
புகட்டி (7)
புது சொல் சங்கம் ஒன்று இசைத்து சங்கடம் புகட்டி கொண்டு உடம்பு அழி மாயும் – திருப்:71/3
புயத்தில் வளை பிலுக்கில் நடை குலுக்கில் அற பசப்பி மயல் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ – திருப்:264/4
அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது ஒரு நாளே – திருப்:276/8
செவிக்கு செம் பொருள் கற்க புகட்டி செம் பரத்தில் செய் திருச்சிற்றம்பல சொக்க பெருமாளே – திருப்:458/8
சிமிட்டி கண்களினால் உறவே மயல் புகட்டி செம் துகிலால் வெளியாய் இடை – திருப்:459/3
புகட்டி வைக்கும் சக்கிரபாணிதன் மருகோனே – திருப்:541/12
முறுக்கி திருப்பி சுட்டு மலத்தில் புகட்டி திட்டி முழுக்க கலக்கப்பட்டு அலையாமல் – திருப்:564/5
மேல்
புகட்டு (1)
புகட்டு அரங்கிய விரக துரங்க திறல் வீரா – திருப்:868/10
மேல்
புகடு (1)
புகடு வெகு வித கரணமும் மருவிய வகையில் முகில் என இருள் என வனம் என – திருப்:917/13
மேல்
புகர் (9)
பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள்புரி குக – திருப்:163/13
கரி முகன் சித்ர பொன் புகர் வெற்பன்தனை ஈனும் – திருப்:314/12
புகர் இல் புத்தியுற்று அரசு பெற்று உற பொலியும் அற்புத பெருவாழ்வும் – திருப்:794/3
புகர் கை கரி பொதிந்த முளரி குளத்தில் இழிந்த பொழுதில் கர தொடர்ந்து பிடி நாளில் – திருப்:804/5
புகர் முக வேழ கணபதியாருக்கு இளைய விநோத பெருமாளே – திருப்:934/8
கழற்றி கல் புகர் மாற்று உரைப்பு அது கரிசு ஆணி – திருப்:987/6
புகர் இல் சேவல தந்துரம் சங்க்ரம நிருதர் கோப க்ரவுஞ்ச நெடும் கிரி – திருப்:1177/1
சொரி மத அருவி விட்டு ஒழுகிய புகர் முக தொளைபடு கர மலைக்கு இளையோனே – திருப்:1259/5
அரு மா மறையோர்கள் துதித்திடு புகர் வாரண மாதுதனை திகழ் – திருப்:1314/13
மேல்
புகர்வோனும் (1)
பொருவில் தஞ்ச சுருதி சங்க பொருளை பண்பில் புகர்வோனும் – திருப்:81/2
மேல்
புகர (1)
புகர புங்க பகர குன்றில் புயலில் தங்கி பொலிவோனும் – திருப்:81/1
மேல்
புகல் (18)
நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை – திருப்:36/5
புகல் அரியதாம் த்ரி சங்க தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சி புவி அதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர் – திருப்:60/3
புகலி வனப்பு ஏற புகல் மதுரை மன் வெப்பு ஆற திகழ் – திருப்:104/9
அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு திறலோனே – திருப்:150/21
கசடனை குண அசடனை புகல் கதியில் வைப்பதும் ஒரு நாளே – திருப்:290/4
தலம்அதில் புகல் அமரர் உற்ற இடர்தனை அகற்றிய அருளாளா – திருப்:290/7
புகல் இலன் சுற்ற செத்தையுள் நிற்கும் துரிசாளன் – திருப்:320/2
புரவி கொட்பு இரத அற்றத்து இருள் திக்கி படி மட்க புகல் பொன் குக்குட வெற்றி கொடியோனே – திருப்:336/6
அடியவர் பாங்க பண்டு புகல் அகிலாண்டம் உண்ட அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே – திருப்:402/6
கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல் வருகவே நின்று குழல் ஊதும் – திருப்:607/5
புகல் அரியதான தமிழ் முநிவர் ஓது புகழி மலை மேவு பெருமாளே – திருப்:619/8
பொறி புலன் ஈரைந்து ஆக்கி கருவிகள் நாலும் காட்டி புகல் வழி நாலைந்து ஆக்கி வரு காயம் – திருப்:675/2
வாசகம் பிறவாதோர் ஞான சுகோதயம் புகல் வாசா தேசிக மாடையம் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:701/8
அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே – திருப்:799/6
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட – திருப்:838/9
இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள் – திருப்:843/3
புகல் ஆகத்து அமுதை உண்டிட்டு இடுவேனோ – திருப்:982/8
நாத நாட்டமுறா பலகாலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே – திருப்:996/6
மேல்
புகல்கின்ற (1)
பொதுவதாய் தனி முதல் அதாய் பகல் இரவு போய் புகல்கின்ற வேத – திருப்:1058/1
மேல்
புகல்வதே (1)
வறுமை புகல்வதே எனக்குமோ இனி முடியாதே – திருப்:632/4
மேல்
புகல்வர் (1)
கோழையாய் ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர் அற்பர் கோது சேர் இழிகுலத்தர் குல மேன்மை – திருப்:1155/1
மேல்
புகல்வன (1)
கரு நிறம் சிறந்து அகல்வன புகல்வன மதன தந்திரம் கடியன கொடியன – திருப்:410/1
மேல்
புகல்வாயே (10)
அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே – திருப்:177/4
மவுன பூரித சத்திய வடிவினை மாயாமற்கு புகல்வாயே – திருப்:339/4
கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து கலை போதகத்தை புகல்வாயே – திருப்:392/4
பிறவி வாராகரம் சுழியிலே போய் விழ பெறுவதோ நான் இனி புகல்வாயே – திருப்:394/4
ஆதரத்தோடு ஆதரிக்க ஆன புத்தி புகல்வாயே – திருப்:544/4
எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே – திருப்:656/4
பொதுவிகள் போக பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவது தான் எப்போது அது புகல்வாயே – திருப்:730/4
பொற்பும் இயல் புதுமை ஆக பாட புகல்வாயே – திருப்:1022/8
பரவை சூழில் ஆழாது படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1049/4
பரவு நாடகாசார கிரியையாளர் காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1054/4
மேல்
புகல்வேன் (1)
மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கு அருகில் வருவாய் உரைத்த மொழி தவறாதே – திருப்:513/1
மேல்
புகல்வேனோ (3)
காலன் உடல் போட தேடி வரு நாளில் காலை மறவாமல் புகல்வேனோ – திருப்:356/4
துணையாய் காவல் செய்வாய் என்று உணரா பாவிகள்பாலும் தொலையா பாடலை யானும் புகல்வேனோ – திருப்:677/4
திமிந்தோதி திமித்திமிதி தனந்தான தனத்தனன தினந்தோறு நடிப்பது மன் புகல்வேனோ – திருப்:879/4
மேல்
புகல்வோனே (9)
கமலவதனற்கு அளவிட முடியா கம்பர்க்கு ஒன்றை புகல்வோனே – திருப்:47/6
இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து அவருக்கு இசைய புகல்வோனே
இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு இரையிட்டிடும் விக்ரம வேலா – திருப்:239/5,6
விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே – திருப்:249/6
புடவி வழிபட புதைபொருள் விரகொடு புகல்வோனே – திருப்:372/12
சிவ சுடர் சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே – திருப்:425/12
அற நாலை புகல்வோனே அவிநாசி பெருமாளே – திருப்:943/4
பொன் தோளில் சேர்க்கைக்காக பாத தாள் பற்றி புகல்வோனே – திருப்:1123/6
சகல சமார்த்த சத்திய வன சூக்ஷம் முக்கிய பர மார்த்தம் முன் புகல்வோனே – திருப்:1248/6
அரனுக்கு உற்றது புகல்வோனே அயனை குட்டிய பெருமாளே – திருப்:1298/4
மேல்
புகல (8)
என்று பரிவினொடு கோசலை புகல வரு மாயன் – திருப்:68/12
இதம் மிக்க அரு மறை வேதியர் ஆனவர் புகல தயவுடனே அருள் மேன்மைகள் – திருப்:136/7
வாசகம் புகல ஒரு பரமர் தாம் மெச்சுகின்ற குருநாதா – திருப்:222/5
சகல லோகமும் புகல நாள்தொறும் சறுகு இலாத செங்கழுநீரும் – திருப்:279/5
சிக்கு அற்று உட்கு கருணை சுத்த சித்தி தமிழை திட்டத்துக்கு புகல பெறுவேனோ – திருப்:333/4
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு – திருப்:372/9
புகல சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவ செம் துவர் தந்த அதரமும் அருள் – திருப்:961/3
புகல அரிய போர் சிலை விரகு அ விசயனால் புகழ் உடைய திருதராட்டிர புதல்வோர்தம் – திருப்:1056/5
மேல்
புகலல் (1)
புகலல் கண்டு அம் சரி கரம் பொன் சரண பந்தம் தோதிந்தம் – திருப்:500/7
மேல்
புகலற்கு (1)
புகலற்கு பற்றற்கு அரியது ஒர் உபதேச – திருப்:1171/14
மேல்
புகலாகி (1)
தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்கு புகலாகி
சமர பூமியில் விக்ரம வளை கொடு நாளோர் பத்தெட்டினில் ஆளும் – திருப்:339/5,6
மேல்
புகலாது (1)
செருக்க நெஞ்சகம் களிக்க அன்புடன் திளைக்கும் நின் திறம் புகலாது
இந்த்ரிய கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1070/3,4
மேல்
புகலாலே (1)
குருதி ஒழுகி அழுகு அவல குடிலை இனிது புகலாலே
குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே – திருப்:1064/1,2
மேல்
புகலி (3)
புகலி வனப்பு ஏற புகல் மதுரை மன் வெப்பு ஆற திகழ் – திருப்:104/9
புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி வாழ் தேவர் பெருமாளே – திருப்:765/8
தேவர்க்கு ஆதி திரு புகலி பதி வருவோனே – திருப்:1317/12
மேல்
புகலிக்கு (1)
துட்கர கவிதை புகலிக்கு அரச எனு நாம – திருப்:878/10
மேல்
புகலிகள் (1)
உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள் சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள் – திருப்:903/5
மேல்
புகலியில் (2)
பொடிபட சிவ மண பொடி பரப்பிய திரு புகலியில் கவுணிய புலவோனே – திருப்:261/6
புமிஅதனில் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல – திருப்:521/1
மேல்
புகலியூரில் (1)
உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே – திருப்:134/6
மேல்
புகலில் (1)
புகலில் தர்க்கிட்டு ப்ரமையுறு கலக செற்ற சட்சமயிகள் – திருப்:1171/13
மேல்
புகலும் (5)
எங்கும் இலகும் திங்கள் கமலம் என்று புகலும் முக மாதர் – திருப்:84/7
புகலும் எண்பத்தெட்டு எட்டு இயல் தத்வம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:314/3
புகலும் கொண்டற்கு சித்தி அளிக்கும் பெருமாளே – திருப்:316/16
தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன் – திருப்:860/7
புகலும் அநுபவ வடிவினை அளவு அறு அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ – திருப்:917/23
மேல்
புகலோர் (1)
புகை தீ பற்ற அ புகலோர் அன்புற்று அருள்வோனே – திருப்:446/10
மேல்
புகவே (2)
சத தள மலர் வார் புணை நின கழலார் தரு நிழல் புகவே தருவாயே – திருப்:391/4
கனகத்தினும் நோக்கி இனிதாய் அடியவர் முத்தமிழால் புகவே பரகதி – திருப்:747/7
மேல்
புகழ் (132)
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் மலை போலே – திருப்:8/4
திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின் – திருப்:14/10
மண்டலம் புகழ் நீயாய் நானாய் மலரோனாய் – திருப்:21/12
பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும் – திருப்:39/3
சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே – திருப்:50/8
புநிதமிலி மாந்தர் தங்கள் புகழ் பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு வந்தித்திடுவேனோ – திருப்:60/4
உதவ இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ்
உரிய அடிமை உனை அன்றி ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ – திருப்:106/7,8
பனகமாம் அணி தேவி க்ருபாகரி குமரனே பதி நாலு உலகோர் புகழ்
பழநி மா மலை மீதினிலே உறை பெருமாளே – திருப்:130/15,16
செயல் இழுக்காமல் இ கலியுகத்தே புகழ் சிவபதத்தே பதித்து அருள்வாயே – திருப்:131/4
பழநியில் சீருற புகழ் குற பாவையை பரிவுற சேர் மணம் பெருமாளே – திருப்:131/8
திருத்த மாதவர் புகழ் குருநாதா – திருப்:133/14
சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தமில் வாழ்வு அது பெற்று தங்கிய – திருப்:155/13
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டலம் மீதே மநோகர – திருப்:170/11
அன்பர் பாலுடன் கூடி அறியாத புகழ் அடியேனை – திருப்:174/6
மங்கை மோக சிங்கார ரகுராமரிட தங்கை சூலி அம் காளி எமை ஈண புகழ்
மங்கள ஆயி சந்தான சிவகாமி உமை அருள் பாலா – திருப்:174/11,12
பாரும் ஏறு புகழ் கொண்ட நாயக அபிராம – திருப்:175/2
போதவன் புகழ் ஸாமி நமோ நம அரிதான – திருப்:179/4
துன்ற சிலை மணி கலகல கலின் என சிந்த சுரர் மலர அயன் மறை புகழ் தர – திருப்:206/11
நளின குருமலை மருவி அமர் தரு நவிலு மறை புகழ் பெருமாளே – திருப்:214/8
சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:217/16
உமது புகழ் மேரு கிரி அளவும் ஆனது என உரமுமான மொழி பேசி – திருப்:245/2
தினை புனமில் குறத்தி மகள் தனத்தின் மயல் குளித்து மகிழ் திருத்தணியில் தரித்த புகழ் பெருமாளே – திருப்:264/8
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய் – திருப்:269/4
சமர்த்த பால என புகழ் பெற்றிடு முருகோனே – திருப்:273/6
தினை புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தோடு சசி மகளோடு புகழ்
திருத்தணி பதி மலை மிசை நிலைபெறு பெருமாளே – திருப்:276/15,16
கயவனை வெற்றி புகழ் திகழ் பத்ம கழல்கள் துதிக்க கருதாதோ – திருப்:282/4
வெளிப்பட எனக்கு இனி இரவோடு பகல் அற திரு பதிய புகழ் அமுது இயல் கவி சொலி – திருப்:291/7
எ திக்கும் உற்ற புகழ் வெற்றி திருத்தணியில் இற்றை தினத்தில் வரவேணும் – திருப்:294/4
பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள் என்றும் புகழ் பெற மலர் ஈனும் – திருப்:297/7
சேவல் கொடியோடு சிகண்டியின் மீதுற்று அறிஞோர் புகழ் பொங்கிய – திருப்:300/7
கலை புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய் – திருப்:301/4
வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே – திருப்:306/2
கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன் – திருப்:320/5
திரு பத்ம திறத்தை பற்றுகைக்கு சித்திரத்தை சொல் திதம் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:325/4
இணக்கி பத்திமை செச்சை பதத்தை பற்றுகைக்கு சொல் தமிழ் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:326/4
திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:327/8
சீர் திகழ் புகழ் பாவை ஈன பொன் குருநாதா – திருப்:343/12
நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே – திருப்:391/8
புகழ் அடிமைதனை உனது பார்வை காத்திட நினையாதோ – திருப்:415/8
நீதி நெறியே அழித்த தாருகனை வேரறுத்து நீடு புகழ் தேவர் இல்கள் குடியேற – திருப்:417/5
சூடானது ஒரு சோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர் பெருமாளே – திருப்:418/4
புகழ் நல் மெத்த புரிந்து கொங்கையில் உருகி அணைத்து பெரும் ப்ரியம் கொடு – திருப்:420/7
புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர – திருப்:434/2
புகழ் இலாத தாம்பீகன் அறிவு இலாத காபோதி பொதிகள் ஓடிப்போய் வீழும் அதி சூதன் – திருப்:435/2
புகழ் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே – திருப்:446/12
கண் களிக்க ககனம் துளுக்க புகழ் இந்திரற்கு பதம் வந்து அளித்து கனக – திருப்:453/15
சிந்தி முன் புரக்காடு மங்க நகை கொண்ட செம் தழல் கோலர் அண்டர் புகழ்
செம்பொன் அம்பலத்து ஆடும் அம்பலவர் தம்பிரானே – திருப்:457/15,16
இறைத்து செம் பதத்தில் கண் திளைப்ப தந்து தலை தழ்த்து அம் புகழ் செப்பும் சயத்து திண் புய வேளே – திருப்:461/12
உந்தியில் புவனங்கள் எங்கும் அடங்க உண்ட குடங்கையன் புகழ்
ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் பங்கின் மேவும் – திருப்:463/13,14
மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேச பெருமாளே – திருப்:467/16
மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர் மட மயில் மகிழ்வுற வான் நாடர் கோ என – திருப்:470/11
பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா – திருப்:487/10
அரசி வேத சொருபி கமல பாத கரவி அரிய வேட சிறுமியாள் அணைந்த புகழ்
அருண ரூப பதமொடு இவுளி தோகை செயல் கொடு அணை தெய்வானை தனமுமே மகிழ்ந்து புணர் தம்பிரானே – திருப்:495/23,24
அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளோடும் – திருப்:499/15
புகழ் அடைந்து உன் கழல் பணிந்து ஒண் பொடி அணிந்து அங்கு ஆநந்தம் – திருப்:500/10
புகழ் விளங்கும் கவுரி பங்கன் குரு எனும் சிங்காரம் கொண்டு – திருப்:500/20
இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே – திருப்:502/8
சுப்ரமணியா புலியுர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே – திருப்:503/16
ஈசா தனி புலிசை வாழ்வே சுரர் திரளை ஈடேற வைத்த புகழ் பெருமாளே – திருப்:505/8
திரையில் அமுது என மொழி செய் கவுரியின் அரிய மகன் என புகழ் புலி நகரில் – திருப்:512/47
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ் வேணி அப்பனுடை குருநாதா – திருப்:513/6
திகழ் குறிஞ்சியின் மாது மால் மருவு புகழ் பெருமாளே – திருப்:520/16
அரகர சங்கர என்று வென்று அருள் புகழ் வேலா – திருப்:540/14
புகழ் சிலை கந்தர்ப்பனுமே பொடிபட சிரித்து அண் முப்புரம் நீறு செய் – திருப்:541/9
இன்பமாய் புகழ் முப்பத்து ஆறினின் முடி வேறாய் – திருப்:547/10
செக தலம் மெச்சும் புகழ் வயலிக்கும் திகுதிகு என பொங்கிய ஓசை – திருப்:552/7
இலக்ஷுமீ சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருப புகழ் வயம் இயல் – திருப்:562/11
தமிழ்க்கு கவிக்கு புகழ் செய் பதிக்கு தரு கற்குடிக்கு பெருமாளே – திருப்:563/8
பொருதிட்டு அமரர்க்குறு துக்கமும் விட்டு ஒழிய புகழ் பெற்றிடுவோனே – திருப்:565/6
பத்தியால் யான் உனை பலகாலும் பற்றியே மா திரு புகழ் பாடி – திருப்:567/1
துரால் புகழ் பராதின கரா உள பராமுக துரோகரை தரை ஆசையுற்று அடைவேனோ – திருப்:571/4
மாது பங்கா மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால் அயன் தேவர் புகழ் தம்பிரானே – திருப்:592/24
திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ் செழித்து அன்பாக வீறிய பெருவாழ்வே – திருப்:596/7
வாக்கும் உனது உள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் அடியார்க்கும் எளியனை – திருப்:617/7
அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகலகல எனும் அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ – திருப்:624/2
வான் நாடு ஏழ் நாடும் புகழ் பெற்றிடு தேன் ஆறு சூழ் துங்க மலை பதி – திருப்:626/15
பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தை பருவ மதன் கை சிலையாலே – திருப்:627/1
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் மாயூரகிரி மேவும் பெருமாளே – திருப்:629/8
கதிக்கு நாதன் நி உனை தேடியே புகழ் உரைக்கு நாயேனை அருள் பார்வையாகவே – திருப்:650/7
சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன் – திருப்:668/7
பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:676/4
அரி பிரமர் தேவர் முனிவர் சிவயோகர் அவர்கள் புகழ் ஓத புவி மீதே – திருப்:686/5
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேலன் எனும் பெயர் அன்புடன் புகழ்
கோடை எனும் பதி வந்த இந்திரர் பெருமாளே – திருப்:707/15,16
ஆலம் உண்ட கோன் அகண்ட லோகம் உண்ட மால் விரிஞ்சன் ஆரணங்கள் ஆகமங்கள் புகழ் தாளும் – திருப்:715/3
மாதவர் தேவர்களோடே முராரியும் மா மலர் மீது உறை வேதாவுமே புகழ்
மா நிலம் ஏழினும் மேலான நாயக வடி வேலா – திருப்:725/13,14
மகிழ் பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல் பதி புகழ் பெற அற்புத – திருப்:744/15
செகதலத்தினில் புகழ் படைத்த மெய் திருவரத்துறை பெருமாளே – திருப்:758/8
புகழ் சத்தி சிலுகா வணம் மீது உறை சிவ பத்தி பரமேஸ்வரியாள் திரிபுவனத்தை – திருப்:761/11
தெய்வானைக்கு அரசே குற மான் மகிழ் செய்யா முத்தமிழ் ஆகரனே புகழ்
தெய்வீக பரமா குருவே என விருது ஊத – திருப்:767/13,14
மஞ்சு எனும்படி வடிவுறும் அரி புகழ் மருகோனே – திருப்:770/10
சேசெ ஒத்த செந்தாமரை கிழவி புகழ் வேலா – திருப்:781/12
புலன் அகற்றிட பல விதத்தினை புகழ் பலத்தினை தரவேணும் – திருப்:794/4
உலக புகழ் புலம்பு கலி அற்று உணர்ச்சி கொண்டு உன் உரிமை புகழ் பகர்ந்து திரிவேனோ – திருப்:804/4
உலக புகழ் புலம்பு கலி அற்று உணர்ச்சி கொண்டு உன் உரிமை புகழ் பகர்ந்து திரிவேனோ – திருப்:804/4
வெட்கிட பிரமனை பிடித்து முடியை குலைத்து சிறை வைத்து முத்தர் புகழ்
விற்குடிப்பதியில் இச்சையுற்று மகிழ் தம்பிரானே – திருப்:814/15,16
மாலாய் வானோர் மலர் மழை பொழி அவதாரா சூரா என முநிவர்கள் புகழ்
மாயா ரூபா அரகர சிவசிவ என ஓதா – திருப்:822/9,10
அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன் அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும் – திருப்:824/6
நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே – திருப்:829/16
புகழ் பெரும் கடவுளர் களித்திடும்படி புவி பொறுத்த மந்தர கிரி கடலூடே – திருப்:844/6
மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி – திருப்:850/13
எனது இடர் மங்க உனது அருள் பொங்க இசை கொடு துங்க புகழ் கூறி – திருப்:851/2
கும்பிட கை தாளம் எடுத்து அம் பொன் உரு பாவை புகழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:863/8
திசைமுகன் செழு மா மறையோர் புகழ் அழகோனே – திருப்:872/14
உனது அடியவர் புகழ் ஆய்ந்த நூலின் அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர் – திருப்:874/11
தட்டு அற சமையத்தை வளர்ப்பவள் அத்தன் முன் புகழ் செப்ப அனுக்ரக – திருப்:878/13
புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள் – திருப்:895/11
எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் சத்தி புகழ் எந்தை பூசித்து மகிழ் தம்பிரானே – திருப்:897/8
தேசு புகழ் தீட்டி ஆசை வரு கோட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:901/8
மனத்துள் எத்து அழகார் புகழ் வீசிய மணி மாட – திருப்:919/12
வெற்றி புகழ் கருவூர்தனில் மேவிய பெருமாளே – திருப்:926/16
பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என சில பஞ்சபாதகரை புகழ் செயலாமோ – திருப்:935/4
திருப்புக்கொளியூர் உடையார் புகழ் தம்பிரானே – திருப்:947/16
செனித்து சதுர்வேதம் ஓது நாமனும் மதித்து புகழ் சேவகா விழா மலி – திருப்:948/15
சமத்தினால் புகழ் சனகியை நலிவுசெய் திருட்டு ராக்கதன் உடல் அது துணிசெய்து – திருப்:959/11
திருத்தமாய் புகழ் மதுரையில் உறைதரும் அறுமுக பெருமாளே – திருப்:959/16
பொன் புகழ் பாடி சிவபதமும் பெற்று பொருள் ஞான பெரு வெளியும் பெற்று – திருப்:982/7
ஞான குற மாதை தினை காவில் புகழ் மயில் வீரா – திருப்:983/12
அடர் சடை மிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்கு பொருள் கற்பித்து புகழ் கொண்ட வாழ்வே – திருப்:1014/7
கல் தா வில் காட்டி கரை துறை நற்றாயில் காட்டி புகழ் கலை – திருப்:1019/13
பொன் கை புகழ் பெரியராக பாடி புவியூடே – திருப்:1022/6
கீதம் புகழ் இசை நாதம் கனிவொடு வேதம் கிளர் தர மொழிவார்தம் – திருப்:1037/5
புகல அரிய போர் சிலை விரகு அ விசயனால் புகழ் உடைய திருதராட்டிர புதல்வோர்தம் – திருப்:1056/5
அங்கதன் கண்டகன் பங்கு இலன் பொங்கு நெஞ்சு அன்பிலன் துன்பவன் புகழ் வாரா – திருப்:1100/1
வினை பற்று அற்று அற நித்தம் புதுமை சொல் கொடு வெட்சி புய வெற்றி புகழ் செப்ப பெறுவேனோ – திருப்:1131/4
குக்குடம் கொடி கொண்ட பரம்பர சக்ர மண்டலம் எண் திசையும் புகழ்
கொட்க கொன்றை அணிந்த சிரம் சரண் அங்கிகாரா – திருப்:1145/13,14
சிலை தூள் எழுப்பி கவடு அவுணோரை வெட்டி சுரர் சிறை மீளவிட்ட புகழ் பெருமாளே – திருப்:1219/8
சித்தர் சித்தத்துற பற்றி மெத்த புகழ் செப்பு முத்தி தமிழ் பெருமாளே – திருப்:1260/8
திக்கு அப்புறத்துக்குள் நிற்க புகழ் பித்த சித்ர தமிழ் கொற்றம் உடையோனே – திருப்:1266/5
நெடிய புகழ் சோலை குயிலாலே நிலைமை கெடு மானை தழுவாயே – திருப்:1285/2
காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:1313/16
திகழ் புகழ் கற்று சொற்கள் பயிற்றி திருவடியை பற்றி தொழுது உற்று – திருப்:1321/7
அரி மைந்தன் புகழ் மாருதி என்று உள கவியின் சங்கம் இராகவ புங்கவன் – திருப்:1325/9
மேல்
புகழ்க்கு (1)
கொண்டு அழைத்து தழுவும் கை தட்டில் பொருள் கொண்டு தெட்டி சரசம் புகழ்க்கு குனகும் – திருப்:453/5
மேல்
புகழ்கைக்கு (1)
ஞான சித்தி சித்திர நித்தம் தமிழால் உன் நாமத்தை கற்று புகழ்கைக்கு புரிவாயே – திருப்:1304/2
மேல்
புகழ்ச்சி (2)
புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே – திருப்:255/6
புகழ்ச்சி பாடல் அடிமை அவரவர் ப்ரயப்பட்டு ஆள உரை செய் இழி தொழில் – திருப்:979/7
மேல்
புகழ்ச்சிக்கும் (1)
புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே – திருப்:83/4
மேல்
புகழ்தனை (2)
எனது தலை மிசை அணிந்து அழுதழுது அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப அருள்தாராய் – திருப்:199/4
சதுராய் உன தாளிணையை தொழ அறியாத நிர் மூடனை நின் புகழ்தனை
ஓதி மெய் ஞானமுற செய்வது ஒரு நாளே – திருப்:1314/7,8
மேல்
புகழ்ந்த (2)
வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணி மார்பா – திருப்:970/7
நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த நாதர் பாலிலே இருந்த மகமாயி – திருப்:1169/5
மேல்
புகழ்ந்தபோது (1)
இசையொடு புகழ்ந்தபோது நழுவிய ப்ரசண்டர் வாசலில் இரவுபகல் சென்று வாடி உழல்வேனோ – திருப்:210/4
மேல்
புகழ்ந்தவர்கள் (1)
அழகா நகம் பொலியும் மயிலா குறிஞ்சி மகிழ் அயிலா புகழ்ந்தவர்கள் பெருமாளே – திருப்:1241/8
மேல்
புகழ்ந்திட (3)
தந்திரம் புயத்தார் புகழ்ந்திட வந்த சூரை – திருப்:454/12
அந்தர துந்துமியோடு உடன் கண நாதர் புகழ்ந்திட வேத விஞ்சையர் – திருப்:456/13
உம்பலின் கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட
ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே – திருப்:463/15,16
