Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

த 1
தக்க 17
தக்கண 1
தக்கத்த 1
தக்கது 3
தக்கபடியே 1
தக்கவை 1
தக்கன் 6
தக்கனை 1
தக்காது 1
தக்கிட்டு 1
தக்கிட 1
தக்கு 4
தக்குகு 1
தக்குகுகு 1
தக்குத்த 4
தக்குத்திக்கு 1
தக்கை 1
தக 4
தகக 1
தகட்டின் 1
தகட்டு 1
தகடொடு 1
தகதகக 1
தகதித்திமி 1
தகப்பன் 9
தகப்பனார்க்கு 1
தகப்பனை 1
தகர் 5
தகர்த்தாய் 1
தகர்த்து 6
தகர்ந்து 1
தகர 14
தகரில் 1
தகவாம் 1
தகவு 1
தகவோடே 2
தகன்தகன் 1
தகன 1
தகனம் 1
தகனரும் 1
தகனார் 1
தகனி 1
தகாது 1
தகிட 2
தகிர்ததிம் 1
தகு 14
தகுகணக 1
தகுகு 1
தகுகுகுகு 1
தகுகுட 4
தகுகுதகு 1
தகுகுர்தி 2
தகுட 3
தகுடத்த 2
தகுடதகு 2
தகுடதந்தம் 1
தகுடதிகு 1
தகுணி 1
தகுத்த 2
தகுத்தகு 1
தகுத்தம் 1
தகுத்து 1
தகுத 2
தகுதகு 4
தகுதகுகு 4
தகுதகுதி 1
தகுதகுர்த 1
தகுதகெண 1
தகுததகு 1
தகுதி 1
தகுதிகு 1
தகுதிமி 1
தகுதீதோ 2
தகுதொகு 1
தகுதோதகு 2
தகுந்தொத்தி 1
தகும் 4
தகுமோ 4
தகுமோதான் 2
தகுர்த 1
தகுர்ததிகு 1
தகுர்தாத 1
தகுர்தி 2
தகுவர் 1
தகுவன 1
தகை 4
தகைக்கும் 1
தகைத்து 1
தகைந்த 2
தகைபெறும் 1
தகைமை 4
தகைய 1
தகையாது 1
தகையில் 1
தகையே 1
தகையேனே 1
தகையோடே 1
தங்க 17
தங்கட்கு 1
தங்கம் 3
தங்கமுற 1
தங்கள் 43
தங்களாலும் 1
தங்களில் 1
தங்களின் 2
தங்களை 2
தங்காமல் 1
தங்கி 12
தங்கிட 1
தங்கிடு 1
தங்கிய 21
தங்கு 33
தங்குத்த 2
தங்கும் 27
தங்கை 6
தங்கைச்சி 1
தச்சனும் 1
தச்சா 1
தச்சு 1
தச்சூர் 1
தச 4
தக்ஷச 1
தக்ஷண 1
தசக்ரீவனோடு 1
தசமுகன் 3
தசமும் 1
தசர்தற்கு 1
தசரத 1
தசரற்கு 1
தசனம் 2
தக்ஷிண 1
தக்ஷிணாமூர்த்தி 1
தசெந்தரிக 1
தசெந்திகுத 1
தசை 25
தசைகள் 2
தசையாகிய 1
தசையும் 2
தசையுற 1
தஞ்ச 2
தஞ்சம் 17
தஞ்சம்புரி 1
தஞ்சமும் 1
தஞ்சமோ 1
தஞ்சாபுரி 1
தஞ்சை 2
தஞ்சையில் 1
தட்கிடும் 1
தட்சண 1
தட்சிண 1
தட்ட 2
தட்டற 1
தட்டா 1
தட்டி 1
தட்டில் 2
தட்டு 8
தட்டுட்டு 1
தட்டுட்டுட் 1
தட்டுப்பட்டு 6
தட்டுப்பட 1
தட்டுப்படாத 1
தட்டுப்படும் 3
தட்டும் 1
தட்டையொடு 1
தட்ப 2
தட்பம் 1
தட 36
தடக 1
தடங்கள் 1
தடத்திலே 1
தடத்தினில் 1
தடத்தினை 1
தடத்தினோடு 1
தடத்து 2
தடத்துள் 1
தடத்தே 1
தடத்தை 1
தடம் 38
தடம்தனில் 3
தடமாக 1
தடமான 1
தடமும் 5
தடமே 1
தடவா 1
தடவி 3
தடவிய 4
தடவியும் 1
தடவு 1
தடவும்படி 1
தடாகம் 2
தடாது 1
தடி 18
தடிக்கும் 1
தடிகாரரும் 1
தடிகை 1
தடித்து 2
தடிந்த 3
தடிந்திடும் 1
தடிந்து 4
தடிப்ப 1
தடியும் 2
தடியோடு 2
தடியோடே 1
தடிவ 1
தடினி 1
தடினிதர 1
தடுட்டு 2
தடுட்டுடு 1
தடுடு 1
தடுடுட்டுட் 1
தடுடுடு 1
தடுடுடுடு 1
தடுண்டுட்டுட் 1
தடுத்து 1
தடுமாற 1
தடுமாறா 1
தடுமாறாது 1
தடுமாறி 30
தடுமாறிட 1
தடுமாறியே 2
தடுமாறுதல் 1
தடுமாறும் 7
தடை 1
தடைத்து 1
தடையுற்று 1
தண் 61
தண்ட 4
தண்டக 1
தண்டத்தை 1
தண்டம் 3
தண்டமும் 1
தண்டலை 3
தண்டலைதொறும் 1
தண்டன் 1
தண்டாது 1
தண்டிகை 3
தண்டிகையில் 1
தண்டிய 1
தண்டில் 1
தண்டு 11
தண்டும் 1
தண்டை 37
தண்டைகள் 3
தண்டைய 1
தண்டையம் 1
தண்டையனே 1
தண்டையும் 6
தண்பு 1
தண்பொடு 1
தணசெணுத 1
தணந்த 1
தணல் 1
தணலாலே 1
தணி 10
தணிக்கும் 1
தணிகை 12
தணிகையில் 5
தணிகையினில் 1
தணிகையும் 1
தணித்த 2
தணித்து 3
தணிந்த 1
தணிந்து 2
தணிமலை 2
தணிய 2
தணியல் 2
தணியலும் 1
தணியா 2
தணியாத 4
தணியாது 1
தணியாதே 1
தணியாதோ 1
தணியாமல் 2
தணியாமையின் 1
தணியில் 2
தணியினில் 1
தணியும் 1
தணிவதும் 1
தணிவித்து 1
தணிவுற 1
தத்த 23
தத்தகுகு 1
தத்தத்த 2
தத்தத 1
தத்ததகு 1
தத்ததத 1
தத்ததன 1
தத்ததிமி 1
தத்தம் 4
தத்தரிதரி 1
தத்தவிடும் 1
தத்தளிக்க 1
தத்தன 1
தத்தனத 5
தத்தனமும் 1
தத்தா 3
தத்தாம் 1
தத்தி 6
தத்திக்கு 1
தத்திட 1
தத்தித்த 2
தத்தித்தத்தி 2
தத்தித்தி 2
தத்திமி 1
தத்திமித 1
தத்திய 1
தத்தில் 1
தத்து 18
தத்துக்கத்தை 1
தத்தும் 3
தத்துவ 10
தத்துவகாரர் 1
தத்துவங்கள் 3
தத்துவத்து 2
தத்துவம் 6
தத்துவமும் 1
தத்துவர் 1
தத்துவர்கள் 1
தத்துற்று 1
தத்தை 23
தத்தைக்கு 12
தத்தைகள் 2
தத்தைமார்க்கு 2
தத்தையர் 4
தத்தையர்க்கும் 1
தத்தையினார் 1
தத்தொகுர்தி 1
தத்வ 7
தத்வத்தில் 1
தத்வத்திற 1
தத்வம் 4
தத்வார்த்த 1
ததத 2
தததத 3
ததததத 1
ததததம் 1
ததி 3
ததிதீதோ 1
ததும்ப 9
ததும்பி 2
ததும்பிய 1
ததும்பியும் 1
ததும்பு 2
ததை 2
ததைபட 1
தந்த்ர 6
தந்த 77
தந்தகக 1
தந்தகுகு 1
தந்தட் 1
தந்தத்த 5
தந்தத்தினை 2
தந்ததத 3
தந்ததன 1
தந்தது 1
தந்தந்த 3
தந்தந்தன 1
தந்தம் 2
தந்தமான 1
தந்தமும் 1
தந்தருள் 3
தந்தவ 1
தந்தவரோடு 1
தந்தவன் 1
தந்தன 6
தந்தனந்த 1
தந்தனம் 2
தந்தனம்தந்தனம் 1
தந்தாதன 1
தந்தி 11
தந்திட்டவர் 2
தந்திட்டு 2
தந்திட 3
தந்திடாதோ 3
தந்திடாயோ 4
தந்திடு 2
தந்திடும் 2
தந்திமித 1
தந்தியின் 3
தந்திர 7
தந்திரம் 3
தந்திரமாம் 1
தந்திரர் 1
தந்திரவாதிகள் 1
தந்திரி 2
தந்து 68
தந்துதந்து 1
தந்தும் 1
தந்துரம் 1
தந்தேன் 1
தந்தை 14
தந்தைக்கு 2
தந்தையின் 1
தந்தையினை 1
தந்தையும் 3
தநயன் 1
தநு 14
தநுதர 1
தநுவை 3
தப்ப 3
தப்பறை 1
தப்பா 1
தப்பாது 2
தப்பாமல் 4
தப்பி 10
தப்பிய 1
தப்பியும் 1
தப்பில் 1
தப்பிற்று 1
தப்பு 3
தப்புடன் 2
தப்பும் 1
தப்புறும் 1
தப 4
தபலை 2
தபனம் 1
தபனன் 1
தபனாங்க 1
தபும் 1
தபோதனர் 1
தபோதனர்கள் 2
தம் 41
தம்தம் 2
தம்ப 2
தம்பட்ட 1
தம்பட்டம் 2
தம்பட்டமும் 1
தம்பத்தனை 1
தம்பத்தை 1
தம்பம் 2
தம்பமாம் 1
தம்பல 1
தம்பலமும் 1
தம்பலமோடு 1
தம்பால் 1
தம்பி 5
தம்பிதனக்காக 1
தம்பியர் 1
தம்பிரனே 1
தம்பிரா¡னே 1
தம்பிரான் 1
தம்பிரானும் 1
தம்பிரானே 116
தம்மை 1
தம 4
தமக்கு 8
தமக்கும் 5
தமடம் 1
தமதாம் 1
தமது 12
தமர் 14
தமர்கள் 1
தமர 11
தமரகம் 1
தமரம் 3
தமராய் 1
தமருக 3
தமருகம் 3
தமரும் 1
தமரை 1
தமரோடும் 1
தமனிய 13
தமனியம் 1
தமனியு 1
தமித்த 1
தமித 1
தமிதக 1
தமிதமி 1
தமியற்கு 1
தமியன் 2
தமியனும் 1
தமியனேற்கு 1
தமியனை 1
தமியெற்கு 1
தமியேன் 2
தமியேனால் 1
தமியேனுக்கு 1
தமியேனும் 3
தமியேனை 3
தமியோர் 1
தமிலே 1
தமிழ் 87
தமிழ்க்கள் 1
தமிழ்க்கு 5
தமிழ்கள் 1
தமிழ்தமிழ் 1
தமிழ்தனை 1
தமிழ்நாடு 1
தமிழால் 4
தமிழாலே 1
தமிழில் 3
தமிழின் 1
தமிழினில் 1
தமிழினை 1
தமிழுக்காக 1
தமிழே 1
தமிழை 4
தமுடைய 1
தமை 6
தமையர் 1
தமையன் 1
தமையன்கள் 1
தயங்க 4
தயங்கா 1
தயங்கி 1
தயங்கு 6
தயங்கும் 4
தயவதாய் 1
தயவாய் 1
தயவான 1
தயவுகள் 1
தயவுடனே 1
தயவோடு 1
தயாகர 1
தயாபர 4
தயாவுடன் 1
தயாவோடு 1
தயித்தியர் 1
தயிர் 9
தயிர்தனை 2
தயிரும் 1
தயிலத்து 1
தர்க்க 4
தர்க்கங்கள் 1
தர்க்கம் 4
தர்க்கமிட்டு 1
தர்க்கர் 1
தர்க்கிகள்தமை 1
தர்க்கிட்டு 1
தர்க்கித்த 1
தர்க்கித்து 1
தர்ப்பண 1
தர்ப்பணம் 1
தர 74
தரகொடு 1
தரங்க 3
தரங்கத்தை 1
தரங்கம் 5
தரங்கமும் 1
தரங்கள் 1
தரணி 5
தரணிதர 1
தரணியில் 4
தரணியும் 2
தரணியோ 1
தரத்த 1
தரத்தர் 1
தரத்தில் 1
தரத்து 2
தரத்துக்கு 1
தரத்தை 2
தரதரர 1
தரப்பெறு 1
தரம் 12
தரமும் 2
தரமோ 1
தரர் 1
தரர 1
தரரதர 1
தரரரர 1
தரலாமோ 1
தரலாலே 1
தரவில் 1
தரவும் 2
தரவே 2
தரவேணும் 37
தரள 20
தரளங்கள் 1
தரளத்தினை 2
தரளம் 18
தரளமும் 5
தரளாறு 1
தரா 2
தராதர 1
தராதல 1
தராபதி 1
தராவிடில் 1
தரி 16
தரிக்க 4
தரிக்கவும் 1
தரிக்கும் 6
தரிகி 1
தரிகிட 5
தரிசநம் 1
தரிசமாம் 1
தரிசன 2
தரிசனை 1
தரிசனையை 1
தரித்த 27
தரித்தார் 1
தரித்திடு 1
தரித்து 29
தரித்தே 1
தரிப்பர் 1
தரிப்பவர் 1
தரியா 1
தரியாத 1
தரியார் 1
தரிரிதரி 1
தரிரிரி 1
தரு 290
தருக்க 1
தருக்கம் 1
தருக்கள் 3
தருக்கன் 1
தருக்கி 5
தருக்கிடும் 1
தருக்கிய 1
தருக்கியே 1
தருக்கு 3
தருக்கும் 1
தருக 1
தருகின்ற 1
தருண 19
தருணம் 3
தருணர்க்கு 1
தருணி 2
தருணிகட்கு 1
தருதற்கு 1
தருது 1
தருபவர் 1
தருபவரொடு 1
தரும் 75
தரும்படி 2
தரும 7
தருமம்புரிந்து 1
தருமன் 4
தருமனும் 1
தருமாகில் 1
தருமாறு 1
தருமிகள் 1
தருவ 1
தருவது 2
தருவதும் 1
தருவர் 1
தருவன 1
தருவாய் 4
தருவாயே 64
தருவார்கள் 1
தருவாரே 1
தருவித்து 1
தருவின் 1
தருவினை 1
தருவும் 2
தருவை 3
தருவோர் 2
தருவோனே 4
தரை 9
தரைக்கு 1
தரையில் 2
தரையினில் 2
தல 7
தலக 1
தலங்கள் 4
தலங்களில் 1
தலத்தரும் 1
தலத்திடை 1
தலத்தில் 4
தலத்தினில் 1
தலத்தினிலே 1
தலத்தினை 1
தலத்து 8
தலத்தும் 1
தலத்துற்று 1
தலத்தை 2
தலம் 37
தலம்தனில் 1
தலமகள் 1
தலம்அதனில் 1
தலம்அதில் 1
தலமு 1
தலமும் 4
தலன் 1
தலை 108
தலைகள் 4
தலைகீழ் 1
தலைகீழதாய் 1
தலைகீழாய் 1
தலைகீழுற 1
தலைத்து 1
தலைநாள் 1
தலைநாளில் 1
தலைமாட்டில் 1
தலைமை 2
தலைமையாகவே 1
தலைய 1
தலையரு 1
தலையள் 1
தலையான 1
தலையிட்டு 2
தலையில் 14
தலையிலி 1
தலையின் 1
தலையும் 1
தலையுற்று 1
தலையூடே 1
தலையே 1
தலையை 3
தலையோடும் 1
தலைவ 2
தலைவர் 2
தலைவலி 3
தலைவன் 2
தலைவா 1
தலைவாசல் 1
தலைவி 2
தலைவியும் 1
தவ 42
தவங்கள் 2
தவங்களால் 1
தவசர் 1
தவசி 2
தவசில் 1
தவசினால் 1
தவசு 1
தவசூடே 1
தவண்டை 3
தவண்டைகள் 1
தவத்தவர்க்கு 1
தவத்தான 1
தவத்தில் 3
தவத்தின் 2
தவத்தினால் 1
தவத்தினின் 1
தவத்தினோர்க்கு 1
தவத்து 3
தவத்தை 3
தவம் 34
தவம்புரி 2
தவமாக்கி 1
தவமிலி 2
தவமுடன் 1
தவமும் 1
தவமே 1
தவர் 15
தவர்க்கு 1
தவர்கள் 1
தவர்வதும் 1
தவலரும் 1
தவலிகள் 1
தவழ் 13
தவழ்ந்த 3
தவழ்ந்தனர் 1
தவழ்ந்தார் 1
தவழ்ந்து 10
தவழ்வார் 1
தவள 10
தவளம் 1
தவறாது 1
தவறாதே 5
தவறாமல் 1
தவறாமலே 1
தவறாளுடன் 1
தவறி 2
தவறிய 2
தவறினும் 1
தவறு 3
தவனப்பட 1
தவனம் 1
தவனமொடும் 1
தவிக்கவே 1
தவிக்காமலே 1
தவிசூடே 1
தவிடாக 1
தவிடாய் 1
தவிடின் 1
தவிடு 1
தவிடுபட 2
தவிடுபடி 1
தவிடுபொடிபட 1
தவிடுபொடியாக 1
தவிடும் 1
தவித்த 1
தவித்திடவோ 1
தவித்து 4
தவித்தே 1
தவிந்து 1
தவிப்புண்டு 1
தவியாத 1
தவியாமல் 3
தவிர் 1
தவிர்க்கும் 2
தவிர்த்த 2
தவிர்த்து 7
தவிர்ந்திடாதோ 1
தவிர்ந்து 4
தவிர்வதும் 1
தவிர்வேனோ 9
தவிர 6
தவிரவே 2
தவிரா 3
தவிராது 1
தவிராதோ 3
தவிராய் 1
தவிரேனோ 2
தவிரொணாது 1
தவிரோனே 1
தவில் 17
தவில்கள் 1
தவில்பட 1
தவிழ் 1
தவுண்டை 1
தழ்த்து 1
தழங்க 1
தழங்கும் 1
தழல் 29
தழலா 1
தழலாடி 1
தழலாலே 1
தழலின் 1
தழலுற 1
தழலே 1
தழலோன் 1
தழற்கு 1
தழற்கும் 1
தழற்குள் 2
தழிய 1
தழும்பர் 1
தழும்பன் 1
தழும்புற 1
தழுவ 5
தழுவல் 1
தழுவா 1
தழுவாயே 2
தழுவி 14
தழுவிக்கொள் 1
தழுவிகள் 2
தழுவித்தழுவி 2
தழுவிய 14
தழுவு 11
தழுவுதல் 1
தழுவும் 5
தழுவுவர் 1
தழை 3
தழைக்க 4
தழைக்கவே 1
தழைக்கும் 3
தழைத்த 10
தழைத்து 7
தழைத்தே 1
தழைந்த 4
தழைந்து 4
தழைப்ப 1
தழைப்பித்த 1
தழைய 2
தழையவே 1
தழையும் 1
தழையே 1
தள் 1
தள்ளி 2
தள்ளு 1
தள 13
தளத்திலே 1
தளத்து 1
தளத்துடன் 1
தளதளத்த 1
தளம் 9
தளமோடு 1
தளர் 9
தளர்கின்ற 1
தளர்ச்சி 1
தளர்ந்த 1
தளர்ந்தது 1
தளர்ந்து 11
தளர்ந்தும் 1
தளர்ந்துவிடு 1
தளர்பட்டு 1
தளர்வது 2
தளர்வாகி 1
தளர்வு 1
தளர்வுற்று 2
தளர்வுறு 1
தளர்வுறும் 1
தளர்வேனோ 1
தளர்வோனே 1
தளர 3
தளரவும் 1
தளரா 3
தளராதே 9
தளரும் 2
தளருறுதற்கு 1
தளவ 1
தளவன 1
தளவு 5
தளாமேல் 1
தளி 3
தளிர் 3
தளிர்கள் 1
தளிர்விட 1
தளிரின் 2
தளிரோ 1
தளை 8
தளைந்தார்க்கு 1
தளைந்திட 1
தளையம் 1
தற்கித்து 1
தற்கு 1
தற்கோலி 1
தற்சமையத்த 1
தற்ப்ரதாபா 1
தற்ப 1
தற்பத்து 1
தற்பம் 1
தற்பர 2
தற்பரம் 3
தற்பரம 1
தற்பரன் 2
தற்பரனொடு 1
தற்பரா 1
தற்பரைக்கு 2
தற்பொருள் 1
தற்பொறி 1
தற்று 1
தறி 1
தறிக்க 1
தறித்த 1
தறித்தவர் 1
தறித்து 3
தறியார் 1
தறு 1
தறுகண் 9
தறுகணன் 1
தறையில் 1
தன் 48
தன்படி 1
தன்ம 1
தன்றத்த 1
தன்னை 1
தன்னோடு 1
தன 122
தனக்கு 10
தனக்கும் 5
தனக்குள் 6
தனகி 2
தனகிகள் 1
தனகிய 1
தனகும் 1
தனகுவேனை 1
தனங்கள் 14
தனங்களில் 3
தனங்களின் 3
தனங்களினால் 1
தனங்களினில் 1
தனங்களும் 8
தனத்த 7
தனத்தகுத 1
தனத்ததன 1
தனத்ததனனா 1
தனத்தம் 2
தனத்தன 3
தனத்தனன 1
தனத்தார் 1
தனத்தி 3
தனத்திகள் 2
தனத்தியர் 5
தனத்தில் 6
தனத்தின் 2
தனத்தின்கண் 1
தனத்தினர் 1
தனத்தினார்கள் 1
தனத்தினில் 5
தனத்து 11
தனத்துக்கு 1
தனத்துடன் 1
தனத்தே 1
தனத்தை 12
தனத 1
தனதந்தன 1
தனதன 9
தனதனம் 1
தனதனன 5
தனதாந்தன 1
தனதான 1
தனதானம் 1
தனதானா 1
தனது 9
தனந்த 1
தனந்தத்த 2
தனந்ததன 2
தனந்தந்தம் 2
தனந்தன 1
தனந்தனம் 1
தனந்தனனா 1
தனந்தான 1
தனம் 70
தனம்தனை 2
தனமாக 1
தனமாரும் 1
தனமான 1
தனமிலியர் 1
தனமும் 6
தனமுமே 1
தனமூடே 1
தனமே 1
தனமொடு 4
தனய 1
தனயர் 1
தனயோனே 1
தனவாம் 1
தனன 8
தனனதன 4
தனனானா 1
தனஎன 1
தனாசலாபார 1
தனாதனா 1
தனாம் 1
தனால் 1
தனி 99
தனிச்சயத்தினில் 1
தனிச்சயம்தனில் 1
தனிதம் 1
தனிந்து 1
தனிப்படைய 1
தனிமை 3
தனிமையை 2
தனிய 1
தனியவர் 1
தனியான 1
தனியில் 2
தனியே 1
தனியேன் 1
தனில் 3
தனிலே 2
தனு 8
தனுக்கிரி 1
தனுக்கோடி 1
தனுபர 2
தனுவுடன் 1
தனுவை 1
தனை 3
தனையே 1