மேல்
புகழ்ந்திடவே (1)
அம் புவி மங்கையரோடு அருந்ததி மாதர் புகழ்ந்திடவே நடம்புரி – திருப்:456/17
மேல்
புகழ்ந்து (20)
இக்கு ஆர் சரத்து மதனுக்கு இளைத்து வெகுவாக கலம்ப வகை பாடி புகழ்ந்து பல – திருப்:115/4
பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து தருவை நிகரே ஆகவே எதிர் புகழ்ந்து
பெரிய தமிழே பாடி நாள்தொறும் இரந்து நிலை காணா – திருப்:117/5,6
பரிவு கொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பரு மயிலுடன் குலாவி வரவேணும் – திருப்:205/4
அவலர் மேல் சொற்கள் கொண்டு கவிகளாக்கி புகழ்ந்து அவரை வாழ்த்தி திரிந்து பொருள் தேடி – திருப்:352/2
வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும் – திருப்:434/4
திங்கள் இந்திரன் உம்பர் அந்தரரும் புகழ்ந்து உருகும் அம்பரன் சபை – திருப்:455/15
விடு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உன்னை புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே – திருப்:466/4
கொடாதவனையே புகழ்ந்து குபேரன் எனவே மொழிந்து குலாவி அவமே திரிந்து புவி மீதே – திருப்:579/1
வகைவகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே – திருப்:625/8
வேற்று புலன்கள் ஐந்தும் ஓட்டி புகழ்ந்து கொண்டு கீர்த்தித்து நின் பதங்கள் அடியேனும் – திருப்:679/3
குரை கழல் பற்றி புகழ்ந்து வாழ்வுற அருள்வாயே – திருப்:788/8
எமது மலத்தை களைந்து பாடு என அருள அதற்கு புகழ்ந்து பாடிய – திருப்:788/13
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே – திருப்:835/4
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா – திருப்:973/6
நாடி ஓடிவாற அன்பர் காண வேணதே புகழ்ந்து நாளு நாளுமே புகன்ற வரை மாது – திருப்:1169/6
தொலையா நல் தவங்கள் நின்று உனை நிலையாக புகழ்ந்து கொண்டு உள – திருப்:1193/9
துளப மாயனும் சிறந்த கமல வேதனும் புகழ்ந்து தொழுது தேட அரும் ப்ரசண்டன் அருள் பாலா – திருப்:1210/5
அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று அரனும் உமையும் புகழ்ந்து அன்புகூர – திருப்:1220/7
எந்தன் தனங்கள் என்றென்று நெஞ்சில் என்றும் புகழ்ந்து மிக வாழும் – திருப்:1238/3
புனம் காவல் அம் கோதை பங்கா அபங்கா புகழ்ந்து ஓதும் அண்டர் பெருமாளே – திருப்:1265/8
மேல்
புகழ்ந்தும் (1)
புகழ்ந்தும் கண்டு உகந்தும் கும்பிடும் செம்பொன் சிலம்பு என்றும் – திருப்:464/7
மேல்
புகழ்பவர் (1)
நாமம் புகழ்பவர் பாதம் தொழ இனி நாடும்படி அருள்புரிவாயே – திருப்:1035/4
மேல்
புகழ்பாடி (1)
துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன் புகழ்பாடி – திருப்:309/6
மேல்
புகழ்வன (1)
அலரி குட திசை அடைவன குடைவன தரும வநிதையும் மகிழ்வன புகழ்வன
அகில புவனமும் அரகரகர என அமர் வேள்வி – திருப்:903/11,12
மேல்
புகழ்வார் (1)
ஏழைகள் வியாகுலம் இதே என வினாவில் உனை ஏவர் புகழ்வார் மறையும் என் சொலாதோ – திருப்:114/4
மேல்
புகழ்வுற்றே (1)
ஆசையினை தூர விடுத்தே புகழ்வுற்றே ப்ரிய நல் தாள் இணையை சேர எனக்கு அருள்வாயே – திருப்:1160/4
மேல்
புகழ்வேனோ (5)
வசமே அழிந்து உக்கிடு நோய் துறந்து வைப்பு எனவே நினைந்து உனை புகழ்வேனோ – திருப்:143/4
சுத்த அகம் புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ – திருப்:471/8
திரிதல் ஒழிந்து மனது கசிந்து உன் இணை அடி என்று புகழ்வேனோ – திருப்:560/4
ஆசை கூரு நண்ப என்று மா மயூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ – திருப்:735/4
தம் தொழும்பன் தழும்பன் பணிந்து என்று நின் தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ – திருப்:1100/4
மேல்
புகழ (8)
அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ – திருப்:75/6
சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ சிவஞான சித்திதனை அருள்வாயே – திருப்:441/4
குகனெ குருபரனே என நெஞ்சில் புகழ அருள் கொடு நாவினில் இன்ப – திருப்:452/1
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடி புகழ வேத விஞ்சையர்கள் – திருப்:495/16
மைந்தர் தாவி புகழ தந்தை தாய் உற்று உருகி வந்து சேயை தழுவல் சிந்தியாதோ – திருப்:897/4
சமுக பேய்கள் வாழி என எதிர் புகழ கானில் ஆடு பரிபுர – திருப்:906/11
அஞ்சிய ஜக த்ரயத்தை அஞ்சல் என விக்ரமித்து அன்பர் புகழ பொருப்பொடு அமராடி – திருப்:1234/7
தோகையர் கவரி வீச வயிரியர் தோள் வலி புகழ மத கோப – திருப்:1255/2
மேல்
புகழாளன் (1)
போது உயர் செம் தழலா பெரு வானம் நிறைந்த விடா புகழாளன் அரும் சிவ கீர்த்தியன் நெறி காண – திருப்:999/2
மேல்
புகழாளா (1)
பொரு புய திக்கு எட்டும் போய் உலாவிய புகழாளா – திருப்:827/2
மேல்
புகழான (1)
புகழான பூமி மிசை மடிவாய் இறாத வகை பொலிவான பாத மலர் அருள்வாயே – திருப்:698/4
மேல்
புகழானது (1)
பதம் பற்றி புகழானது கூறிட அருள்வாயே – திருப்:489/8
மேல்
புகழி (1)
புகல் அரியதான தமிழ் முநிவர் ஓது புகழி மலை மேவு பெருமாளே – திருப்:619/8
மேல்
புகழின் (1)
மா சகம் தொழும் உனது புகழின் ஓர் சொல் பகர்ந்து சுகம் மேவி – திருப்:222/3
மேல்
புகழினால் (1)
புகழினால் கடல் சூழ் பார் மீதினில் அளகை போல் பல வாழ்வால் வீறிய – திருப்:666/15
மேல்
புகழினை (1)
கவி கொண்டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல் படும் அடி நாயேன் – திருப்:1179/3
மேல்
புகழும் (7)
சிந்தை மகிழ அன்பர் புகழும் செந்தில் உறையும் முருகோனே – திருப்:84/6
ஒருப்படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி உனை புகழும் எனை புவியில் – திருப்:133/5
அண்டம் முன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர் புலிசை அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே – திருப்:472/8
தூய அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே – திருப்:592/15
சரவணமும் பொறையும் புகழும் திகழ் தனி வேலும் – திருப்:771/4
மதி தரும் அதிக கதி பெறும் அடிகள் மகிழ்வொடு புகழும் அன்பு தாராய் – திருப்:1077/4
மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும் – திருப்:1278/13
மேல்
புகழுற (1)
உலகினில் அனைவர்கள் புகழுற அருணையில் ஒரு நொடிதனில் வரு மயில் வீரா – திருப்:751/4
மேல்
புகழுறு (1)
தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே – திருப்:896/1
மேல்
புகழே (2)
உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட வீழ் நாள் படாது அருள்புரிவாயே – திருப்:53/4
பரவை மீது அழியா வகை ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு – திருப்:887/7
மேல்
புகழை (4)
அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு மயிலை நடத்தும் பெருமாளே – திருப்:186/8
சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ சிவஞான சித்திதனை அருள்வாயே – திருப்:441/4
புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே – திருப்:643/6
மாது புகழை வளர்க்கும் திருவாமூர் வாழும் மயிலில் இருக்கும் குமரேசா – திருப்:739/3
மேல்
புகன்ற (1)
நாடி ஓடிவாற அன்பர் காண வேணதே புகழ்ந்து நாளு நாளுமே புகன்ற வரை மாது – திருப்:1169/6
மேல்
புகன்று (4)
அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய் – திருப்:110/2
ஒதுங்கா பொதுங்கா பதுங்கா புகன்று ஏத்துறும் பால் குணக்கு அன்புறலாமோ – திருப்:589/4
படர்கள் முழுவதும் அகன்று உள் பரிவினொடு துதி புகன்று எல் பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ – திருப்:618/4
கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர் – திருப்:1148/1
மேல்
புகா (9)
கடல் புகா மகா மீனை முடுகி வாளை தான் மேவு கமல வாவி மேல் வீழு மலர் வாவி – திருப்:244/7
இடம் கட்டி சுடுகாடு புகா முனம் மனதாலே – திருப்:490/6
தேரில் ரவி உட்கி புகா முது புரத்தில் தெசாசிரனை மர்த்தித்த அரி மாயன் – திருப்:644/5
கூசி புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளம் புராரி தந்த சிறியோனே – திருப்:709/7
கல் நிலையில் புகா வேர்த்து நின்ற வாழ்வே – திருப்:811/12
கனைத்திடும் கலி காலம் இதோ என எடுத்திடும் சுடுகாடு புகா என – திருப்:869/5
அசையவே க்ரியா பீடம் மிசை புகா மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி – திருப்:1043/2
தொலைவு இலா பொருள் இருள் புகா கழல் சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ – திருப்:1060/4
மாயூர ஏற்றின் மீதே புகா பொன் மா மேரு வேர் பறிய மோதி – திருப்:1250/7
மேல்
புகாது (3)
நிட்கராதிகள் கண் முன் புகாது இனி நீயே தாயாய் நாயேன் மாயாது அருள்வாயே – திருப்:950/4
தொடரொணாது மா மாயை இடை புகாது ஆனாத சுக மகோததீ ஆகி ஒழியாது – திருப்:1049/2
பாசத்தில் படாது வேறு ஒரு உபாயத்தில் புகாது பாவனை பாவிக்க பெறாது வாதனை நெஞ்சமான – திருப்:1175/2
மேல்
புகீர் (1)
குடி புகீர் என மா மதுராபுரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து – திருப்:837/15
மேல்
புகு (13)
கஞ்சம் மண்டும் உள் நின்று ரசம் புகு கண் படர்ந்த இட ரம்பை எனும் தொடை – திருப்:85/7
புடைத்தே எட்டு திசையோர் அஞ்ச தனி கோலத்து புகு சூர் மங்க – திருப்:446/11
அழகிய திருச்சிற்றம்பலம் புகு பெருமாளே – திருப்:462/16
நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா – திருப்:508/7
சித்தில் ஆட அழைத்திடுவார் கவடுற்ற மாதர் வலை புகு நாயெனை – திருப்:514/5
புயல் உற்ற இயல் மை கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும் – திருப்:565/5
முகடு புகு வெகு கொடிகள் பக்கத்து எழுந்து அலைய மிக்க கவந்த நிரை தங்கி ஆட – திருப்:622/21
கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா – திருப்:722/2
திங்கள் முகம் தனம் சாந்து மார்பினள் என்றன் உள்ளம் புகு பாங்கி மானோடு – திருப்:763/15
கடல் ஓடி புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு திறலோனே – திருப்:836/6
மறலி ஊர் புகு மரண யாத்திரை வாரா வான் ஆள் போ நாம் நீ மீள் என வேணும் – திருப்:1061/4
தரை கடல் புகு நிருதர் தயங்க சளப்பட தட முடிகள் பிடுங்கி – திருப்:1138/9
கதிர் மணி நீர் கடல் சுழி புகு ராக்ஷத கலக பராக்ரம கதிர் வேலா – திருப்:1248/7
மேல்
புகுத்தி (1)
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு வலிய அடிமை புகுத்தி விடு மாயம் – திருப்:186/3
மேல்
புகுத்தும் (1)
ஒரு மலை இரு கூறு எழவே உரம் புகுத்தும் வடி வேலா – திருப்:221/5
மேல்
புகுத (4)
எரி புகுத மாறு இல் அண்டர் குடி புகுத மாறுகொண்ட ரகுபதி இராமசந்த்ரன் மருகோனே – திருப்:161/7
எரி புகுத மாறு இல் அண்டர் குடி புகுத மாறுகொண்ட ரகுபதி இராமசந்த்ரன் மருகோனே – திருப்:161/7
சுத்த அகம் புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ – திருப்:471/8
பொருமி திகைத்து நின்று வரதற்கு அடைக்கலங்கள் புகுத கணத்து வந்து கையில் ஆரும் – திருப்:804/6
மேல்
புகுதரு (1)
வர விட வரும் உடல் எரியிடை புகுதரு வாதை தரங்கம் பிறவா முன் – திருப்:1263/3
மேல்
புகுதா (2)
மிக பல மானம்தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி – திருப்:301/2
கருவுதனில் ஊறும் அரு வினைகள் மாய கலவி புகுதா மெய் பெருமாள் காண் – திருப்:515/7
மேல்
புகுதாதபடிக்கு (1)
எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு இரு பாதம் எனக்கு அருள்வாயே – திருப்:393/4
மேல்
புகுதாதே (2)
இருவினை பிறவிக்கடல் மூழ்கி இடர்கள் பட்டு அலைய புகுதாதே
திரு அருள் கருணை ப்ரபையாலே திரம் என கதியை பெறுவேனோ – திருப்:932/1,2
பிறவி அலை ஆற்றினில் புகுதாதே பிரகிருதி மார்க்கம் உற்று அலையாதே – திருப்:1299/1
மேல்
புகுதாமல் (1)
துமித்த மித்திரர் விலை முலை இன வலை புகுதாமல் – திருப்:276/4
மேல்
புகுதில் (1)
வனை மனை புகுதில் அடித்து போக்கவும் ஒரு தலை மருவு புணர்ச்சி தூர்த்தர்கள் – திருப்:33/7
மேல்
புகுது (1)
புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்க புகுது பொய்க்கு மெய்க்கு செயலும் உருகாதே – திருப்:1115/3
மேல்
புகுதும் (1)
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் – திருப்:145/3
மேல்
புகுந்த (6)
இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மண அறை புகுந்த நான்முகனும் – திருப்:34/9
அம் புனம் புகுந்த நண்பர் சம்பு நல் புரந்தரன் தரம் பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே – திருப்:97/8
மேனி தளர்ந்து உருகா பரிதாபமுடன் புனம் மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி – திருப்:1000/2
மைந்தன் என்று உகந்து விஞ்சு மன் பணிந்த சிந்தை அன்பர் மங்கலின்று உளம் புகுந்த பெருமாளே – திருப்:1156/8
புயல் கரி வாழ சிலம்பின் வனசர மானுக்கு உகந்து புனம் மிசை ஓடி புகுந்த பெருமாளே – திருப்:1174/8
கடிய பாதகம் தவிர்ந்து கழலை நாள்தொறும் கிளர்ந்து கருதுவார் மனம் புகுந்த பெருமாளே – திருப்:1210/8
மேல்
புகுந்தவர் (1)
உறு சினம் கொடு எதிர்த்த சேவக மழை புகுந்தவர் அண்டம் வாழ்வுற – திருப்:511/15
மேல்
புகுந்திட்டு (1)
இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி – திருப்:843/2
மேல்
புகுந்திடவே (1)
அருள் புகுந்திடவே கழல் ஆர் கழல் அருள்வாயே – திருப்:852/8
மேல்
புகுந்து (21)
தண் கடம் கடந்து சென்று பண்கள் தங்க அடர்ந்த இன் சொல் திண் புனம் புகுந்து கண்டு இறைஞ்சு கோவே – திருப்:97/6
முதல் உளது கை புகுந்து அழகு துகிலை திறந்து முடுகும் அவருக்கு இரங்கி மெலிவேனோ – திருப்:139/4
இரு மயல் கொடு துவண்டு பொதுவையர் அகம் புகுந்து இரவு பகல் கொண்டு ஒடுங்கி அசடாகும் – திருப்:181/3
விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து விரக மயல்புரியும் இன்ப மடவார்பால் – திருப்:199/2
முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து முக வனச மலர் குவிய மோகமுற்று அழிந்து – திருப்:403/5
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து
உலகு அறிய இவன் அடிமை யாம் என கொணர்ந்து சபையூடே – திருப்:403/9,10
சதிரொடு உவப்ப புனைந்து விரகொடு கற்க புகுந்து தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு – திருப்:428/2
கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து கதறு நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே – திருப்:428/3
மதலை புனத்தில் புகுந்து நர வடிவுற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே – திருப்:428/8
பாதக சமன் தன் மேதியில் புகுந்து பாசம் விட்டு எறிந்து பிடியாதே – திருப்:431/3
விசை கொடு இலங்கை புகுந்து அரும் தவர் களிகூர – திருப்:540/10
வேட்டு கலந்து இருந்து ஈட்டை கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ – திருப்:679/4
பால் சொல் தடம் புகுந்து வேல் கண் சினம் பொருந்து பாய்க்குள் துயின்றவன்தன் மருகோனே – திருப்:679/7
சக்காகி அ பேடையாட்கு புகுந்து மணமாகி – திருப்:732/14
ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே – திருப்:790/2
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே – திருப்:835/4
பகலவன் மட்க புகுந்து கந்தர ககன முகட்டை பிளந்து மந்தர – திருப்:1013/9
முகிழ் முகுளி தாரம் வெற்பு அணைந்து சுழ மிதுன வாவியில் புகுந்து
முழுகி அழியாமல் நல் பதங்கள் தரவேணும் – திருப்:1132/7,8
புகுந்து நூற்றுவர்க்கு ஒழிந்து பார்த்தனுக்கு இரங்கி ஆல் புறத்து அலைமேவி – திருப்:1208/6
குறம் பாடுவார் சேரி புகுந்து ஆசை மாதோடு குணம் கூடியே வாழு பெருமாளே – திருப்:1244/8
மாதர் மயல்தனில் கலந்து காம பனி என புகுந்து மாட இயல் என சுழன்று கரு ஊறி – திருப்:1272/1
மேல்
புகுந்தும் (1)
அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை – திருப்:428/5
மேல்
புகும் (8)
குடி புகும் பொக்க புக்கில் இறப்பின் குடிலம் வெந்து ஒக்க கொட்டில் மலத்தின் – திருப்:311/5
துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி சீர் பதம் பெறு விஞ்சை தாராய் – திருப்:456/12
வட சிகரி தவிடுபட நடமிடும் மாவில் புகும் கந்த வழாது – திருப்:640/3
சிறை புகும் சுரர் மாதவர் மேல் பெற அசுரர் தம் கிளை ஆனது வேர் அற – திருப்:872/7
வா என முற்றி நடத்தி உள் புகும் அந்த மாதர் – திருப்:1147/6
புக்கு கைக்கு ஒக்க புகும் ஒரு அற்ப சிற்றிற்ப தெரிவையர் பொய்க்கு உற்று சுற்றித்திரிகிற புலையேனை – திருப்:1195/3
அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர் புகும் அமுதாலயம் பதவி அருள்வோனே – திருப்:1241/7
ஆசித்தார் மனதில் புகும் உத்தம கூடற்கே வைகையில் கரை கட்டிட – திருப்:1317/13
மேல்
புகுவது (1)
அதிரும் கழல் பணிந்து உன் அடியேன் உன் அபயம் புகுவது என்று நிலை காண – திருப்:303/1
மேல்
புகுவதும் (1)
அன்றி உனை பாடி வீடு புகுவதும் ஒருநாளே – திருப்:807/8
மேல்
புகுவாயே (1)
பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழங்கு புல் நாய் உளும் கவின்று புகுவாயே – திருப்:989/4
மேல்
புகுவித்த (1)
புகுவித்த பிறை வாழ் சடையான் இடம் ஒரு மாது – திருப்:761/10
மேல்
புகுவித்து (1)
அடலை செயல் சத்தியை அக்கினியில் புகுவித்து யம ப்ரபுவை துகைவித்து – திருப்:126/5
மேல்
புகுவேனோ (1)
ஆயாள் தாள் மேல் வீழா வாழா ஆளா வேளை புகுவேனோ – திருப்:818/6
மேல்
புகை (13)
மண்டுறும் புகை நீறா வீறா எரி தீயாய் – திருப்:21/10
சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல் திரு பழநி மலைக்குள் உறை – திருப்:133/15
பொருப்பு இரு கூறும்பட கடல்தானும் பொருக்க எழ வானும் புகை மூள – திருப்:301/6
சவடு உற பக்க பழு ஒத்தி புகை எழ விழிகள் உள் செக்கச்சிவத்து குறளிகள் – திருப்:408/11
புகை தீ பற்ற அ புகலோர் அன்புற்று அருள்வோனே – திருப்:446/10
நிகர் என அகருவும் உகு புகை தொகு மிகு நிகழ் புழுகு ஒழுகிய குழல் மேலும் – திருப்:526/4
புகை கனல் கண் பெற்றவர் காதலி அருள் பாலா – திருப்:541/10
நெரிய அதிர் குரல் புகை எழ இடி எழ நெடு வானும் – திருப்:605/14
உக காலம் நெருப்பு அதிலே புகை எழ வேகு முறைப்படு பாவனை – திருப்:742/9
பொருப்பு அகம் பொடி பட அரக்கர்தம் பதியோடு புகை பரந்த எரி எழ விடும் வேலா – திருப்:844/5
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும் – திருப்:1094/7
செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி – திருப்:1159/1
அமரார்கள் பிடித்து திரித்திட புகை அனலாக – திருப்:1187/10
மேல்
புகைத்த (1)
புகைத்த அழலை கொடு திரிபுரம் எரிபட நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலைமகள் – திருப்:291/9
மேல்
புகையாகவே (1)
வாழும் முப்புர வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே – திருப்:651/6
மேல்
புகையிட்டு (1)
இலங்கேசர் வனத்துள் வன குரங்கு ஏவி அழல் புகையிட்டு இளம் தாது மலர் திருவை சிறை மீளும் – திருப்:879/5
மேல்
புகையில் (1)
தட்ட முட்டை அடைய கொடி புகையில் மண்டும் வேலா – திருப்:423/14
மேல்
புகையினில் (1)
இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகைவகை – திருப்:572/1
மேல்
புகைவன (1)
தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என வெடிபடுவன புகைவன
திகுதிகு என எரிவன அனல் நகையொடு முனிவார்தம் – திருப்:368/13,14
மேல்
புங்க (1)
புகர புங்க பகர குன்றில் புயலில் தங்கி பொலிவோனும் – திருப்:81/1
மேல்
புங்கத்து (1)
தனி மலர் அஞ்சு ஆர் புங்கத்து அமர் ஆடி – திருப்:26/10
மேல்
புங்கவ (3)
போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம் மீது தடிந்து விலங்கிடும் புங்கவ
போத வளம் சிவ சங்கரன் கொண்டிட மொழிவோனே – திருப்:12/9,10
ஆரணம் பயில் ஞான புங்கவ சேவல் அம் கொடி ஆன பைங்கர – திருப்:189/15
வாகை புனையும் ரண ரங்க புங்கவ வயலூரா – திருப்:359/12
மேல்
புங்கவன் (3)
அடை வலமும் மாள விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன்
அருள் புனை முராரி மருக விளங்கிய மயில் ஏறி – திருப்:236/13,14
ராம சரம் தொடு புங்கவன் திரு மருகோனே – திருப்:707/12
அரி மைந்தன் புகழ் மாருதி என்று உள கவியின் சங்கம் இராகவ புங்கவன்
அறிவும் கண்டு அருள்வாய் என அன்பொடு தர வேறு உன் – திருப்:1325/9,10
மேல்
புஷ்ப (3)
வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி வனிதை மடல் நாடி நித்த நலியாதே – திருப்:693/3
மாத்ருகா புஷ்ப மாலை கோலம் ப்ரவாள பாதத்தில் அணிவேனோ – திருப்:1212/4
வெட்சி கமழ் நீப புஷ்ப வெற்றி சிறு பாத பத்மம் மெய் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே – திருப்:1257/4
மேல்
புஷ்பக (1)
பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்க பூபா நமோ நம சங்கம் ஏறும் – திருப்:992/2
மேல்
புஷ்பம் (1)
புஷ்பம் இட்டு கருணை நல் பதத்தை பரவு புத்தி மெத்த தருவது ஒரு நாளே – திருப்:1115/4
மேல்
புச (1)
புச ஆசையால் மனது உனை நாடிடாத படி புலையேன் உலாவி மிகு புணர்வாகி – திருப்:698/3
மேல்
புஜ (1)
மண்ட தனங்கள் புணர் சண்ட திரண்ட புஜ – திருப்:1305/2
மேல்
புசக (1)
கொங்கின் புசக கோத்திரி பங்கம் களையும் ஆய்க்குடி கொங்கின் குவளை பூக்கிற கிரி சோண – திருப்:1182/3
மேல்
புசி (2)
நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை அருள் பாராய் – திருப்:45/4
நாலா பச்சிலையாலே மெல் புசி மஞ்சள் கலந்து அணி வாளி கொந்தள – திருப்:412/2
மேல்
புசித்து (4)
அவத்திலே குவால் மூலி புசித்து வாடும் ஆயாச அசட்டு யோகி ஆகாமல் மலம் மாயை – திருப்:355/2
கக்க நல் புவியில் உற்று அரற்றி முலையை கொடுக்க அமுர்தை புசித்து வளர்கைக்கு – திருப்:423/5
கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை கனிகள் பீறி புசித்து அமராடி – திருப்:643/7
இதழ் பொதியின் அமுது முறை மெத்த புசித்து உருகி முத்தத்தை இட்டு நக தந்தமான – திருப்:902/3
மேல்
புசிப்பதான (1)
பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ – திருப்:894/4
மேல்
புஞ்ச (1)
அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச இன் சொல் மொழியாலே – திருப்:623/1
மேல்
புட்குரல் (5)
புட்குரல் விச்சை பிதற்றும் மொழிச்சியர் பொட்டு அணி நெற்றியர் ஆனோர் – திருப்:287/2
தத்தை புட்குரல் ஓசை நூபுரம் ஒத்த நட்டமொடு ஆடி மார் முலை – திருப்:504/5
அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய – திருப்:624/8
ஓங்கு மை குழல் சாதா ஈறு என வீந்து புட்குரல் கூவா வேள் கலை – திருப்:888/5
கற்றிட்ட புட்குரல் மிடற்றில் பயிற்றி மடு உந்தி மூழ்கி – திருப்:917/12
மேல்
புட்குரல்கள் (2)
கலை கதற்று உரைத்து புட்குரல்கள் விட்டு உளத்தினை கரைத்து உடுத்த பட்டு அவிழ்த்து அணை மீதே – திருப்:254/2
இதத்த புட்குரல்கள் விட்டு அநுராகம் – திருப்:954/2
மேல்
புட்குரலோடு (1)
ஊறி ஒத்த மொழிச்சிகள் புட்குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள் – திருப்:252/3
மேல்
புட்ப (8)
புரம் மட்கி கழை வில் புட்ப சரனை சுட்டு அயனை கொத்தி – திருப்:154/20
நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில் – திருப்:157/9
வட்ட புட்ப தல மீதே வைக்கத்தக்க திரு பாதா – திருப்:330/3
நெச்சு பிச்சி புட்ப தட்ப கச்சிக்க சுற்று அறல் மேவி நெறித்து எறித்து இருட்டை வெருட்டிய – திருப்:526/1
பாகு அளவு தித்திக்க கீத மொழியில் புட்ப பாண விழியில் பொத்திவிடும் மாதர் – திருப்:644/2
புட்ப இக்கன் முடி குறி உய்ப்பன இளநீரை – திருப்:878/6
ஒப்பித்த நெய்த்த பல புட்ப குழல் சரிய – திருப்:917/14
நரனுக்கு அமைத்த கொடி இரத சுத களவன் நறை புட்ப நல் துளவன் மருகோனே – திருப்:924/6
மேல்
புட்பத்து (2)
பரிவுற்று கமல புட்பத்து இதழ் பற்றி புணர் சித்ர பொன் – திருப்:154/23
அலர் தரு புட்பத்து உண்டாகும் வாசனை திசைதொறும் முப்பத்து எண் காதம் வீசிய – திருப்:827/13
மேல்
புட்பத்துக்கு (1)
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள் – திருப்:604/1
மேல்
புட்பத்தை (1)
நெட்டுக்குள் புட்பத்தை கொடு முற்றத்துற்று அர்ச்சிக்க பழநிக்குள் பட்டத்துக்குற்று உறை பெருமாளே – திருப்:187/8
மேல்
புட்பம் (6)
புதியவன் செச்சை புட்பம் மணக்கும் பல பார – திருப்:312/6
கொத்தும் தரித்து சுந்தரத்தில் பண்பு அழித்து கண் சுழற்றி சண்பக புட்பம் குழல் மேவி – திருப்:461/2
செழித்து பொன் சுரர் சுற்றம் களித்து கொண்டு அளி புட்பம் சிறக்க பண் சிரத்தில் கொண்டு – திருப்:461/11
படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும் – திருப்:461/15
கொட்ப புட்பம் இறைத்து பொன் சரணத்தில் கை சிரம் வைத்து குப்பிட – திருப்:512/34
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி – திருப்:1236/5
மேல்
புட்பமது (1)
திகழ் கடப்பம் புட்பமது ஆர் புயம் மறைத்து உரு கொண்ட அற்புதமாகிய – திருப்:541/13
மேல்
புட்பிக்க (1)
அரி அயன் புட்பிக்க குழுமிக்கொண்டு அமரர் வந்திக்க தட்டு உருவ சென்று – திருப்:317/1
மேல்
புட்பித்து (1)
பொருளை புட்பித்து குருபரன் என முக்கண் செக்கர் சடை மதி – திருப்:1171/15
மேல்
புடம் (1)
சட்டா நவ பறைகள் கொட்டா வரி சுடலை ஏகி சடம் பெரிது வேக புடம் சமைய – திருப்:115/10
மேல்
புடமாய் (1)
உறவே குகையில் புடமாய் விட வெளியாகி – திருப்:742/10
மேல்
புடவி (1)
புடவி வழிபட புதைபொருள் விரகொடு புகல்வோனே – திருப்:372/12
மேல்
புடவிக்கு (1)