த (1)

பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா – திருப்:149/6
மேல்


தக்க (17)

தக்க மணம் வீசு கமல பூவை மிக்க விளைவான கடுவை சீறு – திருப்:57/3
குருடு கொண்டு அத்த சத்தம் அனைத்தும் திருடியும் சொற்கு தக்க தொடுத்தும் – திருப்:310/7
பரமர் வந்திக்க தக்க பதத்தன் குருநாதா – திருப்:311/12
தரி கரும்பு ஒக்க தக்க மொழி சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து அந்தரி – திருப்:313/11
புன மடந்தைக்கு தக்க புயத்தன் குமரன் என்று எத்தி பத்தர் துதிக்கும் – திருப்:314/1
கனவிலும் செப்ப தப்பும் எனை சங்கட உடம்புக்கு தக்க அனைத்தும் – திருப்:318/3
புலவன் என தத்துவம் தரம் தெரி தலைவன் என தக்க அறம் செய்யும் குண – திருப்:322/5
கக்கு அக்கை தக்க அக்கங்கட்கு அக்கு அக்கி கண் கத்த அத்தர் பெரியோனே – திருப்:335/7
தக்க தோகிட தாகிட தீகிட செக்க சேகண தாகண தோகண – திருப்:480/9
பிடுங்க தொட்ட சராதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல் – திருப்:490/13
செகக்க செகக்க செக்க தரிக்க தரிக்க தக்க திமித்தி திமித்தி தித்தி என ஆடும் – திருப்:522/5
உனை சொல் துதிக்க தக்க கருத்தை கொடுப்பை சித்தி உடை கற்குடிக்குள் பத்தர் பெருமாளே – திருப்:564/8
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் – திருப்:566/7
தர்க்க சாத்ர தக்க மார்க்க சத்ய வாக்ய பெருமாளே – திருப்:601/8
தக்க உறுப்பினுள் மாலே மேலாய் லச்சை அற புணர் வாது ஏகாதே – திருப்:834/5
மேவி இரு பாகத்தும் வாழும் அனைமார் தக்க மேதகவும் நான் நித்தம் உரையேனோ – திருப்:1216/4
தத்தனமும் அடிமை சுற்றமொடு புதல்வர் தக்க மனை இனமும் மனை வாழ்வும் – திருப்:1245/1
மேல்


தக்கண (1)

தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு – திருப்:429/9
மேல்


தக்கத்த (1)

ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த திந்திதீதோ – திருப்:622/15
மேல்


தக்கது (3)

பொதுவை என்று ஒக்க தக்கது ஓர் அத்தம்தனை நாளும் – திருப்:314/4
பெறு கரும்பு அ தக்கது அருள் நல் பங்கய வாவி – திருப்:315/12
இரண்டில் தக்கது ஒர் ஊதியம் நீ தர இசைவாயே – திருப்:490/8
மேல்


தக்கபடியே (1)

எனக்கு கணக்கு கட்டு விரித்து தொகைக்கு உட்பட்ட இலக்க படிக்கு தக்கபடியே தான் – திருப்:564/4
மேல்


தக்கவை (1)

பாவத்துக்கு தக்கவை பற்றி திரியாதே பாட பத்தி சித்தம் எனக்கு தரவேணும் – திருப்:342/2
மேல்


தக்கன் (6)

பகலை பல் சொரிய தக்கன் பதி புக்கு அட்டு அழல் இட்டு திண் – திருப்:154/19
பதிவ்ரதம் பற்ற பெற்ற மகம் பெண் பரிவு ஒழிந்து அக்கிக்கு உட்படு தக்கன்
பரிபவம்பட்டு கெட்டு ஒழிய தன் செவி போய் அ – திருப்:309/13,14
சிதைத்திட்டு அம்புரத்தை சொல் கயத்தை சென்று உரித்து தன் சின தக்கன் சிரத்தை தள் சிவனார்தம் – திருப்:458/7
கயத்தை பண்டு உரி துப்பன் பகை தக்கன் தவத்தை சென்று அழித்து கொன்ற அடல் பித்தன் தரு வாழ்வே – திருப்:461/14
அண்டர்களோடு அடல் ஆர் தக்கன் சந்திர சூரியர் வீழ சென்று – திருப்:491/11
வழுவு நெறி பேசு தக்கன் இசையும் மக சாலை உற்ற மதி இரவி தேவர் வக்ர படையாளி – திருப்:1097/5
மேல்


தக்கனை (1)

மன்னான தக்கனை முன்னாள் முடி தலை வல் வாளியில் கொளும் தங்க ரூபன் – திருப்:904/7
மேல்


தக்காது (1)

தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி – திருப்:115/9
மேல்


தக்கிட்டு (1)

ஒக்க தக்கிட்டு திரி அசுர் முட்ட கொட்டற்று திரிபுரம் ஒக்க கெட்டிட்டு திகுதிகு என வேக – திருப்:1195/7
மேல்


தக்கிட (1)

தகுத தக்கிட தோதகு தீதென விளையாடும் – திருப்:761/4
மேல்


தக்கு (4)

தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி – திருப்:333/7
தக்கு நத்த அருணைக்கிரிக்குள் மகிழ் தம்பிரானே – திருப்:423/16
நச்சு து சொப்பிச்சு குட்டத்து தக்கு அட்டத்து அசி காண நடத்தி விடத்தை உடைத்த படத்தினில் – திருப்:526/9
தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என சங்கு பேரி – திருப்:814/10
மேல்


தக்குகு (1)

தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம் – திருப்:429/10
மேல்


தக்குகுகு (1)

தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தம் தத்தனத னானன் உர்த்தும் சத பேரி – திருப்:247/6
மேல்


தக்குத்த (4)

திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ – திருப்:902/15
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட – திருப்:917/26
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்று பேரி – திருப்:917/30
தக்குத்த குக்கு குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக்கு எட்டு பொட்டு எழ விருது ஓதை – திருப்:1161/5
மேல்


தக்குத்திக்கு (1)

தக்குத்த குக்கு குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக்கு எட்டு பொட்டு எழ விருது ஓதை – திருப்:1161/5
மேல்


தக்கை (1)

கம் தக்கை துந்துமி தடம் தப்புடன் சலிகை – திருப்:1305/6
மேல்


தக (4)

பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து பரி தக அழையா முன் வந்து பரிவாலே – திருப்:161/5
படியில் பெருமித தக உயர் செம்பொன் கிரியை தனி வலம் வர அரன் அந்த – திருப்:176/13
இயல்பொடு பருகிய வாஞ்சையே தக இயல் நாடும் – திருப்:696/6
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர – திருப்:850/1
மேல்


தகக (1)

தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம் – திருப்:106/12
மேல்


தகட்டின் (1)

வெற்பு என மதாணி நிறுத்து உருக்கி சமைத்து வர்க்க மணியாக வடித்து இருத்தி தகட்டின்
மெய் குலம் அதாக மலைக்க முத்தை பதித்து வெகு கோடி – திருப்:848/13,14
மேல்


தகட்டு (1)

தகட்டு பொன் சுவட்டு பூ அணை மேடையில் சமைப்பித்து அங்கு ஒருத்தி கோது இல மா மயில் – திருப்:479/11
மேல்


தகடொடு (1)

தருக தகடொடு உறுக எனும் இ விரகு தவர்வதும் ஒரு நாளே – திருப்:1065/4
மேல்


தகதகக (1)

தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம் – திருப்:106/12
மேல்


தகதித்திமி (1)

தகதித்திமி தாகி ணங்கிண என உற்று எழு தோகை அம் பரிதனில் – திருப்:173/7
மேல்


தகப்பன் (9)

செறித்த சடை சசி தரி அ தகப்பன் மதித்து உகப்பன் என சிறக்க எழுத்து அருள் கருணை பெருவாழ்வே – திருப்:149/7
ஆடுகின்ற தகப்பன் உகக்கும் குருநாதா – திருப்:152/14
பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தன் ஓடி – திருப்:251/6
வாரும் கரத்தனை எமை ஆளும் தகப்பன் மழு மானின் கரத்தன் அருள் முருகோனே – திருப்:518/6
பந்தித்து எருக்கம் தோட்டினை இந்து சடை கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா – திருப்:594/5
சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த தகப்பன் மெச்சிட மறைநூலின் – திருப்:602/7
திரு தகப்பன் மெச்சு ஒருத்த முத்தமிழ் திரு படிக்கரை பெருமாளே – திருப்:787/8
நாகேச நாம தகப்பன் மெச்சிய பெருமாளே – திருப்:873/16
சதைக்கும் சாமி எமை பணி விதிக்கும் சாமி சரவண தகப்பன் சாமி என வரு பெருமாளே – திருப்:1179/8
மேல்


தகப்பனார்க்கு (1)

தகப்பனார்க்கு ஒரு செவிதனில் உரைசெய்த முருக வித்தக வேளே – திருப்:959/10
மேல்


தகப்பனை (1)

மலை சிலை பற்றிய கடவுளிடத்து உறை கிழவி அற சுக குமரி தகப்பனை
மழு கொடு வெட்டிய நிமலிகை பெற்று அருள் முருகோனே – திருப்:744/13,14
மேல்


தகர் (5)

மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல் – திருப்:31/5
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல – திருப்:150/23
ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர் அ மகரம் ஓங்கு உததியின் முழுகும் பொரு சூரும் – திருப்:634/5
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு – திருப்:673/11
சவதமொடும் தாண்டி தகர் ஊர்வாய் சடு சமயம் காண்டற்கு அரியோனே – திருப்:942/3
மேல்


தகர்த்தாய் (1)

சரி போனமட்டே விடுத்தாய் அடுத்தாய் தகர்த்தாய் உடல் தான் இரு கூறா – திருப்:642/2
மேல்


தகர்த்து (6)

இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும் – திருப்:254/6
கலச வர்க்கத்தை தகர்த்து குலை அற இளநீரை – திருப்:408/2
தகர்த்து பந்து அடித்து சூடிய தோரண கலை வீரா – திருப்:479/10
குடத்தை தகர்த்து களிற்றை துரத்தி குவட்டை செறுத்து கக சால – திருப்:563/1
சிந்தை தகர்த்து ஆளும் இத சந்த்ர முக பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ – திருப்:864/4
தகர்த்து ஒலித்து எழு மலையொடு துண்ட பிறை சூடி – திருப்:1138/10
மேல்


தகர்ந்து (1)

மிண்டும் துங்கங்களினாலே தகர்ந்து அங்கம் கம் கரம் மார்போடு – திருப்:95/7
மேல்


தகர (14)