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண் – திருப்:176/1
மேல்
புடை (26)
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:45/7
சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல் திரு பழநி மலைக்குள் உறை – திருப்:133/15
கலக கயல் விழி போர் செய வேள் படை நடுவில் புடை வரு பாபிகள் கோபிகள் – திருப்:136/1
ஆலையும் பழன சோலையும் புடை சுற்று ஆவினன்குடி பெருமாளே – திருப்:144/8
சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சி திரு மதில் புடை சூழ் அருள் சேர் – திருப்:151/15
வீறு கலிசை வரு சேவகனது இதயம் மேவும் முதல்வ வயல் வாவி புடை மருவு – திருப்:153/15
புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமி கலசத்து இணையாய – திருப்:177/1
பரம மா நதி புடை கொண்டு அணாவவெ வனச மா மலரினில் வண்டு உலாவவெ – திருப்:178/15
கீசகம் சுரர் தருவும் மகிழும் மா அத்தி சந்து புடை சூழும் – திருப்:222/7
பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் பொய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும் – திருப்:327/3
கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை சுருதி புடை தர வரும் இரு பரிபுர – திருப்:367/7
சதளம் பொன் தடிகாரரும் இவை புடை சூழ – திருப்:499/4
கறுவிய சிறியவ கடவைகள் புடை படு கட வடமலை உறை பெருமாளே – திருப்:526/16
இசைக்கும் தாள மேளமே தனத்தம் தான தானன என திண் கூளி கோடிகள் புடை சூழ – திருப்:596/6
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் மாயூரகிரி மேவும் பெருமாளே – திருப்:629/8
மரு மலர் மணக்கும் வாச நிறை தரு தருக்கள் சூழும் வயல் புடை கிடக்கு நீல மலர் வாவி – திருப்:655/7
வையம் முழுது ஆளும் ஐய குமரேச வள்ளி படர் கானம் புடை சூழும் – திருப்:663/5
தண் புடை பொழில் சூழ் மாதையில் நண்பு வைத்து அருள் தாராதலமும் – திருப்:729/13
இன்புறு பொன் கூட மாட நவ மணி மண்டப வித்தார வீதி புடை வளர் – திருப்:807/15
பைம் தரு வனம் புரந்து அகழ் எயில் புடை சூழும் – திருப்:854/14
சட்பத திரள் மொய்த்த மண பொழில் மிக்க ரத்ந மதில் புடை சுற்றிய – திருப்:878/15
சோமனொடு அருக்கன் மீன் உலவும் மிக்க சோலை புடை சுற்று வயலூரா – திருப்:911/7
வேக மேல் கொள் அரா புடை தோகை மேல் கொடு வேல் கொடு வீர மா குலையா குல வரை சாய – திருப்:996/7
ஒரு புடை பச்சை நங்கையோடு உற்றும் உலகூடே – திருப்:1166/10
தெள்ளு நாத சுருதி வள்ளல் மோலி புடை கொள் செல்வனே முத்தமிணர் பெருவாழ்வே – திருப்:1232/7
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:1334/7
மேல்
புடைக்கும் (1)
சர குஞ்சம் புடைக்கும் பொன் துகில் தந்தம் தரிக்கும் தன் – திருப்:41/5
மேல்
புடைசூழ (1)
பொதுவை இது என தவம் உடை முநிவர்கள் புடைசூழ – திருப்:372/10
மேல்
புடைத்த (2)
மெச்சவே புடைத்த முத்தம் ஆர் தனத்தி மிக்க வாள் படைத்த விழியாலே – திருப்:1256/7
தலம் தாள் தொடு அண்டா தளைந்தார்க்கு இளம் கா தடம் தாள் புடைத்த அன்பினர் வாழத்தரும் – திருப்:1270/5
மேல்
புடைத்திட்டு (1)
புடைத்திட்டு படிக்குள் செற்று அட புக்கு கத துக்க கயில் கொக்கை பட குத்தி பொருவோனே – திருப்:326/7
மேல்
புடைத்து (13)
அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து – திருப்:9/15
பொர பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டு பதைக்கவே புடைத்து முட்ட துணித்த மால் அன்புகூரு மருகா – திருப்:66/6
புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா – திருப்:241/6
அடைத்திட்டு புடைத்து பொன் பத சொர்க்கத்தனை சுற்றிட்டு அலைப்பு பற்று என சொற்றிட்ட அறு சூரை – திருப்:326/5
சிறுப்ப புண்பிடித்து அ புண் புடைத்து கண் பழுத்து கண்டவர்க்கு கண் புதைப்ப சென்று உழல்வேனோ – திருப்:461/8
புடைத்து பணைத்து பெருக்க கதித்து புறப்பட்ட கச்சு தன மாதர் – திருப்:563/3
இளைஞர் உயிர் கவளம் என அட்டித்து அசைந்து எதிர் புடைத்து சினந்து பொரு கொங்கை யானை – திருப்:622/6
களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்ச புடைத்து எழு வஞ்ச கருத்து மதன் அபிஷேகம் – திருப்:624/3
அரக்கர் அடல் கடக்க அமர் களத்து அடைய புடைத்து உலகுக்கு – திருப்:793/9
கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கி பிடித்து புடைத்து வளர் – திருப்:875/1
பூரண கும்பம் என புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர – திருப்:918/5
புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண் புது குரும்பை மென் புயம் மீதே – திருப்:1070/2
பாடையினில் கட்டி விட்டு நட்டவர் கூட அரற்றி புடைத்து உறுப்பு உள – திருப்:1187/5
மேல்
புடைத்தே (1)
புடைத்தே எட்டு திசையோர் அஞ்ச தனி கோலத்து புகு சூர் மங்க – திருப்:446/11
மேல்
புடைபட (1)
அலகை புடைபட வருவன பொருவன கலக கணம் நிரை நகுவன தகுவன – திருப்:903/9
மேல்
புடைபடும் (1)
அறைதல் கற்பித்து பொருப்பை பரவிய சிறகு அறுப்பித்து அதிர்த்து புடைபடும்
அபிநவ சித்ர தனத்து திருடிகள் உறவு ஆமோ – திருப்:408/7,8
மேல்
புடையினும் (1)
அமரர் அரிவையும் இரு புடையினும் வர முகரம் முக படம் கவள தவள கர – திருப்:374/11
மேல்
புடையும் (1)
பழய அடியவர் உடன் இமையவர் கணம் இரு புடையும் மிகு தமிழ் கொடு மறை கொடு – திருப்:605/7
மேல்
புடையுற (1)
மழை முகில் தவழ் தரும் அண்டு கோபுர மதிள் வயல் புடையுற விஞ்சு காழியில் – திருப்:764/15
மேல்
புடைவை (1)
புடைவை போட்டிடு மாயா ரூபிகள் மிடியர் ஆக்கு பொலா மூதேவிகள் – திருப்:559/3
மேல்
புடைவையை (1)
வெருட்டி ஆட்கொளும் விடமிகள் புடைவையை நெகிழ்த்து அணாப்பிகள் படிறிகள் சடுதியில் – திருப்:562/1
மேல்
புண் (7)
எக்கர் துக்கர் வாழ்க்கை உற்ற சித்த நோய் புண் இப்படிக்கு மார்க்கம் உழல்வேனோ – திருப்:349/4
புண் குடவன் கடியோடு இளம் சனி சூலை மிகுந்திடவே பறந்து உடல் – திருப்:456/11
சிறுப்ப புண்பிடித்து அ புண் புடைத்து கண் பழுத்து கண்டவர்க்கு கண் புதைப்ப சென்று உழல்வேனோ – திருப்:461/8
நயனால் எத்திகள் நாறல் புண் தொடை மாதர் – திருப்:492/2
பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல் – திருப்:593/2
மலய நிலத்து பிறந்த தென்றலும் நிலை குலைய தொட்டு உடம்பு புண் செய – திருப்:1013/7
பொன் கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் மயல் தீர – திருப்:1182/2
மேல்
புண்கள் (1)
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை விடாது மங்க இவையால் நின் – திருப்:232/3
மேல்
புண்டரிக (6)
பொரு வி கந்தொடு அடர் செரு இக்கன் தொடும் இ புதுமை புண்டரிக கணையாலே – திருப்:286/1
வண்டு ஆட தென்றல் தடம் மிசை தண்டாது அ புண்டரிக மலர் மங்காமல் சென்று மதுவை செய் வயலூரா – திருப்:615/5
புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள புந்தி நிறை அறிவாள உயர் தோளா – திருப்:724/5
பரத வித புண்டரிக பாதத்து ஆட்டிகள் அமுது பொழியும் குமுத கீத பாட்டிகள் – திருப்:1173/1
சிவஞான புண்டரிக மலர் மாதுடன் கலவி சிவ போகம் மன் பருக அறியாமல் – திருப்:1241/1
பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா – திருப்:1249/6
மேல்
புண்டரிகங்களையும் (1)
வண்டு புண்டரிகங்களையும் பழி சிந்து பார்வை – திருப்:85/2
மேல்
புண்டரிகர் (2)
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெம் களம் கொண்டபோது – திருப்:62/5
பொன் கிரி என சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர – திருப்:62/6
மேல்
புண்டரிகன் (1)
அண்டர் உடன் தவசு ஏந்து மாதவர் புண்டரிகன் திரு பாங்கர் கோ என – திருப்:763/9
மேல்
புண்டரிகாம் (1)
பற்று புண்டரிகாம் என ஏய் கயல் விழி ஞான – திருப்:808/2
மேல்
புண்டரீக (4)
அழகிய கனக தண்டை சூழ்வன புண்டரீக – திருப்:956/2
பூஷணத்து மா மார்பா நமோ நம புண்டரீக – திருப்:994/8
வினைபுரிபவர் இடும் முற்றா சால் இரு புண்டரீக – திருப்:1149/6
தனங்களும் தித்தித்த தொண்டையும் புண்டரீக – திருப்:1278/4
மேல்
புண்டரீகம் (5)
இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே – திருப்:20/4
குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ – திருப்:211/4
தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன சரண புண்டரீகம் அது அருள்வாயே – திருப்:670/4
சேர் சிவந்த வடிவார் துவண்ட இடை புண்டரீகம் – திருப்:855/4
இன மறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை கிண்கிணி இலகு தண்டை அம் புண்டரீகம்
எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து இரவுபகல் சந்ததம் சிந்தியாதோ – திருப்:1220/1,2
மேல்
புண்டரீகம்தனை (1)
தண்டை சூழ் கிண்கிணி புண்டரீகம்தனை தந்து நீ அன்பு வைத்து அருள்வாயே – திருப்:74/4
மேல்
புண்டரீகனும் (1)
அண்டராதி சராசரமும் உயர் புண்டரீகனும் மேக நிறவனும் அந்தி போல் உரு வானு நிலவொடு வெயில் காலும் – திருப்:575/2
மேல்
புண்டரீகா (1)
கேகய பிரதாபா முலாதிப மாலிகை குமரேசா விசாக க்ருபாலு வித்ரும ஆகாரா ஷடானன புண்டரீகா – திருப்:992/6
மேல்
புண்ணிய (1)
பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே – திருப்:1190/8
மேல்
புண்ணியம் (1)
புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல் எண் மலையொடு பொரு கதிர் வேலா – திருப்:1233/6
மேல்
புண்ணியர் (1)
பொன் மலையில் பொன்னின் நகர் புண்ணியர் பொற்பொன் மவுலி – திருப்:811/15
மேல்
புண்பட்டிட்டு (1)
அழுங்கு நெஞ்சு உற்று புழங்கு புண்பட்டிட்டு அலைந்தலைந்து எய்த்திட்டு உழல்வேனோ – திருப்:1223/4
மேல்
புண்பட்டு (1)
அவனி பெறும் தோட்டு அம் பொன் குழை அடர் அம்பால் புண்பட்டு
அரிவையர்தம்பால் கொங்கைக்கு இடையே சென்று – திருப்:26/1,2
மேல்
புண்படா (1)
பஞ்சபாணம் பட புண்படா வஞ்சக பண்பு இலா ஆடம்பர பொதுமாதர் – திருப்:74/2
மேல்
புண்படும் (3)
தவித்து சென்று இரந்து உளத்தில் புண்படும் தளர்ச்சி பம்பரம்தனை ஊசல் – திருப்:15/2
கொடிய விரல் நக நுதியில் புண்படும் சஞ்சலன் குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு உளம் – திருப்:52/3
எரிக்கும் பிறை என புண்படும் என புன் கவி சில பாடி – திருப்:64/3
மேல்
புண்பிடித்து (1)
சிறுப்ப புண்பிடித்து அ புண் புடைத்து கண் பழுத்து கண்டவர்க்கு கண் புதைப்ப சென்று உழல்வேனோ – திருப்:461/8
மேல்
புணர் (50)
கடம் மிஞ்சி அநந்த விதம் புணர் கவளம்தனை உண்டு வளர்ந்திடு – திருப்:11/3
பாவையர் தோள் புணர் மாதுலர் சிந்தைக்கு இனியோனே – திருப்:69/12
புனை மலர் புனைந்த புன மற மடந்தை புளக இரு கொங்கை புணர் மார்பா – திருப்:87/7
மறவர் மாது ஒரு ரத்ந விமல கோகநகத்தி மயில் ஆனாள் புணர் செச்சை மணி மார்பா – திருப்:111/5
புன வேடர் தந்த பொன் குற மாது இன்புற புணர் காதல் கொண்ட அ கிழவோனே – திருப்:143/5
பரிவுற்று கமல புட்பத்து இதழ் பற்றி புணர் சித்ர பொன் – திருப்:154/23
கஞ்ச பதம் இவர் திருமகள் குலமகள் அம் பொன் கொடி இடை புணர் அரி மருக நல் – திருப்:206/15
புருகூதன் உள் குளிர்ந்த கனகாபுரி ப்ரசண்ட புனிதா ம்ருக கரும்பு புணர் மார்பா – திருப்:238/6
தினை வனம் உற்று குறவர் மட பைம் கொடி தன வெற்பை புணர் மார்பா – திருப்:282/6
குறவர் பெற்றிடு சிறுமியை புணர் குமர சற்குண மயில் வீரா – திருப்:290/6
பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே – திருப்:298/6
புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே – திருப்:301/5
புனத்தில் பொன் குறத்திக்கு புணர்க்கு ஒத்த பசப்பு எத்தி புணர் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:326/8
புறப்பட்டு களிக்க கற்புரத்தை பிட்டு அரக்கி பொன் பணி கட்டில் புறத்துற்று புணர் மாதர் – திருப்:328/3
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா – திருப்:336/5
கொடி இடை குற வடிவியை புணர் குமர கச்சியில் அமர்வோனே – திருப்:345/5
உணர்வு கெடில் உயிர் புணர் இருவினை அளறு அது போக – திருப்:369/6
கலவி நலம் மருவி வடிவம் சிறந்து உன் பதம் புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு அண்டரும் – திருப்:422/7
புணர் முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று அநேக பொறி உடல் இறந்து போனது அளவேது உன் – திருப்:434/1
தொந்த புணர் செயல் கண்டுற்று அடியென் இடைஞ்சல் பொடிபட முன் புற்று அருள் அயில் – திருப்:444/47
சிந்துரம்தனை சீர் மணம் புணர் நல் கந்த வேளே – திருப்:457/14
புணர் பித்தும் பிடித்து பொன் கொடுத்து பின் பிதிர் சித்தன் திணி கட்டும் சிதைத்து கண் – திருப்:461/7
அருண ரூப பதமொடு இவுளி தோகை செயல் கொடு அணை தெய்வானை தனமுமே மகிழ்ந்து புணர் தம்பிரானே – திருப்:495/24
புனை குற பெண் சிறுமி அங்கம் புணர் செயம் கொண்டே அம் பொன் – திருப்:500/23
சோதி பிரகாச செயலாள் முத்தமிழ் மானை புணர் சோதி புலியூர் நத்திய பெருமாளே – திருப்:507/8
தெட்டி பற்பல சொக்கு இட்டு பொருள் பற்றி கட்டில் அணைக்க ஒப்பி புணர் – திருப்:512/14
அரிவையர் நெஞ்சு உருகா புணர் தரு விரகங்களினால் பெரிது – திருப்:549/1
புணர் துக்க சுக பயில் உற்று மரித்திடில் ஆவி – திருப்:558/2
பொருளின் மேல் பிரிய காமாகாரிகள் பரிவு போல் புணர் கிரீடா பீடிகள் – திருப்:559/1
குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும் அறு முகமும் வெகு நயனமும் ரவி உமிழ் – திருப்:605/3
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட – திருப்:640/2
நாத ஒளியே நல் குண சீலா நாரியர் இருவரை புணர் வேலா – திருப்:646/3
குண தர வித்தக குமர புனத்திடை குறமகளை புணர் மணி மார்பா – திருப்:722/6
நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர் திருவை புணர்
நத்து தரித்த கரத்தர் திருத்துளவ அணி மார்பர் – திருப்:723/9,10
பூமி கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளி புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா – திருப்:741/6
புளகிதம் உற்று இபம் வர அணைய புணர் மணி மார்பா – திருப்:744/12
தினை வித்தின நல் புனம் உற்ற குற திருவை புணர் பொன் புய வீரா – திருப்:792/5
செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை மரு குலாவிய மலர் அணை மிசை புணர்
திரு கை வேல் வடிவு அழகிய குருபர முருகோனே – திருப்:797/13,14
சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே – திருப்:799/7
தக்க உறுப்பினுள் மாலே மேலாய் லச்சை அற புணர் வாது ஏகாதே – திருப்:834/5
குற மாதை புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர் பெருமாளே – திருப்:836/8
உழை கண் பொன் கொடி மா குல குயில் விருப்புற்று புணர் தோள் க்ருபை கடல் – திருப்:987/13
கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால் புணர் கந்த வேளே – திருப்:1057/6
எயினர் வயினின் முயலும் மயிலை இரு கை தொழுது புணர் மார்பா – திருப்:1066/6
கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்து குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே – திருப்:1114/8
சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்திடை சிக்கெனவே தழுவி புணர் மணவாளா – திருப்:1191/7
புளகித வார்த்தை ஏற்றி வரி கலை வாழ்த்தி ஈழ்த்து புணர் முலை சேர்த்து வீக்கி விளையாடும் – திருப்:1199/3
வென்றி விளங்கு குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை புணர் மார்பா – திருப்:1254/5
மா முநிவன் புணர் மான் உதவும் தனி மானை மணம்செய்த பெருமாளே – திருப்:1262/8
மண்ட தனங்கள் புணர் சண்ட திரண்ட புஜ – திருப்:1305/2
மேல்
புணர்க்கு (1)
புனத்தில் பொன் குறத்திக்கு புணர்க்கு ஒத்த பசப்பு எத்தி புணர் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:326/8
மேல்
புணர்க்கும் (1)
கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடுதுறை குமர பெருமாளே – திருப்:879/8
மேல்
புணர்க்கைக்கு (1)
புலத்தில் சஞ்சலம் குலைந்திட்டு உன் பதம் புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே – திருப்:71/4
மேல்
புணர்ச்சி (7)
வனை மனை புகுதில் அடித்து போக்கவும் ஒரு தலை மருவு புணர்ச்சி தூர்த்தர்கள் – திருப்:33/7
குவி முலையும் அணி இடையும் மெச்சி புணர்ச்சி செயு மணவாளா – திருப்:157/14
ஏர் அணி நல் குழலை ககன சசி மோகினியை புணர்ச்சி சித்த ஒரு அற்புத – திருப்:234/13
புணர்ச்சி சமுத்ர திளைப்பு அற்று இருக்க புரித்து பதத்தை தருவாயே – திருப்:563/4
புணர்ச்சி கொண்டாடு மருள் அது தவிர்வேனோ – திருப்:880/8
புணர்ச்சி விளைத்து உருக்கு பரத்தையர் மோக – திருப்:1020/6
காணாது போய் இயல் புணர்ச்சி இட்ட கந்தவேளே – திருப்:1142/14
மேல்
புணர்ச்சிக்கே (1)
புனத்து காவல் கொள் குற மாதின் புணர்ச்சிக்கே ஒரு வழி தேடி – திருப்:1289/6
மேல்
புணர்ச்சிதனில் (1)
பொறித்த தனத்து அணைத்து மன செருக்கினர் கைப்பொருள் கவர புணர்ச்சிதனில் பிணிப்படுவித்திடு மாதர் – திருப்:149/3
மேல்
புணர்ச்சிபட்டு (1)
அற தவித்து இளைத்து உற தனத்தினில் புணர்ச்சிபட்டு
அயர்க்கும் இ பிறப்பு இனி தவிராதோ – திருப்:954/7,8
மேல்
புணர்ச்சியும் (1)
ஊண் புணர்ச்சியும் மாயா வாதனை தீர்ந்து உனக்கு எளிதாயே மாதவம் – திருப்:888/7
மேல்
புணர்த்திடும் (1)
காவல் கூரும் குறத்தி புணர்த்திடும் மணி மார்பா – திருப்:882/14
மேல்
புணர்த்து (1)
புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொன் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே – திருப்:327/6
மேல்
புணர்ந்த (12)
தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா – திருப்:30/5
மட்டு ஆர் மலர் கமலம் உற்ற சன திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய மருமகன் ஆகி – திருப்:115/21
குடிலொடு மிக செறிந்த இதண் உள புனத்து இருந்த குறவர் மகளை புணர்ந்த பெருமாளே – திருப்:139/8
குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே – திருப்:352/8
ஒளிர் கொம்பினை சவுந்தரிய உம்பலை கொணர்ந்து ஒளிர் வஞ்சியை புணர்ந்த மணி மார்பா – திருப்:465/6
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையை புணர்ந்த வெற்ப கந்த செந்தில் வேளே – திருப்:469/6
காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரை புணர்ந்த காளை ஏறு கர்த்தன் எந்தை அருள் பாலா – திருப்:782/6
ம்ருகமத பயோதரம் புணர்ந்த பெருமாளே – திருப்:1016/16
புளகித பயோதரம் புணர்ந்த பெருமாளே – திருப்:1017/16
வந்த நஞ்சு உகந்து அமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி மந்தரம் பொதிந்த கொங்கை உமை ஈனும் – திருப்:1156/7
அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே – திருப்:1167/8
தோகை மயில் என் சிறந்த ரூபி குறமகட்கு இரங்கி தோள்கள் இறுகிட புணர்ந்த பெருமாளே – திருப்:1272/8
மேல்
புணர்ந்ததுவும் (1)
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து அடி வருடி மணந்து புணர்ந்ததுவும் பல – திருப்:771/7
மேல்
புணர்ந்தவர் (1)
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும் – திருப்:359/2
மேல்
புணர்ந்திட்டு (1)
தினம் பித்திட்டு இணங்கி சொல் கரம் கட்டி புணர்ந்திட்டு தினம் தெட்டி கடன் பற்றி கொளு மாதர் – திருப்:1164/3
மேல்
புணர்ந்து (15)
அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது – திருப்:9/7
சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:39/8
புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ – திருப்:44/4
தாரு பாளிதம் சோர சிந்தாமணிகள் ஆடவே புணர்ந்து ஆடி வங்காரமொடு – திருப்:80/15
கலவி மயல் கொண்டு பல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான் – திருப்:87/4
சித்தா பரத்து அமரர் கத்தா குறத்தி முலை மீதில் புணர்ந்து சுக லீலை கதம்பம் அணி – திருப்:115/17
சேலை நேர் விழி குறம் பெண் ஆசை தோளும் புணர்ந்து சீரை ஓது பத்தர் அன்பில் உறைவோனே – திருப்:782/7
மந்த மாருதம் வீச பாயலில் புணர்ந்து மயல் பூணும் – திருப்:885/6
வசம் அழியவே புணர்ந்து அணைந்து மகிழ்வாகி – திருப்:1017/4
கொங்கை பைங்கரம் புணர்ந்து அழிந்து உணங்கலும் தவிர்ந்து கொஞ்சு நின் சரண்கள் அண்ட அருள்தாராய் – திருப்:1156/4
போகம் அடங்கலையும் புணர்ந்து அநுராகம் விளைந்து வரும் பிழை – திருப்:1180/3
அதர பானமும் நுகர்ந்து அறிவு சோரவும் மொழிந்து அவசமாகவும் புணர்ந்து மடவாரை – திருப்:1210/2
சுரர்கள் நாயகன் பயந்த திருவை மா மணம் புணர்ந்து சுடரும் மோகனம் மிகுந்த மயில்பாகா – திருப்:1210/6
தானே புணர்ந்து தானே அறிந்து தானே மகிழ்ந்து அருள் ஊறி – திருப்:1221/5
இதமுடன் புணர்ந்து மதிமயங்கினும் பொன் இலகு நின் பதங்கள் மறவேனே – திருப்:1276/4
மேல்
புணர்வது (1)
சமையும் உரு என உணர்வொடு புணர்வது ஒரு நாளே – திருப்:374/8
மேல்
புணர்வாகி (1)
புச ஆசையால் மனது உனை நாடிடாத படி புலையேன் உலாவி மிகு புணர்வாகி
புகழான பூமி மிசை மடிவாய் இறாத வகை பொலிவான பாத மலர் அருள்வாயே – திருப்:698/3,4
மேல்
புணர்வாயே (1)
புல் அறிவு பேசி அல்லல்படுவேனை நல் இரு தாளில் புணர்வாயே – திருப்:531/4
மேல்
புணர்வு (1)
புணர்வு அணைந்து அண்டுவரொடும் தொண்டு இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும் கடை நாயேன் – திருப்:500/9
மேல்
புணர்வோனே (12)
தந்தியின் கொம்பை புணர்வோனே சங்கரன் பங்கில் சிவை பாலா – திருப்:13/3
விலை நிகர் நுதல் இப மயில் குறமகளும் விரும்பி புணர்வோனே
விருது அணி மரகத மயில் வரு குமர விடங்க பெருமாளே – திருப்:54/7,8
புயல் இளைப்பாறு பொன் சயிலம் மொய் சாரலில் புன மற பாவையை புணர்வோனே
பொடிபட பூதரத்தொடு கடல் சூரனை பொரு முழு சேவக பெருமாளே – திருப்:376/7,8
கோதை பொன் குறிஞ்சி மாது கச்சு அணிந்த கோமள குரும்பை புணர்வோனே
கோலமுற்று இலங்கு சோண வெற்பு உயர்ந்த கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:431/7,8
திகழ் சீர் அத்திக்கு அழல் வா என்ப புணர்வோனே – திருப்:446/14
ஐயப்படாத ஐந்து பொய் அற்ற சோலை தங்கு தெய்வ தெய்வானை கொங்கை புணர்வோனே
அல்லை பொறா முழங்கு சொல் உக்ர வேல் ஒன்று வெல்ல பதாகை கொண்ட திறல் வேலா – திருப்:532/5,6
கொண்டு வேட்டு புனம் பைம் காட்டில் புணர்வோனே – திருப்:591/14
கொடி இடை பிடி நடை குறமகள் திருவினை புணர்வோனே – திருப்:668/12
சோகமோடு இறுகி மார் முலை விடாமல் அணை புணர்வோனே – திருப்:784/14
குற மாதை புணர்வோனே குகனே சொல் குமரேசா – திருப்:943/3
காரணம் அதான உத்தம சீலா கான குற மாதினை புணர்வோனே
சூரர் கிளை தூள் எழ பொரும் வேலா தோகை மயில் வாகன பெருமாளே – திருப்:1293/3,4
குற பாவை அற்பில் புணர்வோனே குல தேவ வர்க்க பரிபாலா – திருப்:1329/2
மேல்
புணர (4)
புளக களப கெருவ தன மெய் புணர தலையிட்டு அமரே செய் – திருப்:177/2
தேன் சொலியை புணர புனம் உற்று உறைகுவை வானம் – திருப்:266/14
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி – திருப்:460/13
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே – திருப்:1328/6
மேல்
புணராயே (1)
போத காதல் போக தாளை பூரித்து ஆர புணராயே – திருப்:988/4
மேல்
புணரி (3)
புணரி கோகோ என சுருதி கோகோ என பொருத வேலாயுத பெருமாளே – திருப்:394/8
புணரி உததியில் மறுகி மட்டற்ற இந்திரிய சட்டை குரம்பை அழி – திருப்:622/11
புயல் இலேகரும் பரவ வானிலும் புணரி மீதினும் கிரி மீதும் – திருப்:1206/7
மேல்
புணரிக்குள் (1)
முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே – திருப்:896/4
மேல்
புணரியில் (2)
கிரி அலை வாரி சூரர் இரத்த புணரியில் மூழ்கி கூளி களிக்க – திருப்:108/9
புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய புரிசை இலங்கை வாழ் பதி – திருப்:745/9
மேல்
புணரியும் (2)
படியு நெடியன எழு புணரியும் முது திகிரி திகிரியும் வருக என வரு தகு – திருப்:605/5
புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும் கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும் – திருப்:922/1
மேல்
புணரினும் (1)
புணரினும் நின் பொன் பதங்கள் நெஞ்சினுள் மறவேனே – திருப்:420/8
மேல்
புணரும் (7)
புணரும் வகை தான் நினைத்து உணரும் வகை நீல சித்ர பொரும் மயிலில் ஏறி நித்தம் வரவேணும் – திருப்:380/4
சில் சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும் எங்கள் கோவே – திருப்:460/14
அமளி பெரிது அமளிபட வக்கிட்டு மெய் கரண வர்க்கத்தினில் புணரும் இன்ப வேலை – திருப்:902/9
புணரும் இது சிறு சுகம் என இகபரம் உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம் – திருப்:917/19
புன மகளாரை கன தன மார்பில் புணரும் விநோத பெருமாளே – திருப்:1082/8
அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே – திருப்:1167/8
நேசமாக குறவர் தோகை மானை புணரும் நீப தோள் ஒப்பு அரிய பெருமாளே – திருப்:1280/8
மேல்
புணை (3)
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே – திருப்:284/4
ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் உயிர் புணை இணை தாள்தனை தொழுவேனோ – திருப்:377/4
சத தள மலர் வார் புணை நின கழலார் தரு நிழல் புகவே தருவாயே – திருப்:391/4
மேல்
புணையை (2)
உபயாம்புய புணையை இனி பற்றும் கருத்தை என்று தருவாயே – திருப்:718/4
குறித்து இரு பொன் கழல் புணையை தருவாயே – திருப்:793/8
மேல்
புத்த (2)
புத்த அமிர்து கந்த குடம் வெற்பு என நிரம்புவன – திருப்:572/14
தத்துவ மெய்ஞ்ஞான குருநாதா சத்த சொருபா புத்த அமுதோனே – திருப்:1281/3
மேல்
புத்தக (1)
புத்தக பிதற்றை விட்டு வித்து அகத்து உனை துதிக்க புத்தியில் கலக்கம் அற்று நினையாதே – திருப்:288/2
மேல்
புத்தகத்து (1)
புத்தகத்து ஏட்டில் தீட்டி முடியாது பொற்புற கூட்டி காட்டி அருள் ஞான – திருப்:1300/1
மேல்
புத்தகம் (1)
வட்ட புத்தகம் ஒத்து பொன் சரணத்தில் பின் புறம் மெத்து தத்தைகள் மயில் போலே – திருப்:512/12
மேல்
புத்தகமொடு (1)
இணை சொல் க்ரீவ தரள இன ஒள் தால பனையின் இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்த அடி – திருப்:495/5
மேல்
புத்தமுதை (1)
சித்த தருணர்க்கு கனி அதரம் புத்தமுதை தரும் அவர் – திருப்:1172/5
மேல்
புத்தர் (1)
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீறு இடவே – திருப்:913/9
மேல்
புத்தி (22)
நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட – திருப்:4/1
துவக்குணும் பங்க பித்தன் அவத்தன் புவிக்குள் என் சிந்தை புத்தி மயக்கம் – திருப்:16/7
சத்தான புத்தி அது கெட்டே கிடக்க நமன் ஓடி தொடர்ந்து கயிறு ஆடி கொளும் பொழுது – திருப்:115/7
சே ஏறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி சீராகவே உரைத்த குருநாதா – திருப்:223/5
ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன் அவத்தினிலே – திருப்:251/1
தேடி இமையொர் புத்தி மெத்தி நீடுற நினைத்த பத்தி சீருற உள தெரித்த சிவ வேளே – திருப்:419/7
ஆசை பதம் மேல் புத்தி மெய் ஞானத்துடனே பத்திரமாக கொளவே முத்தியை அருள்வாயே – திருப்:507/4
பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு புத்தி மெத்த காட்டு புன வேடன் – திருப்:510/6
ஆதரத்தோடு ஆதரிக்க ஆன புத்தி புகல்வாயே – திருப்:544/4
புத்திரரும் வீடு மித்திரருமான புத்தி சலியாத பெருவாழ்வு – திருப்:603/2
சத்சித்து தொல் புத்தி பட்ச அத்தர்க்கு ஒப்பித்து அட்சத்து சத்தத்தை சத்தி கொச்சை பதி வாழ்வே – திருப்:604/7
எள் கரி படாமல் இதத்த புத்தி கதிக்கு நிலை ஓதி – திருப்:848/10
வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனைசெய் புத்தி தருவாயே – திருப்:853/4
புத்தி உற்றமை அற்றிட எப்பொழுது அருள்வாயே – திருப்:878/8
புத்தி கரவடம் உலாவி சால மெத்த மிக அறிவிலாரை தேறி – திருப்:1022/5
பாவ வினை அற்று நாம நினை புத்தி பாரில் அருள்கைக்கு வரவேணும் – திருப்:1026/4
கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு நீ கொற்ற அருள்தாராய் – திருப்:1034/4
பொன் கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது புத்தி நெடிது ஆம் வாழ்வு புரிவாயே – திருப்:1110/4
புஷ்பம் இட்டு கருணை நல் பதத்தை பரவு புத்தி மெத்த தருவது ஒரு நாளே – திருப்:1115/4
கண் அழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த கன்ம வசம் எப்படிக்கு மறவேனே – திருப்:1190/4
வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப மாசு இல் ஓர் புத்தி அளி பாட – திருப்:1212/3
புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே – திருப்:1252/4
மேல்
புத்திக்கு (1)
பொற்பித்து கற்பித்து உனது அடி அர்ச்சிக்க சற்று க்ருபைசெய புத்திக்கு சித்தித்து அருளுவது ஒரு நாளே – திருப்:1195/4
மேல்
புத்திகள் (2)
உரைத்த புத்திகள் கேளா நீசனை அவத்தம் மெத்திய ஆசா பாசனை – திருப்:849/5
நிதி பொங்க பல தவங்களால் உனை மொழியும் புத்திகள் தெரிந்து நான் உனை – திருப்:856/7
மேல்
புத்திதனை (1)
நினைத்தது எத்தனையில் தவறாமல் நிலைத்த புத்திதனை பிரியாமல் – திருப்:278/1
மேல்
புத்தியன் (1)
கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன் – திருப்:320/5
மேல்
புத்தியாய் (1)
பலபல புத்தியாய் கலவியில் எய்த்திடா பரிவொடு தத்தைமார்க்கு இதமாடும் – திருப்:1209/3
மேல்
புத்தியால் (1)
கருமம் அறியாது சிறு புத்தியால் வாழ்க்கை கருதாதே – திருப்:823/4
மேல்
புத்தியில் (5)
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும் – திருப்:1/2
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து அருள் சற்குரு – திருப்:252/15
சமப்ரவீண மதித்திடு புத்தியில் இரக்கமாய் வரு தற்பர சிற்பர – திருப்:273/7
புத்தக பிதற்றை விட்டு வித்து அகத்து உனை துதிக்க புத்தியில் கலக்கம் அற்று நினையாதே – திருப்:288/2
பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் பொய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும் – திருப்:327/3
மேல்
புத்தியினை (1)
மண்டலிகர் ரப்பகலும் வந்து சுபரட்சை புரி வந்து அணைய புத்தியினை அருள்வாயே – திருப்:616/6
மேல்
புத்தியுற்று (1)
புகர் இல் புத்தியுற்று அரசு பெற்று உற பொலியும் அற்புத பெருவாழ்வும் – திருப்:794/3
மேல்
புத்தியை (7)
துணிக்கும் புத்தியை சங்கித்து அறியேனை – திருப்:79/6
உள் குளிர் புத்தியை எனக்கு நீ தர வருவாயே – திருப்:172/8
அ கண் வலைக்குள் அகப்படு புத்தியை அற்றிட வைத்து அருள்வாயே – திருப்:287/4
குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என் – திருப்:315/5
குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் – திருப்:319/9
கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ – திருப்:987/8
ஆனாத ஞான புத்தியை கொடுத்ததும் ஆராயு நூல்களில் கருத்து அளித்ததும் – திருப்:1129/1
மேல்
புத்திர (7)
அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரிய திரு மைத்துன வேளே – திருப்:118/5
வித்தைக்கு கர்த்ரு தற்பர முக்கண் சித்தர்க்கு புத்திர விச்சித்ர செச்சை கத்திகை புனைவோனே – திருப்:187/6
தெற்கு திக்கில் அரக்கர்க்கு சினமுற்று பொன் தசர்தற்கு புத்திர – திருப்:512/40
அரி புத்திர சித்தசன் அ கடவுட்கு அருமை திரு மைத்துன வேளே – திருப்:831/5
அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறைதரு பெருமாளே – திருப்:896/8
தேகம் இலங்கிய தீர்க்க புத்திர முதல்வோனே – திருப்:921/10
கீத நிர்த்த வெதாளாடவீ நடநாத புத்திர பாகீரதீ கிருபா சமுத்திர ஜீமூத வாகனர் தந்தி பாகா – திருப்:992/5
மேல்
புத்திரர் (1)
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்தும் முற்றும் செற்றிடவே பகை – திருப்:541/11
மேல்
புத்திரரில் (1)
செனித்த புத்திரரில் சிறியோனே திருத்தணி பதியில் பெருமாளே – திருப்:278/4
மேல்
புத்திரரும் (1)
புத்திரரும் வீடு மித்திரருமான புத்தி சலியாத பெருவாழ்வு – திருப்:603/2
மேல்
புத்திரரை (1)
போது உடை புத்திரரை போல ஒப்பிட்டு உலகத்தோரை மெச்சி பிரிய பட்டு மிடி போக – திருப்:436/2
மேல்
புத்திரற்கு (1)
திறல் கொக்கை பட குத்தி செருக்கி கொக்கரித்து சக்கரிக்கு புத்திரற்கு உற்று தளை பூண – திருப்:328/5
மேல்
புத்திரனே (1)
அசலேசுரர் புத்திரனே குண திக்கு அருணோதய முத்தமிழோனே – திருப்:925/5
மேல்
புத்து (2)
எடுத்து செப்பு என கட்டி புதுக்கு புத்து அகத்தில் புக்கு எனக்கு சற்று உனக்கு சற்று எனும் ஆசை – திருப்:325/2
குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் குவளை முற்று அணி திரு மார்பா – திருப்:345/6
மேல்
புத்தெருக்கு (1)
புத்தெருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை வேணியர்க்கு அருள்கூரும் – திருப்:1252/3
மேல்
புத்தேள் (1)
திகிரி பொன் பாணி பாலனை மறை கல் புத்தேள் அ பூமனை சினமுற்று சேடில் சாடிய கந்த வேளே – திருப்:346/7
மேல்
புத்தேளிர் (1)
கிரண வை வேல் புத்தேளிர் பிழைக்க தொடுவோனே – திருப்:108/10
மேல்
புத்தேளிர்க்காக (1)
பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காக போய் முட்டி கிரி சாடி – திருப்:1116/5
மேல்
புத்தேளிர்கள் (1)
பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுதபுரம் அதில் மா புத்தேளிர்கள் பெருமாளே – திருப்:1274/8
மேல்
புத்ர (4)
கவுரி அம்பைக்கு புத்ர எவர்க்கும் பெருமாளே – திருப்:317/16
செகத்துக்கு ஒருத்தர் புத்ர நினைத்து துதித்த பத்த ஜெனத்துக்கு இனித்த சித்தி அருள்வோனே – திருப்:522/6
நாயகர் புத்ர குருக்கள் என்று அருள் வடி வேலா – திருப்:612/8
கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே – திருப்:1155/2
மேல்
புத்ரர் (1)
அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல் – திருப்:907/5
மேல்
புத்ரன் (1)
புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவ முனி பிரமாபுரம் வாழ் – திருப்:913/11
மேல்
புத்ரா (1)
கருது புத்ரா என புதல்வர் அப்பா என கதறிட பாடையில் தலை மீதே – திருப்:376/2
மேல்
புத (1)
கற்பக ஞான கடவுள் முன் அண்டத்தில் புத சேனைக்கு அதிபதி இன்ப – திருப்:982/1
மேல்
புதல் (1)
புதல் அறா புன எயினர் கூக்குரல் போகா நாடா பாரா வாரார் அசுர் ஓட – திருப்:1061/5
மேல்
புதல்வ (11)
சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு – திருப்:10/15
அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை அருள் புதல்வ அண்ட ராஜர் பெருமாளே – திருப்:210/8
தறி வளைத்துற நகை பொறி எழ புரம் எரித்தவர் திரு புதல்வ நல் சுனை மேவும் – திருப்:261/7
தான்தோன்றியப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ தான் தோன்றி நிற்க வல பெருமாளே – திருப்:800/8
புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள் – திருப்:895/11
கடையும் ஆதி கோபாலன் மருக சூலி காபாலி புதல்வ கான வேல் வேடர் கொடி கோவே – திருப்:1044/7
கனலில் மூழ்கவே நாடி புதல்வ காரணாதீத கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1048/8
கடவுள் ஏறு மீது ஏறி புதல்வ காரணா வேத கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1050/8
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை முலைகள் தேக்கிட உண்ட வாழ்வே – திருப்:1058/7
அமர் உலகு இறைவ உமை தரு புதல்வ அரி அர பிரமர் தம்பிரானே – திருப்:1077/8
பயில்பவர் புதல்வ குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே – திருப்:1079/8
மேல்
புதல்வர் (2)
கருது புத்ரா என புதல்வர் அப்பா என கதறிட பாடையில் தலை மீதே – திருப்:376/2
தத்தனமும் அடிமை சுற்றமொடு புதல்வர் தக்க மனை இனமும் மனை வாழ்வும் – திருப்:1245/1
மேல்
புதல்வரும் (3)
வந்தி புதல்வரும் அந்தி கிளைஞரும் மண்டி கதறிடு வகை கூர – திருப்:96/2
எழில் புதல்வரும் நின்று அழுது உளம் உருகும் இடர் கொடு நடலம் பல கூற – திருப்:388/2
பொன்றா மன்று ஆக்கும் புதல்வரும் நன்றாம் அன்று ஆர்க்கு இன்று உறுதுணை – திருப்:674/1
மேல்
புதல்வரொடு (1)
திதி புதல்வரொடு பொருது குருதி நதி முழுகி ஒளிர் செக்கச்செவத்து ஏறு செம் கை வேலா – திருப்:1222/5
மேல்
புதல்வனும் (1)
முடிய ஒரு பொருள் உதவிய புதல்வனும் என நாடி – திருப்:292/2
மேல்
புதல்வனே (1)
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை மயிலோனே – திருப்:1085/6
மேல்
புதல்வனை (1)
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே – திருப்:1/4
மேல்
புதல்வா (3)
எம் புதல்வா வாழி வாழியே எனும்படி வீறு ஆன வேல் தர என்றும் உளானே மநோகர வயலூரா – திருப்:53/7
சக்ரதர அரி மருகா முருகா உக்ர இறையவர் புதல்வா முதல்வா – திருப்:913/15
நல் புதல்வா சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா ஞாலம் மிக வாழ – திருப்:1113/6
மேல்
புதல்வி (1)
புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி இதழூறல் உண்ட புலவோனே – திருப்:195/5
மேல்
புதல்வியும் (1)
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் வடி வேலும் – திருப்:1004/14
மேல்
புதல்வோர்தம் (1)
புகல அரிய போர் சிலை விரகு அ விசயனால் புகழ் உடைய திருதராட்டிர புதல்வோர்தம்
புரவி கரிகள் தேர் படை மடிய அரசை மாய்த்து உயர் புவியின் விதனம் மாற்றினர் மருகோனே – திருப்:1056/5,6
மேல்
புதல்வோரும் (2)
கலந்த மாதும் கண் களியுற வரு புதல்வோரும்
கலங்கிடார் என்று இன்பமுறு உலகிடை கலி மேவி – திருப்:1073/1,2
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும்
இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/1,2
மேல்
புதல்வோனே (23)
அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே – திருப்:11/10
தீந்தார் கங்காளி பெற்று அருள் புதல்வோனே – திருப்:89/14
திரிபுர கோல வெற்பு அழல் கொள சீர் நகை சிறிது அருள் தே அருள் புதல்வோனே
திரை கடல் கோ என குவடுகள் தூள்பட திருடர் கெட்டு ஓட விட்டிடும் வேலா – திருப்:131/5,6
பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே – திருப்:163/14
வரைதனில் மேவும் எந்தை புதல்வோனே – திருப்:180/10
திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே – திருப்:207/12
அமை உமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதர் அருள் புதல்வோனே – திருப்:226/6
நீல ரத்தின மிக்க அற கிளி புதல்வோனே – திருப்:252/14
கொஞ்சவே காலின் மேவு சதங்கைதான் ஆட ஆடிய கொன்றையான் நாளுமே மகிழ் புதல்வோனே
கொந்து சேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு குன்றுதோறாடல் மேவிய பெருமாளே – திருப்:516/7,8
வாழும் முப்புர வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே – திருப்:651/6
முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே
முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி முதல் மற மானின் சேர்க்கை மயல்கூர்வாய் – திருப்:676/5,6
விறல் நிசாசரர் சேனைகள் அஞ்ச பொரும் வேலா விமல மாது அபிராமி தரும் செய் புதல்வோனே
மறவர் வாள்நுதல் வேடை கொளும் பொன் புய வீரா மயிலை மா நகர் மேவிய கந்த பெருமாளே – திருப்:690/3,4
எருக்கு ஆர் தாளி தும்பை மரு சேர் போது கங்கையினை சூடு ஆதி நம்பர் புதல்வோனே
இருக்காலே நினைந்து துதிப்பார் நாவில் நெஞ்சில் இருப்பார் யானை தங்கும் மணி மார்பா – திருப்:711/5,6
நினைப்பிலே அருள்தரு சிவன் உதவிய புதல்வோனே – திருப்:797/12
திகிரி படை துரந்த வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு இசைந்த புதல்வோனே
சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்றும் திலதைப்பதிக்கு கந்த பெருமாளே – திருப்:804/7,8
திடம் உற்ற கனக பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே
செழு நத்து உமிழு முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே – திருப்:833/7,8
எலுப்பு மாலிகை புனை சடிலவன் அருள் புதல்வோனே – திருப்:838/12
தேடொணாத பதத்தன் தீது இலாத மனத்தன் தேயுவான நிறத்தன் புதல்வோனே – திருப்:910/6
சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே
சத மகீ வல் போர் மேவு குலிசபாணி மால் யானை சகசமான சாரீ செய் இளையோனே – திருப்:912/5,6
மலர் கமல போனி சக்ர வளை மருவு பாணி விக்ரம் மறைய எதிர் வீர உக்ரர் புதல்வோனே – திருப்:1097/6
சிவை சவுந்தரி உமையாள் அருளிய புதல்வோனே – திருப்:1125/14
பலிகொள் கபாலி யோகி பரம கல்யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர்சோலை மேவு பெருமாளே – திருப்:1308/7,8
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி தோகை உமை பெற்ற புதல்வோனே
சூர் கிளை மடித்து வேல் கரம் எடுத்து சோலைமலை உற்ற பெருமாளே – திருப்:1319/7,8
மேல்
புதன் (1)
புதன் ஐ சதுமுக விதி அச்சுதன் எதிர் புனைவித்தவர் தொழு கழல் வீரா – திருப்:1268/5
மேல்
புதிதான (2)
சூழ் பொருள் தேடிட ஓடி வருந்தி புதிதான – திருப்:69/2
பூவைமார்க்கு உருகா புதிதான கூத்தொடு பாட்டொடு பூவின் நாற்றம் அறா தன கிரி தோயும் – திருப்:995/3
மேல்
புதிது (1)
காணொணாத இடைக்கும் பூண் உலாவும் முலைக்கும் காதில் நீடு குழைக்கும் புதிது ஆய – திருப்:1031/2
மேல்
புதிய (13)
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கன தன வெற்பு மேல் மிகு மயலான – திருப்:128/1
பொரும் மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய மயில் ஏறு கந்த வடி வேலா – திருப்:195/6
வள்ளியா நின் புதிய வெள்ளில் தோய் முத்த முறி கிள்ளி வீசி உற்று மலர் பணிவேனோ – திருப்:246/4
பழைய வேதமும் புதிய நூல்களும் பல புராணமும் சில ஓதி – திருப்:279/2
புதிய முதிய கதியது நாயேனுக்கும் உறவாகி நின்று கவிதையை புனைவோனே – திருப்:398/18
ரத்ன பணம் என்ப அழகுற்ற அரையும் புதிய – திருப்:572/20
புதிய மா கனி வீழ் தேன் ஊறல்கள் பகல் இராத்திரி ஓயா ஆலைகள் – திருப்:666/13
கலகம் இட்டு அவர் அகல அடித்த பின் வரும் பங்கு அங்கு உணங்க ஓர் புதிய பேருடனே – திருப்:702/9
புதிய முடுகு அரிய தவம் உற்று கச்சியினில் உற மேவும் – திருப்:895/10
புதிய மடல் ஏறவும் துணிந்த அரிய பரிதாபமும் தணிந்து – திருப்:1017/15
பொங்கும் கொடிய கூற்றனும் நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர வலை வீசி – திருப்:1182/1
என்றென்று அவசமாய் தொழுது என்றும் புதிய கூட்டமொடு என்றும் பொழுது போக்கிய பெருமாளே – திருப்:1182/8
புதிய பரிபுரம் நடித்து காட்டுவர் இளைஞோரை – திருப்:1183/4
மேல்
புதியவன் (1)
புதியவன் செச்சை புட்பம் மணக்கும் பல பார – திருப்:312/6
மேல்
புத்இரத்தத்தில் (1)
சினத்து பொன் பொருப்பை பொட்டு எழுத்தி திக்கரித்து புத்இரத்தத்தில் சிரித்து உற்று பல பேய்கள் – திருப்:328/6
மேல்
புது (19)
புது சொல் சங்கம் ஒன்று இசைத்து சங்கடம் புகட்டி கொண்டு உடம்பு அழி மாயும் – திருப்:71/3
புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த கதிர் வேலா – திருப்:120/5
உத தரிசமாம் இன்ப புது அமிர்த போக சுகம் உதவும் அமல ஆனந்த சத்தி கர மேவு உணர் அ – திருப்:160/11
குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ – திருப்:211/4
செம்பொன் நூபுர கமலமும் வளை அணி புது வேயும் – திருப்:268/12
புனிதன் அம்பைக்கு கைத்தல ரத்நம் பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம் – திருப்:318/5
பிச்சி புது மலர் வைச்சு சொருகிய செச்சை தொடை அது தரவேணும் – திருப்:337/4
புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ பொது வகையில் அருணை நிலை நீள் கர்த்தா என – திருப்:415/7
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புது மணம் மருவி – திருப்:425/15
புவி புனல் காலும் காட்டி சிகியொடு வானும் சேர்த்தி புது மனம் மானும் பூட்டி இடையூடே – திருப்:675/1
புது மா மயில் மீது அணையா வரும் அழகோனே – திருப்:809/10
புது நிலவு அருந்தியும் துஞ்சு நஞ்சும் பொருப்பு எறி வேலும் – திருப்:922/2
புது கச்சு ஆர வடமொடு அடர்வன என நாளும் – திருப்:979/6
பொற்பா பற்றாக்கை புது மலர் பெட்டு ஏய பாற்பட்டு உயரிய – திருப்:1018/13
புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண் புது குரும்பை மென் புயம் மீதே – திருப்:1070/2
புது வட்டை மினுக்கி அளி குலம் இசை பாடும் – திருப்:1178/2
கந்தாவம் சேர் தண் புது மலர் அம்பால் வெந்து ஆர்ப்ப பொன்றிட விழி – திருப்:1184/11
திதலை உலாத்து பொன் களபம் விடா புது த்ரிவித கடா களிற்று உர கோடு – திருப்:1248/1
மதன் இக்கு அது கொடு பதும புது மலர் மலையப்பட விடு வலியாலே – திருப்:1268/1
மேல்
புதுக்கி (1)
செறித்து அ வளைகடலில் வரம்பு புதுக்கி இளையவனொடு அறிந்து – திருப்:524/11
மேல்
புதுக்கு (1)
எடுத்து செப்பு என கட்டி புதுக்கு புத்து அகத்தில் புக்கு எனக்கு சற்று உனக்கு சற்று எனும் ஆசை – திருப்:325/2
மேல்
புதுக்கும் (1)
புதுக்கும் கங்கையட்கும் சுதன் ஆனாய் – திருப்:42/14
மேல்
புதுமை (9)
புதுமை நுதி பங்கத்து அங்கத்து இனிது வரைய வெண் சந்தத்து இந்து – திருப்:77/5
பொரு வி கந்தொடு அடர் செரு இக்கன் தொடும் இ புதுமை புண்டரிக கணையாலே – திருப்:286/1
புதுமை அல சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ – திருப்:322/8
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு – திருப்:372/9
புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுக கலையாலே – திருப்:398/9
புதுமை தரு கலவி வலையில் பட்டு அழுந்தி உயிர் தட்டுப்படும் திமிர – திருப்:622/10
புதுமை தம்பலமும் சில தர வரும் மனதாலே – திருப்:961/4
பொற்பும் இயல் புதுமை ஆக பாட புகல்வாயே – திருப்:1022/8
வினை பற்று அற்று அற நித்தம் புதுமை சொல் கொடு வெட்சி புய வெற்றி புகழ் செப்ப பெறுவேனோ – திருப்:1131/4
மேல்
புதுமையினில் (1)
புழுகு திகழ் நீபம் அதில் அழகிய குரா நிரைத்த புதுமையினில் ஆறிரட்டி புயம் மீதே – திருப்:380/3
மேல்
புதுமையை (1)
திறத்தினால் பல சமணரை எதிரெதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு – திருப்:959/15
மேல்
புதை (5)
கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட – திருப்:145/15
பொரியப்பொரிய பொலி முத்து வட துகளில் புதை அ தனம் மீதே – திருப்:285/1
தினை வனம்தனில் வாழ் வளி நாயகி வளர் தனம் புதை மார்பு அழகா மிகு – திருப்:852/15
புதை குறும் தசை குருதிகள் பொங்க பொரும் வேலா – திருப்:868/12
மேல்
புதைக்க (1)
அரியன் மகள் தனமொடு எங்கும் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ் – திருப்:985/15
மேல்
புதைத்த (1)
கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் ஈயாது தேடி புதைத்த துட்டர்கள் – திருப்:873/7
மேல்
புதைத்து (2)
சளப்பட புதைத்து அடித்து இலை குண கடித்தட தலத்தில் வைப்பவர்க்கு இதப்படுவேனோ – திருப்:254/4
வாய் புதைத்து விழுந்து ஐயோஐயோ என உதிரம் ஆறாய் – திருப்:543/12
மேல்
புதைந்த (1)
வளர் புனம் பயின்ற குற மடந்தை கொங்கை மணி வடம் புதைந்த புய வேளே – திருப்:92/6
மேல்
புதைந்திட (1)
சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட நடு இடைவெளி – திருப்:845/5
மேல்
புதைந்து (1)
கரிய குழல் மாதர் தங்கள் அடி சுவடு மார் புதைந்து கவலை பெரிதாகி நொந்து மிக வாடி – திருப்:134/2
மேல்
புதைப்ப (1)
சிறுப்ப புண்பிடித்து அ புண் புடைத்து கண் பழுத்து கண்டவர்க்கு கண் புதைப்ப சென்று உழல்வேனோ – திருப்:461/8
மேல்
புதைபட (1)
உததி புதைபட அடைத்து ஆதவன் நிகர் இல் இரதமும் விடுக்கா நகர் – திருப்:1185/9
மேல்
புதைபொருள் (1)
புடவி வழிபட புதைபொருள் விரகொடு புகல்வோனே – திருப்:372/12
மேல்
புதைய (4)
வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர – திருப்:503/6
காதோடு தோடு இகலி ஆட விழி வாள் சுழல கோலாகலம் ஆர முலை மார் புதைய பூண் அகல – திருப்:806/1
உரமுடைய அரி வடிவதாய் மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார் பீறி வாகை புனை – திருப்:870/11
பொரு நிசாசரன் தனது மார்பினும் புதைய வேல் விடும் பெருமாளே – திருப்:1206/8
மேல்
புதைவு (1)
பொருளதாய் பொருள் முடிவதாய் பெரு வெளியதாய் புதைவு இன்றி ஈறு இல் – திருப்:1058/2
மேல்
புந்தி (5)
பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறையுற்று பொதுமாதர் – திருப்:83/1
மந்த புந்தி கசடன் எந்நாள் உனது அடி சேர்வேன் – திருப்:424/8
புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள புந்தி நிறை அறிவாள உயர் தோளா – திருப்:724/5
தந்து வளைய புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போ முன் – திருப்:1067/3
முன் புந்தி நினைத்து உருவால் சிறு வடிவாகி முன் திந்தி என பரதாத்துடன் நடமாடி – திருப்:1282/3
மேல்
புந்திக்கு (1)
பிருதில் புளகித சுகமும் மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ – திருப்:624/5
மேல்
புந்தியில் (2)
பொன்றலை பொய்க்கும் பிறப்பை தும்பு அறுத்திட்டு இன்று நிற்க புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே – திருப்:593/1
நுதல் மேல் முத்து அரும்ப புந்தியில் இதம் ஆர – திருப்:1193/2
மேல்
புநித (4)
அலையாய் கரையின் மகிழ் சீர் குமர அழியா புநித வடிவாகும் – திருப்:72/7
புநித சத தள நிலை கொள் சயம்பு சதுர்வேதன் – திருப்:176/2
கருக ஒளி விடு தனுபர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர் – திருப்:374/15
முநிவர் தேவர் ஞானமுற்ற புநித சோலை மா மலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே – திருப்:1316/8
மேல்
புநிதம் (1)
சங்கம் கஞ்சம் கயல் சூழ் தடம் எங்கெங்கும் பொங்க மகா புநிதம்
தங்கும் செந்திலில் வாழ் உயர் பெருமாளே – திருப்:95/15,16
மேல்
புநிதமிலி (1)
புநிதமிலி மாந்தர் தங்கள் புகழ் பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு வந்தித்திடுவேனோ – திருப்:60/4
மேல்
புநிதரும் (1)
அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர ஒளி திகழ் – திருப்:367/15
மேல்
புநிதன் (1)
புழுகு ஒழுகு காழி கவுணியரில் ஞான புநிதன் என ஏடு தமிழாலே – திருப்:542/3
மேல்
புமிஅதனில் (1)
புமிஅதனில் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல – திருப்:521/1
மேல்
புய (90)
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மத யானை – திருப்:1/3
இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை புனைவோனே – திருப்:7/12
விரைத்த சந்தன ம்ருகமத புய வரை உடையோனே – திருப்:8/12
கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே – திருப்:49/14
கண்டு ஆகும் பால் உண்டாய் அண்டர் கண்டா கந்த புய வேளே – திருப்:61/7
உடல் தடியும் ஆழி தா என அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் – திருப்:76/13
சதியில் வரு பெரு சங்க தொங்கல் புய அசுரர் வெகுண்டு அஞ்சி குஞ்சி – திருப்:77/13
வளர் புனம் பயின்ற குற மடந்தை கொங்கை மணி வடம் புதைந்த புய வேளே – திருப்:92/6
கிளி தெய்வயானைக்கே புய வெற்பை தருவோனே – திருப்:108/12