தகர நறை பூண்ட விந்தை குழலியர்கள் தேய்ந்த இன்ப தளரும் இடை ஏந்து தங்க தன மானார் – திருப்:60/1
தகர தந்த சிகரத்து ஒன்றி தட நல் கஞ்சத்து உறைவோனே – திருப்:81/5
தகர நறு மலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழி வலை பட விதி – திருப்:163/1
சலதி அலற நெடிய பதலை தகர அயிலை விடுவோனே – திருப்:168/6
குடி புக்கிட மீட்டு அசுர படையை குறுகி தகர பொரும் வேலா – திருப்:177/6
சயிலம் குலைய தடமும் தகர சமன் நின்று அலைய பொரும் வீரா – திருப்:262/5
சிகர பூதரம் தகர நான்முகன் சிறுகு வாசவன் சிறை மீள – திருப்:279/7
சிகர துங்க மால் வரை தகர வென்றி வேல் விடு சிறுவ சந்த்ரசேகரர் பெருவாழ்வே – திருப்:670/7
செனம் அடங்கலும் மாற்றியே உடல் தகர அங்கு அவர் கூட்டையே நரி – திருப்:890/11
தகர கூர் கொள் வேலை விடு திறல் உருவோனே – திருப்:906/10
உடு தகர படுத்து கிரி தலம் ஏழும் – திருப்:1020/10
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர வீக்கிய பெருமாளே – திருப்:1055/8
தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடி வேலா – திருப்:1091/7
சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப சித்ர ககத்து ஏறும் எம்பிரானே – திருப்:1222/6
மேல்


தகரில் (1)

தகரில் அற்ற கைத்தலம் விட பிணை சரவணத்தினில் பயில்வோனே – திருப்:794/5
மேல்


தகவாம் (1)

தகவாம் அது எனை பிடியா மிடை கயிறால் இறுக்கி மகா கட – திருப்:742/5
மேல்


தகவு (1)

துவக்கிலே அடிபட நறு மலர் அயன் விதித்த தோதக வினை உறு தகவு அது – திருப்:838/3
மேல்


தகவோடே (2)

சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வளைத்து சகடு மருதம் உதைத்த தகவோடே
தழையும் மரமும் நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை உடைய சமர்த்தன் மருகோனே – திருப்:186/5,6
கற்பு ஊர் நல்சார் அ காழி தோய் கத்தா சத்தி தகவோடே – திருப்:1119/6
மேல்


தகன்தகன் (1)

கனகம் திரள்கின்ற பெரும் கிரிதனில் வந்து தகன்தகன் என்றிடு – திருப்:11/1
மேல்


தகன (1)

தகன கரதல சிவ சுத கணபதி சகச சரவண பரிமள சத தள – திருப்:371/13
மேல்


தகனம் (1)

தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடி வேலா – திருப்:1091/7
மேல்


தகனரும் (1)

திரிபுரம் தகனரும் வந்திக்கும் சற்குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்தில் கந்த பெருமாளே – திருப்:78/4
மேல்


தகனார் (1)

திரிபுர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரிபுரை அருள் சீர் முருகோனே – திருப்:391/6
மேல்


தகனி (1)

தகனி கவுரி பவதி பகவதி பயிரவி சூலி – திருப்:369/10
மேல்


தகாது (1)

பாணிக்கு உட்படாது சாதகர் காண சற்றொணாது வாதிகள் பாஷிக்க தகாது பாதக பஞ்சபூத – திருப்:1175/1
மேல்


தகிட (2)

தகிட தகிட தந்த திமித திமித என்று தனி மத்தளம் முழங்க வருவோனே – திருப்:803/6
தகிட தகிட தந்த திமித திமித என்று தனி மத்தளம் முழங்க வருவோனே – திருப்:803/6
மேல்


தகிர்ததிம் (1)

திகுர்தி தகிர்ததிம் திந்தி திந்தி திரிரிரதர என என்று என்று ஒப்பு இன்றி – திருப்:77/11
மேல்


தகு (14)

பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே – திருப்:6/4
திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில திரு திசை திருத்தணி பெருமாளே – திருப்:258/8
தகு மா மிடறு ஒலியார் இதழாம் சுளை தேன் கனியின் சுவை சேரும் – திருப்:427/3
வளத்தொடு அளை மல சலத்தொடு உழைகிடை துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு – திருப்:444/8
அண்டம் மிட்டி குட டிண்டிமிட் டிக்கு குடந்த கொட்ட தகு டிங்கு தொக்க தமடம் – திருப்:453/9
படியு நெடியன எழு புணரியும் முது திகிரி திகிரியும் வருக என வரு தகு
பவுரி வரும் ஒரு மரகத துரகத மிசை ஏறி – திருப்:605/5,6
ஓதி எழுத்துக்கு அடக்கமும் சிவ காரண பத்தர்க்கு இரக்கமும் தகு
ஓம் என எழுத்துக்கு உயிர்ப்பும் என் சுடர் ஒளியோனே – திருப்:612/13,14
தகு தாம்பிர சேவித ரஞ்சித உம்பர் வாழ்வே – திருப்:720/12
மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் – திருப்:799/2
கெதி தங்க தகு கணங்கள் வானவர் அரி கஞ்சத்தவர் முகுந்தர் நாவலர் – திருப்:856/13
மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக – திருப்:998/6
கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி கும்பிட தகு பாகீரதி மதி மீது – திருப்:1159/5
தகுந்தொத்தி திமிந்தித்தி தவண்டை உட்கு அயர்ந்து உக்க தகு அண்டர்த்தர்க்கு உடன் பட்டு உற்ற அசுராரை – திருப்:1164/6
வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெலாம் முக பஞ்ச வாலை புராரி இடம் தகு உமை ஆயி – திருப்:1264/6
மேல்


தகுகணக (1)

தகுடதகு தாந்த தந்த திகுடதிகு தீந்த மிந்தி தகுகணக தாங்க ணங்க தனதான – திருப்:60/5
மேல்


தகுகு (1)

தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி – திருப்:106/10
மேல்


தகுகுகுகு (1)

தனனதன தனனதன தந்தனம் தந்தனம் தகுகுகுகு குகுகுகுகு டங்குடம் குந்தடம் – திருப்:422/9
மேல்


தகுகுட (4)

தொந்த திகுகுட தகுகுட டிமிடிமி தந்த தனதன டுடுடுடு டமடம – திருப்:206/9
திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட – திருப்:917/25
திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட – திருப்:917/25
திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட – திருப்:917/25,26
மேல்


தகுகுதகு (1)

தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு – திருப்:624/13
மேல்


தகுகுர்தி (2)

திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி – திருப்:917/29
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்று பேரி – திருப்:917/29,30
மேல்


தகுட (3)

செகணக்க செகண செக்கு தகுடத்த தகுட தட்டுட்டு இடி பேரி – திருப்:154/15
தகுட தகுதகு தாதக தந்த திகுட திகுதிகு தீதக தொந்த – திருப்:452/9
திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட – திருப்:917/25
மேல்


தகுடத்த (2)

செகணக்க செகண செக்கு தகுடத்த தகுட தட்டுட்டு இடி பேரி – திருப்:154/15
தகுடத்த தான தானன திகுடத்தி தீதி தோதிமி தடுடுட்டுட் டாட பேரிகை சங்கு வீணை – திருப்:346/5
மேல்


தகுடதகு (2)

தகுடதகு தாந்த தந்த திகுடதிகு தீந்த மிந்தி தகுகணக தாங்க ணங்க தனதான – திருப்:60/5
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட – திருப்:902/13
மேல்


தகுடதந்தம் (1)

திகுடதிந்திம் தகுடதந்தம் திகுடதிந்திம் தோதிந்தம் – திருப்:500/13
மேல்


தகுடதிகு (1)

தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத – திருப்:296/13
மேல்


தகுணி (1)

மத்தளி தவண்டை அறவை தகுணி துந்துமிகள் – திருப்:572/32
மேல்


தகுத்த (2)

தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ – திருப்:270/10
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம் – திருப்:429/10
மேல்


தகுத்தகு (1)

தனத்தன தனத்தம் திமித்திமி திமித்திம் தகுத்தகு தகுத்தம் தன பேரி – திருப்:269/5
மேல்


தகுத்தம் (1)

தனத்தன தனத்தம் திமித்திமி திமித்திம் தகுத்தகு தகுத்தம் தன பேரி – திருப்:269/5
மேல்


தகுத்து (1)

தகுத்து துந்துமி தாரை விராணமொடு அடல் பேரி – திருப்:869/10
மேல்


தகுத (2)

தகுத குந்ததி தாகுதோ என முழவு வளை பேரி – திருப்:520/10
தகுத தக்கிட தோதகு தீதென விளையாடும் – திருப்:761/4
மேல்


தகுதகு (4)

தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ – திருப்:270/10
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ – திருப்:270/10
தகுட தகுதகு தாதக தந்த திகுட திகுதிகு தீதக தொந்த – திருப்:452/9
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி – திருப்:917/29
மேல்


தகுதகுகு (4)

தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி – திருப்:106/10
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு – திருப்:624/13
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு – திருப்:1124/9
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு – திருப்:1124/9
மேல்


தகுதகுதி (1)

தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு – திருப்:624/16
மேல்


தகுதகுர்த (1)

திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ – திருப்:902/15
மேல்


தகுதகெண (1)

தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ – திருப்:1124/10
மேல்


தகுததகு (1)

தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு – திருப்:624/16
மேல்


தகுதி (1)

தகுதி திந்திகு திந்த தோவென உந்து தாளம் – திருப்:141/10
மேல்


தகுதிகு (1)

தகுதிகு தத்தம் தீத தோதக என பேரி – திருப்:966/10
மேல்


தகுதிமி (1)

செககண சேகு தகுதிமி தோதி திமி என ஆடு மயிலோனே – திருப்:1307/7
மேல்


தகுதீதோ (2)

தத்தனத னாத னத்தம் தத்தனத னாத னத்தம் தத்தனத னாத னத்தம் தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தம் தத்தனத னானன் உர்த்தும் சத பேரி – திருப்:247/5,6
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ – திருப்:270/10
மேல்


தகுதொகு (1)

செப்பு அறை தாளம் தகுதொகு என்க சில பேரி – திருப்:982/12
மேல்


தகுதோதகு (2)

தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொம் – திருப்:427/14
தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொம் – திருப்:427/14
மேல்


தகுந்தொத்தி (1)

தகுந்தொத்தி திமிந்தித்தி தவண்டை உட்கு அயர்ந்து உக்க தகு அண்டர்த்தர்க்கு உடன் பட்டு உற்ற அசுராரை – திருப்:1164/6
மேல்


தகும் (4)

இருளை நீக்க தவம் செய்து அருள நோக்கி குழைந்த இறைவர் கேட்க தகும் சொல் உடையோனே – திருப்:352/6
தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே – திருப்:896/1
முத்தி தகும் எனும் வினாவில் பாயற்கு இடை மூழ்கி – திருப்:1022/4
மெலிய கலை தலை குலைய தகும் இனி விரைய குர அலர் தரவேணும் – திருப்:1268/4
மேல்


தகுமோ (4)

துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவள தகுமோ துயர் தொலையாதோ – திருப்:396/4
வீழாதே போய் நாயேன் வாழ்நாள் வீணே போக தகுமோ தான் – திருப்:816/4
தாராதே பேர் ஈயாதே பேசாதே ஏச தகுமோ தான் – திருப்:818/4
ஒட்டார பாவிக்கே மிக்காம் உன் தாள் கிட்ட தகுமோ தான் – திருப்:1119/4
மேல்


தகுமோதான் (2)

தாள் பணிந்து அவர் பொன் தோள் விரும்பி மிக தாழ்வு அடைந்து உலைய தகுமோதான் – திருப்:144/4
மாறு போலும் மாதாவின் வார்மை பகையாலே மாது போத மால் ஆகி வாட தகுமோதான் – திருப்:1029/2
மேல்


தகுர்த (1)

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத – திருப்:688/6
மேல்


தகுர்ததிகு (1)

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத – திருப்:688/6
மேல்


தகுர்தாத (1)

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத – திருப்:688/6
மேல்


தகுர்தி (2)

தரிகிட தந்த திரிகிட திந்தி தகுர்தி எனும் கொட்டுடன் ஆடி – திருப்:551/6
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி – திருப்:917/29
மேல்


தகுவர் (1)

நடு இலாத குரோதமாய் தடிந்த தகுவர் மாதர் மணாளர் தோள் பிரிந்து – திருப்:749/11
மேல்


தகுவன (1)

அலகை புடைபட வருவன பொருவன கலக கணம் நிரை நகுவன தகுவன
அசுரர் தசை வழி நிமிர்வன திமிர்வன பொடியாடி – திருப்:903/9,10
மேல்


தகை (4)

மாதர் கோகிலம் போல் கரும்பான மொழி தோகை வாகர் கண்டாரை கொண்டாடி தகை
வாரும் வீடு என்று ஓதி இதம் பாயல் மிசை அன்பு உளார் போல் – திருப்:80/5,6
தகை இலங்கை சுற்றத்தை முழுதும் சுடவே வெம் – திருப்:310/10
தரத்தை கொண்டு அசைத்து பொன் தகை பட்டு தரித்து பின் சிரித்து கொண்டு அழைத்து கொந்தளத்தை – திருப்:461/3
தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெருவாழ்வே – திருப்:673/12
மேல்


தகைக்கும் (1)

தகைக்கும் தனி திகைக்கும் சிறு தமிழ் தென்றலினுடனே நின்று – திருப்:64/2
மேல்


தகைத்து (1)

தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ – திருப்:259/4
மேல்


தகைந்த (2)

தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள் ஈவது கண்டு தகைந்த குண்டர்கள் – திருப்:707/3
தரங்க வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா முலை துடி இடை மட மாதர் – திருப்:953/1
மேல்


தகைபெறும் (1)

தகைபெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று – திருப்:319/4
மேல்


தகைமை (4)

தகைமை தனியில் பகை கற்று உறு கை தநு முட்ட வளைப்பவனாலே – திருப்:164/1
தகைமை சிவஞான முத்தி பர கதியு நீ கொடுத்து உதவிபுரிய வேணும் நெய்த்த வடி வேலா – திருப்:216/6
தகைமை நீத்து உன தாளே சேர்வதும் எந்த நாளோ – திருப்:666/8
சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன் – திருப்:668/7
மேல்


தகைய (1)

தகைய தண்டை பொன் சித்ர விசித்ர தரு சதங்கை கொத்து ஒத்து முழக்கும் – திருப்:320/15
மேல்


தகையாது (1)

தகையாது எனக்கு உன் அடி காண வைத்த தனி ஏரகத்தின் முருகோனே – திருப்:218/7
மேல்


தகையில் (1)

கொடி ஒத்திட்டு இடையில் பட்டை தகையில் தொட்டு உகள பச்சை – திருப்:154/5
மேல்


தகையே (1)

காண்தகு தேவர் பதி ஆண்டவனே சுருதி ஆள் தகையே இபம் மின் மணவாளா – திருப்:528/6
மேல்


தகையேனே (1)

கொடியோடு எழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும் மன் தகையேனே – திருப்:427/12
மேல்


தகையோடே (1)

தப்பா முப்பாலை தேடி தேசத்தார் நிற்க தகையோடே – திருப்:1121/6
மேல்


தங்க (17)

தகர நறை பூண்ட விந்தை குழலியர்கள் தேய்ந்த இன்ப தளரும் இடை ஏந்து தங்க தன மானார் – திருப்:60/1
துணை செம்பொன் பதத்து இன்புற்று எனக்கு என்று அ பொருள் தங்க
தொடுக்கும் சொல் தமிழ் தந்து இப்படி ஆள்வாய் – திருப்:79/7,8
மண்டலம் சுழலும் செவி அம் குழை தங்க வெண் தரளம் பதியும் பல்லும் – திருப்:85/3
தண் கடம் கடந்து சென்று பண்கள் தங்க அடர்ந்த இன் சொல் திண் புனம் புகுந்து கண்டு இறைஞ்சு கோவே – திருப்:97/6
பெருகியே ஒளி செறி தங்க ஆரமும் அணியான – திருப்:178/2
தங்க புளகிதம் எழ இரு விழி புனல் குதி பாய – திருப்:206/6
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் – திருப்:495/6
கங்கை சடை முடியோன் இடம் மேவிய தங்க பவள ஒளி பால் மதி போல் முக – திருப்:652/13
ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு தூணில் தங்க வரி ஞான வண் கயிறு – திருப்:762/7
நிதம் இந்தப்படி இருந்து வாறவர் பொருள் தங்க பணி கலந்து போய் வர – திருப்:856/5
கெதி தங்க தகு கணங்கள் வானவர் அரி கஞ்சத்தவர் முகுந்தர் நாவலர் – திருப்:856/13
சண்டர் முடி தூள்கள் பட சிந்தி அரக்கோர்கள் விழ தங்க நிறத்தாள் சிறையை தவிர் மாயோன் – திருப்:864/6
மன்னான தக்கனை முன்னாள் முடி தலை வல் வாளியில் கொளும் தங்க ரூபன் – திருப்:904/7
தங்க செங்கோலை அசை சேவக கொங்கில் தொக்கு ஆர் அவிநாசியில் – திருப்:944/15
தசை உதிர நிண நிறைய அங்கமும் தங்க ஒன்பது வாயும் – திருப்:1163/2
தங்க அணிந்து முறுக்கும் வேசியர் மொழியாலே – திருப்:1324/2
தங்க சக்ராயுதர் வானவர் வந்திக்க பேரருளே திகழ் – திருப்:1331/15
மேல்


தங்கட்கு (1)

சண்டை பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ – திருப்:594/4
மேல்


தங்கம் (3)

கரி கொம்பம் தனி தங்கம் குடத்து இன்பம் தனத்தின்கண் – திருப்:41/1
தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும் – திருப்:937/2
தங்கம் மிகுந்த முலை கடாமலை பொங்க விரும்பிய முத்து மாலைகள் – திருப்:1324/1
மேல்


தங்கமுற (1)

துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு குடில் வச்சிரங்கள் என மேனி தங்கமுற
சுத்த அகம் புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ – திருப்:471/7,8
மேல்


தங்கள் (43)

வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடிபட விரோதம் இடும் குல சம்ப்ரமன் – திருப்:27/13
திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே – திருப்:39/7
அடர் மதன் அம்பை அனைய கரும் கண் அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா – திருப்:48/3
வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய் – திருப்:50/3
புநிதமிலி மாந்தர் தங்கள் புகழ் பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு வந்தித்திடுவேனோ – திருப்:60/4
நின்று ஆர்த்து தங்கள் கணை ஏவும் – திருப்:67/10
தங்கள் ஆலிங்கன கொங்கை ஆகம் பட சங்கை மால் கொண்டு இளைத்து அயராதே – திருப்:74/3
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற உடல் தீயில் – திருப்:84/1
கலவியில் அவரவர் தங்கள் வாய்தனில் இடுபவர் பலபல சிந்தை மாதர்கள் – திருப்:119/3
கரிய குழல் மாதர் தங்கள் அடி சுவடு மார் புதைந்து கவலை பெரிதாகி நொந்து மிக வாடி – திருப்:134/2
அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ – திருப்:134/4
முறியும் அவர் தங்கள் வித்தை தான் இது முடியவு உனை நின்று பத்தியால் மிக – திருப்:171/7
அஞ்சு பூதம் உண்ட அ கடியகாரர் இவர் தங்கள் வாணிபம் காரியம் அலாமல் அருள் – திருப்:174/5
சிறை தளை விளங்கும் பேர் முடி புயல் உடன் அடங்கவே பிழைத்து இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி – திருப்:211/5
குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக – திருப்:220/7
முழுகிய திமிர தரங்க சாகர முறையிட இமையவர் தங்கள் ஊர் புக – திருப்:387/11
கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த கர குலிசேந்த்ரர் தங்கள் பெருமாளே – திருப்:402/8
மறவர் தங்கள் பெண் கொடிதனை ஒரு திரு உளம் நாடி – திருப்:410/12
அம்புயன் அம் திருமாலொடு இந்திரை வாணி அணங்கு அவளோடு அரும் தவர் தங்கள் மாதர் – திருப்:456/15
வரைவில் பொய் மங்கையர் தங்கள் அஞ்சன விழியை உகந்து முகந்து கொண்டு அடி – திருப்:540/1
ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள் ஆசை வலை வீசு கெண்டை விழியாலும் – திருப்:545/3
பண்டு இராப்பகல் சுற்று சூளைகள் தங்கள் மேல் ப்ரமை விட்டு பார்வதி – திருப்:547/7
கலவி சாத்திர நூலே ஓதிகள் தங்கள் ஆசை – திருப்:559/6
பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுகு அகில் சந்து பனி நீர் தோய் – திருப்:560/1
தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் உபதேச குருபர சம்ப்ரதாயமொடு ஏயு நெற அது பெறுவேனோ – திருப்:575/4
இனியது ஒரு இன்பம் விளைந்து அளைந்து பொய் வனிதையர் தங்கள் மருங்கி – திருப்:576/7
பூணு முலை மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து போகம் உறவே விரும்பும் அடியேனை – திருப்:611/4
தூரவே வரும் ஆடவர் தங்கள் முன் எதிராயே – திருப்:683/2
கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:703/8
பாலன் எனவே மொழிந்து பாகு மொழி மாதர் தங்கள் பார தனம் மீது அணைந்து பொருள் தேடி – திருப்:704/3
பொறி வழாத முநிவர் தங்கள் நெறி வழாத பிலன் உழன்று பொரு நிசாசரனை நினைந்து வினை நாடி – திருப்:726/5
தங்கள் நெஞ்சகம் மகிழ்வுற நிதி தர அவர் மீதே – திருப்:770/4
வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே – திருப்:899/6
பூவையர் தங்கள் மயக்கை விட்டிட அருள்வாயே – திருப்:918/8
துங்கம் உள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக அணைவோனே – திருப்:938/6
பேர் மருவு மந்தி தந்தி வாரணம் அனங்கன் அங்கம் பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே – திருப்:969/3
அரிவையர் தங்கள் வலையில் விழுந்து அறிவு மெலிந்து தளராதே – திருப்:991/3
குறவர் தங்கள் பிரானே மா மரம் நெறுநெறு என்று அடி வேரோடே நிலை – திருப்:1141/13
கூறிட்ட வேல் அபங்க வீரர்க்கு வீர கந்த கோது அற்ற வேடர் தங்கள் புனம் வாழும் – திருப்:1242/7
முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த முது சூரர் தானை தங்கள் கிளையோடு – திருப்:1271/7
சேரும் அமரேசர் தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த தீரம் மிகு சூரை வென்ற திறல் வீரா – திருப்:1310/6
வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல் விழியினால் மயங்கி புவி மீதே – திருப்:1311/1
வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள் மாயம் அது ஒழிந்து தெளியேனே – திருப்:1318/1
மேல்


தங்களாலும் (1)

ஏணிக்கு எட்டொணாது மீது உயர் சேணுக்கு சமான நூல் வழி ஏறி பற்றொணாது நாடினர் தங்களாலும்
ஏது செப்பொணாதது ஓர் பொருள் சேர துக்கமாம் மகோததி ஏற செச்சை நாறு தாளை வணங்குவேனோ – திருப்:1175/3,4
மேல்


தங்களில் (1)

தங்களில் நெஞ்சகமே மகிழ்ந்தவர் கொஞ்சி நடம் பயில் வேசை முண்டைகள் – திருப்:193/7
மேல்


தங்களின் (2)

சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே – திருப்:50/7
திரிய மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் மகிழ்வாகி – திருப்:1163/10
மேல்


தங்களை (2)

நேயமே கவி கொண்டு சொல் மிண்டிகள் காசு இலாதவர் தங்களை அன்பு அற – திருப்:88/5
சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களை சிறை மீளா என அசுரேசன் – திருப்:1159/7
மேல்


தங்காமல் (1)

தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள் சந்தேகம் அறவே பறிகொளும் மானார் – திருப்:614/3
மேல்


தங்கி (12)

திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க – திருப்:23/15
சமர குமர கஞ்சம் சுற்றும் செய்ப்பதியில் முருக முன் பொங்கி தங்கி
சலதி அலை பொரும் செந்தில் கந்த பெருமாளே – திருப்:77/15,16
செய துங்க கொடை துங்க திரு தங்கி தரிக்கும் பொன் – திருப்:79/15
புகர புங்க பகர குன்றில் புயலில் தங்கி பொலிவோனும் – திருப்:81/1
காதி முதிர் வானமே தங்கி வாழ் வஞ்சி ஆடல் விடை ஏறி பாகம் குலா மங்கை – திருப்:94/11
வெண்டி தங்கி திரி கிழவா அதி துங்க துங்க கிரி அருணாபுரி – திருப்:424/15
சங்கு தொனியோடு பொங்க குழல் மலர் சிந்தி கொடி இடை தங்கி சுழலிட – திருப்:444/15
அள்ளல் படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ள சரோருகங்கள் பயில் நாதா – திருப்:533/6
முகடு புகு வெகு கொடிகள் பக்கத்து எழுந்து அலைய மிக்க கவந்த நிரை தங்கி ஆட – திருப்:622/21
நாட்டம் தங்கி கொங்கை குவடில் படியாதே நாட்டும் தொண்டர்க்கு அண்ட கமல பதம் ஈவாய் – திருப்:755/1
அம் கணார் இடத்து இன்ப சாகரம் தங்கி மூழ்கும் இச்சையினாலே – திருப்:884/2
படர்வன பரிமள முள் தாள் தாமரை தங்கி வாழும் – திருப்:1149/12
மேல்


தங்கிட (1)

ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே – திருப்:83/2
மேல்


தங்கிடு (1)

மலம் தோல் சலம் தேற்று எலும்பால் கலந்து ஈட்டிடும் கூட்டினில் தங்கிடு மாயம் – திருப்:1270/1
மேல்


தங்கிய (21)

அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே – திருப்:32/8
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடி தாராய் – திருப்:40/8
தங்கிய கடோர தர வித்தார பரிதான – திருப்:58/4
பைம்பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் சங்கு வலம்புரி – திருப்:65/7
சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தமில் வாழ்வு அது பெற்று தங்கிய
சங்கரனார் செவி புக்க பண்பு அருள் குருநாதா – திருப்:155/13,14
தண் தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய பெருமாளே – திருப்:155/16
போதகம் தரு கோவே நமோ நம நீதி தங்கிய தேவா நமோ நம – திருப்:179/1
மேனி தங்கிய வேளே நமோ நம வான பைம் தொடி வாழ்வே நமோ நம – திருப்:179/7
வார் அணங்கிடு சேல் ஆன நீள் விழி ஓலை தங்கிய வார் காது வாவிட – திருப்:197/3
வடிவு தங்கிய வேலினை ஏவிய அதி தீரா – திருப்:198/10
வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையிலே முயங்கிட – திருப்:200/1
தங்கிய தவத்து உணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே – திருப்:616/3
வாள் தங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என அரனார் முன் – திருப்:701/7
கோழி சிலம்ப நலம் பயின்ற கலாப நடம் செய மஞ்சு தங்கிய
கோபுரம் எங்கும் விளங்கும் மங்கல வயலூரா – திருப்:707/13,14
கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே – திருப்:801/8
திரமில் தங்கிய கும்பகன் ஒரு பது தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு – திருப்:961/11
வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில் தங்கிய பங்கய முக – திருப்:961/15
சீர் மயில மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம்பொன் உந்திய ஸ்ரீபுருடமங்கை தங்கிய பெருமாளே – திருப்:968/8
ஊழிடு அம்புயன் வேலாவாலயம் ஊடு தங்கிய மாலார் ஆதரவு – திருப்:997/11
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய குமரா மயில் மிசை – திருப்:1125/11
கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய – திருப்:1145/15
மேல்


தங்கு (33)

பூவை கரும் குற மின் கலம் தங்கு பனிரு தோளா – திருப்:12/12
புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் – திருப்:17/2
கருப்பம் தங்கு இரத்தம் பொங்கு அரைப்புண் கொண்டு உருக்கும் பெண்களை – திருப்:42/1
தங்கு கார் பைம் குழல் கொங்கை நீள் தண் பொருப்பு என்று தாழ்வு ஒன்று அறுத்து உலகோரை – திருப்:55/2
தரு தங்கு அ பொலத்து அண்டத்தினை கொண்டு அ சுரர்க்கு அஞ்ச – திருப்:79/9
மனத்தின் பங்கு என தங்கு ஐம்புலத்து என்றன் குணத்து அஞ்சு இந்த்ரிய – திருப்:86/1
வாளம் முழுது ஆளும் ஓர் தண் துழாய் தங்கு சோதி மணி மார்ப மாலின் பினாள் இன் சொல் – திருப்:94/13
கொங்கு அடம்பு கொங்கு பொங்கு பைம் கடம்பு தண்டை கொஞ்ச செம் சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய் – திருப்:97/4
கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன் பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர் மயலாலும் – திருப்:150/6
கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை – திருப்:160/5
உனை பல நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார் தங்கு உளி மேவி – திருப்:249/3
தரள சங்கு வயல் திரளில் தங்கு திரு தணிகை செங்கழுநி பெருமாளே – திருப்:286/8
அசலரும் செச்செ செச்செ என சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு
அரிவையும் துத்துத்துத்து என கண்டு உமியா மற்றவரும் – திருப்:319/5,6
அரிவையும் ஒரு பங்கு இடமுடையவர் தங்கு அருணையில் உறையும் பெருமாளே – திருப்:388/8
அரிவையும் ஒரு பங்கு இடை உடையார் தங்கு அருணையில் மருவும் பெருமாளே – திருப்:389/8
சஞ்சலஞ்சல கொஞ்சு கிண்கிணி தங்கு டுண்டுடு டுண்டுடன் பல – திருப்:455/11
மகர முன் சிகர அங்கி மூணிடை தங்கு கோண – திருப்:511/2
ஐயப்படாத ஐந்து பொய் அற்ற சோலை தங்கு தெய்வ தெய்வானை கொங்கை புணர்வோனே – திருப்:532/5
குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர் – திருப்:546/3
குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர் – திருப்:546/3
பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு பண்போன் உகந்த மருகோனே – திருப்:587/5
செண்பகத்து சம்புவுக்கு தொம் பதத்து பண்பு உரைத்து செங்குவட்டில் தங்கு சொக்க பெருமாளே – திருப்:593/8
பணைத்த தோள்களொடு ஈராறு தோடுகள் தங்கு காதும் – திருப்:746/6
தங்கு செம் கையர் அனம் என வரு நடை மட மாதர் – திருப்:770/2
தங்கு சண்பக முகில் அளவு உயர் தரு பொழில் மீதே – திருப்:770/14
முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவும் மருவு சங்க நின்று ஒலி கொடு பதறவும் – திருப்:845/3
சுந்தரி மணம் செயும் சவுரிய கந்த குற வஞ்சி தங்கு அரு வன – திருப்:854/11
அடவிதனில் உறை குமரி சந்து இலங்கும் தனம் தங்கு மார்பா – திருப்:860/14
சேரவே இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த ஸ்ரீபுருடமங்கை தங்கு பெருமாளே – திருப்:969/8
இருள் கெட முன் தான் நின்று இன மணி செம் தார் தங்கு இரு தனமும் தோள் கொண்டு அணைவாயே – திருப்:1087/4
சங்காரம் போர் சங்கையில் உடல் வெம் கானம் போய் தங்கு உயிர் கொள – திருப்:1184/5
தினை வேடர் காவல் தங்கு மலை காடு எலாம் உழன்று சிறு பேதை கால் பணிந்த குமரேசா – திருப்:1271/5
மால் கொண்ட பேதைக்கு உன் மண நாறும் மார் தங்கு தாரை தந்து அருள்வாயே – திருப்:1296/2
மேல்


தங்குத்த (2)

தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு – திருப்:624/13
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு – திருப்:624/16
மேல்


தங்கும் (27)

குடக்கு தென்பரம்பொருப்பில் தங்கும் அம் குலத்தில் கங்கை தன் சிறியோனே – திருப்:15/7
திங்களும் செம் கதிரும் மங்குலும் தங்கும் உயர் தென்பரங்குன்றில் உறை பெருமாளே – திருப்:18/8
செழிக்கும் செந்திலில் தங்கும் பெருமாளே – திருப்:41/16
செந்திலில் தங்கும் குமரேசா – திருப்:42/12
தழைக்கும் கொன்றையை செம்பொன் சடைக்கு அண்ட அங்கியை தங்கும்
தரத்த செம் புயத்து ஒன்றும் பெருமானார் – திருப்:49/9,10
கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே – திருப்:49/16
சிங்கம் உழுவை தங்கும் அடவி சென்று மற மின்னுடன் வாழ்வாய் – திருப்:84/5
கிழித்தின்று இங்கு உற தங்கும் பலவோரும் – திருப்:86/4
தினை குன்றம்தனில் தங்கும் சிறு பெண் குங்கும கும்பம் – திருப்:86/13
பொழில் தண் செந்திலில் தங்கும் பெருமாளே – திருப்:86/16
தங்கும் செந்திலில் வாழ் உயர் பெருமாளே – திருப்:95/16
இந்தும் சந்த தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர் – திருப்:150/2
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா – திருப்:150/18
ஆடகம் புனை பொன் குடம் வைக்கும் கோபுரங்களின் உச்சி உடு தங்கும்
ஆவினன்குடி வெற்பினில் நிற்கும் பெருமாளே – திருப்:152/15,16
உலகம் ஒர் ஏழும் அண்டர் உலகமும் ஈசர் தங்கும் உயர் கயிலாயமும் பொன் வரை தானும் – திருப்:224/5
தலம் துன்று அம்பலம் தங்கும் பெருமாளே – திருப்:464/16
அனங்கன் அம்பு ஒன்று அஞ்சும் தங்கும் கண்களாலே – திருப்:621/1
கொழும் கொடும் திண் குன்றம் தங்கும் தம்பிரானே – திருப்:621/8
இருக்காலே நினைந்து துதிப்பார் நாவில் நெஞ்சில் இருப்பார் யானை தங்கும் மணி மார்பா – திருப்:711/6
கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே – திருப்:801/8
ஓசை தங்கும் அபிராமி அம்பிகை பயந்த வேளே – திருப்:855/10
கொடுமைசெய் துசம் கொடும் சிங்கி தங்கும் கடைக்கண்ணினர்பால் – திருப்:922/6
பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல – திருப்:989/3
எழுதிட அரிய எழில் மற மகளின் இரு தன கிரிகள் தங்கும் மார்பா – திருப்:1077/5
பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த வெம் குண்டர்தம் குல காலா – திருப்:1100/7
கன நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம் கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை – திருப்:1220/5
தஞ்சம் பயின்று கொஞ்சும் சதங்கை தங்கும் பதங்கள் இளைஞோரும் – திருப்:1238/2
மேல்


தங்கை (6)

தம்பி பணிவிடை செய் தொண்டர் பிரியம் உள தங்கை மருகர் உயிரே எனவே சார் – திருப்:63/2
மங்கை மோக சிங்கார ரகுராமரிட தங்கை சூலி அம் காளி எமை ஈண புகழ் – திருப்:174/11
தந்து வளைய புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போ முன் – திருப்:1067/3
மா மாயனாய் உலகு அளித்த வித்தகர் தங்கை வாழ்வே – திருப்:1142/12
வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ் உலகங்கள் தரு பேதை – திருப்:1264/7
திரை ஆழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற திருமால் முராரி தங்கை அருள் பாலா – திருப்:1271/6
மேல்