பதி கொள் ஆறிரு புய பழநியில் உறை பெருமாளே – திருப்:109/8
பதித்த மரகதத்தினுடன் இரத்ன மணி நிரைத்த பல பணி பனிரு புய சயில – திருப்:133/11
தின மேவு குங்குமம் புய வாச கிண்கிணி சிறு கீத செம் பதத்து அருளாளா – திருப்:143/7
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா – திருப்:150/18
கற்பக நகர் களிறு அளித்த மாது அணை பொன் புய மை புயல் நிறத்த வானவர்கட்கு – திருப்:172/11
பரவும் புனம் மிசை உறை தரு குறமகள் பணை கொள் அணி முலை முழுகு பனிரு புய
பணில சரவணைதனில் முளரியில் வரு முருகோனே – திருப்:191/13,14
கடக புய மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை கமழு மணம் ஆர் கடப்பம் அணிவோனே – திருப்:216/4
புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே – திருப்:255/6
கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார்தம் – திருப்:258/1
தரு வைக்கும் பதியில் திருவை சென்று அணுகி தழுவி கொண்ட புய திரு மார்பா – திருப்:286/7
புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே – திருப்:301/5
கனக தம்பத்தை செச்சையை மெச்சும் கடக சங்கத்து பொன் புய வெற்பன் – திருப்:310/1
கதி இலன் செச்சை பொன் புய வெற்பும் கதிர் வேலும் – திருப்:320/6
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா – திருப்:336/5
வென்ற பார்த்திப பன்னிரு திண் புய வெட்சி சித்ர திரு மார்பா – திருப்:350/6
வாச களப வர துங்க மங்கல வீர கடக புய சிங்க சுந்தர – திருப்:359/11
குறவர் சிறுமியும் மருவிய திரள் புய முருக சரண் என உருகுதல் சிறிதும் இல் – திருப்:367/3
அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே – திருப்:369/14
கடக புளகித புய கிரி சமுக விகட கடக கச ரத துரகத நிசிசரர் – திருப்:374/13
அறு முக வடிவை ஒழிந்து வேடர்கள் அடவியில் அரிவை குயங்கள் தோய் புய
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:386/15,16
உறை மான் அடவி குற மா மகளுக்கு உருகா ஆறிரு பொன் புய வீரா – திருப்:393/6
கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும் – திருப்:407/2
கன தன வெற்பில் கலந்து அணைந்து அருள் புய வீரா – திருப்:420/12
சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தோடு அற மயல் செழித்த திரு புய – திருப்:444/44
திண் புய மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா – திருப்:448/12
அம் புய செம் பதர் மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் பயந்து அருள் கந்த வேளே – திருப்:456/18
இறைத்து செம் பதத்தில் கண் திளைப்ப தந்து தலை தழ்த்து அம் புகழ் செப்பும் சயத்து திண் புய வேளே – திருப்:461/12
சிந்திட வேல் விடு வாகை திண் புய வேளே – திருப்:491/14
வைத்து பொன் புய பச்சை தட்டையொடு ஒப்பிட்டு கமல கை பொன் உகிர் – திருப்:512/4
திருமகள் மருவிய திரள் புய அறுமுக தெரிசனை பெற அருள்புரிவாயே – திருப்:523/4
கன தன பரிமளம் முழுகு பனிரு புய கனக திவிய மணி அணி மார்பா – திருப்:526/14
மெய்ய பொழில் நீடு தையலை மு நாலு செய்ய புய மீது உற்று அணைவோனே – திருப்:531/5
வல்லை குமார கந்த தில்லை புராரி மைந்த மல்லு போரு ஆறிரண்டு புய வீரா – திருப்:533/7
ஆதரித்து வேளை புக்க ஆறு இரட்டி புய நேய – திருப்:544/3
அர்ச்சனா வாகனா வயலிக்குள் வாழ் நாயகா புய அக்ஷ மாலாதரா குற மங்கை கோவே – திருப்:556/6
நிசாசர குல அதிபதி ராவண புய அரிட நிர ஆமய சரோருக அரன் அருள் பாலா – திருப்:570/6
நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை இரண்டு போல – திருப்:592/3
மு சாலி சாலி தாள் வெற்பாள் முத்து ஆர் வெட்சி புய வேளே – திருப்:595/7
குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும் அறு முகமும் வெகு நயனமும் ரவி உமிழ் – திருப்:605/3
திருமகள் உலாவும் இரு புய முராரி திரு மருக நாம பெருமாள் காண் – திருப்:636/1
கதிரகாம வெற்பில் உறைவோனே கனக மேரு ஒத்த புய வீரா – திருப்:639/3
மறவர் வாள்நுதல் வேடை கொளும் பொன் புய வீரா மயிலை மா நகர் மேவிய கந்த பெருமாளே – திருப்:690/4
நால் விதம் தரு வேதா வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புய வேளே – திருப்:701/6
வெம் தனத்து உமையாள் மேவிய சந்தன புய மாதீசுரர் – திருப்:729/11
புன மலையில் குறமகள் அயலுற்று ஒரு கிழவன் என சுனைதனில் அவள் ஐ புய
புளகிதம் உற்று இபம் வர அணைய புணர் மணி மார்பா – திருப்:744/11,12
தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு மான் அணைந்த புய தீர சங்கர தியாகர் – திருப்:762/15
முள் கானில் கால் வைத்து ஓடிப்போய் முன் சார் செச்சை புய வீரா – திருப்:768/7
கொற்றவா உற்பல செச்சை மாலை புய கொச்சை வாழ் முத்தமிழ் பெருமாளே – திருப்:773/8
கனகிரி புய முத்தாரம் ஏற்று அருள் திரு மார்ப – திருப்:778/14
தினை வித்தின நல் புனம் உற்ற குற திருவை புணர் பொன் புய வீரா – திருப்:792/5
தனி வனத்தினில் புன மறத்தியை தழுவு பொன் புய திரு மார்பா – திருப்:794/6
கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன கொடி படர் புய கிரி கதிர் வேலா – திருப்:795/5
புரி நூலும் உலாவ துவாசதச புய வீரா – திருப்:809/12
பொரு புய திக்கு எட்டும் போய் உலாவிய புகழாளா – திருப்:827/2
இலகிய வெட்சி செந்தாமரை மார் புய சிலை நுதல் மை கண் சிந்தூர வாள் நுதல் – திருப்:827/9
வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா – திருப்:828/6
ஞான மங்கை அமுதம் சொருபி என்றன் ஒரு தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய
நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே – திருப்:829/15,16
வடித்த வேல் விடு கரதல ம்ருகமத புய வேளே – திருப்:838/14
வனத்தில் வாழ் குறமகள் முலை முழுகிய கடப்ப மாலிகை அணி புய அமரர்கள் – திருப்:838/15
வடி கொள் செம் சரம் தொடுபவன் இருபது புய வீரன் – திருப்:845/10
கொலைஞர் எனும் கொச்சை குறவர் இளம் பச்சை கொடி மருவும் செச்சை புய மார்பா – திருப்:951/5
கருத அரு திண் புய சரவண குங்கும களபம் அணிந்திடு மணி மார்பா – திருப்:958/7
இரங்கு தொலை திரு அரங்கர் மருக பனிரண்டு புய மலை கிழவோனே – திருப்:971/7
ஆரும் வண் குமரேசா ஆறு இரு புய வேளே – திருப்:997/6
மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுடம் ஒரு பதும் இருபது திரள் புய
வரையும் அற ஒரு கணை தெரி புயல் குருநிருப தூதன் – திருப்:1006/9,10
அரிய பாவலர் உரை செய அருள்புரி முருக ஆறிரு புய இயல் இசையுடன் – திருப்:1008/15
போக பூமி புரக்கும் த்யாக மோக குற பெண் போத ஆதரம் வைக்கும் புய வீரா – திருப்:1031/6
அடல் கெடாத சூர் கோடி மடிய வாகை வேல் ஏவி அமர் செய் வீர ஈராறு புய வேளே – திருப்:1050/5
செக தலம் மீதில் பகர் தமிழ் பாடல் செழு மறை சேர் பொன் புய நாதா – திருப்:1082/6
வினை பற்று அற்று அற நித்தம் புதுமை சொல் கொடு வெட்சி புய வெற்றி புகழ் செப்ப பெறுவேனோ – திருப்:1131/4
குலைய வென்றி கொள் வேலே ஏவிய புய வீரா – திருப்:1141/14
மல் புய மரகத மா தோகையில் நடம் இடுவோனே – திருப்:1143/14
கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய
கொற்றம் அம் குற மங்கை விரும்பிய தம்பிரானே – திருப்:1145/15,16
சந்து ஆரம் சாத்தும் புய இயல் கந்தா என்று ஏத்தும்படி என – திருப்:1184/7
வலி மாள துரந்த வன் திறல் முருகா மல் பொருந்து திண் புய
வடிவா மற்று அநந்தம் இந்திரர் பெருமாளே – திருப்:1193/15,16
கற்புர தூளி லேபன மல் புய பாக சாதன கற்பக லோல தாரண கிரி சால – திருப்:1205/6
விக்ரம மல் புய வெற்பினை இட்டு எழு வெற்பை நெருக்கிய பெருமாளே – திருப்:1229/8
பொன் நவ மணி பயில் மன்னவ புன மற மின் முலை தழுவிய புய வீரா – திருப்:1233/5
வாகுவலையம் சித்ர ஆறிரு புய வெற்பில் வாழ்வு பெறு குறத்தி மணவாளா – திருப்:1237/6
துடி இடை ஒரு குற குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா – திருப்:1259/6
மயிலும் செம் கைகள் ஆறிரு திண் புய வரை துன்றும் கடி மாலையும் இங்கித – திருப்:1325/7
மேல்
புயக (1)
செக தலமு நிகர் சிகரி பலவு நல கெச புயக திசையும் உடன் உருக வரு கடை நாளில் – திருப்:1094/6
மேல்
புயகேசன் (1)
கயிலையாளியும் குலிசபாணியும் கமலயோனியும் புயகேசன்
கண பணா முகம் கிழிய மோத வெம் கருட வாகனம்தனில் ஏறும் – திருப்:1206/5,6
மேல்
புயங்க (6)
நேமி சூரொடு மேரு தூள் எழ நீள காள புயங்க கால – திருப்:59/5
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் – திருப்:210/2
குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி கண பண ரத்ந புயங்க கங்கணி – திருப்:322/11
கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன் – திருப்:387/2
பொன்னி நதி கரா நீர் புயங்க நாதா – திருப்:811/14
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி கயிறு அது சுற்றி தரங்க ஒள் கடல் – திருப்:1012/1
மேல்
புயங்கங்களும் (1)
கங்கையும் பொங்கு நஞ்சம் பொருந்தும் புயங்கங்களும் திங்களும் கழுநீரும் – திருப்:1100/5
மேல்
புயங்கம் (3)
பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும் – திருப்:16/3
பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர் சேயே – திருப்:18/5
புயங்கம் திங்களின் துண்டம் குருந்தின் கொந்து அயன்தன் கம் – திருப்:464/5
மேல்
புயங்கமும் (1)
கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறு தும்பையும் கொன்றையும் – திருப்:922/13
மேல்
புயங்கள் (5)
உக உயிர் ஒத்து புயங்கள் இன்புற உறவினையுற்று திரண்டு கொங்கு அளவுறும் – திருப்:184/5
உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ – திருப்:402/4
அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் – திருப்:402/5
வாகை பெற்ற புயங்கள் கறேல்கறேல் என எதிர் கொள் சூரன் – திருப்:543/10
கொந்தின் கடம்பு செம் தண் புயங்கள் கொண்டு அம் குறிஞ்சி உறைவோனே – திருப்:1238/5
மேல்
புயங்களும் (3)
பொனின் குடங்கள் அஞ்சு மென் தனங்களும் புயங்களும் பொருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாக – திருப்:44/3
கச்சையும் திரு வாளும் இராறு உடை பொன் புயங்களும் வேலும் இராறு உள – திருப்:808/9
பண்டர்கள் புயங்களும் பொடிபட கண்டவ ப்ரசண்ட குஞ்சரி எழில் – திருப்:854/13
மேல்
புயங்கன் (1)
அசுரர் முதல் கொற்றவன் பெரும் திறல் இருபது கொற்ற புயங்கன் சிந்திட – திருப்:1012/11
மேல்
புயச (1)
புனித பூசுரரும் சுரரும் பணி புயச பூதர என்று இரு கண் புனல் – திருப்:1177/3
மேல்
புயத்தவ (1)
புயத்தவ நல் கருத்தை உடை குக வீரா – திருப்:142/10
மேல்
புயத்தன் (1)
புன மடந்தைக்கு தக்க புயத்தன் குமரன் என்று எத்தி பத்தர் துதிக்கும் – திருப்:314/1
மேல்
புயத்தனே (1)
பெரிய குற மாது அணை புயத்தனே போற்றி பெருவாழ்வாம் – திருப்:823/14
மேல்
புயத்தார் (2)
கங்குலின் குழல் கார் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு – திருப்:454/1
தந்திரம் புயத்தார் புகழ்ந்திட வந்த சூரை – திருப்:454/12
மேல்
புயத்தி (1)
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி தோகை உமை பெற்ற புதல்வோனே – திருப்:1319/7
மேல்
புயத்திடை (1)
மருவு புயத்திடை பணிகள் அண பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ஒரு – திருப்:263/5
மேல்
புயத்தில் (8)
மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில் மலை நேர் புயத்தில் உறவாடி – திருப்:218/3
குடலை புயத்தில் இட்டு உடலை தறித்து உருத்தி உதிரத்தினில் குளித்து எழும் வேலா – திருப்:257/6
புயத்தில் வளை பிலுக்கில் நடை குலுக்கில் அற பசப்பி மயல் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ – திருப்:264/4
கலியாண சுபுத்திரன் ஆக குற மாதுதனக்கு விநோத கவின் ஆரு புயத்தில் உலாவி விளையாடி – திருப்:277/5
ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள் வேலெடுத்த சமர்த்தை உரைப்பவர் – திருப்:357/13
ஆதரவு பற்றி மெத்த மா மணி நிறைத்த வெற்றி ஆறிரு திரு புயத்தில் அணை வீரா – திருப்:419/6
அன்னை இறுக பிணித்த பன்னிரு திரு புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையும் மாள – திருப்:1190/6
எத்தி குறத்தி இரு முத்த தன கிரியை எல் பொன் புயத்தில் அணிவோனே – திருப்:1227/6
மேல்
புயத்தினால் (1)
பொருப்பை ஒக்க பணைத்தது ஓர் இரட்டி பத்து புயத்தினால் பொறுத்த பத்து சிரத்தினால் மண்டு கோபமுடனே – திருப்:66/5
மேல்
புயத்து (11)
தரத்த செம் புயத்து ஒன்றும் பெருமானார் – திருப்:49/10
திரு செம்பொன் புயத்து என்றும் புனைவோனே – திருப்:86/14
கன மேரு ஒத்திடும் பனிரு மா புயத்து அணிந்த கருணாகர ப்ரசண்ட கதிர் வேலா – திருப்:209/2
தினை புன பருப்பதத்தினில் குடி குறத்தியை செருக்குற திரு புயத்து அணைவோனே – திருப்:258/7
கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே – திருப்:280/6
மிகுத்த அழகை பெறும் அறுமுக சரவண புயத்து இளகி கமழ் நறை மலர் தொடை மிக – திருப்:291/5
தினைக்குள் சித்திர கொச்சை குற தத்தை தனத்தை பொன் பெற செச்சை புயத்து ஒப்பித்து அணிவோனே – திருப்:324/3
பணி செச்சை தொடை சித்ர புயத்து உக்ர படை சத்தி படை கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:328/8
ஆலம் உந்து மதி தழற்கும் அழியாதே ஆறிரண்டு புயத்து அணைக்க வருவாயே – திருப்:706/2
சாடும் உவண பதாகை நீடு முகில் ஒத்த மேனி தாது உறை புயத்து மாயன் மருகோனே – திருப்:893/6
களப தனத்தி சுக சரச குறத்தி முகம் கமலம் புயத்து வளி மணவாளா – திருப்:924/7
மேல்
புயத்துற்று (1)
புயத்துற்று அணி பாவ சூரன் ஆருயிர் கொண்ட வேலா – திருப்:948/12
மேல்
புயத்தை (1)
புனித்த பஞ்சு அணை கண் திண் படுத்து சந்தன பொட்டும் குலைத்து பின் புயத்தை கொண்டு – திருப்:461/5
மேல்
புயத்தையும் (1)
பணை புயத்தையும் ஒரு வகைப்பட வெகுண்டு அம்பு ஒன்றே எறிந்தோன் – திருப்:702/20
மேல்
புயம் (40)
குஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள – திருப்:22/10
தரித்த தந்திரி மறி புயம் மிசை பல பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை – திருப்:237/5
வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென் புயம் மருவிய கிளிதனை – திருப்:237/15
குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே – திருப்:256/4
புயம் ஒன்ற மிக தளர்கின்ற தனி புயம் வந்து அணைய கிடையாதோ – திருப்:262/4
புயம் ஒன்ற மிக தளர்கின்ற தனி புயம் வந்து அணைய கிடையாதோ – திருப்:262/4
இவளை துவள கலவிக்கு நயத்து இறுக தழுவி புயம் மீதே – திருப்:265/3
கோம்பு படைத்த மொழி சொல் பரத்தையர் புயம் மீதே – திருப்:266/2
அணி புயம் பத்துப்பத்து நெருப்பு உண்டவன் நீடும் – திருப்:312/12
திரள் புயம் கொத்துப்பட்ட அனைத்தும் தெளிய நெஞ்சம் துப்புற்று மயக்கம் – திருப்:316/3
அயில் செச்சை புயம் கயம் குற வஞ்சியோடு – திருப்:322/2
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே – திருப்:338/4
கம்பராய் பணி மன்னும் புயம் பெறுகைக்கு கற்பு தவறாதே – திருப்:350/7
செம் பவளம் ஆய கூர் இதழ் மின் குற மானை பூண் முலை திண் புயம் ஆர பூரணம் அருள்வோனே – திருப்:354/7
புழுகு திகழ் நீபம் அதில் அழகிய குரா நிரைத்த புதுமையினில் ஆறிரட்டி புயம் மீதே – திருப்:380/3
மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து மவுலி அற வாளி தொட்ட அரி ராமன் – திருப்:381/5
திணை புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா – திருப்:388/6
சில் சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும் எங்கள் கோவே – திருப்:460/14
தண் புயம் தளிரின் குடங்கையர் அம் பொன் ஆரம் – திருப்:463/6
கமுக க்ரீவர் புயம் கழையார் தன மலைகளா இணையும் குவடார் கர – திருப்:474/3
திகழ் கடப்பம் புட்பமது ஆர் புயம் மறைத்து உரு கொண்ட அற்புதமாகிய – திருப்:541/13
கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாள்கள் அணைந்தாட்கு அணி திண் புயம் ஈவாய் – திருப்:589/5
அவசமுடன் அ ததி திரிதரு கவி ஆள புயம் கொண்டு அருள்வோனே – திருப்:640/6
வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர் அணையில் நீ அணைக்க வரவேணும் – திருப்:693/4
இறை நின் ஆறிரு புயம் என உரை செய அருள்வாயே – திருப்:738/8
படரும் மார்பினில் இருபது புயம் அதோடு அரிய மா மணி முடி ஒளிர் ஒரு பது – திருப்:738/9
முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி முளரியொடு அழகிய தொங்கல் தாரினை – திருப்:764/7
சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட நடு இடைவெளி – திருப்:845/5
தேன் அமர்ந்த குழலார் களம் கமுகினார் புயம் கழையினார் தனம் குவடு – திருப்:855/3
சோகம் உண்டு விளையாடினும் கமல பாதமும் புயம் ஈராறும் இந்துளம் பல் – திருப்:855/7
திரு புயம் தரு மோகன மானினை அணைவோனே – திருப்:869/14
சதங்கை மணி வீர சிலம்பின் இசை பாட சரங்கள் ஒளி வீச புயம் மீதே – திருப்:891/1
புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள் – திருப்:895/11
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
வீர புயம் கிரி உக்ர விக்ரம பூத கணம் பல நிர்த்தம் இட்டிட – திருப்:918/9
நளின பத கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என் நயனத்தில் உற்று நடமிடும் வேலா – திருப்:924/5
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம்
அற்று பொன் தலை தத்த கொத்தொடு நஞ்சு வாளி – திருப்:1015/9,10
புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண் புது குரும்பை மென் புயம் மீதே – திருப்:1070/2
அமைந்த வேலும் புயம் மிசை மேவிய பெருமாளே – திருப்:1074/8
வச்சிரம் கை அணிந்து பதம் பெற மெச்சு குஞ்சரி கொங்கை புயம் பெற – திருப்:1145/11
மேல்
புயமுடன் (2)
ஒரு பது சிரம் மிசை போந்த ராவணன் இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும் – திருப்:874/9
வரிசை அதனுடன் வளை தர ஒரு பது மகுடம் இருபது புயமுடன் மடி பட – திருப்:1007/13
மேல்
புயமும் (7)
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய – திருப்:157/7
வளர் குறவர் சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி வரு பெருமாளே – திருப்:190/8
வந்து பஞ்சணை இன்பமும் கொடு கொங்கையும் புயமும் தழும்புற – திருப்:455/5
கண்கள் இராறும் இராறு திண் புயமும் கொள்வேனே – திருப்:468/8
மான் போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல் புயமும் வான் தீண்ட உற்ற மயில் மிசை ஏறி – திருப்:800/6
சார மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம் புனை துவண்டு இடையொடு இன்ப ரச – திருப்:829/5
உனது முக கருணை மலர் ஓராறும் ஆறிரு கை திரள் புயமும் எழில் பணி கொள் வார் காது நீள் விழியும் – திருப்:1140/3
மேல்
புயமே (1)
பார திண் புயமே சேரு சோதியர் கயிலாயர் – திருப்:179/12
மேல்
புயமொடு (1)
அரியன் மகள் தனமொடு எங்கும் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ் – திருப்:985/15
மேல்
புயர் (1)
முதல்வர் இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு புயர்
கொட்டத்து புரர் கெட்டு பொட்டு எழ விட்ட திக்கு அணை நக்கர்க்கு அற்புத – திருப்:512/27,28
மேல்
புயல் (38)
பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே – திருப்:6/4
படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே – திருப்:11/6
புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் – திருப்:17/2
மகர வாரி கடைந்த நெடும் புயல் மருகோனே – திருப்:27/14
குலவிய நல் கைத்தலம் கொண்டு அங்கு அணை கொடி இடை மெத்த துவண்டு தண் புயல்
குழல் அளகம் கட்டு அவிழ்ந்து பண்டையில் அங்கம் வேறாய் – திருப்:137/5,6
கற்பக நகர் களிறு அளித்த மாது அணை பொன் புய மை புயல் நிறத்த வானவர்கட்கு – திருப்:172/11
சிறை தளை விளங்கும் பேர் முடி புயல் உடன் அடங்கவே பிழைத்து இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி – திருப்:211/5
கொடு முடியாய் வளர்ந்து புயல் நிலை போல் உயர்ந்த குருமலை மீது அமர்ந்த பெருமாளே – திருப்:224/8
புயல் பொழில் வயல் பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே – திருப்:242/8
புயல் வந்து எறி அ கடல் நின்று அலற பொரும் மங்கையர் உக்க அலராலே – திருப்:262/3
முதிய கனன் என தெய்வ தரு நிகர் என முதலை மடுவினில் அதவிய புயல் என – திருப்:292/3
புயல் எனும் பொற்பு பெற்ற நிறத்தன் ஜக தாதை – திருப்:316/14
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா – திருப்:336/5
அம் புயல் நேர் குழலை குலைக்கவும் நகரேகை – திருப்:353/2
புயல் இளைப்பாறு பொன் சயிலம் மொய் சாரலில் புன மற பாவையை புணர்வோனே – திருப்:376/7
புயல் உற்ற இயல் மை கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும் – திருப்:565/5
கருடன் மிசை வரு கரிய புயல் என கமல மணி என உலகோரை – திருப்:613/1
மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது மாலாகி விளையாடும் புயல் வீரா – திருப்:629/7
நீள் புயல் குழல் மாதர் பேரினில் க்ருபையாகி நேசம் உற்று அடியேனு நெறி கேடாய் – திருப்:716/1
புயல் அதி விறல் அரி விண்டு மால் திரு மருகோனே – திருப்:745/12
கழை முத்து மாலை புயல் முத்து மாலை கரி முத்து மாலை மலை மேவும் – திருப்:760/1
புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி வாழ் தேவர் பெருமாளே – திருப்:765/8
கட கரி அஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்து உதவும் புயல் இந்திரை – திருப்:771/11
குரக்கு முகத்தினை குழலை பனி பிறை ஒப்பு என புயல் ஒப்பு என – திருப்:793/5
சந்த தொனி கண்டும் புயல் அங்கன் சிவனம்பன் பதி சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும் – திருப்:801/6
ஆண்மை செலுத்தி கொண்ட கரும் புயல் மருகோனே – திருப்:839/6
செகமும் அண்டமும் ஓர் உருவாய் நிறை நெடிய அம் புயல் மேனியனார் அரி – திருப்:852/13
பைம் புயல் உடுத்த தண்டலை மிகுத்த பந்தணை நகர்க்குள் உறைவோனே – திருப்:853/6
தேசம் அடங்கலும் ஏத்து மை புயல் ஆய நெடுந்தகை வாழ்த்த வச்சிர – திருப்:921/9
ஆதி திரு நேமியன் வாமனன் நீல புயல் நேர் தரு மேனியன் ஆர துளவார் திரு மார்பினன் மருகோனே – திருப்:963/6
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் பத்தர் மனதுற்ற சிவம் அருள்வாயே – திருப்:967/4
வரையும் அற ஒரு கணை தெரி புயல் குருநிருப தூதன் – திருப்:1006/10
சீல கால புயல் பாரிசாதம் தரு த்யாக மேரு பொருப்பு என ஓதும் – திருப்:1105/3
புயல் கரி வாழ சிலம்பின் வனசர மானுக்கு உகந்து புனம் மிசை ஓடி புகுந்த பெருமாளே – திருப்:1174/8
புயல் சற்று விரித்து நிரைத்து ஒளி வளையிட்ட கரத்தை அசைத்து அகில் – திருப்:1178/3
போந்து ஓலம் என்று உதவும் புயல் மருகோனே – திருப்:1188/14
புயல் இலேகரும் பரவ வானிலும் புணரி மீதினும் கிரி மீதும் – திருப்:1206/7
பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுதபுரம் அதில் மா புத்தேளிர்கள் பெருமாளே – திருப்:1274/8
மேல்
புயலில் (1)
புகர புங்க பகர குன்றில் புயலில் தங்கி பொலிவோனும் – திருப்:81/1
மேல்
புயலின் (1)
புயலின் அளகமும் விரித்து காட்டுவர் பொதுமாதர் – திருப்:1183/2
மேல்
புயலுக்கு (1)
திக்கு எட்டை ககனத்தர்க்கு கொடு பச்சை பொன் புயலுக்கு சித்திர மருகோனே – திருப்:512/42
மேல்
புயலும் (1)
மதியும் கதிரும் புயலும் தினம் மறுகும்படி அண்டம் இலங்கிட – திருப்:14/15
மேல்
புயலை (2)
போக கற்ப கடவுள் பூருகத்தை புயலை பாரியை பொன் குவை உச்சி பொழுதில் ஈயும் – திருப்:436/1
கடி மொய் புயலை கருதி கறுவி கதிர் விட்டு எழு மை குழலாலே – திருப்:565/2
மேல்
புயலோ (1)
கொந்து தரு குழல் இருளோ புயலோ விந்தை தரு நுதல் சிலையோ பிறையோ – திருப்:151/1
மேல்
புயவர்க்கா (1)
அத்தா பரத்தை அறிவித்து ஆவி சுற்றும் ஒளி ஆகி ப்ரபந்தம் அணி வேல் தொட்டு அமைந்த புயவர்க்கா
மரு புழுகு முட்டா திரு பழநி வாழ்வுக்கு உகந்து அடியவர் ஆவிக்குள் நின்று உலவி வரு பெருமாளே – திருப்:115/23,24
மேல்
புயவார் (1)
மேரு ஒத்த முலையார் பளப்பளென மார்பு துத்தி புயவார் வளை கடகம் – திருப்:439/3
மேல்
புயன் (9)
குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா – திருப்:19/10
கடக்கும் தானவனை கொல் அரும் புயன் மருகோனே – திருப்:73/10
சேர வாரி அணிந்த நெடும் புயன் மருகோனே – திருப்:88/14
வாளி ஏவிய மல் புயன் அச்சுதன் மருகோனே – திருப்:113/12
திரு மருவு புயன் அயனொடு அயிராவத குரிசில் அடி பரவு பழநி மலை கதிர்காமம் உற்று வளர் – திருப்:213/15
அணை தரும் செச்சை புயன் அத்தன் குற வாணர் – திருப்:309/2
புயன் எனும் சொல் கற்று பிற கற்கும் பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும் – திருப்:312/7
திரு மருவிய திண் புயன் அயன் விரி எண் திசை கிடுகிட வந்திடு சூரன் – திருப்:388/5
திரு மயில் சேர் பொன் புயன் என வாழ் அ தெரியலன் ஓட பொரும் வீரா – திருப்:1082/5
மேல்
புயனார் (1)
நச்சு வெண் பட மீது அணைவார் முகில் பச்சை வண் புயனார் கருடாசனர் – திருப்:808/13
மேல்
புயனுக்கு (1)
கருதி செயலை புயனுக்கு உருகி கலவிக்கு அணய அத்து எழு மார்பா – திருப்:265/6
மேல்
புயனே (2)
தடவு இயல் செந்தில் இறையவ நண்பு தரு குற மங்கை வாழ்வு ஆம் புயனே
சரவண கந்த முருக கடம்ப தனி மயில் கொண்டு பார் சூழ்ந்தவனே – திருப்:48/5,6