தங்கைச்சி (1)

ஆத்தாள் மால் தங்கைச்சி கனிகை உமை கூத்தாடு ஆநந்த சிவை திரிபுரை – திருப்:759/9
மேல்


தச்சனும் (1)

கடவுளும் பத்ம தச்சனும் உட்கும்படி மோதி – திருப்:309/10
மேல்


தச்சா (1)

தச்சா மயில் சேவல் ஆக்கி பிளந்த சித்தா குற பாவை தாட்குள் படிந்து – திருப்:732/13
மேல்


தச்சு (1)

கச்சு தச்சு பொன் கட்டிட்டு பட்டுக்குள் பட்ட அமுதாலும் கருப்பி ரசத்தும் உரு செய்து வைச்சிடு – திருப்:526/13
மேல்


தச்சூர் (1)

தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே – திருப்:732/16
மேல்


தச (4)

உடல் தடியும் ஆழி தா என அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் – திருப்:76/13
தலங்களில் வரும் கன இலம் கொடு மடந்தையர் தழைந்த உதரம் திகழ் தச மாதம் – திருப்:700/1
உபய ஒரு பது வரை தோள்களு நிசிசரர்கள் பதி தச க்ரீவமும் – திருப்:1185/11
அடல் இலங்கை சுட்டு ஆடி நிசிசரன் தச க்ரீவம் அற ஓர் அம்பு தொட்டார்தம் மருகோனே – திருப்:1231/6
மேல்


தக்ஷச (1)

தக்ஷச பற்று கெர்ப்பத்தில் செல் பற்றை செற்றிட்ட உச்ச சற்ப பொற்றைக்குள் சொக்க பெருமாளே – திருப்:604/8
மேல்


தக்ஷண (1)

சகத்ர யோக வித தக்ஷண தெக்ஷிண குருநாதா – திருப்:273/8
மேல்


தசக்ரீவனோடு (1)

சங்கம் தசக்ரீவனோடு சொல வளம் மிண்டு செயப்போன வாயு சுதனொடு – திருப்:807/9
மேல்


தசமுகன் (3)

துடித்து தசமுகன் முடி தலைகள் விழ தொடுத்த சரம் விடு ரகுராமன் – திருப்:293/5
தசமுகன் கைக்கு கட்கம் அளிக்கும் பெரியோனும் – திருப்:312/14
நிகர் இல் வஞ்சக மாரீசாதிகள் தசமுகன் படை கோடா கோடிய – திருப்:876/9
மேல்


தசமும் (1)

பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு – திருப்:576/11
மேல்


தசர்தற்கு (1)

தெற்கு திக்கில் அரக்கர்க்கு சினமுற்று பொன் தசர்தற்கு புத்திர – திருப்:512/40
மேல்


தசரத (1)

அடை வலமும் மாள விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் – திருப்:236/13
மேல்


தசரற்கு (1)

மேலை வானொர் உரை தசரற்கு ஒரு பாலனாகி உதித்து ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ கற்கு உரு அடியாலே – திருப்:597/5
மேல்


தசனம் (2)

கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும் – திருப்:407/2
கண்டம் அற்று குடல் என்பு நெக்கு தசனம் கடித்து குடிலம் சிவப்ப செநிர் – திருப்:453/13
மேல்


தக்ஷிண (1)

துங்க கஜாரணியத்தில் உத்தம சம்பு தாடகம் அடுத்த தக்ஷிண
சுந்தரமாறன் மதில் புறத்து உறை பெருமாளே – திருப்:353/15,16
மேல்


தக்ஷிணாமூர்த்தி (1)

பிரமன் அறியா விரத தக்ஷிணாமூர்த்தி பர சமய கோள் அரி தவத்தினால் வாய்த்த – திருப்:823/15
மேல்


தசெந்தரிக (1)

செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு தாத தசெந்திகுத தீத தசெந்தரிக – திருப்:115/14
மேல்


தசெந்திகுத (1)

செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு தாத தசெந்திகுத தீத தசெந்தரிக – திருப்:115/14
மேல்


தசை (25)

வினை தலம்தனில் அலகைகள் குதி கொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண – திருப்:8/9
உந்துஉந்துஉந்து என்றிடவே தசை நிணம் மூளை – திருப்:95/10
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணி சரி தசை ஈரல் குடல் நெதி – திருப்:145/1
தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு – திருப்:158/3
தசை உணவுதனில் மகிழவிடு பேய் நிரை திரள்கள் பல கோடி – திருப்:213/12
சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடலொடு அப்பு நிணம் சளி வலிப்புடன் இரத்தகுகை – திருப்:217/1
இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால் – திருப்:258/3
கைக்கொளா கதறுகை கொளா ஆக்கை அவல புலால் தசை குருதியாலே – திருப்:275/3
தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்டம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம் – திருப்:319/1
தசை அது மருவி வசை உடல் உடனே தரணியில் மிகவே உலைவேனோ – திருப்:391/3
துமிலம் உடற்று அசுரர் முடி பொடிபட ரத்தம் உள் பெருக தொகு தசை தொட்டு அலகை உண தொடும் வேலா – திருப்:407/7
நசையொடு தோலும் தசை துறு நீரும் நடுநடுவே என்பு உறு கீலும் – திருப்:665/1
தனதன தான தானன என இசை பாடி பேய் பல தசை உண வேல் விட்டு ஏவிய தனி வீரா – திருப்:730/6
நிணமொடு குருதி நரம்பு மாறிய தசை குடல் மிடையும் எலும்பு தோல் இவை – திருப்:745/1
ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும் – திருப்:766/1
இரத்தமும் சியும் மூளை எலும்பு உள் தசை பசும் குடல் நாடி புனைந்திட்டு – திருப்:843/1
புதை குறும் தசை குருதிகள் பொங்க பொரும் வேலா – திருப்:868/12
வேர் உறு புழுக்கள் கூடு நான்முகன் எடுத்த வீடு நீடிய இரத்த மூளை தசை தோல் சீ – திருப்:894/2
அசுரர் தசை வழி நிமிர்வன திமிர்வன பொடியாடி – திருப்:903/10
குருதி கிருமிகள் சல மல மயிர் தசை மருவும் உருவமும் அலம்அலம் அழகொடு – திருப்:908/1
ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி ஊரும் கரு வழி ஒரு கோடி – திருப்:1035/1
தசை உதிர நிண நிறைய அங்கமும் தங்க ஒன்பது வாயும் – திருப்:1163/2
எதிர் பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர் தசை சிரங்களும் நால் திசை சிந்திட – திருப்:1194/11
சலம் மலம் அசுத்தம் மிக்க தசை குருதி அத்தி மொய்த்த தடி உடல் தனக்குள் உற்று மிகு மாயம் – திருப்:1239/1
செருவாய் எதிராம் அசுர திரள் தலை முளைகளோடு நிண தசை
திமிர் தாது உள பூத கணத்தொடு வரு பேய்கள் – திருப்:1314/9,10
மேல்


தசைகள் (2)

தசைகள் பட்சித்து களித்து கழுதொடு கழுகு ஆட – திருப்:408/12
கதுப்பில் உறு தசைகள் வறண்டு செவி தோலாய் – திருப்:524/2
மேல்


தசையாகிய (1)

தசையாகிய கற்றையினால் முடிய தலை கால் அளவு ஒப்பனையாயே – திருப்:925/1
மேல்


தசையும் (2)

சிரமும் கர உடலம் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட – திருப்:850/11
தசையும் உதிரமும் நிணமொடு செருமிய கரும கிருமிகள் ஒழுகிய பழகிய – திருப்:1004/1
மேல்


தசையுற (1)

பூச்சி புழுவோடு அடை ஆர் தசையுற மேவி – திருப்:480/2
மேல்


தஞ்ச (2)

பொருவில் தஞ்ச சுருதி சங்க பொருளை பண்பில் புகர்வோனும் – திருப்:81/2
தஞ்ச எனவாம் அடியவர் வாழ தஞ்சையில் மேவிய பெருமாளே – திருப்:883/4
மேல்


தஞ்சம் (17)

தட கை பங்கயம் கொடைக்கு கொண்டல் தண் தமிழ்க்கு தஞ்சம் என்று உலகோரை – திருப்:15/1
இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி – திருப்:65/3
நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு தஞ்சம் எனும்படி – திருப்:65/5
நிலத்தில் தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று அரற்றி துன்ப நெஞ்சினில் நாளும் – திருப்:71/2
அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும் – திருப்:75/5
வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய – திருப்:87/2
தஞ்சம் தஞ்சம் சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சம் துரையே அருள் – திருப்:95/13
தஞ்சம் தஞ்சம் சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சம் துரையே அருள் – திருப்:95/13
கொந்து அளைந்த குந்தளம் தழைந்து குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம் – திருப்:97/3
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் – திருப்:150/16
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் – திருப்:150/16
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் – திருப்:150/16
தரியாத போதகத்தர் குருவாவர் ஓரொருத்தர் தருவார்கள் ஞான வித்தை தஞ்சம் ஆமோ – திருப்:573/3
நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட நங்கையுடன் ஆசை – திருப்:937/3
தஞ்சம் என்றும் பரிந்து இன் சொல் வஞ்சம் தெரிந்து அன்றும் என்றும் தனம்தனை நாடி – திருப்:1101/2
தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக வீராகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே – திருப்:1159/8
தஞ்சம் பயின்று கொஞ்சும் சதங்கை தங்கும் பதங்கள் இளைஞோரும் – திருப்:1238/2
மேல்


தஞ்சம்புரி (1)

தந்தந்தன திந்திந்திமி என்றும் பல சஞ்சம் கொடு தஞ்சம்புரி கொஞ்சும் சிறு மணி ஆரம் – திருப்:801/5
மேல்


தஞ்சமும் (1)

மேகம் மென் குழலாய் நீ கேள் இனி வேறு தஞ்சமும் நீயேயாம் என – திருப்:997/15
மேல்


தஞ்சமோ (1)

தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மா மத சங்க மாதர் பயோதரம் அதில் மூழ்கு – திருப்:103/3
மேல்


தஞ்சாபுரி (1)

கன தஞ்சாபுரி சிக்கல் வலஞ்சுழி திருச்செங்கோடு இடைக்கழி தண்டலை – திருப்:73/11
மேல்


தஞ்சை (2)

சண்ட கோபுர செம்பொன் மாளிகை தஞ்சை மா நகர் பெருமாளே – திருப்:884/8
தஞ்சை மா நகர் ராஜ கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:885/16
மேல்


தஞ்சையில் (1)

தஞ்ச எனவாம் அடியவர் வாழ தஞ்சையில் மேவிய பெருமாளே – திருப்:883/4
மேல்


தட்கிடும் (1)

அகல்வினை உள்சார் சட்சமயிகளொடு வெட்கா தட்கிடும்
அறிவிலி வித்தார தனம் அவிகார – திருப்:104/1,2
மேல்


தட்சண (1)

சொற்க நிற்க சொல் லட்சண தட்சண கு தரத்தில் அகத்தியனுக்கு அருள் – திருப்:878/11
மேல்


தட்சிண (1)

பச்சிம தட்சிண உத்தர திக்கு உள பத்தர்கள் அற்புதம் என ஓதும் – திருப்:602/2
மேல்


தட்ட (2)

எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
தட்ட முட்டை அடைய கொடி புகையில் மண்டும் வேலா – திருப்:423/14
மேல்


தட்டற (1)

கன படை கெட்டு தட்டற விட்டு திரை கடலுக்குள் புக்கிட எற்றி – திருப்:1321/11
மேல்


தட்டா (1)

தலை மக நிலம் அடி தட்டா தேவர்கள் தம்பிரானே – திருப்:1149/16
மேல்


தட்டி (1)

பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக – திருப்:1014/2
மேல்


தட்டில் (2)

கொண்டு அழைத்து தழுவும் கை தட்டில் பொருள் கொண்டு தெட்டி சரசம் புகழ்க்கு குனகும் – திருப்:453/5
அழகிய பொன் தட்டில் நொண்டு வேடையில் வரு பசியார்க்கு உற்ற அன்பினால் உணவு – திருப்:788/3
மேல்


தட்டு (8)

தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி – திருப்:38/7
திமிலை கைத்துடி தட்டு எக்கை பகடு இட்டு பறை ஒத்த கண் – திருப்:154/16
அரி அயன் புட்பிக்க குழுமிக்கொண்டு அமரர் வந்திக்க தட்டு உருவ சென்று – திருப்:317/1
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி – திருப்:503/4
அலை குலைய கொட்டு அணைப்பர் ஆடவர் மன வலியை தட்டு அழிப்பர் மால் பெரிது – திருப்:633/3
தட்டு அற சமையத்தை வளர்ப்பவள் அத்தன் முன் புகழ் செப்ப அனுக்ரக – திருப்:878/13
தட்டு அழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள்புரிவாயே – திருப்:1191/4
மேல்


தட்டுட்டு (1)

செகணக்க செகண செக்கு தகுடத்த தகுட தட்டுட்டு இடி பேரி – திருப்:154/15
மேல்


தட்டுட்டுட் (1)

தக்குத்த குக்கு குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக்கு எட்டு பொட்டு எழ விருது ஓதை – திருப்:1161/5
மேல்


தட்டுப்பட்டு (6)

கடகமும் தட்டுப்பட்டு ஒழிய கொன்ற அபிராமி – திருப்:309/12
திசைமுகன் தட்டுப்பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் – திருப்:319/13
தட்டுப்பட்டு சுழல்வேனை சற்று பற்ற கருதாதோ – திருப்:330/2
பெட்டில் கட்டு தட்டுப்பட்டு பின்பட்டு இட்டு தளர்வேனோ – திருப்:332/4
கனவிலு நுகர் தரு கலவியின் வலையிடை கட்டுப்பட்டு உயிர் தட்டுப்பட்டு அழிகின்றதோ தான் – திருப்:862/3
இச்சைப்பட்டு உயிர் தட்டுப்பட்டு உழன்று வாடும் – திருப்:1015/4
மேல்


தட்டுப்பட (1)

பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா – திருப்:324/5
மேல்


தட்டுப்படாத (1)

தட்டுப்படாத திறல் வீரா தர்க்கித்த சூரர் குல காலா – திருப்:1297/3
மேல்


தட்டுப்படும் (3)

சர்ப்ப தத்தில் பட்டு கெட்டு தட்டுப்படும் அ பிறையாலே – திருப்:334/2
புதுமை தரு கலவி வலையில் பட்டு அழுந்தி உயிர் தட்டுப்படும் திமிர – திருப்:622/10
சுட்டி திரிந்து இஙன் தட்டுப்படும் கொடும் பங்க வாழ்வும் – திருப்:1278/6
மேல்


தட்டும் (1)

நால் அந்த வேதத்தின் பொருளோனே நான் என்று மார் தட்டும் பெருமாளே – திருப்:1296/4
மேல்


தட்டையொடு (1)

வைத்து பொன் புய பச்சை தட்டையொடு ஒப்பிட்டு கமல கை பொன் உகிர் – திருப்:512/4
மேல்


தட்ப (2)

கோவை செண்பக தட்ப மகிழ் செங்கழுநீரின் – திருப்:152/2
நெச்சு பிச்சி புட்ப தட்ப கச்சிக்க சுற்று அறல் மேவி நெறித்து எறித்து இருட்டை வெருட்டிய – திருப்:526/1
மேல்


தட்பம் (1)

தட்பம் உள தட வயலூர் இயலூர் பெருமாளே – திருப்:913/16
மேல்


தட (36)

தட அம் சுனை துன்றி எழுந்திட திறமாவே – திருப்:14/4
தட கை பங்கயம் கொடைக்கு கொண்டல் தண் தமிழ்க்கு தஞ்சம் என்று உலகோரை – திருப்:15/1
மன்றல் வாரிச நயனமும் அழகிய குன்ற வாழ்நர்தம் மடமகள் தட முலை – திருப்:75/11
தட துன்பத்தினை தந்திட்டு எதிர் சூரன் – திருப்:79/10
தகர தந்த சிகரத்து ஒன்றி தட நல் கஞ்சத்து உறைவோனே – திருப்:81/5
மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல் கெட வேலை விடுவோனே – திருப்:185/5
சகலமும் முதலாகிய அறுபதி நிலை மேவிய தட மயில்தனில் ஏறிய பெருமாளே – திருப்:307/8
பெருகு அப்பு தட கை கற்பக தொப்பை கணத்துக்கு பிரச்சித்த கொடி குக்ட கொடியோனே – திருப்:325/6
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசையுற்று அயரும் அ சேவக பெருமாளே – திருப்:377/8
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசையுற்று அயரும் அ சேவக பெருமாளே – திருப்:378/8
தட நடு உடைய கடி படு கொடிய சரம் விடு தறுகண் அநங்கனாலே – திருப்:390/3
தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி – திருப்:429/11
தட கை தண்டு எடுத்து சூரரை வீரரை நொறுக்கி பொன்றவிட்டு தூள் எழ நீறு எழ – திருப்:479/9
செக வித்தன் நிச பொருள் சிற்பரன் அற்புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தட
த்ரிசிர புர வெற்பு உறை சற்குமர பெருமாளே – திருப்:558/15,16
கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு கலவி தருகின்ற மாதரொடு உறவாடி – திருப்:625/1
வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி நகர் குன்ற மா நகர் உறைவோனே – திருப்:625/7
செம்பொன் தட முலை பால் குடி நாள் பல பண்பு தவழ் நடை போய் விதமாய் பல – திருப்:652/7
தண்டு அரக்கர்கள் கோகோ என விண்டிட தட மா மீமிசை – திருப்:729/15
கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே – திருப்:777/7
தருக்க மற்கட படை பலத்தினில் தட பொருப்பு எடுத்து அணையாக – திருப்:787/5
எடுத்து முடி தட கை முடித்து இரட்டை உடுத்து இலச்சினை இட்டு – திருப்:793/3
தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த அடல் அனுச வித்தக துறையோனே – திருப்:795/7
தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த அடல் அனுச வித்தக துறையோனே – திருப்:795/7
திரை பாய்ந்த பத்ம தட வயலியில் வேந்த முத்தி அருள்தரு – திருப்:812/15
சூடிய தட கை வேல் கொடுவித்து சூர் தலை துணித்த பெருமாளே – திருப்:911/8
தட்பம் உள தட வயலூர் இயலூர் பெருமாளே – திருப்:913/16
வெற்பு தட முலையாள் வளி நாயகி சித்தத்து அமர் குமரா எமை ஆள்கொள – திருப்:926/15
இடியும் முனை மலி குலிசமும் இலகிடு கவள தவள விகட தட கன கட – திருப்:1005/13
தட கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறிக்க கண்டன் எண் திசையோடும் – திருப்:1071/6
தட வரை வெற்பில் நின்று சரவணம் உற்று எழுந்து சமர் கள வெற்றி கொண்ட பெருமாளே – திருப்:1080/4
தட மகுட நாக ரத்ந பட நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே – திருப்:1099/5
தரை கடல் புகு நிருதர் தயங்க சளப்பட தட முடிகள் பிடுங்கி – திருப்:1138/9
தட வரை பிதிரப்பிதிர திட மேரு – திருப்:1154/10
விருது பலபல பிடித்து சூர் கிளை விகட தட முடி பறித்து தோள்களை – திருப்:1183/13
சகலமும் இயற்றி மத்த மிகும் இரு தட கை அத்திதனில் உரு மிகுத்து மக்களொடு தாரம் – திருப்:1239/2
பழைய கட தட முகத்து கோட்டு வழுவை உரி அணி மறை சொல் கூட்டு – திருப்:1320/13
மேல்


தடக (1)

விருதர் நிருதர் குல சேனை சாடிய விஜய கட தடக போல வாரண – திருப்:1157/13
மேல்


தடங்கள் (1)

குடங்கள் நிரைத்து ஏறு தடங்கள் குறித்து ஆர வடங்கள் அசைத்து ஆர செய நீலம் – திருப்:881/1
மேல்


தடத்திலே (1)

மருவு நிதம்ப தடத்திலே நிறை பரிமள கொங்கை குடத்திலே மிக – திருப்:183/3
மேல்


தடத்தினில் (1)

மானை விடத்தை தடத்தினில் கயல் மீனை நிரப்பி குனித்து விட்டு அணை – திருப்:437/1
மேல்


தடத்தினை (1)

ஊன இடத்தை சடக்கு என கொழு ஊறும் உபத்தம் கரு தடத்தினை
ஊது பிணத்தை குண த்ரயத்தோடு தடுமாறும் – திருப்:437/5,6
மேல்


தடத்தினோடு (1)

வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு பெருமாளே – திருப்:655/8
மேல்


தடத்து (2)

மயக்கமாய் பொருள் வரும் வகை க்ருஷிபணும் தடத்து மோக்ஷமது அருளிய பல மலர் – திருப்:562/7
தடத்து உற்பவித்து சுவர்க்க தலத்தை தழைப்பித்த கொற்ற தனி வேலா – திருப்:563/7
மேல்


தடத்துள் (1)

தடத்துள் உறை கயல் வயற்குள் எதிர்ப்படு தழைத்த கதலிகள் அவை சாய – திருப்:293/7
மேல்


தடத்தே (1)

குறித்தே முத்திக்கு மறா இன்ப தடத்தே பற்றி சக மாயம் பொய் – திருப்:446/7
மேல்


தடத்தை (1)

இளநிர் குவட்டு முலை அமுத தடத்தை கனி இரத குடத்தை எணும் மரபோடே – திருப்:924/1
மேல்


தடம் (38)

வரை தடம் கொங்கையாலும் வளை படும் செம் கையாலும் மதர்த்திடும் கெண்டையாலும் அனைவோரும் – திருப்:20/1
ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர் செந்தில் அம் பதி வாழ்வே வாழ்வோர் – திருப்:21/15
சென்று செருகும் தடம் தெளிதர தணியாத – திருப்:22/6
சூலம் வாள் தண்டு செம் சேவல் கோதண்டமும் சூடு தோளும் தடம் திரு மார்பும் – திருப்:46/3
குகரம் மேவு மெய் துறவினின் மறவா கும்பிட்டு உந்தி தடம் மூழ்கி – திருப்:47/1
சேடன் மேருவும் சூரனும் தாருகனும் வீழ ஏழ் தடம் தூளி கொண்டு ஆடு அமரர் – திருப்:80/11
சங்கம் கஞ்சம் கயல் சூழ் தடம் எங்கெங்கும் பொங்க மகா புநிதம் – திருப்:95/15
கரட தடம் முமத நளின சிறு நயன கரிணி முகவரது துணைவோனே – திருப்:127/2
கார் உறும் வித்து இடையில் கதலி தொடை சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு – திருப்:234/5
திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட திரைகள் எறி கடல் சுவறிட களம் மிசை – திருப்:292/13
சல மலம் விட்ட தடம் பெரும் குடில் சகல வினை கொத்து இருந்திடும்படி – திருப்:321/1
கடி தடம் உற்று காந்தள் ஆம் என இடை பிடி பட்டு சேர்ந்த ஆல் இலை – திருப்:340/3
தடம் இட்டு பாவக்கார் கிரி பொடிபட்டுப்போக சூரர்கள் தலை இற்று இட்டு ஆட போர்புரிகின்ற வேலா – திருப்:346/6
அருணை நெடும் தடம் கோபுரத்து அமர்ந்த அறுமுக பெருமாளே – திருப்:426/16
இணங்கும் செம் தடம் கண்டும் களிகூர – திருப்:464/10
தடம் தண் பங்கயம் கொஞ்சும் சிறு கூரா – திருப்:464/14
சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை – திருப்:500/6
மதனன் உரு துடி இடையும் மினல் என அரிய கட தடம் அமிர்த கழை ரசம் – திருப்:512/9
வண்டு ஆட தென்றல் தடம் மிசை தண்டாது அ புண்டரிக மலர் மங்காமல் சென்று மதுவை செய் வயலூரா – திருப்:615/5
பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும் பெருமாளே – திருப்:620/8
பால் சொல் தடம் புகுந்து வேல் கண் சினம் பொருந்து பாய்க்குள் துயின்றவன்தன் மருகோனே – திருப்:679/7
பாக்கு கரும்பை கெண்டை தாக்கி தடம் படிந்த பாக்கத்து அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:679/8
இன வாம் பரி தான்ய தனம் பதி விட ஏன்று எனை மோன தடம் பர – திருப்:720/5
குமுதம் விளர்க்க தடம் குலாவிய நிலவு எழு முத்தை புனைந்த பாரிய – திருப்:788/5
தடம் கொள் வரை சாரல் நளங்கும் மயில் பேடை தழங்கும் இயல் பாடி அளி சூழ – திருப்:881/7
கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ கண்ணாடியில் தடம் கண்ட வேலா – திருப்:904/6
தடம் சிகண்டியில் வயலியில் அன்பை படைத்த நெஞ்சினில் இயல் செறி கொங்கில் – திருப்:955/15
முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொருகை என்று முனை ஆட – திருப்:989/7
தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்க தாம் தோய்ந்து இரு பாலும் – திருப்:1079/5
படிக நெடும் பார கடம் தடம் கெம்பீர பணை முகம் செம் பால மணி மாலை – திருப்:1086/6
அடியொடும் பிடுங்கிய தடம் கர வடிவ அம் சுரும்பு உற விரும்பிய – திருப்:1148/13
நாட தடம் சிலம்பை மாவை பிளந்து அடர்ந்து நாக தலம் குலுங்க விடும் வேலா – திருப்:1202/6
தழைந்து எழும் தொத்து தடம் கை கொண்டு அப்பி சலம் பிளந்து எற்றி பொரு சூர் அ – திருப்:1223/7
தடம் பெரும் கொக்கை தொடர்ந்து இடம் புக்கு தடிந்திடும் சொக்க பெருமாளே – திருப்:1223/8
தலம் தாள் தொடு அண்டா தளைந்தார்க்கு இளம் கா தடம் தாள் புடைத்த அன்பினர் வாழத்தரும் – திருப்:1270/5
ஆமை கயல் என செயம் கொள் கோல குறள் தடம் கை அரியான அரவணை சயந்தன் மருகோனே – திருப்:1272/6
கம் தக்கை துந்துமி தடம் தப்புடன் சலிகை – திருப்:1305/6
உருகு கடி தடம் ஒளித்து காட்டி உபய பரிபுர பதத்தை காட்டி – திருப்:1320/7
மேல்


தடம்தனில் (3)

கொடிய மயல் செய் பெரும் தடம்தனில் மங்கலாமோ – திருப்:137/8
இதவிய உந்தி எனும் தடம்தனில் உற மூழ்கி – திருப்:576/6
ஆண்டார் தலங்கள் அளந்திட நீண்டார் முகுந்தர் தடம்தனில்
ஆண்டு ஆவி துஞ்சியது என்று முதலை வாயுற்று – திருப்:1188/9,10
மேல்


தடமாக (1)

மதகு தாவி மீதோடி உழவர் ஆல அடாது ஓடி மடையை மோதி ஆறூடு தடமாக – திருப்:244/6
மேல்


தடமான (1)

இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான
இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி தெரு மீதே – திருப்:850/3,4
மேல்


தடமும் (5)

சயிலம் குலைய தடமும் தகர சமன் நின்று அலைய பொரும் வீரா – திருப்:262/5
முடுகு கயலுகள் வயல்களும் முருகு அவிழ் தடமும் முளரியும் அகழியும் மதில்களும் – திருப்:370/11
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை – திருப்:374/5
இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி தெரு மீதே – திருப்:850/4
கா உலாவிய பொன் கமுகின் திரள் பாளை வீச மலர் தடமும் செறி – திருப்:882/15
மேல்


தடமே (1)

கொந்து அவிழும் தடமே நிரம்பிய பண்பு தரும் திருவாவினன்குடி – திருப்:193/15
மேல்


தடவா (1)

நிழல்கண் காண உணக்கி மணம் பல தடவா மேல் – திருப்:73/2
மேல்


தடவி (3)

தடவி வெற்றி கதித்த முலை குவடு அதன் மீதே – திருப்:281/14
படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது பழமை பிதற்றிடு லோக முழு மூடர் – திருப்:796/2
உடலின் மணம் மலி புழுகு தடவி அணிகலம் இலக உலகம் மருள் உற வரும் அரிவையார் அன்பு – திருப்:1093/3
மேல்


தடவிய (4)

தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில் – திருப்:43/13
தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து முதுகு தடவிய தாயார் – திருப்:63/1
சாந்தை தடவிய கூந்தல் கரு முகில் சாய்ந்திட்டு அயில் விழி குழை மீதே – திருப்:933/3
கஸ்தூரி சேற்றை தடவிய இளநீரை – திருப்:1018/2
மேல்


தடவியும் (1)

அவிழ்த்தும் அங்கு உள அரசிலை தடவியும் இரு தோளுற்று – திருப்:7/2
மேல்


தடவு (1)

தடவு இயல் செந்தில் இறையவ நண்பு தரு குற மங்கை வாழ்வு ஆம் புயனே – திருப்:48/5
மேல்


தடவும்படி (1)

மதியும் கதிரும் தடவும்படி உயர்கின்ற வனங்கள் பொருந்திய – திருப்:11/15
மேல்


தடாகம் (2)

அனிச்சம் கார் முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான தடாகம் விடா மட – திருப்:29/1
செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ கங்கை அளாவும் மகா சிதம்பர – திருப்:468/15
மேல்


தடாது (1)

தொடாது நெடு தூரம் தடாது மிக ஓடும் சுவாசம் அது தானை ஐம்புலனோடும் – திருப்:208/7
மேல்


தடி (18)

தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகையாடி – திருப்:68/2
குளறிட்டு தடி தொட்டு எற்றி பிணி உற்று கசதிப்பட்டு – திருப்:154/8
தடி கொடும் திக்கு தப்ப நடக்கும் தளர்வுறும் சுத்த பித்த விருத்தன் – திருப்:319/3
எலுப்பு சுக்கிலம் கத்தம் தடி தொக்கு கடத்தை பெற்று எடுத்து பற்று அடுத்த தற்பத்து உழலாதே – திருப்:323/2
ஊடாடி பல நோயோடு தடி கொண்டு குரங்கு எனவே நடந்து சொல் – திருப்:412/8
தன் கை தடி கொடு குந்தி கவி என உந்திக்கு அசனம் மறந்திட்டு உளம் மிக – திருப்:444/19
தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி தமருகம் வீணைகள் பொங்க தடி
அழனம் உக மாருதம் சண்ட சமர் ஏறி – திருப்:452/11,12
செவியோடு ஒளிர் விழி மறைய மல சலம் ஒழுக பல உரை குழற தடி கொடு – திருப்:512/19
உரத்த கன குரலும் நெரிந்து தடி காலாய் – திருப்:524/6
தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே – திருப்:610/6
மாற்று அற்ற பொன் துலங்கு வாள் சக்கிரம் தெரிந்து வாய்ப்புற்று அமைந்த சங்கு தடி சாப – திருப்:679/5
கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள் – திருப்:763/7
பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி தடி மேலாய் – திருப்:843/6
அற திரங்கி ஒர் தடி கை நடுங்க பிடித்து இடும்பு உறு மனைவியும் நிந்தித்து – திருப்:868/5
உற்பனமாக தடி படு சம்பத்து அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று – திருப்:982/13
நிமிர்ந்த முதுகும் குனிந்து சிறந்த முகமும் திரங்கி நிறைந்த வயிறும் சரிந்து தடி ஊணி – திருப்:1167/1
சலம் மலம் அசுத்தம் மிக்க தசை குருதி அத்தி மொய்த்த தடி உடல் தனக்குள் உற்று மிகு மாயம் – திருப்:1239/1
தடி கொடு தத்தி கக்கல் பெருத்திட்டு அசனமும் விக்கி சத்தி எடுத்து – திருப்:1321/3
மேல்


தடிக்கும் (1)

இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும் மொய்த்தது என்ன எழு சூரை – திருப்:1253/5
மேல்


தடிகாரரும் (1)

சதளம் பொன் தடிகாரரும் இவை புடை சூழ – திருப்:499/4
மேல்


தடிகை (1)

வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம் – திருப்:652/3
மேல்


தடித்து (2)

சூழ் கிரியை கை தடித்து மலை திகை யானை உழற்றி நடுக்கி மத பொறி – திருப்:234/11
காசில் ஆசை தேடி வாழ்வினை நாடி இந்த்ரிய ப்ரமம் தடித்து அலைந்து சிந்தை வேறாய் – திருப்:469/2
மேல்


தடிந்த (3)

வீசு அ பயோதி துஞ்ச வேத குலாலன் அஞ்ச மேலிட்ட சூர் தடிந்த கதிர் வேலா – திருப்:709/5
நடு இலாத குரோதமாய் தடிந்த தகுவர் மாதர் மணாளர் தோள் பிரிந்து – திருப்:749/11
வளரும் மா இரு கூறதாய் தடிந்த வடி வேலா – திருப்:749/14
மேல்


தடிந்திடும் (1)

தடம் பெரும் கொக்கை தொடர்ந்து இடம் புக்கு தடிந்திடும் சொக்க பெருமாளே – திருப்:1223/8
மேல்


தடிந்து (4)

போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம் மீது தடிந்து விலங்கிடும் புங்கவ – திருப்:12/9
இகலர் பதைக்க தடிந்து இலங்கிய செம் கை வேலா – திருப்:137/12
வாள் தங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என அரனார் முன் – திருப்:701/7
சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட நீறு கண்ட வடி வேலா – திருப்:1311/7
மேல்


தடிப்ப (1)

தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ – திருப்:444/24
மேல்


தடியும் (2)

உடல் தடியும் ஆழி தா என அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் – திருப்:76/13
குடரும் மலசலமும் இடையிடை தடியும் உடை அளவு கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக – திருப்:1093/1
மேல்


தடியோடு (2)

கூனி தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூள சடம் ஈதை உகந்து புவி மீதே – திருப்:766/3
சூழ் கதிகள் மாறி சுகம் மாறி தடியோடு திரியுறு நாளில் – திருப்:983/6
மேல்


தடியோடே (1)

விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவுற்று விரல் பற்று தடியோடே
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே – திருப்:752/3,4
மேல்


தடிவ (1)

ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினை தடிவ தொந்த திரத்தை உள – திருப்:624/1
மேல்


தடினி (1)