உக்கிர ஈறாறு மெய் புயனே நீல உற்பல வீரா ராசி மண நாற – திருப்:946/5
மேல்
புயா (1)
பாரியான கொடை கொண்டலே திரு வாழ் விசால தொடை திண் புயா எழு – திருப்:175/1
மேல்
புயாசல (2)
துவாதச புயாசல ஷடாநந வரா சிவ சுதா எயினர் மான் அன்பு உடையோனே – திருப்:201/7
கக்க கை தாமரை வேல் விடு செக்கர் கர்ப்பூர புயாசல கச்சுற்ற பார பயோதர முலையாள் முன் – திருப்:347/7
மேல்
புயாசலா (1)
வேல் எடுத்து நடந்த திவாகராசல வேடுவ பெண் மணந்த புயாசலா தமிழ் – திருப்:543/15
மேல்
புயாத்திரி (1)
செரு பராக்ரம கேகே வாகன சரவணோற்பவ மாலா லாளித திரள் புயாத்திரி ஈராறு ஆகிய கந்த வேளே – திருப்:559/11
மேல்
புயாபுயா (1)
பூணி இச்சை ஆறு புயாபுயா ஆறு உள பெருமாளே – திருப்:1315/16
மேல்
புர (19)
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே – திருப்:4/8
நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு – திருப்:10/11
கருணை உமை மா தேவி காரணி அநந்த சயன களிகூர் அரி சோதரி புர அந்த – திருப்:117/9
துரிதம் இடு நிருதர் புர சூறைக்கார பெருமாளே – திருப்:123/5
திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில திரு திசை திருத்தணி பெருமாளே – திருப்:258/8
அதிகை வரு புர நொடியினில் எரி செய்த அபிராமி – திருப்:292/10
குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க கண் புர துட்டன் – திருப்:320/9
சூரர் புர சூறைக்கார அசுரர் காவல்கார இள ஏனல் புனம் மேவும் – திருப்:356/7
புர காடு அற்று பொடியாய் மங்க கழை சாபத்து ஐ சடலான் உங்க – திருப்:446/9
த்ரிசிர புர வெற்பு உறை சற்குமர பெருமாளே – திருப்:558/16
கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும் – திருப்:559/10
சயில விதரண தரு புர சசி தரு மயில் வாழ்வே – திருப்:605/12
அரி அயன் அறியாதவர் எரி புர மூணு அது புக நகை ஏவிய நாதர் – திருப்:740/1
திய்யார் அ கழு ஏறிட நீறு இடு கையா அற்புதனே மா புர
செய் காழி பதி வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:767/15,16
ஏட்டின் விதிப்படியே கொடு மா புர வீட்டில் அடைத்து இசைவே கசை மூணு அதில் – திருப்:785/1
பொன் அசல பின் அசல சென்னியில் நல் கன்ன புர
பொன்னி நதி கரா நீர் புயங்க நாதா – திருப்:811/13,14
பரி புர சரண காளி கூளிகள் நடமாடும் – திருப்:939/14
நிகர் பகர அரியதை விசும்பின் புர த்ரயம் எரித்த பெருமானும் – திருப்:1124/6
பொன்னுலகினை புரக்கும் மன்ன நல் வ்ரதத்தை விட்ட புன்மையர் புர த்ரய அத்தர் பொடியாக – திருப்:1190/7
மேல்
புரக்க (2)
படைக்க பங்கயன் துடைக்க சங்கரன் புரக்க கஞ்சை மன் பணியாக – திருப்:15/5
புரக்க வந்த நம் குற கரும்பை மென் புனத்தில் அன்று சென்று உறவாடி – திருப்:1070/1
மேல்
புரக்கவுற்று (1)
பாடு தொலைத்து கழிக்க அக்ருபை தேடும் எனை தன் புரக்கவுற்று இரு – திருப்:1187/7
மேல்
புரக்காடு (1)
சிந்தி முன் புரக்காடு மங்க நகை கொண்ட செம் தழல் கோலர் அண்டர் புகழ் – திருப்:457/15
மேல்
புரக்கும் (3)
புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம் – திருப்:42/13
போக பூமி புரக்கும் த்யாக மோக குற பெண் போத ஆதரம் வைக்கும் புய வீரா – திருப்:1031/6
பொன்னுலகினை புரக்கும் மன்ன நல் வ்ரதத்தை விட்ட புன்மையர் புர த்ரய அத்தர் பொடியாக – திருப்:1190/7
மேல்
புரக்கைக்கு (1)
புரக்கைக்கு உன் பதத்தை தந்து எனக்கு தொண்டுற பற்றும் புலத்து கண் செழிக்க செந்தமிழ் பாடும் – திருப்:83/3
மேல்
புரட்டவும் (1)
விழி வெருட்டவும் மொழி புரட்டவும் நிணம் துன்றும் சலம் பாய் உதிர நீருடனே – திருப்:702/3
மேல்
புரட்டன் (1)
மனதை உடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன் மகிழ உனது பதத்தை அருள்வாயே – திருப்:186/4
மேல்
புரட்டனை (1)
அடைவு கெட்ட புரட்டனை முட்டனை அடியேனை – திருப்:281/6
மேல்
புரட்டி (9)
குனித்த நுதல் புரட்டி நகைத்து உருக்கி மயல் கொளுத்தி இணை குழை செவியில் தழைப்ப பொறி தன பாரம் – திருப்:264/2
கடுவை அடுவை பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றி குயிற்றி புரட்டி வரு – திருப்:875/5
மேகலை நெகிழ்த்து காட்டி வார் குழல் விரித்து காட்டி வேல் விழி புரட்டி காட்டி அழகாக – திருப்:915/1
காது அளவும் கயலை புரட்டி மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி – திருப்:918/3
சீத வாசனை மலர் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ – திருப்:960/1
இணை கயலை புரட்டி விழித்து அதி பார – திருப்:1020/2
பாகு இதழ் கொடுத்து காட்டி நூல்களை விரித்து காட்டி பார்வைகள் புரட்டி காட்டி உறவாகி – திருப்:1176/2
பொருத கயல் விழி புரட்டி காட்டுவர் புளக தன வடம் அசைத்து காட்டுவர் – திருப்:1183/1
அழகு தவழ் குழல் விரித்து காட்டி விழிகள் கடையினை புரட்டி காட்டி – திருப்:1320/1
மேல்
புரட்டிகள் (3)
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழு புரட்டிகள் நழுவிகள் மழுவிகள் – திருப்:276/3
விளக்கியே குழை இட்ட புரட்டிகள் தமக்கு மால் கொடு நிற்கும் மருள்தனை – திருப்:429/7
வாரீர் இரீர் என் முழு புரட்டிகள் வெகு மோகம் – திருப்:580/4
மேல்
புரட்டும் (1)
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழு கண் பாவம் அது கொளல் பிழையாதே – திருப்:1179/2
மேல்
புரண்ட (1)
முக நேசித்து இலங்கவும் பல வினை மூசி புரண்ட வண் கடல் – திருப்:1193/3
மேல்
புரண்டு (5)
கூர்ந்த ஆடை குலைந்து புரண்டு இரசங்கள் பாய – திருப்:475/4
இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி – திருப்:692/1
அலம் தாமம் மணி திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனை கடக சுடர் வேலும் – திருப்:879/2
இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை – திருப்:1012/3
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின் – திருப்:1322/2
மேல்
புரண்டும் (1)
வெட்டவிட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி – திருப்:38/3
மேல்
புரண்டே (1)
வயல்களில் கயல் இனம் மிகுத்து எழு வரம்பின்கண் புரண்டே – திருப்:702/22
மேல்
புரண (2)
நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை அருள் பாலா – திருப்:116/12
விரவு நவ மணி முக படம் எதிர் பொரு புரண புளகித இள முலை உரம் மிசை – திருப்:917/5
மேல்
புரணம் (2)
சிரண புரணம் விதரண விசிரவண சரண் உ சரவணபவ குக சயன் ஒளி – திருப்:691/11
புரள வீழ்வர் ஈராறு கர விநோத சேய் சோதி புரணம் பூரணாகார முருகோனே – திருப்:765/7
மேல்
புரணாகர (1)
பசு பாசமும் அகிலாதிக பரிபூரண புரணாகர பதி நேரு நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ – திருப்:909/4
மேல்
புரத்தார் (1)
புரத்தார் வரத்தார் சரம் சேகரத்தார் பொரத்தான் எதிர்த்தே வருபோது – திருப்:642/5
மேல்
புரத்தில் (3)
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
தேரில் ரவி உட்கி புகா முது புரத்தில் தெசாசிரனை மர்த்தித்த அரி மாயன் – திருப்:644/5
இனிய கர புரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:671/16
மேல்
புரத்து (3)
செம் கையும் சிரத்தோடு பங்கு எழ அந்தகன் புரத்து ஏற வஞ்சகர் – திருப்:454/13
அரணம் மதிள் சூழ் புரத்து இருந்து கருதும் ஒரு மூவருக்கு இரங்கி – திருப்:1132/13
பொருந்திடார் புரத்து இலங்கை தீ பட குரங்கினால் படைத்து ஒரு தேரில் – திருப்:1208/5
மேல்
புரத்தை (4)
புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொன் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே – திருப்:327/6
கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா – திருப்:349/7
மலையை வளைத்து பறந்து மருவு புரத்தை சிவந்து வறிது நகைத்திட்டு இருந்த சிவனார்தம் – திருப்:428/7
பனித்து உட்க அங்கசற்கு கண் பரப்பி தன் சினத்தில் திண் புரத்தை கண்டு எரித்து பண் – திருப்:461/13
மேல்
புரத்தையும் (1)
புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடி பணி என் அப்பன் குருநாதா – திருப்:255/5
மேல்
புரத்ரயத்தவர் (1)
மாளாது பாதகம் புரத்ரயத்தவர் தூளாகவே நுதல் சிரித்த வித்தகர் – திருப்:1129/11
மேல்
புரந்த (3)
முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே – திருப்:32/4
நாறு கடம்பு அணியா பரிவோடு புரந்த பராக்ரம நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே – திருப்:1000/4
ஒரு பெரும் சிகண்டி மயில் அமர்ந்து இலங்கி உலகமும் புரந்த பெருமாளே – திருப்:1276/8
மேல்
புரந்தர் (3)
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:386/16
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:387/16
அடல் அசுரர் கலங்கி ஓட முனிந்த கோவே அரி பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:406/4
மேல்
புரந்தரன் (6)
கொந்து அவிழ் சரண்சரண்சரண் என கும்பிடு புரந்தரன் பதி பெற – திருப்:22/9
அம் புனம் புகுந்த நண்பர் சம்பு நல் புரந்தரன் தரம் பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே – திருப்:97/8
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா – திருப்:973/6
அமரர் துதிக்க புரந்தரன் தொழ எழுபது வர்க்க குரங்கு கொண்டு எறி – திருப்:1012/9
சிகர வெண் கரி அயிராவத மிசை வரு புரந்தரன் அமராபதி அவர் – திருப்:1125/15
வரு புரந்தரன் தன புரம் பெற முது கோப – திருப்:1148/10
மேல்
புரந்தரனும் (3)
மருக புரந்தரனும் தவம் ஒன்றிய பிரமபுரம்தனிலும் குகன் என்பவர் – திருப்:771/15
சோதி அந்த பிரமா புரந்தரனும் ஆதிஅந்த முதல் தேவரும் தொழுது – திருப்:898/11
கர விகட வெம் கட கபோல போர் கிரி கடவிய புரந்தரனும் வேளை போற்றுகை – திருப்:1173/13
மேல்
புரந்திடாய் (1)
தந்து அடியேனை புரந்திடாய் உனது அருளாலே – திருப்:448/6
மேல்
புரந்திடு (1)
தேசம் எங்கணுமே புரந்திடு சூர் மடிந்திட வேலின் வென்றவ – திருப்:200/11
மேல்
புரந்திரன் (2)
பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவம் மடந்தை புரந்திரன் தந்து அருள் – திருப்:12/11
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன் ஆதியரே தொழ – திருப்:727/5
மேல்
புரந்து (5)
வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக துங்க – திருப்:158/13
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே – திருப்:623/8
துங்க மலையும் புரந்து அமரருக்கு இடர் கூரும் – திருப்:854/12
பைம் தரு வனம் புரந்து அகழ் எயில் புடை சூழும் – திருப்:854/14
அரவம் கிங்கிணி வீரா தீரா கிரி புரந்து ஒளிர் நாதா பாதா – திருப்:1133/13
மேல்
புரப்ப (1)
பொருத்தத்தை தவிர்த்து சற்று இரக்ஷித்து புரப்ப பொன் பதத்தை பெற்று இருக்கைக்கு பெறுவேனோ – திருப்:328/4
மேல்
புரம் (26)
பருவரல் செய் புரம் எரிய விண்டிடும் செம் கணன் கங்கை மான் வாழ் – திருப்:52/12
மதித்து திண் புரம் சிரித்து கொன்றிடும் மறத்தில் தந்தை மன்றினில் ஆடி – திருப்:71/5
புரம் மட்கி கழை வில் புட்ப சரனை சுட்டு அயனை கொத்தி – திருப்:154/20
புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத – திருப்:176/3
தறி வளைத்துற நகை பொறி எழ புரம் எரித்தவர் திரு புதல்வ நல் சுனை மேவும் – திருப்:261/7
குவடு குனித்து புரம் சுடும் சின வஞ்சி நீலி – திருப்:322/12
பொடி படப்பட நெடிய வில் கொடு புரம் எரித்தவர் குருநாதா – திருப்:345/7
அமரர் புரம் தனக்கும் அழகிய செந்திலுக்கும் அருணை வளம் பதிக்கும் இறையோனே – திருப்:440/6
தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர் மிகுத்த புரம் அதை எரித்த நகையினர் – திருப்:444/40
கொட் புரம் தொக்க வெந்து ஆடவிட்டு அங்கி விழி மங்கை பாலா – திருப்:460/12
அரி கரி உரித்திட்டு அங்கசன் புரம் எரிதர நகைத்து பங்கயன் சிர – திருப்:462/13
ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் பங்கின் மேவும் – திருப்:463/14
சுட்டு வெம் புரம் நிறு ஆக விஞ்சை கொடு தத்துவங்கள் விழ சாடி எண் குணவர் – திருப்:471/5
அறுத்தார் அயனார் தலையே புரம் எரித்தார் அதிலே புலனார் உயிர் – திருப்:750/11
வேற்று உருவில் போந்து மதுராபுரியில் ஆடி வைகை ஆற்றில் மணல் தாங்கும் மழுவாளி என தாதை புரம்
மேட்டை எரித்து ஆண்ட சிவலோகன் விடை ஏறி இடமும் கொள் ஆயி – திருப்:756/11,12
விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர் – திருப்:815/7
கனம் உறும் த்ரியம்பக புரம் மருவிய கவுரி தந்த கந்த அறுமுக என இரு – திருப்:825/15
பொருவில் மலை அரையன் அருள் பச்சை சித்ர மயில் புரம் எரிய இரணிய தனு கை பற்றிய இயல் – திருப்:895/9
வாலி கொண்ட புரம் மேய அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:898/16
வெற்பு புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா – திருப்:926/14
பொன் சிகியாய் கொத்து உருள் மணி தண்டை பொன் சரி நாத பரி புரம் என்று – திருப்:982/5
உற்பனமாக தடி படு சம்பத்து அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று – திருப்:982/13
வரு புரந்தரன் தன புரம் பெற முது கோப – திருப்:1148/10
வதைத்த மாமனும் மேவார் புரம் கனல் மண்ட மேரு – திருப்:1151/14
சடை மீது கங்கை வைத்து விடை ஏறும் எந்தை சுத்த தழல் மேனியன் சிரித்து ஒர் புரம் மூணும் – திருப்:1203/5
மேகாரவாரம் என அதிர் போர் யாது தானர் எம புரம் மீது ஏற வேல் கொடு அமர்செயும் இளையோனே – திருப்:1211/6
மேல்
புரமுடன் (1)
புரமுடன் கிண்கிணி சிலம்பும் பொலி அலம்பும் தாள் ரங்கம் – திருப்:500/8
மேல்
புரமும் (2)
புரமும் எரி எழு நகை அது புரிபவர் புனலும் வளர் மதி புனை சடையினர் அவர் – திருப்:372/11
திதம் இல் அவுணர்தம் இருப்பாகிய புரமும் எரி எழ முதல் பூதர – திருப்:1185/13
மேல்
புரமே (1)
சிரித்திட்டு அம் புரமே மதனார் உடல் எரித்து கண்ட கபாலியர்பால் உறை – திருப்:459/13
மேல்
புரமோடு (1)
அந்தகன் ஆருயிர் போக பொன் திண் புரமோடு எரி பாய பண்டு – திருப்:491/9
மேல்
புரர் (1)
கொட்டத்து புரர் கெட்டு பொட்டு எழ விட்ட திக்கு அணை நக்கர்க்கு அற்புத – திருப்:512/28
மேல்
புரரிக்கு (1)
பொழுது இசையா விக்ரமன்தன் மருக புரரிக்கு மைந்த புளக படீர குரும்பையுடன் மேவும் – திருப்:1174/7
மேல்
புரவல (1)
பழநி மலை வரும் புரவல அமரர்கள் பெருமாளே – திருப்:163/16
மேல்
புரவலன் (1)
புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும் புரவலன் பத்தர்க்கு துணைநிற்கும் – திருப்:312/5
மேல்
புரவி (7)
புரவி கன மயில் நட விடும் விந்தை குமரேசா – திருப்:176/12
புரவி கொட்பு இரத அற்றத்து இருள் திக்கி படி மட்க புகல் பொன் குக்குட வெற்றி கொடியோனே – திருப்:336/6
கத்த மந்திர அவதான வெண் புரவி மிசை ஏறி – திருப்:471/2
சூரியன் புரவி தேர் நடந்து நடு பங்கின் ஓட – திருப்:898/10
புரவி கரிகள் தேர் படை மடிய அரசை மாய்த்து உயர் புவியின் விதனம் மாற்றினர் மருகோனே – திருப்:1056/6
துப்பு முத்து சரண பச்சை வெற்றி புரவி சுற்றி விட்டு கடுகி வரவேணும் – திருப்:1114/4
கலணை விசித்து பக்கரை இட்டு புரவி செலுத்தி கைக்கொடு வெற்பை – திருப்:1321/9
மேல்
புரவிக்கார (1)
திக்கினும் நடாவு புரவிக்கார குற மாது – திருப்:57/10
மேல்
புரவிகள் (2)
பழனத்து உழவர்கள் ஏரிடவே விளை கழனி புரவிகள் போதவும் மீறிய – திருப்:136/15
சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு இரதமும் மிதப்ப நிணமொடு – திருப்:444/32
மேல்
புரவியில் (1)
அழகு மிக்க சித்ர பச்சை புரவியில் உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற்குருபர – திருப்:408/15
மேல்
புரவியு (1)
முகிலும் மதியமும் ரவி எழு புரவியு நெடிய குலை மிடறு இடற முது ககன – திருப்:370/9
மேல்
புரவியும் (1)
இகல் வெற்றி சத்தி கிரணமும் முரண் நிர்த்த பச்சை புரவியும்
இரவி கை குக்ட துவசமும் மற மாதும் – திருப்:1171/9,10
மேல்
புரள் (6)
திரடு குறடுகள் புரள் வெகு குருதிகள் பெருகி ஆறா – திருப்:292/14
சுருதி மொழிவன கயல் விழி புரள் தர நடுவாக – திருப்:370/4
சயிலம் அல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை – திருப்:374/6
மீது புரள் ஆபரண சோதி விதமான நகை மேகம் அனு காடு கடல் இருள் மேவி – திருப்:445/2
கருத்து அழிந்திட இரு கயல் கணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர் – திருப்:844/3
மார்பு மீதினும் முத்து வடம் புரள் காம பூரண பொன் கடகம் பொர – திருப்:882/3
மேல்
புரள்வித்து (1)
புரள்வித்து வருத்தி மணல் சொரிவித்து அனலூடே – திருப்:558/4
மேல்
புரள (20)
திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க – திருப்:23/15
தரள திரளில் புரள கரளம் தமர திமிர கடலாலே – திருப்:164/2
விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து விரக மயல்புரியும் இன்ப மடவார்பால் – திருப்:199/2
குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல – திருப்:264/1
கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர் – திருப்:375/2
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் – திருப்:375/3
இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள் – திருப்:403/1
புளகித கொங்கை இளக வடங்கள் புரள மருங்கில் உடை சோர – திருப்:560/2
சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய வீதிக்குள் மயில் போல் உலாவியே – திருப்:641/1
புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே – திருப்:643/6
புரள மேல் செல ஊரூர் பாய அணைந்து போதும் – திருப்:666/14
புரள வீழ்வர் ஈராறு கர விநோத சேய் சோதி புரணம் பூரணாகார முருகோனே – திருப்:765/7
நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய – திருப்:806/5
வங்கார மார்பில் அணி தாரோடு உயர் கோடு அசைய கொந்து ஆர மாலை குழல் ஆரமோடு தோள் புரள
வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச இதழ் மலர் போல – திருப்:813/1,2
எந்த உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள இந்து நுதலும் புரள கங்குல் மேகம் – திருப்:892/6
எந்த உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள இந்து நுதலும் புரள கங்குல் மேகம் – திருப்:892/6
அஞ்சும் அளகம் புரள மென் குழைகளும் புரள அம் பொன் உரு நங்கை மணம் உண்ட பாலா – திருப்:892/7
அஞ்சும் அளகம் புரள மென் குழைகளும் புரள அம் பொன் உரு நங்கை மணம் உண்ட பாலா – திருப்:892/7
இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள – திருப்:1201/5
இளகி கரை புரள புளகித கற்புர தன பாரம் – திருப்:1217/2
மேல்
புரளப்புரள (1)
புரளப்புரள கறுவி தறுகண் பொரு வில் சுறவை கொடி வேள் தோள் – திருப்:285/2
மேல்
புரளும் (1)
பொரு விழியில் பட்டவரோடு கட்டி புரளும் அசட்டு புலையேனை – திருப்:282/2
மேல்
புராண (6)
ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்பதோர் விதமான லிபிகளும் வெகு ரூப – திருப்:575/1
காண ஆகம வேத புராண நூல் பல ஓதிய காரணா கருணாகர முருகோனே – திருப்:712/6
நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை இது பூரை என – திருப்:784/11
செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவை அழைப்பித்த புராண க்ருபாகர – திருப்:947/15
தெளிவு ஞானம் ஓதி கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளை பரிந்து தர வேணும் – திருப்:962/4
சுருதி வெகுமுக புராண கோடிகள் சரியை கிரியை மக யோக மோகிகள் – திருப்:1157/1
மேல்
புராணங்கள் (1)
சுருதி புராணங்கள் ஆகமம் பகர் சரியை க்ரியை அண்டர் பூசை வந்தனை – திருப்:362/5
மேல்
புராணம் (1)
வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ் உலகங்கள் தரு பேதை – திருப்:1264/7
மேல்
புராணமும் (3)
பழைய வேதமும் புதிய நூல்களும் பல புராணமும் சில ஓதி – திருப்:279/2
அகலிய புராணமும் ப்ரபஞ்ச சகல கலை நூல்களும் பரந்த – திருப்:1016/5
அதி மத புராணமும் சுருதிகளும் ஆகி நின்று அபரிமிதமாய் விளம்புவதோ தான் – திருப்:1246/4
மேல்
புராணர் (1)
இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே – திருப்:571/6
மேல்
புராதன (3)
வெந்து போன புராதன சம்பராரி புராரியை வென்ற சாயகமோ கருவிளையோ கண் – திருப்:103/2
நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிக ப்ரபை ஆகி – திருப்:571/1
சாதன வேத நூல் புராதன பூண நூல் ப்ரஜாபதி ஆண்மை தோற்க வரை சாடி – திருப்:1261/5
மேல்
புராயி (1)
நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை த்ரி புராயி – திருப்:359/14
மேல்
புராரி (13)
அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண் ஆகம் அயில் அணி சிவன் புராரி அருள் சேயே – திருப்:205/6
சமர நீலி புராரி தன் நாயகி மலை குமாரி கபாலி நல் நாரணி – திருப்:384/9
வல்லை குமார கந்த தில்லை புராரி மைந்த மல்லு போரு ஆறிரண்டு புய வீரா – திருப்:533/7
நிராச சிவ ராஜத வராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன் வேதா – திருப்:571/2
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த அம் கை வேலா – திருப்:573/7
கரி புராரி காமாரி திரிபுராரி தீ ஆடி கயிலையாளி காபாலி கழை யோனி – திருப்:577/1
கூசி புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளம் புராரி தந்த சிறியோனே – திருப்:709/7
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி – திருப்:762/9
மாதா புராரி சுகவாரி பரை நாரி உமை ஆகாச ரூபி அபிராமி வலம் மேவும் சிவன் – திருப்:806/13
மக தேவர் புராரி சதாசிவர் சுதர் ஆகிய தேவ சிகாமணி – திருப்:809/15
விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர் – திருப்:815/7
சூராரி மா புராரி கோமளை தூளாய பூதி பூசு நாரணி சோணாசலாதி லோக நாயகி தந்த வாழ்வே – திருப்:1126/7
வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெலாம் முக பஞ்ச வாலை புராரி இடம் தகு உமை ஆயி – திருப்:1264/6
மேல்
புராரிக்கு (1)
முழுகிய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை முதிய புராரிக்கு ஓதிய குரு என்று – திருப்:1274/2
மேல்
புராரியும் (1)
குரகத புராரியும் ப்ரசண்ட மரகத முராரியும் செயம் கொள் – திருப்:1016/3
மேல்
புராரியை (1)
வெந்து போன புராதன சம்பராரி புராரியை வென்ற சாயகமோ கருவிளையோ கண் – திருப்:103/2
மேல்
புரி (32)
பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் புரி
பவம் இன்று கழிந்திட வந்து அருள்புரிவாயே – திருப்:11/7,8
நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசுரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே – திருப்:28/6
அடி செம் சடை முடி கொண்டிடும் அரற்கும் புரி தவ பார – திருப்:64/6
ஆதாளிகள் புரி கோலாகல விழியாலே அமுது எனு மொழியாலே – திருப்:112/1
விந்தை பணிவிடை புரி போது அவர் மேல் அருள்கூர்வாய் – திருப்:151/12
நாணம் வர விரகம் ஓதும் ஒரு சதுர புரி வேலா – திருப்:153/12
வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக துங்க – திருப்:158/13
பழனா புரி மேவிய பெருமாளே – திருப்:188/16
விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ வதன மதி விளங்க அதி மோக – திருப்:199/1
புரி வளை கைக்குள் கலின்கல் என்றிட அநுராகம் – திருப்:420/6
கொடி நூல் இடை உடையார் அனமாம் ப்ரியர் மாண் புரி மின் கொடி மாதர் – திருப்:427/9
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி
சில் சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும் எங்கள் கோவே – திருப்:460/13,14
திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய குமர சமர புரி தணிகையும் மிகும் உயர் – திருப்:525/9
புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற – திருப்:558/3
விராவு வயல் ஆர் புரி சிராமலை பிரான்மலை விராலிமலை மீதில் உறை பெருமாளே – திருப்:570/8
விபரிதம் உடை இடை இளைஞர் களை பட அபகடம் அது புரி அரவ சுடிகைய – திருப்:572/19
மண்டலிகர் ரப்பகலும் வந்து சுபரட்சை புரி வந்து அணைய புத்தியினை அருள்வாயே – திருப்:616/6
நினைத்த காரியம் அநுக்கூலமே புரி பெருமாளே – திருப்:650/16
பொருவன கள்ள இரு கயல் வள்ளை புரி குழை தள்ளி விளையாடும் – திருப்:659/1
புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே – திருப்:659/2
சகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு சமர மா புரி மேவிய பெருமாளே – திருப்:713/8
வாழ் சிறுவா புரி வாழ்வே சுராதிபர் பெருமாளே – திருப்:725/16
திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன் என்று சண்டைகள் புரி தரு மயலியர் – திருப்:770/7
வாழ் ஞானா புரி ஏற்றி மந்திர தவிசூடே – திருப்:783/6
புரி நூலும் உலாவ துவாசதச புய வீரா – திருப்:809/12
சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல் – திருப்:896/2
அறத்தையும் தருவோர் கன பூசுரர் நினை தினம் தொழுவார் அமராய் புரி
அருள் செறிந்து அவிநாசியுள் மேவிய பெருமாளே – திருப்:945/15,16
மாயம் பல புரி சூரன் பொடிபட வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே – திருப்:1035/8
துரக்கும் விம்பகம் புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் பிறந்து இறவாத – திருப்:1070/7
சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ர ப்ரபை புனை பொற்பினள் இள மயில் – திருப்:1158/9
தவத்தின் சாமி புரி பிழை பொறுக்கும் சாமி குடி நிலை தரிக்கும் சாமி அசுரர்கள் பொடியாக – திருப்:1179/7
நஞ்சு புரி தேரை அங்கம் அதுவாக நைந்துவிடும் எற்கு ஒன்று அருள்வாயே – திருப்:1334/4