குல தடினி அசைய இசை பொங்கப்பொங்க கழல் அதிர டெகுடெகுட டெங்கட் டெங்க – திருப்:23/11
மேல்


தடினிதர (1)

தரணிதர தநுதர வெகு முக குல தடினிதர சிவ சுத குணதர பணி – திருப்:605/11
மேல்


தடுட்டு (2)

தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு – திருப்:270/11
தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு இயல் தாளம் – திருப்:843/10
மேல்


தடுட்டுடு (1)

தடுட்டுடு டுடுட்டுண்டு என துடி முழக்கும் தளத்துடன் நடக்கும் கொடு சூரர் – திருப்:269/6
மேல்


தடுடு (1)

தடுடு டுடுடுடு டாடக டிங்குட் இயல் தாளம் – திருப்:452/10
மேல்


தடுடுட்டுட் (1)

தகுடத்த தான தானன திகுடத்தி தீதி தோதிமி தடுடுட்டுட் டாட பேரிகை சங்கு வீணை – திருப்:346/5
மேல்


தடுடுடு (1)

திக்கு கயம் ஆட சிலசில பம்பை தத்தன தான தடுடுடு என்க – திருப்:982/11
மேல்


தடுடுடுடு (1)

தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் டிமிடிமிட டகுர்திகுகு சங்கு வெண் கொம்பு திண் – திருப்:422/11
மேல்


தடுண்டுட்டுட் (1)

தனந்தத்த தனந்தத்த தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் இயல் தாளம் – திருப்:1164/5
மேல்


தடுத்து (1)

திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:149/8
மேல்


தடுமாற (1)

கும்ப தன மீது சென்று அணையும் மார்ப குன்று தடுமாற இகல் கோப – திருப்:754/6
மேல்


தடுமாறா (1)

பகல் இரவினில் தடுமாறா பதி குரு என தெளி போத – திருப்:557/1
மேல்


தடுமாறாது (1)

அலம்அலம் தடுமாறாது ஓர் கதி அருள்வாயே – திருப்:1141/8
மேல்


தடுமாறி (30)

அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி – திருப்:30/2
கலப்பு உண்டும் சலிப்பு உண்டும் தடுமாறி – திருப்:42/4
நிறை போய் செவிடு குருடாய் பிணிகள் நிறைவாய் பொறிகள் தடுமாறி – திருப்:72/2
பங்கம் மேவும் பிறப்பு அந்தகாரம்தனில் பந்தபாசம்தனில் தடுமாறி
பஞ்சபாணம் பட புண்படா வஞ்சக பண்பு இலா ஆடம்பர பொதுமாதர் – திருப்:74/1,2
மூப்புற்று செவி கேட்பு அற்று பெருமூச்சு உற்று செயல் தடுமாறி
மூர்க்க சொல் குரல் காட்டி கக்கிட மூக்குக்கு உள் சளி இளையோடும் – திருப்:93/1,2
கார் அணிந்த வரை பார் அடர்ந்து வினை காதல் நெஞ்சு அயர தடுமாறி
கால் நரம்பு உதிர தோல் வழும்புறு பொய் காயம் ஒன்று பொறுத்து அடியேனும் – திருப்:144/1,2
நாசர் தம் கடை அதனில் விரவி நான் மெத்த நொந்து தடுமாறி
ஞானமும் கெட அடைய விழுவி ஆழத்து அழுந்தி மெலியாதே – திருப்:222/1,2
சாற்று தமிழ் குரை ஞாளியை நாள் வரை தடுமாறி – திருப்:272/4
தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி சலமான பயித்தியமாகி தடுமாறி
தவியாமல் பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து உனை ஓதி தலம் மீதில் பிழைத்திடவே நின் அருள்தாராய் – திருப்:277/3,4
அளக கொத்து என ஒப்பி புளுகி சொல் பல கற்பித்து இளகி கற்பு உள நெக்கு தடுமாறி – திருப்:336/2
குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய் வீடு காதலி குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி
குனி கொடு கூன் நீடு மா கிடு கிழவனுமாய் ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய் – திருப்:416/1,2
விதி அதாகவே பருவ மாதரார் விரகிலே மனம் தடுமாறி
விவரமானது ஓர் அறிவு மாறியே வினையிலே அலைந்திடு மூடன் – திருப்:443/1,2
செம் கலச முலையார்பால் சிந்தை பல தடுமாறி
அங்கம் மிக மெலியாதே அன்புருக அருள்வாயே – திருப்:473/1,2
காவி உடுத்தும் தாழ் சடை வைத்தும் காடுகள் புக்கும் தடுமாறி
காய்கனி துய்த்தும் காயம் ஒறுத்தும் காசினி முற்றும் திரியாதே – திருப்:497/1,2
ஏந்து இள வார் முளரி சாந்து அணி மார்பினொடு தோய்ந்து உருகா அறிவு தடுமாறி
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன் வசம் யான் தனி போய் விடுவது இயல்போ தான் – திருப்:528/3,4
அலை கடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி – திருப்:656/2
பிறவியான சடம் இறங்கி வழியிலாத துறை செறிந்து பிணிகள் ஆன துயர் உழன்று தடுமாறி
பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே – திருப்:726/1,2
ஓதப்படும் நாலுமுகன்தனால் உற்றிடும் கோலம் எழுந்து ஓடி தடுமாறி உழன்று தளர்வாகி – திருப்:766/2
என உருகி ஓடி ஒரு சற்றுளே வார்த்தை தடுமாறி – திருப்:823/6
சாலை வழி வந்து போம் அவர்கள் நின்று தாழ் குழல்கள் கண்டு தடுமாறி
தாக மயல் கொண்டு மால் இருள் அழுந்தி சால மிக நொந்து தவியாமல் – திருப்:867/3,4
ஆங்க உடல் வளைந்து நீங்கு பல் நெகிழ்ந்து ஆய்ஞ்சு தளர் சிந்தை தடுமாறி
ஆர்ந்து உள கடன்கள் வாங்கவும் அறிந்து ஆண்டு பல சென்று கிடையோடே – திருப்:899/1,2
மலர் கண் அண்டு இருளாகியுமே நடை தடுமாறி – திருப்:945/2
தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு கால்கள் தடுமாறி செவி மாறி பசு பாச பதி – திருப்:983/5
ஆனை மேல் பரி மேல் சேனை போற்றிட வீட்டொடு அநேக நாட்டொடு காட்டொடு தடுமாறி – திருப்:995/2
சாதனம் என்று உரையா பரிதாபம் எனும்படி வாய் தடுமாறி மனம் தளரா தனி திரிவோனே – திருப்:999/7
வேடர் செழும் தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி லோசன அம்புகளால் செயல் தடுமாறி
மேனி தளர்ந்து உருகா பரிதாபமுடன் புனம் மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி – திருப்:1000/1,2
உச்சாயத்து ஆக்கை தொழிலொடு தடுமாறி – திருப்:1019/6
அற பிதற்றிட அமளி கலங்க தடுமாறி – திருப்:1138/6
சீலம் உள தாயர் தந்தை மாது மனை ஆன மைந்தர் சேரு பொருள் ஆசை நெஞ்சு தடுமாறி
தீமையுறு மாயை கொண்டு வாழ்வு சதம் ஆம் இது என்று தேடினது போக என்று தெருவூடே – திருப்:1310/1,2
தளர் நடை பட்டு தத்து அடியிட்டு தடுமாறி – திருப்:1321/2
மேல்


தடுமாறிட (1)

காணப்பட்டே கொடு நோய் கொடு வாதைப்பட்டே மதி தீது அகலாமல் கெட்டே தடுமாறிட அடுவோனே – திருப்:976/6
மேல்


தடுமாறியே (2)

அலக்கணில் சென்று தடுமாறியே சில நாள் போய் – திருப்:541/4
இப்படி யோனி வாய்தொறும் உற்பவியா விழா உலகில் தடுமாறியே திரிதரு காலம் – திருப்:1205/3
மேல்


தடுமாறுதல் (1)

தடுமாறுதல் சற்று ஒரு நாள் உலகில் தவிரா உடலத்தினை நாயேன் – திருப்:925/2
மேல்


தடுமாறும் (7)

குகை சுமந்து எட்டு திக்கிலும் முற்றும் தடுமாறும் – திருப்:311/6
கருமமான பிறப்பு அற ஒரு கதி காணாது எய்த்து தடுமாறும்
கலக காரண துற்குண சமயிகள் நானாவர்க்க கலை நூலின் – திருப்:339/1,2
ஊது பிணத்தை குண த்ரயத்தோடு தடுமாறும் – திருப்:437/6
அருள்பெறா அனாசார கரும யோகி ஆகாமல் அவனி மீதில் ஓயாது தடுமாறும் – திருப்:1044/2
சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீ பசி தணிகை பொருடு இராப்பகல் தடுமாறும்
சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழிபாடு உற்று – திருப்:1055/1,2
ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசுற்றே முற்ற தடுமாறும்
ஒட்டார பாவிக்கே மிக்காம் உன் தாள் கிட்ட தகுமோ தான் – திருப்:1119/3,4
பொன்னை விரும்பிய பொதுமாதர் புன்மை விரும்பியே தடுமாறும்
என்னை விரும்பி நீ ஒருகால் நின் எண்ணி விரும்பவும் அருள்வாயே – திருப்:1301/1,2
மேல்


தடை (1)

தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்து உடைய துட்டன் உயிர் போக – திருப்:833/5
மேல்


தடைத்து (1)

தேசம் தடைத்து பிரகாசித்து ஒலித்து வரி சேடன் பிடித்து உதறு மயில் வீரா – திருப்:1213/5
மேல்


தடையுற்று (1)

சயிலத்து எழு துணை முலையாலே தடையுற்று அடியனும் மடிவேனோ – திருப்:689/2
மேல்


தண் (61)

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள – திருப்:10/13
தட கை பங்கயம் கொடைக்கு கொண்டல் தண் தமிழ்க்கு தஞ்சம் என்று உலகோரை – திருப்:15/1
பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும் – திருப்:17/7
புற தண் கொங்கையில் துஞ்சும் பெருமாளே – திருப்:42/16
சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா – திருப்:50/6
தங்கு கார் பைம் குழல் கொங்கை நீள் தண் பொருப்பு என்று தாழ்வு ஒன்று அறுத்து உலகோரை – திருப்:55/2
தண் புழுகு அளாவு களப சீத வெகு வாச – திருப்:58/2
தண் தேன் உண்டே வண்டு ஆர்வம் சேர் தண் தார் மஞ்சு குழல் மானார் – திருப்:61/1
தண் தேன் உண்டே வண்டு ஆர்வம் சேர் தண் தார் மஞ்சு குழல் மானார் – திருப்:61/1
தண்டை அணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும் தண் சிலம்புடன் கொஞ்சவே நின் – திருப்:62/1
தருக்கி கண் களிக்க தெண்டனிட்டு தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புற சித்தம் தளர்வோனே – திருப்:83/5
அம்புயம் அம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில் மங்கையோடு – திருப்:85/15
கனைக்கும் தண் கடல் சங்கம் கரத்தின் கண் தரித்து எங்கும் – திருப்:86/9
பொழில் தண் செந்திலில் தங்கும் பெருமாளே – திருப்:86/16
அம் தண் மறை வேள்வி காவல்கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக்கார – திருப்:91/9
வாளம் முழுது ஆளும் ஓர் தண் துழாய் தங்கு சோதி மணி மார்ப மாலின் பினாள் இன் சொல் – திருப்:94/13
தண் கடம் கடந்து சென்று பண்கள் தங்க அடர்ந்த இன் சொல் திண் புனம் புகுந்து கண்டு இறைஞ்சு கோவே – திருப்:97/6
குலவிய நல் கைத்தலம் கொண்டு அங்கு அணை கொடி இடை மெத்த துவண்டு தண் புயல் – திருப்:137/5
இந்தும் சந்த தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர் – திருப்:150/2
தண் தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய பெருமாளே – திருப்:155/16
கருவினையொடு அரு மலமும் நீறு கண்டு தண் தரு மா மென் – திருப்:207/6
வடிவு ஆர் குறத்தி தன் பொன் அடி மீது நித்தமும் தண் முடியானது உற்று உகந்து பணிவோனே – திருப்:209/3
அடியேனும் உரைத்த புன்சொல் அது மீது நித்தமும் உன் தண் அருளே தழைத்து உகந்து வரவேணும் – திருப்:209/6
பயிலும் ககன பிறை தண் பொழிலில் பணியும் தணிகை பதி வாழ்வே – திருப்:262/7
பெரிய தண் செச்சை கச்சு அணி வெற்பும் சிறிய வஞ்சி கொத்து எய்த்த நுசுப்பும் – திருப்:317/9
தண் குலுக்கி சங்கு அலம்பு தன் கரத்து கொண்டு அணைத்து சம்ப்ரமித்து கொண்டு உறவாடி – திருப்:461/4
தண் புயம் தளிரின் குடங்கையர் அம் பொன் ஆரம் – திருப்:463/6
தடம் தண் பங்கயம் கொஞ்சும் சிறு கூரா – திருப்:464/14
தண் கயல் வாளி கணார் இளம் பிறை விண் புருவார் இதழ் கோவையின் கனி – திருப்:468/3
மா தண் ஆரு வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு – திருப்:475/13
கொந்தள ஓலைகள் ஆட பண் சங்கு ஒளி போல் நகை வீசி தண்
கொங்கைகள் மார்பினில் ஆட கொண்டை என் மேகம் – திருப்:491/1,2
கொட்ட துட்டரை வெட்டி தண் கடல் ஒப்ப திக்கும் மடுத்து தத்திட அமர் மேவி – திருப்:512/30
மயிலம் தண் மா மலை வாழ்வே வானோர் பெருமாளே – திருப்:546/16
இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு இயல் தண் தமிழ் நூலின் – திருப்:589/2
வண்டு பாட்டுற்று இசைக்கும் தோட்ட தண் குரா பொன்பு உர கும்பு ஏற்றி – திருப்:591/11
கொஞ்சு வார்த்தை கிளி தண் சேல் கண் குன்ற வேட்டிச்சியை கண் காட்டி – திருப்:591/13
ததை சேர் தண் பூ மண மாலிகை அணி மார்பா – திருப்:673/10
பெலம் கொடு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா – திருப்:700/7
பாடகம் புனை தாளாலே மிக வீசு தண் பனி நீராலே வளர் பார கொங்கைகளாலே கோலிய விலைமாதர் – திருப்:701/3
தண் தரளம் அணி மார்ப செம்பொன் எழில் செறி ரூப தண் தமிழின் மிகு நேய முருகேசா – திருப்:724/7
தண் தரளம் அணி மார்ப செம்பொன் எழில் செறி ரூப தண் தமிழின் மிகு நேய முருகேசா – திருப்:724/7
சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே – திருப்:724/8
தண் புடை பொழில் சூழ் மாதையில் நண்பு வைத்து அருள் தாராதலமும் – திருப்:729/13
வஞ்சி தண் குறமகள் பத மலர் பணி மணவாளா – திருப்:770/12
வரி கோழி கொடி மீ கொளும்படி நடமாடி சுரர் போற்று தண் பொழில் – திருப்:810/15
தண் காதில் ஓதி இரு பாத மலர் சேர அருள்புரிவாயே – திருப்:813/8
நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகுற – திருப்:845/15
தண் கொலுசுடன் சிலம்பு அசைய உள் பரிவாகி – திருப்:854/6
செறித்த மந்தாரை மகிழ் புனை மிகுத்த தண் சோலை வகைவகை – திருப்:880/13
சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும் – திருப்:937/1
தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும் – திருப்:937/2
மந்தி குதி கொள் அம் தண் வரையில் மங்கை மருவும் மணவாளா – திருப்:1067/5
திருந்த வேதம் தண் தமிழ் தெரி தரு புலவோனே – திருப்:1072/7
கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி கும்பிட தகு பாகீரதி மதி மீது – திருப்:1159/5
விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன நோற்பவை மென் குங்கும குயாத்திரி பிரியாதே – திருப்:1182/6
கந்தாவம் சேர் தண் புது மலர் அம்பால் வெந்து ஆர்ப்ப பொன்றிட விழி – திருப்:1184/11
மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ முல்லை வேர் உற்பலம் முளரி நீபம் – திருப்:1232/3
தண் அளி தரும் ஒரு பன்னிரு விழி பயில் சண்முகம் அழகிய பெருமாளே – திருப்:1233/8
சந்தம் புனைந்து சந்தம் சிறந்த தண் கொங்கை வஞ்சி மனையாளும் – திருப்:1238/1
கொந்தின் கடம்பு செம் தண் புயங்கள் கொண்டு அம் குறிஞ்சி உறைவோனே – திருப்:1238/5
புத்தெருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை வேணியர்க்கு அருள்கூரும் – திருப்:1252/3
மேல்


தண்ட (4)

தலையும் உடையவன் அரவ தண்ட சண்ட சமன் ஓலை – திருப்:23/2
சேத தண்ட விநோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம – திருப்:170/5
தருவர் இவர் ஆகும் என்று பொருள் ஆசையினால் நாடி வண்டுதனை விடு சொல் தூது தண்ட முதலான – திருப்:220/1
தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு அந்தகன் தண்ட ஒன்ற அன்று ஒடுங்கிடும் ஆவி – திருப்:1101/1
மேல்


தண்டக (1)

திருவை கொண்டு ஒரு தண்டக வனம் மிசை வர அச்சம் கொடு வந்திடும் உழை உடல் – திருப்:961/9
மேல்