மேல்
புரிக்கு (1)
புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா – திருப்:241/6
மேல்
புரிகுவர் (1)
முலைக்குளே துயில் கொள மயல் புரிகுவர் பொருள் தீரின் – திருப்:797/6
மேல்
புரிசை (10)
பவள துங்க புரிசை செந்தில் பதியில் கந்த பெருமாளே – திருப்:81/8
பவள தவள கனக புரிசை பழநி குமர பெருமாளே – திருப்:105/8
செருக்கொடு நல் தவ கமலத்து அயற்கும் அரிக்கும் அருள் புரிசை
திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:142/15,16
தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி சுருதி தமிழ் கவி பெருமாளே – திருப்:257/8
கருதி இருபது கர முடி ஒரு பது கனக மவுலி கொள் புரிசை செய் பழையது – திருப்:373/9
பூ கமுகு ஆர்வு செறியும் கநகா புரிசை சூழ் புலியூரில் உறை பெருமாளே – திருப்:501/8
மற புரிசை வளையும் இலங்கை அரக்கன் ஒரு பது முடி சிந்த – திருப்:524/13
புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத்புருஷ வீரத்து விக்ரம சூரன் – திருப்:643/5
புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய புரிசை இலங்கை வாழ் பதி – திருப்:745/9
பரியும் இடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே – திருப்:791/8
மேல்
புரிசைக்கார (1)
முத்தமிழை ஆயும் வரிசைக்கார பச்சை முகில் தாவும் புரிசைக்கார
முத்து உலவு வேலை நகர் முத்தேவர் பெருமாளே – திருப்:57/15,16
மேல்
புரித்தார் (1)
படி கார் மினலாம் எனவே நகை புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள் – திருப்:750/7
மேல்
புரித்திடும் (1)
புரித்திடும் பாவ சொருபிகள் உருக்கு சம்போக சரசிகள் – திருப்:880/7
மேல்
புரித்து (3)
புலம் தலையில் செலுத்து மன ப்ரமத்தை அற ப்ரசித்தமுற புரித்து அருளி திரு கழலை தருவாயே – திருப்:149/4
புணர்ச்சி சமுத்ர திளைப்பு அற்று இருக்க புரித்து பதத்தை தருவாயே – திருப்:563/4
அணி பொன் அணி குழை புரித்து காட்டி அநுராக – திருப்:1320/2
மேல்
புரிதாக (1)
விழு தாது எனவே கருதாது உடலை வினை சேர்வதுவே புரிதாக
விருதாவினிலே உலகாயதம் மேல் இடவே மடவார் மயலாலே – திருப்:830/1,2
மேல்
புரிந்த (1)
அந்தகன் கலங்க வந்து கந்தரம் கலந்த சிந்துரம் சிறந்து வந்து அலம் புரிந்த மார்பா – திருப்:97/7
மேல்
புரிந்தவன் (1)
சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே – திருப்:193/6
மேல்
புரிந்திட (1)
பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே – திருப்:200/8
மேல்
புரிந்திடு (1)
நுதி வைத்த கரா மலைந்திடு களிறுக்கு அருளே புரிந்திடு
நொடியில் பரிவாக வந்தவன் மருகோனே – திருப்:173/11,12
மேல்
புரிந்திடும் (1)
செகம் அறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே – திருப்:1194/14
மேல்
புரிந்து (15)
கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே – திருப்:39/2
புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ – திருப்:44/4
மனக்கவலை ஏதும் இன்றி உனக்கு அடிமையே புரிந்து வகைக்கும் மநு நூல் விதங்கள் தவறாதே – திருப்:182/1
சஞ்சலமும் தரு மோக லண்டிகள் இன் சொல் புரிந்து உருகாத தொண்டிகள் – திருப்:193/5
கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து கனி இதழே அருந்தி அநுராக – திருப்:224/3
புகழ் நல் மெத்த புரிந்து கொங்கையில் உருகி அணைத்து பெரும் ப்ரியம் கொடு – திருப்:420/7
தலையை மழித்து சிவந்த துணியை அரைக்கு புனைந்து சடையை வளர்த்து புரிந்து புலி ஆடை – திருப்:428/1
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற – திருப்:462/15
நீ தயவதாய் இரங்கி நேச அருளே புரிந்து நீதி நெறியே விளங்க உபதேச – திருப்:611/5
ஓது மறை ஆகமம் சொல் யோகம் அதுவே புரிந்து ஊழி உணர்வார்கள்தங்கள் வினை தீர – திருப்:611/7
தீர திருநீறு புரிந்து மீன கொடியோன் உடல் துன்று தீமை பிணி தீர உவந்த குருநாதா – திருப்:766/6
வேதியன் புரிந்து ஏடு கண்ட அளவில் ஓடி வெம் சுடும் காடு அணைந்து சுட – திருப்:805/7
வெகு விதம் புரிந்து அமர் பொரு சமயம் அது உறு நாளே – திருப்:825/6
அம்பு கும்பனும் கலங்க வெம் சினம் புரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே – திருப்:835/6
திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி திரண்ட சதியும் புரிந்து முது சூரன் – திருப்:1167/5
மேல்
புரிபவ (1)
கரை இறந்திடும் கடல் என மருவிய உதிரம் மொண்டும் உண்டிட அமர் புரிபவ
கலவி அன்புடன் குறமகள் தழுவிய முருகோனே – திருப்:825/13,14
மேல்
புரிபவர் (1)
புரமும் எரி எழு நகை அது புரிபவர் புனலும் வளர் மதி புனை சடையினர் அவர் – திருப்:372/11
மேல்
புரிய (1)
இகல் புரிய மதன குரு ஓராத அனையர் கொடு வசை பேச – திருப்:116/4
மேல்
புரியவல (1)
தினை காவல் புரியவல குற பாவை முலை தழுவ திரு தோள அமரர் பணி பெருமாளே – திருப்:121/8
மேல்
புரியாது (1)
கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே – திருப்:216/3
மேல்
புரியாதே (1)
தெருவினில் மரம் என எவரொடும் உரை செய்து திரி தொழில் அவம் அது புரியாதே
திருமகள் மருவிய திரள் புய அறுமுக தெரிசனை பெற அருள்புரிவாயே – திருப்:523/3,4
மேல்
புரியில் (2)
கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு பெருமாளே – திருப்:669/8
அனைத்தும் வறப்புற சுரர் கற்பக புரியில் புக கமலத்தனை – திருப்:793/11
மேல்
புரியும் (4)
காதல் புரியும் அநுபோக நதியின் இடை வீழுகினும் அடிமை மோசம் அற உனது – திருப்:153/7
ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர் சேர உததி இடை – திருப்:153/9
கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே கனக சபை மருவு கந்த பெருமாளே – திருப்:451/4
செயம் உதவும் மலர் பொரும் கைத்தலம் இலகும் அயில் கொளும் சத்தியை விடுதல் புரியும் முன்பில் குழகோனே – திருப்:618/6
மேல்
புரிவது (1)
ஓடும் சிறு உயிர் மீளும்படி நல யோகம் புரிவது கிடையாதோ – திருப்:1036/4
மேல்
புரிவர் (1)
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ – திருப்:148/4
மேல்
புரிவள் (1)
அரஹர என வநிதை படு பாடு ஓத அரிதரிது அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள்
அவசமுறஅவசமுற ஆர் ஓமல் தரவும் மிக மெலிவு ஆனாள் – திருப்:116/5,6
மேல்
புரிவாய் (1)
குல திலக மானுடன் கலவி புரிவாய் பொரும் குலிசகர வாசவன் திரு நாடு – திருப்:1246/7
மேல்
புரிவாயே (8)
புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே – திருப்:83/4
அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே – திருப்:156/4
முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே – திருப்:347/4
தரமும் மோக்ஷமும் இனி என் யாக்கை சதா ஆமாறே நீ தான் நாதா புரிவாயே – திருப்:1059/4
தம்பம் உனது செம்பொன் அடிகள் தந்து கருணை புரிவாயே – திருப்:1067/4
பொன் கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது புத்தி நெடிது ஆம் வாழ்வு புரிவாயே – திருப்:1110/4
அ பாசத்தால் எட்டா அப்பாலை போதத்தை புரிவாயே – திருப்:1116/4
ஞான சித்தி சித்திர நித்தம் தமிழால் உன் நாமத்தை கற்று புகழ்கைக்கு புரிவாயே – திருப்:1304/2
மேல்
புரிவார்கள் (1)
குடிப்பார் தேன் என நானா லீலைகள் புரிவார்கள் – திருப்:710/6
மேல்
புரிவேன் (1)
சிந்தை தயவுகள் புரிவேன் உனையே வந்தித்து அருள்தரும் இரு சேவடியே – திருப்:151/7
மேல்
புரிவேனோ (2)
உறைக்கும் தூரிகள் மீதினில் ஆசைகள் புரிவேனோ – திருப்:35/4
சகல சாதகாதீத சகல வாசனாதீத தனுவை நாடி மா பூசை புரிவேனோ – திருப்:1043/4
மேல்
புரிவோர்கள் (1)
சித்ர வடி வேல் பனிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார – திருப்:57/9
மேல்
புரிவோனே (6)
சொரி கற்பக நல் பதியை தொழு கை சுரருக்கு உரிமை புரிவோனே
சுடர் பொன் கயிலை கடவுட்கு இசைய சுருதி பொருளை பகர்வோனே – திருப்:285/5,6
கதம் சுத்த சுதை சித்ரம் களிற்று கொற்றவற்கு கற்பக சொர்க்கப்புர பொற்பை புரிவோனே
கடுக்கை கண் செவி கற்றை சடை பக்க கொடி கற்பு கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:323/7,8
பாடல் காதல் புரிவோனே பாலை தேன் ஒத்த அருள்வோனே – திருப்:363/3
வெய்ய நிருதேசர் சையமுடன் வீழ வெல்ல அயில் விநோதம் புரிவோனே
வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே – திருப்:663/7,8
கணனும் அமரர் அத்தனையும் நிலைபெற புரிவோனே – திருப்:671/12
வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே – திருப்:899/6
மேல்
புரீசுரர் (1)
உறை வேத புரீசுரர் தரு சேயே – திருப்:681/14
மேல்
புரு (1)
சரம் எனும் கண் குமிழ துண்டம் புரு எனும் செம் சாபம் பொன் திகழ் மாதர் – திருப்:500/3
மேல்
புருகூதன் (2)
புருகூதன் உள் குளிர்ந்த கனகாபுரி ப்ரசண்ட புனிதா ம்ருக கரும்பு புணர் மார்பா – திருப்:238/6
புருகூதன் மினாள் ஒருபால் உற சிலை வேடுவர்மான் ஒருபால் உற – திருப்:809/9
மேல்
புருஷர் (1)
புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் கொங்கை மேலே – திருப்:559/2
மேல்
புருஷன் (2)
புருஷன் என பொன் பதம் தரும் சனனம் பெறாதோ – திருப்:322/6
இராகமும் விநோதமும் உலோபமும் உடன் மோகமும் இலான் இவனும் மா புருஷன் என ஏய – திருப்:570/2
மேல்
புருஷார்த்த (1)
ஈச நண்பான புருஷார்த்த தெரிசனை தா எனும் கேள்வி நெறி கீர்த்தி மருவிய – திருப்:608/15
மேல்
புருஷோத்தமற்கு (1)
சத தள பார்த்திபற்கு அரி புருஷோத்தமற்கு எரி கனல் ஏற்றவற்கு உணராத ஓர் – திருப்:1248/5
மேல்
புருடர் (1)
சொல இல் முடிவில் முகியாத பகுதி புருடர் நவ நாதர் தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் – திருப்:714/2
மேல்
புருடார்த்தம் (1)
ஆவி காப்பது மேல் பதம் ஆதலால் புருடார்த்தம் இதாம் எனா பரமார்த்தம் அது உணராதே – திருப்:995/1
மேல்
புருவ (9)
புருவ வெயர்வுடன் பொங்க கங்கை சடைதாரி – திருப்:77/6
கரிய புருவ சிலையும் வளைய கடையில் விடம் மெத்திய நீல – திருப்:271/5
புருவ நெறித்து குறு வெயர்வுற்று புளகித வட்ட தன மானார் – திருப்:282/1
மொழி பதற இடை துவள வட்ட சிலை புருவ இணை கோட – திருப்:296/4
புருவ நிமிர இரு கண் வாள் நிமைக்க உபசாரம் மிஞ்ச – திருப்:398/7
சிலைக்கு நேர் புருவ பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள் – திருப்:429/3
மேகம் ஒத்த குழலார் சிலை புருவ வாளி ஒத்த விழியார் முக கமல – திருப்:439/1
புருவ செம் சிலை கொண்டு இரு கணை விழி எறிய கொங்கை இரண்டு எனும் மத கரி – திருப்:961/1
குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும் – திருப்:1152/1
மேல்
புருவங்கள் (2)
மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும் கணை அம் கயல் – திருப்:85/1
கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம் கணை – திருப்:463/1
மேல்
புருவத்தை (1)
புருவத்தை நெறித்து விழி கயல் பயிலிட்டு வெருட்டி மதித்த இரு – திருப்:1178/1
மேல்
புருவம் (3)
வண்டை ஒத்து கயல் கண் சுழற்று புருவம் சிலைக்கு தொடு அம்பை ஒத்து தொடை – திருப்:453/1
புருவம் சுழற்றி இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு கயல் மேவும் – திருப்:465/3
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
மேல்
புருவர் (1)
எழிலி நேர் ஒத்த இருள் அளக பார செயல்கள் எழுதொணாத பிறையினார் அரும் புருவர் – திருப்:495/2
மேல்
புருவார் (4)
தண் கயல் வாளி கணார் இளம் பிறை விண் புருவார் இதழ் கோவையின் கனி – திருப்:468/3
கரிய மேகம் எனும் குழலார் பிறை சிலை கொள் வாகு எனும் புருவார் விழி – திருப்:474/1
முகிலாம் எனும் வார் குழலார் சிலை புருவார் கயல் வேல் விழியார் சசி – திருப்:721/1
சரம் வெற்றி கயலாம் எனும் வேல் விழி சிலை வட்ட புருவார் குழல் கார் முகில் – திருப்:761/1
மேல்
புரூர (1)
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக – திருப்:684/2
மேல்
புரூவர் (1)
சீர் சிறந்த முகவார் இளம் பிறையது என் புரூவர் – திருப்:855/2
மேல்
புரேசர் (1)
மதுரா புரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு வளை கூனை ஓதி நிமிர்த்த தம்பிரானே – திருப்:573/8
மேல்
புரை (5)
புரை படும் செற்ற குற்ற மனத்தன் தவம் இலன் சுத்த சத்ய அசத்யன் – திருப்:320/1
வகிரு மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட – திருப்:370/5
அடியன் இருவினை நீறுபட அமரர் இது புரை அதிசயம் என அருள் பாட வரவேணும் – திருப்:502/4
தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அ தத்வ ரூப கிரி புரை சாடி – திருப்:773/6
கன்னமிட பின்னிரவில் துன்னு புரை கல் முழையில் – திருப்:811/11
மேல்
புரைக்கு (1)
பிறை செக்கர் புரைக்கு ஒத்து சடை பச்சை கொடிக்கு இச்சை பிறக்குற்ற திரு பக்க சிவநாதர் – திருப்:325/5
மேல்
புரோசமும் (1)
மணி சத்த கடோர புரோசமும் ஒன்று கோல – திருப்:947/4
மேல்
புல் (5)
பொடி கொடு புல் பாய் சுற்றிகள் கழுவேற – திருப்:104/10
செ கண் சக்ராயுத மாதுலன் மெச்ச புல் போது படாவிய திக்கு பொன் பூதரமே முதல் வெகு ரூபம் – திருப்:347/5
புல் அறிவு பேசி அல்லல்படுவேனை நல் இரு தாளில் புணர்வாயே – திருப்:531/4
மாடு ஒக்க கூடிய காமுகர் மூழ்குற்று காயமொடே வரு வாயு புல் சூலை வியாதிகள் இவை மேலாய் – திருப்:975/3
பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழங்கு புல் நாய் உளும் கவின்று புகுவாயே – திருப்:989/4
மேல்
புல்கு (1)
அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் புல்கு எல்லை படா கருணை வேளே – திருப்:535/6
மேல்
புல்பாயிலில் (1)
மை பாகு என கூறி வீட்டில் கொணர்ந்து புல்பாயிலில் காலம் வீற்று கலந்து – திருப்:732/7
மேல்
புல்லும் (2)
பத்தர் உண்மை சொல் உள் உற்ற செம்மல் வெள் இபத்தர் கன்னி புல்லும் மணி மார்பா – திருப்:476/7
தினை காட்டு கொல்லை வழி காட்ட வல்ல குறவாட்டி புல்லும் மணி மார்பா – திருப்:477/6
மேல்
புல (4)
புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே – திருப்:83/4
கோழை மனத்தை கெடுத்து வன் புல ஞான குணத்தை கொடுத்து நின் செயல் – திருப்:612/3
சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல் – திருப்:896/2
அற்று கருத்து ஒருமை உற்று புல தலையில் – திருப்:917/20
மேல்
புலக்கண் (1)
புவிக்குள் பாதம்அதை நினைபவர்க்கும் கால தரிசனை புலக்கண் கூடும் அதுதனை அறியாதே – திருப்:1179/1
மேல்
புலஸ்த்ய (1)
சநகர்க்கும் அகஸ்த்ய புலஸ்த்ய சநற்குமரர்க்கும் அநுக்ரக மெய் பலகை – திருப்:126/11
மேல்
புலச்சிதனக்கு (1)
புலச்சிதனக்கு இதத்தை மிகுத்திடு நாதா – திருப்:142/12
மேல்
புலத்தில் (3)
புலத்தில் சஞ்சலம் குலைந்திட்டு உன் பதம் புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே – திருப்:71/4
குற பொன் கொம்பை முன் புலத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:71/8
தருக்கி கண் களிக்க தெண்டனிட்டு தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புற சித்தம் தளர்வோனே – திருப்:83/5
மேல்
புலத்தினில் (1)
கான் ஆரு மா மலை தினை புலத்தினில் கால் மேல் விழா ஒரு குற சிறுக்கியை – திருப்:1142/13
மேல்
புலத்து (1)
புரக்கைக்கு உன் பதத்தை தந்து எனக்கு தொண்டுற பற்றும் புலத்து கண் செழிக்க செந்தமிழ் பாடும் – திருப்:83/3
மேல்
புலப்பட (1)
முதல் பொருள் புலப்பட உணர்த்துவன் எனக்கு ஒரு மொழி பொருள் பழிப்பு அற அருள்வாயே – திருப்:1251/4
மேல்
புலப்படு (1)
பொருட்கு மிக துதித்து இளகி புலப்படு சித்ர கரண – திருப்:1020/5
மேல்
புலம் (3)
புலம் தலையில் செலுத்து மன ப்ரமத்தை அற ப்ரசித்தமுற புரித்து அருளி திரு கழலை தருவாயே – திருப்:149/4
பவ வினை நூறும் காட்டி சுவ மதிதானும் சூட்டி பசு பதி பாசம் காட்டி புலம் மாய – திருப்:675/3
வடிவு இலா புலம் அதனை நாட்டிடு மறலி ஆள் பொர வந்திடா முன் – திருப்:1057/3
மேல்
புலம்ப (3)
பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில் – திருப்:106/15
தலம் பரவ மறை புலம்ப வரு சிறு சதங்கை அடி தொழுபவர் ஆழி – திருப்:971/6
தந்தனந்த செம் சிலம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச தண்டை அம் பதம் புலம்ப வருவோனே – திருப்:1156/5
மேல்
புலம்பி (1)
படரும் கனத்த கொங்கை மினல் கொந்தளித்து சிந்த பல விஞ்சையை புலம்பி அழகான – திருப்:465/2
மேல்
புலம்பிட (3)
வாரி நீல வளை கை புலம்பிட அநுராகம் – திருப்:882/4
வட நெடும் சிலம்புகள் புலம்பிட மகிதலம் ப்ரியம் கொடு மகிழ்ந்திட – திருப்:1148/9
ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட ஞான்று ஊது துங்க சலஞ்சலம் – திருப்:1188/11
மேல்
புலம்பிடும் (1)
அறியும் ஆறு பெறும்படி அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடி தாராய் – திருப்:40/7,8
மேல்
புலம்பிய (1)
அருளும் கண்ட தராபதி வன்புறு விஜயம் கொண்டு எழுபோது புலம்பிய
அகமும் பைம் தொடி சீதை மறைந்திட வழிதோறும் – திருப்:1325/11,12
மேல்
புலம்பு (2)
குருடிகள் நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள் – திருப்:462/5
உலக புகழ் புலம்பு கலி அற்று உணர்ச்சி கொண்டு உன் உரிமை புகழ் பகர்ந்து திரிவேனோ – திருப்:804/4
மேல்
புலம்பும் (2)
புலம்பும் பங்கயம் தந்து என் குறை தீராய் – திருப்:464/8
பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி – திருப்:576/9
மேல்
புலமையும் (4)
தருவை நிகரிடு புலமையும் அலம்அலம் உருவும் இளமையும் அலம்அலம் விபரித – திருப்:368/5
அழகும் இலகிய புலமையும் மகிமையும் வளமும் உறை திரு மயிலையில் அநுதினம் – திருப்:691/15
குமர சரவணபவ திறல் உதவிய தரும நிகரொடு புலமையும் அழகிய – திருப்:1003/13
மயிலும் இயல் அறி புலமையும் உபநிட மதுர கவிதையும் விதரண கருணையும் – திருப்:1004/15
மேல்
புலமோடு (1)
கவலை புலமோடு உற என் துயர் கழிவித்து உன தாள் இணை அன்பொடு – திருப்:1139/7
மேல்
புலர்ந்து (1)
புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ – திருப்:44/4
மேல்
புலவர் (8)
மலை முகம் சுமந்த புலவர் செம் சொல் கொண்டு வழி திறந்த செம் கை வடி வேலா – திருப்:92/5
தலமகள் மீது எண் புலவர் உலாவும் தணிகையில் வாழ் செம் கதிர் வேலா – திருப்:256/7
தலை வலையத்து தரம் பெறும் பல புலவர் மதிக்க சிகண்டி குன்று எறிதரும் – திருப்:322/1
சொர்க்க தலமும் புலவர் வர்க்கமும் விளங்க வரு பெருமாளே – திருப்:572/48
திரியும் அவர் சில புலவர் மொழிவது சிறிதும் உணர் வகை அறியேனே – திருப்:613/4
வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே – திருப்:634/8
புலவர் போற்றிய வேலூர் மேவிய தம்பிரானே – திருப்:666/16
பொருள் அடியால் பெற கவி பாடும் புலவர் உரு சாத்துணை பெருமாளே – திருப்:1288/4
மேல்
புலவர்க்கு (2)
செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திரு செந்தில் குமர பெருமாளே – திருப்:24/8
தேடி பாடிய சொல் புலவர்க்கு இதமாக தூது செல் அத்தர் இல் கற்பக – திருப்:1317/11
மேல்
புலவர்க்கும் (1)
சது பத்து நவ புலவர்க்கும் விபத்து இல் ஞான – திருப்:126/12
மேல்
புலவர்கள் (1)
செம் சொல் புலவர்கள் சங்க தமிழ் தெரி செந்தில் பதி நகர் உறைவோனே – திருப்:96/7
மேல்
புலவரில் (1)
புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே – திருப்:104/12
மேல்
புலவரும் (1)
அகில கலைகளும் அற நெறி முறைமையும் அகில மொழி தரு புலவரும் உலகு இனி – திருப்:372/13
மேல்
புலவரை (2)
குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு – திருப்:668/9
புலவரை ரக்ஷிக்கும் தாருவே மதுரித குண வெற்பு ஒக்கும் பூவை மார் முலை – திருப்:827/1
மேல்
புலவன் (3)
சம்புவின் குமரன் புலவன் பொரு கந்தன் என்றிடு துந்துமியும் – திருப்:85/11
புலவன் என தத்துவம் தரம் தெரி தலைவன் என தக்க அறம் செய்யும் குண – திருப்:322/5
புலவன் என சில விருது படைத்திடும் இளையோனே – திருப்:744/10
மேல்
புலவனுக்குமே (1)
கற்ற தமிழ் புலவனுக்குமே மகிழ்வுற்று ஒரு பொற்கொடி களிக்கவே பொரு – திருப்:172/9
மேல்
புலவனை (1)
முற்ற திரி வெற்றி குருபர முற்பட்ட முரட்டு புலவனை
முட்டை பெயர் செப்பி கவி பெறு பெருமாளே – திருப்:1172/15,16
மேல்
புலவி (1)
புலவி மிகுத்திட்டு இருந்த வஞ்சியர் பத மலருக்குள் பணிந்து அணிந்த அணி – திருப்:420/5
மேல்
புலவினை (1)
புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த கதிர் வேலா – திருப்:120/5
மேல்
புலவோர் (2)
கலை புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய் – திருப்:301/4
எனக்கு இயலுக்கு இசைக்கு எதிர் எ புலவோர் என்று – திருப்:793/2
மேல்
புலவோர்கள் (1)
சிந்தை மகிழ் புலவோர்கள் வந்து வந்தனை செய் சரண அரவிந்த – திருப்:180/13
மேல்
புலவோன் (2)
பங்கி பால சரச்வதி சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான் – திருப்:935/3
கோடி கூள கவி சேனை சாட கெடி கூறு காள கவி புலவோன் யான் – திருப்:1105/2
மேல்
புலவோனே (12)
புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி இதழூறல் உண்ட புலவோனே
பொரும் மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய மயில் ஏறு கந்த வடி வேலா – திருப்:195/5,6
அரு மறை தமிழ் நூல் அடைவே தெரிந்து உரைக்கும் புலவோனே
அரி அரி பிரமாதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே – திருப்:221/7,8
புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே – திருப்:255/6
பொடிபட சிவ மண பொடி பரப்பிய திரு புகலியில் கவுணிய புலவோனே – திருப்:261/6
வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே – திருப்:299/6
தெரி தமிழை உதவு சங்க புலவோனே சிவன் அருள் முருக செம்பொன் கழலோனே – திருப்:451/3
செம் கை பிடி கொடியோனே செம் சொல் தெரி புலவோனே
மங்கை உமை தரு சேயே மன்றுள் வளர் பெருமாளே – திருப்:473/3,4
கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே – திருப்:537/5,6
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/6
குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர மகிழ் முத்தமிழ் புலவோனே – திருப்:795/6
திருந்த வேதம் தண் தமிழ் தெரி தரு புலவோனே
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே – திருப்:1072/7,8
கடி அரவு பூணர்க்கு இனியோனே கலைகள் தெரி மா மெய் புலவோனே
அடியவர்கள் நேசத்து உறை வேலா அறுமுக விநோத பெருமாளே – திருப்:1285/3,4
மேல்
புலன் (8)
செறியும் இருவினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே – திருப்:28/3
அண்டம் எட்டு திசை உம்பல் சர்ப்ப திரள் கொண்டல் பட்டு கிரியும் பொடித்து புலன்
அஞ்சு அவித்து திரள் அண்டம் முட்ட துகள் வந்த சூரர் – திருப்:453/11,12
துய்ய சதுர்வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து தொய்யும் பொருள் ஆறு அங்கம் என மேவும் – திருப்:607/2
விசையுறு காலம் புலன் நெறியே வெம் கனல் உயிர் வேழம் திரியாதே – திருப்:665/3
பொறி புலன் ஈரைந்து ஆக்கி கருவிகள் நாலும் காட்டி புகல் வழி நாலைந்து ஆக்கி வரு காயம் – திருப்:675/2
புலன் அகற்றிட பல விதத்தினை புகழ் பலத்தினை தரவேணும் – திருப்:794/4
கதியதாய் கருது அரியதாய் பருக அமுதமாய் புலன் ஐந்தும் மாய – திருப்:1058/3
ஊசலாடும் புலன் தாரியே சென்று நின்று ஓயும் ஆறு ஒன்றையும் கருதாதோ – திருப்:1104/4
மேல்
புலன்கள் (1)
வேற்று புலன்கள் ஐந்தும் ஓட்டி புகழ்ந்து கொண்டு கீர்த்தித்து நின் பதங்கள் அடியேனும் – திருப்:679/3
மேல்
புலனார் (1)
அறுத்தார் அயனார் தலையே புரம் எரித்தார் அதிலே புலனார் உயிர் – திருப்:750/11
மேல்
புலனில் (1)
பவனத்தை ஒடுக்கும் மன கவலை ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில் – திருப்:558/9
மேல்
புலனும் (1)
பஞ்ச புலனும் பழைய ரண்டு வினையும் பிணிகள் பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி – திருப்:892/1
மேல்
புலால் (7)
கைக்கொளா கதறுகை கொளா ஆக்கை அவல புலால் தசை குருதியாலே – திருப்:275/3
குருதி புலால் என்பு தோல் நரம்புகள் கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய – திருப்:362/1
கள்ள குவால் பை தொள்ளை புலால் பை துள் இக்கனார்க்கு அயவு கோப – திருப்:534/1
ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை கள்ள புலால் கிருமி வீடு – திருப்:536/1
அன்ன மயம் புலால் யாக்கை துஞ்சிடாது என்ற – திருப்:811/2
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு – திருப்:815/1
அலம்அலம் இ புலால் புலை உடல் கட்டனேற்கு அறுமுக நித்தர் போற்றிய நாதா – திருப்:1209/1
மேல்
புலாலாய் (1)
முடை தயிர் பிதிர்ந்ததோ இது என வெம் புலாலாய் – திருப்:34/4
மேல்
புலி (20)
என் பெற்று உலகில் பெண் பெற்றவருக்கு இன்ப புலி உற்றிடலாமோ – திருப்:24/4
அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை முலை அமுது உண நிரை மகள் – திருப்:43/9
வசவனொடு புலி முலை உண மலையுடன் உருகா நீள் – திருப்:43/10
உரித்த வெம் கயம் மறியோடு புலி கலை தரித்த சங்கரர் மதி நதி சடையினர் – திருப்:237/9
தல தநுவை குனித்து ஒரு முப்புரத்தை விழ கொளுத்தி மழு தரித்து புலி கரி துகிலை பரமாக – திருப்:264/5
பொன் கிரி காழி ஆரூர் பொன் புலி வேளூர் – திருப்:343/14
மாரோன் முப்புரம் நீறாய் உற்றிட அங்கி உமிழ்ந்திடுவோர் இபம் புலி தோல் – திருப்:412/13
தலையை மழித்து சிவந்த துணியை அரைக்கு புனைந்து சடையை வளர்த்து புரிந்து புலி ஆடை – திருப்:428/1
இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே – திருப்:502/8
மச்ச விழி பூசலிட வாய் புலி உலாசமுடன் ஒப்பி இருவோரும் மயல் மூழ்கிய பின் ஆபரணம் – திருப்:503/7
உரகனும் புலி கண்ட ஊர் மகிழ் தம்பிரானே – திருப்:511/16
திரையில் அமுது என மொழி செய் கவுரியின் அரிய மகன் என புகழ் புலி நகரில் – திருப்:512/47
கரி நெடும் புலி தோல் உடையார் எனை அடிமை கொண்ட சுவாமி சதாசிவ – திருப்:852/11
தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே – திருப்:896/1
மலர் சுனை புலி நுழை முழை உடைய விராலி – திருப்:908/14
அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் – திருப்:909/7
வேடு கொண்டுள வேடா வேடைய வேழ வெம் புலி போலே வேடர்கள் – திருப்:997/13
இலங்கு நூலும் புலி அதள் ஆடையும் மழு மானும் – திருப்:1074/2
குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு – திருப்:1140/13
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய் – திருப்:1158/13
மேல்
புலிசரம் (1)
அமை விளங்கும் புலிசரம் பொன் திரு நடம் கொண்டார் கந்த அம் பெருமாளே – திருப்:500/24
மேல்
புலிசை (2)
அண்டம் முன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர் புலிசை அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே – திருப்:472/8
ஈசா தனி புலிசை வாழ்வே சுரர் திரளை ஈடேற வைத்த புகழ் பெருமாளே – திருப்:505/8
மேல்
புலிசையில் (1)
காம நாயகி தரு பாலா புலிசையில் வாழ்வே – திருப்:484/12
மேல்
புலிநகர் (1)
இசைந்து நடமிடும் இணையிலி புலிநகர் வள நாடா – திருப்:145/10
மேல்
புலியான (1)
பாம்பு உருவான முநி வாம் புலியான பதன் ஏய்ந்து எதிர் காண நடமிடும் பாதா – திருப்:501/6
மேல்
புலியின் (1)
அடு புலியின் தோல் படாம் உடைச்சி சமர முகம் காட்டும் மால் விடைச்சி – திருப்:1130/13
மேல்
புலியுர் (8)
இணையில் இப தோகை மதியின் மகளோடும் இயல் புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:449/8
துப்பு வளியோடும் அ புலியுர் மேவு சுத்த சிவஞான பெருமாளே – திருப்:450/8
சிற்பரன் தற்பரன் சீர் திகழ் தென் புலியுர் ருத்திரன் பத்திர அம் சூல கர்த்தன் சபையில் – திருப்:460/15
ஆசை பெற்ற குற மாதை நித்த வனம் மேவி சுத்த மணம் ஆடி நல் புலியுர்
ஆடக படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே – திருப்:487/15,16
அமுர்த வாவி கழனி வயலில் வாளை கயல்கள் அடையும் ஏர் அ கனக நாடெனும் புலியுர் சந்த வேலா – திருப்:495/21
மறை குலாவிய புலியுர் வாழ் குறமகள் மேல் ஆசை கொள் பெருமாளே – திருப்:496/8
சுப்ரமணியா புலியுர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே – திருப்:503/16
மொழி பாகு முத்து நகை மயிலாள்தனக்கு உருகு முருகா தமிழ் புலியுர் பெருமாளே – திருப்:513/8
மேல்
புலியுரினில் (1)
இமையவர் முநிவர் பரவிய புலியுரினில் நடம் மருவு பெருமாளே – திருப்:493/8
மேல்
புலியூர் (12)
மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர் மட மயில் மகிழ்வுற வான் நாடர் கோ என – திருப்:470/11
வீதி தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன் வீர தேர் மறைத்த புலியூர் வாழ் – திருப்:482/7
மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து சீர் புலியூர் பரமாகிய – திருப்:485/15
செந்தமிழ் மால் புலியூர் நத்தும் பெருமாளே – திருப்:491/16
சுகம் மூழ்கி புலியூர் நத்தும் பெருமாளே – திருப்:492/16
நதி மதி இதழி பணி அணி கடவுள் நடமிடு புலியூர் குமரேசா – திருப்:494/6
ஞான பூமி தேன் புலியூர் மகிழ் பெருமாளே – திருப்:498/16
அருள் செம்பொன் புலியூர் மருவிய பெருமாளே – திருப்:499/16
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே – திருப்:506/8
சோதி பிரகாச செயலாள் முத்தமிழ் மானை புணர் சோதி புலியூர் நத்திய பெருமாளே – திருப்:507/8
அரி துயில் சயன வியாள மூர்த்தனும் மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும் – திருப்:509/14
சுட்டி நீல இரத்தின மா மயில் உற்று மேவிய அருள் புலியூர் வளர் – திருப்:514/15
மேல்
புலியூர்தனில் (2)
பெரும்பற்ற புலியூர்தனில் மேவிய பெருமாளே – திருப்:489/16
பெரும்பற்ற புலியூர்தனில் மேவிய பெருமாளே – திருப்:490/16
மேல்
புலியூரா (2)
தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும் சோலை சிறக்கும் புலியூரா
சூரர் மிக கொண்டாட நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே – திருப்:497/7,8
பொய் சினத்தை மாற்றி மெய் சினத்தை ஏற்றி பொன் பதத்துள் ஆக்கு புலியூரா
பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு புத்தி மெத்த காட்டு புன வேடன் – திருப்:510/5,6
மேல்
புலியூரில் (6)
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குறமகள் பங்கொடு வளர் தென் புலியூரில்
மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேச பெருமாளே – திருப்:467/15,16
தெட்டி வந்து புலியூரில் மன்று வளர் பெருமாளே – திருப்:471/16
ஞான பூமியதான பேர் புலியூரில் வாழ் தெய்வ யானை மானொடு – திருப்:486/15
கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே – திருப்:488/6
பூ கமுகு ஆர்வு செறியும் கநகா புரிசை சூழ் புலியூரில் உறை பெருமாளே – திருப்:501/8
சித்திர புலியூரில் மேவிய பெருமாளே – திருப்:504/16
மேல்
புலியூரினில் (1)
வேதத்தோன் முதலாகிய தேவர்கள் பூசித்தே தொழ வாழ் புலியூரினில்
மேலை கோபுர வாசலில் மேவிய பெருமாளே – திருப்:481/15,16
மேல்
புலியூருக்கு (1)
நிதியாம் இ புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே – திருப்:508/8
மேல்
புலியோர் (1)
இந்திர சந்திரர் சூரியன் கவிவாணர் தவம் புலியோர் பதஞ்சலி – திருப்:456/14
மேல்
புலை (5)
இடக்குதலை புலை அவர் வழி இன்பை தவிர்வேனோ – திருப்:140/8
குலையன் என புலை கலியன் என பலர் நகையாமல் – திருப்:263/4
திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய் – திருப்:375/8
பொது மடவார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை புலை குணம் ஓட்டி மாற்றி அருள்வாயே – திருப்:1199/4
அலம்அலம் இ புலால் புலை உடல் கட்டனேற்கு அறுமுக நித்தர் போற்றிய நாதா – திருப்:1209/1
மேல்
புலையர் (2)
புலையர் மாட்டும் அறாதே கூடிகள் நெஞ்ச மாயம் – திருப்:559/4
புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில் கழுக்களில் உற விடு சித்திர – திருப்:744/9
மேல்
புலையன் (2)
பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் புரி – திருப்:11/7
பொருள் இளமை கலை மனமும் ஏக போக்கிய புலையன் இவன் என உலகம் ஏச போக்கு என – திருப்:415/5
மேல்
புலையனான (1)
புலையனான மா வீணன் வினையில் ஏகு மா பாதன் பொறை இலாத கோபீகன் முழு மூடன் – திருப்:435/1
மேல்
புலையேன் (1)
புச ஆசையால் மனது உனை நாடிடாத படி புலையேன் உலாவி மிகு புணர்வாகி – திருப்:698/3
மேல்
புலையேனை (4)
காதக லோப வ்ருதாவனை நிந்தை புலையேனை – திருப்:69/6
பூத்த மல த்ரய பூரியை நேரிய புலையேனை – திருப்:272/6
பொரு விழியில் பட்டவரோடு கட்டி புரளும் அசட்டு புலையேனை – திருப்:282/2
புக்கு கைக்கு ஒக்க புகும் ஒரு அற்ப சிற்றிற்ப தெரிவையர் பொய்க்கு உற்று சுற்றித்திரிகிற புலையேனை
பொற்பித்து கற்பித்து உனது அடி அர்ச்சிக்க சற்று க்ருபைசெய புத்திக்கு சித்தித்து அருளுவது ஒரு நாளே – திருப்:1195/3,4
மேல்
புலோமசை (2)
தவள ரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர் – திருப்:555/9
மீது இருக்கு நா மாதோடு சேய் இதழ் மீது இருக்கும் ஏர் ஆர் மா புலோமசை
வீர மிக்க ஏழ் பேர் மாதர் நீடு இனம் நின்று நாளும் – திருப்:994/9,10
மேல்
புலோமசையள் (1)
கொம்பு நாலு உடைய வெண் கம்பம் மால் கிரி வரும் கொண்டல் புலோமசையள் சங்க்ரம பார – திருப்:1102/5
மேல்
புவ (1)
ஆள் பேய பூதம் சுற்றிய பயிரவி புவ நேசை – திருப்:759/10
மேல்
புவநேசை (1)
சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை – திருப்:555/10
மேல்
புவன (10)
பவன புவன செறிவுற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:118/8
பவன புவன செறிவற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:164/8
குருகு கொடி உடன் மயிலில் ஏறி மந்தரம் புவன கிரி சுழல மறை ஆயிரங்களும் – திருப்:207/13
உனது பத தூள் புவன கிரி தான் உனது கிருபாகரம் ஏதோ – திருப்:400/4
கந்த மதித்து ஆயிர எட்டு அண்டம் அதை கோல் புவன கண்டம் அதை காண எனக்கு அருள்வாயே – திருப்:863/4
அ தூர புவன தரிசன வித்தார கனக நெடு மதி அச்சான வயலி நகரியில் உறை வேலா – திருப்:940/5
அகர முதல் உரு கொள் ஐம்பந்தொரு அக்ஷரமொடு அகில புவன நதி அண்டங்களுக்கு முதல் – திருப்:985/3
விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன நோற்பவை மென் குங்கும குயாத்திரி பிரியாதே – திருப்:1182/6
நாத ரகுராம அரி மாயன் மருகா புவன நாடும் அடியார்கள் மனது உறைவோனே – திருப்:1243/7
பூரண புவன காரண சவரி பூதர புளக தன பார – திருப்:1255/5
மேல்
புவனங்கள் (1)
உந்தியில் புவனங்கள் எங்கும் அடங்க உண்ட குடங்கையன் புகழ் – திருப்:463/13
மேல்
புவனங்களும் (1)
அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று அரி பிரமர் கும்பிடும் தம்பிரானே – திருப்:1220/8
மேல்
புவனத்து (1)
புவனத்து ஒரு பொன் துடி சிற்று உதர கருவில் பவம் உற்று விதி படியில் – திருப்:558/1
மேல்
புவனம் (5)
நவ நதிகள் குமுகுமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும் – திருப்:157/11
எழு திகழ் புவனம் நொடி அளவுதனில் இயல் பெற மயிலில் வருவோனே – திருப்:304/1
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரம் தெறிக்க எழு சயிலம் தொளைத்த சுடர் வேலா – திருப்:440/7
உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர அகில புவனம் அதிர வீசி – திருப்:1096/6
ஏழு புவனம் மிகு வான நாட்டவர் சூழும் முநிவர் கிளை தாமும் ஏத்திட – திருப்:1196/7
மேல்
புவனமும் (6)
சகல புவனமும் ஒழி கதம் அங்கு உற அங்கியும் பொங்கி நீடும் – திருப்:52/14
அகில புவனமும் அடைவினில் உதவிய இமய கிரி மயில் குல வரை தநு என – திருப்:292/9
அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன் – திருப்:367/13
சடில தரி அநுபவை உமை திரிபுரை சகல புவனமும் உதவிய பதிவ்ருதை – திருப்:369/11
அகில புவனமும் அரகரகர என அமர் வேள்வி – திருப்:903/12
மகுட சிரதலம் நெறுநெறுநெறு என அகில புவனமும் ஹரஹரஹர என – திருப்:917/37
மேல்
புவனமொடு (1)
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் – திருப்:375/14
மேல்
புவனாதி (1)
அகில புவனாதி எங்கும் வெளியுற மெய்ஞ்ஞான இன்ப அமுதை ஒழியாது அருந்த அருள்வாயே – திருப்:161/4
மேல்
புவனி (2)
சிறை இலாமலே கூடி புவனி மீதிலே வீறு திறமியான மா மாயன் மருகோனே – திருப்:435/6
புவனி கண்டு இன்று அடி வணங்கும் செயல் கொள அம் செம் சீர் செம்பொன் கழல் தாராய் – திருப்:500/12
மேல்
புவி (61)
புகல் அரியதாம் த்ரி சங்க தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சி புவி அதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர் – திருப்:60/3
எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய் வென்று – திருப்:104/14
இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம் அளித்திட்டு அண்டர்கள் – திருப்:155/9
சகர கடல் சூழும் அம் புவி மிசை இப்படியே திரிந்து உழல் – திருப்:173/5
வனிதை உடல் காய நின்று உதிரம் அதிலே உருண்டு வயிறில் நெடுநாள் அலைந்து புவி மீதே – திருப்:195/1
இ புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்தாராய் – திருப்:253/4
பெருகிய நித்த சிறுபறை கொட்டி பெரிகை முழக்க புவி மீதே – திருப்:282/7
பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழு புவி என்றும் செய வல பெருமாளே – திருப்:297/8
தேசு இல் துட்ட நிட்டூர கோது உடை சூரை வெட்டி எட்டி ஆசை ஏழ் புவி
தேவர் முத்தர்கட்கு ஏதமே தவிர்த்து அருள்வோனே – திருப்:343/9,10
கடி கமழ் அளக ஆயக்காரிகள் புவி மீதே – திருப்:360/2
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட பெருமாளே – திருப்:381/8
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன் – திருப்:422/5
சினம் முடுகி அயில் அருளி உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன் – திருப்:422/13
சிலை நோய் அடைத்த உடல் புவி மீது எடுத்து உழல்கை தெளியா எனக்கும் இனி முடியாதே – திருப்:441/3
விஞ்சை செயல் கொடு கஞ்ச சல வழி வந்து புவி மிசை பண்டை செயல் கொடு – திருப்:444/5
அம் புவி மங்கையரோடு அருந்ததி மாதர் புகழ்ந்திடவே நடம்புரி – திருப்:456/17
வந்து வணங்கி நிணே முகம் பெறு தாள் அழக அம் கையில் வேலுடன் புவி
செம்பொன் அம்பலம் மேல் பிரகார ச மந்திர மீது அமர்ந்த பெருமாளே – திருப்:456/23,24
கழுகொடு நரியும் எரி புவி மறலி கமலனும் மிகவும் அயர்வானார் – திருப்:493/3
நிதியாம் இ புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே – திருப்:508/8
அகத்தினை கொண்டு இ புவி மேல் சில தினத்து மற்று ஒன்று அறியாது பின் – திருப்:541/1
இகத்தை மெய் கொண்டு இ புவி பாலர் பொன் மயக்கில் உற்று அம் பற்றை விடாது உடலில் – திருப்:541/5
மத கஜ துரக ரதம் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர் – திருப்:572/37
கொடாதவனையே புகழ்ந்து குபேரன் எனவே மொழிந்து குலாவி அவமே திரிந்து புவி மீதே – திருப்:579/1
அம் புவி தனக்கு உள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே – திருப்:616/2
வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில் வீரா – திருப்:659/6
திசைமுகனாரும் திசை புவி வானும் திரிதர வாழும் சிவன் மூதூர் – திருப்:665/7
அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து அம் புவி இடை – திருப்:674/15
புவி புனல் காலும் காட்டி சிகியொடு வானும் சேர்த்தி புது மனம் மானும் பூட்டி இடையூடே – திருப்:675/1
அணி செவ்வியார் திரை சூழ் புவி தன நிவ்வியே கரை ஏறிட – திருப்:682/1
அரி பிரமர் தேவர் முனிவர் சிவயோகர் அவர்கள் புகழ் ஓத புவி மீதே – திருப்:686/5
ஆதி முதல் நாளில் என்றன் தாய் உடலிலே இருந்து ஆக மலமாகி நின்று புவி மீதில் – திருப்:703/1
சால நெடுநாள் மடந்தை காயம் அதிலே அலைந்து சாம் அளவாக வந்து புவி மீதே – திருப்:704/1
பொரு கயல் வாளை தாவிய விழியினர் சூறைக்காரிகள் பொருள் அளவு ஆசை பாடிகள் புவி மீதே – திருப்:730/3
புவி இடை உருள முனிந்து கூர் கணை உறு சிலை வளைய வலிந்து நாடிய – திருப்:745/11
விரி திரை எரி எழ முதல் உற வாங்கு வேல்கார கந்த புவி ஏழும் – திருப்:753/7
கூனி தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூள சடம் ஈதை உகந்து புவி மீதே – திருப்:766/3
காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து காலன் இடம் மேவு சத்தி அருள் பாலா – திருப்:786/7
வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை மண்டும்படி நின்றும் சுடர் ஒளி போலும் – திருப்:801/3
பாழாக தூளி விணில் ஏற புவி வாழவிடு சுடர் வேலா – திருப்:806/10
நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல் – திருப்:842/2
புகழ் பெரும் கடவுளர் களித்திடும்படி புவி பொறுத்த மந்தர கிரி கடலூடே – திருப்:844/6
மனம் என்னும் பொருள் வான் அறை கால் கனல் புனல் உடன் புவி கூடியது ஓர் உடல் – திருப்:872/1
நாதா எனா முன் துதித்திட புவி ஆதாரம் ஆய்கைக்கு முட்ட முற்றருள் – திருப்:873/15
சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல் – திருப்:896/2
புவி இளைஞர் முன் பயின்று அம் பொனின் கம்பித குழை மோதி – திருப்:922/4
பொறைக்கு புவி போலும் நீதி மாதவர் சிறக்க தொகு பாசி சோலை மாலைகள் – திருப்:948/11
வரம் தராவிடில் பிறர் எவர் தருவாரே மகிழ்ந்து தோகையில் புவி வலம் வருவோனே – திருப்:953/3
அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய அதுலன் இரு பதம் அதுதனில் எழு புவி
அடைய அளவிட நெடுகிய அரி திரு மருகோனே – திருப்:1001/13,14
கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளமுற அமுது துதி கையில் மனம் அது களி பெற – திருப்:1002/3
வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் எழு புவி அளவிடு – திருப்:1009/9
பொரு மயில் ஏறி கிரி பொடியாக புவி அது சூழ திரிவோனே – திருப்:1082/7
எழு புவி உலகுக்கும் அறையோஅறையோ பொர வாரும் – திருப்:1137/14
பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலமிட – திருப்:1140/9
அங்கு ஆலம் கோத்து எண் திசை புவி மங்காது உண்டாற்கு ஒன்று அதிபதி – திருப்:1184/13
மதன் ஏவிய கணையால் இருவினையால் புவி கடல் சாரமும் வடிவாய் உடல் நடமாடுக முடியாதேன் – திருப்:1186/1
இயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இருவினை காட்டி மீட்ட பெருமாளே – திருப்:1199/8
குலம் தாய்க்கு உடம்பால் பிறந்து ஏற்றிடும் கோத்து அடம் கூப்பிட தம் புவி யாவும் – திருப்:1270/3
மட மாதர் ஆசை கொண்டு புவி மீதிலே மயங்கி மதி சீர் எலாம் அழிந்து கொடிதான – திருப்:1271/2
வினை மூடியே திரிந்து புவி மீதிலே உழன்று விரகால் மெயே தளர்ந்துவிடு நாளில் – திருப்:1271/3
காரணம் அதாக வந்து புவி மீதே காலன் அணுகாது இசைந்து கதி காண – திருப்:1309/1
வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல் விழியினால் மயங்கி புவி மீதே – திருப்:1311/1
மேல்
புவிக்கு (4)
திரை கடல் சூழும் புவிக்கு உயிராகும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:289/8
சேர அற்புத கோலமாம் என சூரிய புவிக்கு ஏறி ஆடுக – திருப்:343/3
காலம் முதல் வாழ் புவிக்கு அதார நகர் கோபுரத்துள் கான மயில் மேல் தரித்த பெருமாளே – திருப்:786/8
கூறும் வான புவிக்கு ஊறு தீர குறிப்பு ஓதுறா நிற்ப அ கொடிதான – திருப்:1106/6
மேல்
புவிக்கும் (1)
வான் எழு புவிக்கும் மால் அயனுக்கும் யாவர் ஒருவர்க்கும் அறியாத – திருப்:957/5
மேல்
புவிக்குள் (7)
துவக்குணும் பங்க பித்தன் அவத்தன் புவிக்குள் என் சிந்தை புத்தி மயக்கம் – திருப்:16/7
வயல்புறத்து புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில் வாழ் வயத்த நித்த துவத்தனே செந்தில் மேவு குகனே – திருப்:66/8
திமித்த திந்திமித்தத்தோ என ஆடிய சமர்த்தர் பொன் புவிக்குள் தேவர்கள் நாயக – திருப்:479/15
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்தும் முற்றும் செற்றிடவே பகை – திருப்:541/11
துற்சன ம காதகரை புவிக்குள் தழைத்த நிதி மேவு – திருப்:848/4
புவிக்குள் பாதம்அதை நினைபவர்க்கும் கால தரிசனை புலக்கண் கூடும் அதுதனை அறியாதே – திருப்:1179/1
நேச குறத்தி மயலோடு உற்பவித்த பொனி நீர் பொன் புவிக்குள் மகிழ் பெருமாளே – திருப்:1213/8
மேல்
புவிதனில் (3)
இரவியும் மதியும் தெரிவுற எழும் அம் புவிதனில் இனம் ஒன்றிடு மாதும் – திருப்:388/1
கலக்கு உண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை கணக்கு உண்டாதல் திருவுளம் அறியாதோ – திருப்:1179/4
வேத புவிதனில் கழன்று ஏனம் எனஎன தவழ்ந்து வீறு மணிகளை புனைந்து நடை மேலாய் – திருப்:1272/3
மேல்
புவிதனிலே (2)
திங்கள் பது செலவே தலைகீழுற வந்து புவிதனிலே மதலாய் என – திருப்:652/5
திரை வார் கடல் சூழ் புவிதனிலே உலகோரோடு திரிவேன் உனை ஓதுதல் திகழாமே – திருப்:695/1
மேல்
புவிதனை (2)
தரு முருக மேக சாயலார் தமர மகர ஆழி சூழ் புவிதனை
முழுதும் வாரியே அமுது உண்டிட்டு அண்டர்க்கு அருள்கூரும் – திருப்:25/11,12
நினைவின் உந்தி அம் புவிதனை வலம் வரும் இளையோனே – திருப்:845/14
மேல்
புவியிடத்திலே (1)
நல் தவர் அர்ச்சனை இட தயாபர வஸ்து என புவியிடத்திலே வளர் – திருப்:172/13
மேல்
புவியிடை (1)
அன்பால் அம் தாள் கும்பிடும் அவர்தம் பாவம் தீர்த்து அம் புவியிடை
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல பெருமாளே – திருப்:1184/15,16
மேல்
புவியில் (8)
பெரு புவியில் உயர்வு அரிய வாழ்வை தீர குறியேனே – திருப்:123/3
ஒருப்படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி உனை புகழும் எனை புவியில்
ஒருத்தனாம் வகை திரு அருளாலே – திருப்:133/5,6
தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து அனற்கு உள் மெழுக்கு என புவியில்
தவித்து இழிசொல் பவ கடல் உற்ற அயர்வாலே – திருப்:142/5,6
சிகர முடி உடல் புவியில் விழ உயிர் திறை கொடு அமர் பொரும் மயில் வீரா – திருப்:214/6
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா எப்பொழுதும் – திருப்:318/6
கக்க நல் புவியில் உற்று அரற்றி முலையை கொடுக்க அமுர்தை புசித்து வளர்கைக்கு – திருப்:423/5
வேதமும் கிரியை சூழ் நித்தமும் வேள்வியும் புவியில் தாபித்து அருள் – திருப்:717/13
மண்டி மோச கலவி கொண்டு காமித்து உருகி வண்டன் ஆக புவியில் உழலாமல் – திருப்:865/3
மேல்
புவியின் (3)
படர் புவியின் மீது மீறி வஞ்சகர்கள் வியனில் உரை பானுவாய் வியந்து உரை – திருப்:76/1
புரவி கரிகள் தேர் படை மடிய அரசை மாய்த்து உயர் புவியின் விதனம் மாற்றினர் மருகோனே – திருப்:1056/6
ஆதேச வாழ்வை நிலை என்றே அம் புவியின் மேல் பசு பாசத்தே பட்டேனை பூ கழல் இணை சேர – திருப்:1150/6
மேல்
புவியினூடு (1)
உலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும் ஒருவரோடு மேவாத தனி ஞான – திருப்:244/2
மேல்
புவியூடே (3)
பொன் தான் என்று ஆட்டம் பெருகிய புவியூடே – திருப்:674/2
பொன் கை புகழ் பெரியராக பாடி புவியூடே – திருப்:1022/6
பெற நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து புவியூடே – திருப்:1263/2
மேல்
புவியோர் (1)
கவி மொழிந்து அத்தை கற்று அற உற்றும் புவியோர் போய் – திருப்:310/4
மேல்
புவியோர்கள் (1)
அம்பர ரம்பையரோடு உடன் திகழ் மா உரகன் புவியோர்கள் மங்கையர் – திருப்:456/16
மேல்
புழங்கு (1)
அழுங்கு நெஞ்சு உற்று புழங்கு புண்பட்டிட்டு அலைந்தலைந்து எய்த்திட்டு உழல்வேனோ – திருப்:1223/4
மேல்
புழு (15)
அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி – திருப்:30/2
அஞ்ச கலைபடு பஞ்சு இ புழு உடல் அங்கிக்கு இரை என உடன் மேவி – திருப்:96/3
குருதி மலசலம் ஒழுகு நர குடல் அரிய புழு அது நெளியும் உடல் மத – திருப்:146/1
சீ உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை – திருப்:158/1
எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு அழுக்கு மூளைகள் மச்சொடு கொள் புழு
இருக்கும் வீடு அதில் எத்தனை தத்துவ சதிகாரர் – திருப்:248/1,2
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு
குறவை என கரி மரமும் என திரி உறவு ஆகா – திருப்:263/1,2
முழித்து மயல் கொளும் அறிவிலி நெறியிலி புழு குடலை பொருள் என மிக எணியவர் – திருப்:291/3
மேதினிக்குள் அபத்தன் என பல பாடு பட்டு புழு கொள் மல குகை – திருப்:357/7
சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் – திருப்:422/1
நெளியு நீள் புழு ஆயினேற்கு இரங்கி அருள்வாயே – திருப்:749/8
கமழ் நறை சவாது புழு கைத்து உழாய் வார்த்து நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார் செய் – திருப்:823/3
புழு தொளையில் திளைத்தது அதனை பொறுத்து அருளி சடக்கென அப்புறத்தில் – திருப்:1020/7
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
பரிவுற வெகு முக நெட்டு ஆற்றூடு ஒரு படுகையினிடை புழு எட்டா பாசடை – திருப்:1149/11
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழு கண் பாவம் அது கொளல் பிழையாதே – திருப்:1179/2
மேல்
புழுக்கள் (1)
வேர் உறு புழுக்கள் கூடு நான்முகன் எடுத்த வீடு நீடிய இரத்த மூளை தசை தோல் சீ – திருப்:894/2
மேல்
புழுக்கைகள் (1)
முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள் முறை மசக்கிகள் திருடிகள் மதவேள் நூல் – திருப்:799/1
மேல்
புழுகான (2)
வீறு புழுகான பனிநீர்கள் மலம் தோயல் விடு மேரு கிரியான கொடு தன பார – திருப்:445/1
வாய்த்த மலர் சாந்து புழுகான பனிநீர்களோடு காற்று வர தாங்குவன மார்பில் அணி ஆரமொடு – திருப்:756/3
மேல்
புழுகு (28)
கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் எவரோடும் – திருப்:43/2
தண் புழுகு அளாவு களப சீத வெகு வாச – திருப்:58/2
அகல் புழுகு ஆர சேறு தனத்து இட்டு அலர் வேளின் – திருப்:108/4
மரு புழுகு முட்டா திரு பழநி வாழ்வுக்கு உகந்து அடியவர் ஆவிக்குள் நின்று உலவி வரு பெருமாளே – திருப்:115/24
புழுகு எழ மணந்த குறமகள் குரும்பை பொர முகை உடைந்த தொடை மார்பா – திருப்:120/6
நீடு வாச நிறைந்த அகில் புழுகு ஓட மீது திமிர்ந்த தனத்தினில் – திருப்:125/3
விரவி உடன் மீளும் விழிகளும் மென் புழுகு அது தோயும் – திருப்:236/2
முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர் – திருப்:373/3
திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு – திருப்:375/5
புழுகு திகழ் நீபம் அதில் அழகிய குரா நிரைத்த புதுமையினில் ஆறிரட்டி புயம் மீதே – திருப்:380/3
அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து அணையா வலி கெட்டு உடல் தாழ – திருப்:393/2
கொந்தளம் புழுகு கெந்த வண் பனிர் ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர – திருப்:455/1
சலச கெந்தம் புழுகு உடன் சண்பக மணம் கொண்டு ஏய் இரண்டு அம் – திருப்:500/4
சாந்துடனே புழுகு தோய்ந்து அழகு ஆர் குழலை மோந்து பயோதரம் அது அணையாக – திருப்:501/1