தண்டத்தை (1)

கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று அசுரர் தண்டத்தை செற்று அ இதழ் பங்கயனை – திருப்:312/1
மேல்


தண்டம் (3)

செரு தண்டம் தரித்து அண்டம் புக தண்டு அந்தகற்கு என்றும் – திருப்:42/5
உறு தண்டம் பாசமொடு ஆரா வாரா எனை அண்டியே நமனார் தூது ஆனோர் – திருப்:546/7
மண்டும் அசுரர் தண்டம் உடைய அண்டர் பரவ மலைவோனே – திருப்:1067/6
மேல்


தண்டமும் (1)

குரக்கு இனம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாக – திருப்:1070/5
மேல்


தண்டலை (3)

கன தஞ்சாபுரி சிக்கல் வலஞ்சுழி திருச்செங்கோடு இடைக்கழி தண்டலை
களர் செங்காடு குறுக்கை புறம்பயம் அமர்வோனே – திருப்:73/11,12
அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண் கரை – திருப்:540/15
பைம் புயல் உடுத்த தண்டலை மிகுத்த பந்தணை நகர்க்குள் உறைவோனே – திருப்:853/6
மேல்


தண்டலைதொறும் (1)

செழித்த தண்டலைதொறும் இலகிய குட வளை குலம் தரு தரளமும் மிகும் உயர் – திருப்:19/15
மேல்


தண்டன் (1)

பஞ்சபாதக தாருக தண்டன் நீறு எழ வானவர் பண்டு போல அமராவதி குடியேற – திருப்:103/5
மேல்


தண்டாது (1)

வண்டு ஆட தென்றல் தடம் மிசை தண்டாது அ புண்டரிக மலர் மங்காமல் சென்று மதுவை செய் வயலூரா – திருப்:615/5
மேல்


தண்டிகை (3)

மதுரகவி ராஜன் நான் என் வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை
வரிசையொடு உலாவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ – திருப்:76/7,8
தண்டிகை கன பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே – திருப்:616/4
தண்டிகை களிறு பரி மேல் தனி வெண்குடை நிழலில் உலவா கன – திருப்:928/3
மேல்


தண்டிகையில் (1)

சீற கொம்பு குழல் ஊத தண்டிகையில் அந்தமாக – திருப்:898/6
மேல்


தண்டிய (1)

சலிப்புற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்து தன் சமர்த்தில் சங்கரிக்க தண்டிய சூரன் – திருப்:83/6
மேல்


தண்டில் (1)

ப்ரபையள் தண்டில் கை பத்ம மட பெண் கொடி வாழ்வே – திருப்:313/14
மேல்


தண்டு (11)

செரு தண்டம் தரித்து அண்டம் புக தண்டு அந்தகற்கு என்றும் – திருப்:42/5
அணி சங்கம் கொழிக்கும் தண்டு அலை பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும் – திருப்:42/11
சூலம் வாள் தண்டு செம் சேவல் கோதண்டமும் சூடு தோளும் தடம் திரு மார்பும் – திருப்:46/3
மலர் செம் கண் கனல் பொங்கும் திறத்தின் தண்டு எடுத்து அண்டம் – திருப்:86/3
நெளிய முது தண்டு சத்ர சாமர நிபிடம் இட வந்து கைக்கு மோதிர – திருப்:171/3
தட கை தண்டு எடுத்து சூரரை வீரரை நொறுக்கி பொன்றவிட்டு தூள் எழ நீறு எழ – திருப்:479/9
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம் – திருப்:593/6
தண்டு அரக்கர்கள் கோகோ என விண்டிட தட மா மீமிசை – திருப்:729/15
சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை தண்டு மா கரி பெற்றவன் வெகு கோடி – திருப்:935/1
அண்டர் தாம் அதி பயம் கொண்டு வாடிட நெடும் தண்டு வாள் கொடு நடந்திடு சூரன் – திருப்:1103/7
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன் – திருப்:1163/5
மேல்


தண்டும் (1)

முனிந்து மன்றம் கண்டும் தண்டும் பெண்களாலே – திருப்:621/3
மேல்


தண்டை (37)

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை
அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி – திருப்:9/5,6
கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே – திருப்:15/4
துறக்க நின் தண்டை பத்மம் எனக்கு என்று அருள்வாயே – திருப்:16/8
இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே – திருப்:20/4
பவம் அற நெஞ்சால் சிந்தித்து இலகு கடம்பு ஆர் தண்டை
பத உகளம் போற்றும் கொற்றமும் நாளும் – திருப்:26/5,6
அமிழுவேனை மெத்தென ஒரு கரை சேர்த்து அம் பொன் தண்டை கழல் தாராய் – திருப்:47/4
உதிக்கும் செம் கதிர் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டை
உயர்க்கும் கிண்கிணி செம் பஞ்சு அடி சேராய் – திருப்:49/7,8
தண்டை அணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும் தண் சிலம்புடன் கொஞ்சவே நின் – திருப்:62/1
தண்டை சூழ் கிண்கிணி புண்டரீகம்தனை தந்து நீ அன்பு வைத்து அருள்வாயே – திருப்:74/4
கொங்கு அடம்பு கொங்கு பொங்கு பைம் கடம்பு தண்டை கொஞ்ச செம் சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய் – திருப்:97/4
சங்கை ஓவ இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல் ஈவதும் ஒரு நாளே – திருப்:103/4
இரவுபகல் அணுகி நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த இருள் அகல உனது தண்டை அணி பாதம் – திருப்:199/3
நிந்திக்கத்தக்க பிறப்பு இங்கு அலம்அலம் செச்சை சித்ர மணி தண்டை
அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே – திருப்:319/7,8
தகைய தண்டை பொன் சித்ர விசித்ர தரு சதங்கை கொத்து ஒத்து முழக்கும் – திருப்:320/15
மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை கலகலன் கலின்கலின் என இரு சரண் – திருப்:410/9
வெண்டை பரிபுர தண்டை சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு – திருப்:444/9
தொண்டு பட்டு தெண்டனிட்டு கண்டு பற்ற தண்டை வர்க்க துங்க ரத்த பங்கயத்தை தருவாயே – திருப்:593/4
அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு அணி சதங்கை கொஞ்சு நடையாலே – திருப்:623/2
தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன சரண புண்டரீகம் அது அருள்வாயே – திருப்:670/4
கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப மயில் மேல் உகந்த குமரேசா – திருப்:692/5
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள் – திருப்:769/7
அலமரும் சிந்தையில் ஆகுலம் அலம்அலம் என்று இனி யானும் நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ – திருப்:815/4
தண்டை அம் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன்சல் என்று சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயில் ஏறி – திருப்:835/2
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று – திருப்:860/15
தண்டை சிங்கார அயில் வேல் விடு பெருமாளே – திருப்:944/16
அழகிய கனக தண்டை சூழ்வன புண்டரீக – திருப்:956/2
ஏர் மருவு தண்டை கொண்ட தாள் அசைய வந்த கந்த ஏக மயில் அங்க துங்க வடி வேலா – திருப்:969/5
விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள் சதங்கை அடி தாராய் – திருப்:973/4
பொன் சிகியாய் கொத்து உருள் மணி தண்டை பொன் சரி நாத பரி புரம் என்று – திருப்:982/5
பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல – திருப்:989/3
தம் தொழும்பன் தழும்பன் பணிந்து என்று நின் தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ – திருப்:1100/4
தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா தண்டை அம் கழல் பேணி – திருப்:1104/7
தந்தனந்த செம் சிலம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச தண்டை அம் பதம் புலம்ப வருவோனே – திருப்:1156/5
இன மறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை கிண்கிணி இலகு தண்டை அம் புண்டரீகம் – திருப்:1220/1
வெண் தரளங்கள் தண்டை சதங்கை மின் கொடு இலங்கு கழலோனே – திருப்:1254/6
பாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர் நாடி என்று பணிவேனோ – திருப்:1311/4
மருவும் குண்டலம் ஆழி சிலம்புகள் கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி – திருப்:1325/13
மேல்


தண்டைகள் (3)

தண்டைகள் கலின்கலின் கலின் என திருவான – திருப்:22/14
அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே – திருப்:32/7
தண்டைகள் கலின்கலின் கலின் என கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:854/5
மேல்


தண்டைய (1)

சிறுத்த தண்டைய மதலையோர் அஞ்ச சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற – திருப்:868/13
மேல்


தண்டையம் (1)

கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து வரம் எனக்கு அருள்கூர்வாய் – திருப்:426/8
மேல்


தண்டையனே (1)

தண்டையனே குக்குட பதாகையின் முருகோனே – திருப்:448/8
மேல்


தண்டையும் (6)

உன் சிலம்பும் கனக தண்டையும் கிண்கிணியும் ஒண் கடம்பும் புனையும் அடி சேராய் – திருப்:18/4
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே – திருப்:44/8
தூய தாள் தண்டையும் காண ஆர்வம் செயும் தோகை மேல் கொண்டு முன் வரவேணும் – திருப்:46/4
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே – திருப்:1072/8
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே – திருப்:1073/8
செனனம் இது தவிர இரு தண்டையும் கொண்ட பைம் கழல் தாராய் – திருப்:1163/8
மேல்


தண்பு (1)

சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட தண்பு ஆரும் உனது அருளை அருள்வாயே – திருப்:614/4
மேல்


தண்பொடு (1)

இணங்கி தண்பொடு பால் மொழி பேசிகள் மணந்திட்டு சுகமாய் விளையாடிகள் – திருப்:489/1
மேல்


தணசெணுத (1)

செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ததிதீதோ – திருப்:296/12
மேல்


தணந்த (1)

அடைய ஓதி உணர்ந்து தணந்த பின் அருள் தானே – திருப்:40/6
மேல்


தணல் (1)

எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
மேல்


தணலாலே (1)

தவள மதியம் எறிக்கும் தணலாலே சரச மதனன் விடுக்கும் கணையாலே – திருப்:628/1
மேல்


தணி (10)

விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள் வினையே மிகுத்தவர்கள் தொழிலாலே – திருப்:227/3
தவ மலரும் நீல மலர் சுனை அநாதி தணி மலை உலாவு பெருமாளே – திருப்:245/8
தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி சுருதி தமிழ் கவி பெருமாளே – திருப்:257/8
தணி மலை சிகரத்திடை உற்று அருள் பெருமாளே – திருப்:281/16
பிரபலம் உள் சுத்த தணி மலை உற்று பிரியம் மிகு சொக்க பெருமாளே – திருப்:282/8
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்தம் தணி குமரேசா – திருப்:287/6
தரு நிரைத்து எழு பொழில் மிகுத்திடு தணி மலைக்கு உயர் பெருமாளே – திருப்:290/8
தரு குமர விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில் உறைகின்ற பெருமாளே – திருப்:295/8
தாம் மெச்சிய நீள் தணி அம் பதி பெருமாளே – திருப்:300/16
தணி அரிய கோபமும் துணிவு அரிய லோபமும் சமய வெகு ரூபமும் பிறிது ஏதும் – திருப்:1246/2
மேல்


தணிக்கும் (1)

குமரா முருகா சடிலத்தன் குருநாதா குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா – திருப்:397/3
மேல்


தணிகை (12)

மா மலையில் பழநி பதியில் தனி மா கிரியில் தணிகை கிரியில் பர – திருப்:215/11
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:244/8
செ கண் அரிமா கனைக்கும் சி தணிகை வாழ் சிவப்பின் செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே – திருப்:247/8
தணிகை மா மலை மணி முடி அழகியல் பெருமாளே – திருப்:260/16
பயிலும் ககன பிறை தண் பொழிலில் பணியும் தணிகை பதி வாழ்வே – திருப்:262/7
தற்கு ஆழி சூர் செற்றாய் மெய் போதத்தாய் தணிகை தனி வேலா – திருப்:274/6
தளவு நீபமும் புனையும் மார்ப தென் தணிகை மேவு செம் கதிர் வேலா – திருப்:279/6
தவள பணில தரள பழன தணிகை குமர பெருமாளே – திருப்:285/8
தரள சங்கு வயல் திரளில் தங்கு திரு தணிகை செங்கழுநி பெருமாளே – திருப்:286/8
தணிகை மலைதனில் மயிலில் நிர்த்தத்தனில் நிற்க வல பெருமாளே – திருப்:296/16
திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான திரு தணிகை மலை மேவு பெருமாளே – திருப்:299/8
சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீ பசி தணிகை பொருடு இராப்பகல் தடுமாறும் – திருப்:1055/1
மேல்


தணிகையில் (5)

பரவி முன் அநுதினம் மனம் மகிழ்வுற அணி பணி திகழ் தணிகையில் உறைவோனே – திருப்:240/7
தலமகள் மீது எண் புலவர் உலாவும் தணிகையில் வாழ் செம் கதிர் வேலா – திருப்:256/7
கொங்கில் ஏர் தரு பழநியில் அறுமுக செந்தில் காவல தணிகையில் இணையிலி – திருப்:268/3
சிவணி வரும் ஒரு தணிகையில் நிலை திகழ் பெருமாளே – திருப்:292/16
பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழு புவி என்றும் செய வல பெருமாளே – திருப்:297/8
மேல்


தணிகையினில் (1)

தருக்கும் எழிலுறு திரு தணிகையினில் தழைத்த சரவண பெருமாளே – திருப்:293/8
மேல்


தணிகையும் (1)

திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய குமர சமர புரி தணிகையும் மிகும் உயர் – திருப்:525/9
மேல்


தணித்த (2)

தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல் கொடு தணித்த பெருமாளே – திருப்:957/8
எட்டு குல சயிலம் முட்ட தொளைத்து அமரர் எய்ப்பு தணித்த கதிர் வேலா – திருப்:1227/5
மேல்


தணித்து (3)

பணித்து தம் பயம் தணித்து சந்ததம் பரத்தை கொண்டிடும் தனி வேலா – திருப்:15/6
துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன் புகழ்பாடி – திருப்:309/6
பிறவியை தணித்து அருளும் நிட்கள பிரம சித்சுக கடல் மூழ்கும் – திருப்:758/5
மேல்


தணிந்த (1)

கதற வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போக – திருப்:859/10
மேல்


தணிந்து (2)

புதிய மடல் ஏறவும் துணிந்த அரிய பரிதாபமும் தணிந்து
புளகித பயோதரம் புணர்ந்த பெருமாளே – திருப்:1017/15,16
பரவசம் தணிந்து உனை உணர்ந்து ஒரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுக – திருப்:1148/7
மேல்


தணிமலை (2)

சலம் இடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவும் பெருமாளே – திருப்:243/8
அப்பு அணி சடை அரன் மெச்சிய தணிமலை அப்பனே அழகிய பெருமாளே – திருப்:253/8
மேல்


தணிய (2)

தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன் – திருப்:860/7
தணிய ஓகையில் ஓத எனக்கு அருள்புரிவாயே – திருப்:886/8
மேல்


தணியல் (2)

அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல் வெற்ப பார்ப்பதி நதி குமாரா – திருப்:275/6
பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி கருணையிலி உனது அருணையொடு தணியல்
பழனிமலை குருமலை பணிமலை பல மலை பாடி – திருப்:1006/1,2
மேல்


தணியலும் (1)

தணியலும் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:312/16
மேல்


தணியா (2)

தவர் வாள் தோமர சூலம் தரியா காதிய சூரும் தணியா சாகரம் ஏழும் கரி ஏழும் – திருப்:677/1
தணியா மயல் ஆழியில் ஆழவும் அமிழாதே – திருப்:809/2
மேல்


தணியாத (4)

சென்று செருகும் தடம் தெளிதர தணியாத – திருப்:22/6
சம்ப்ரமத்துடன் நாளும் ப்ரமித்து இருள் கூரும் ப்ரிய கடல் ஊடும் தணியாத – திருப்:284/2
வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும் தணியாத
வாஞ்சை உடைய அடிமை நீண்ட பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து அடைவேனோ – திருப்:634/3,4
செக்கர் வான பிறைக்கு இக்கு மாரற்கு அல தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத
சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவ சித்தம் வாடி கன கவி பாடி – திருப்:773/1,2
மேல்


தணியாது (1)

இருப்பு அகத்து தளத்து மேல் விளக்கு எடுத்து படுத்து மேல் இருத்தி வைத்து பசப்பியே கொண்டு காசு தணியாது
இதுக்கு அதுக்கு கடப்படாம் என கை கக்க கழற்றியே இளைக்க விட்டு துரத்துவார்தங்கள் சேர்வை தவிராய் – திருப்:66/3,4
மேல்


தணியாதே (1)

இயலும் மயல் கொடு துணிவது பணிவது தணியாதே – திருப்:1001/4
மேல்


தணியாதோ (1)

மாதருக்கு வருத்தம் இருப்பது தணியாதோ – திருப்:252/8
மேல்


தணியாமல் (2)

இள முலை மினார் மோக மாயையில் விழுந்து தணியாமல் – திருப்:117/4
கோது இலாத கருப்பஞ்சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும் தணியாமல்
கூருவேன் ஒருவர்க்கும் தேடவொணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ – திருப்:1031/3,4
மேல்


தணியாமையின் (1)

ஆகம் மடிந்திட வேல் கொடு சூரனை வென்று அடல் போய் தணியாமையின்
வென்ற அவனால் பிறகிடு தேவர் – திருப்:582/13,14
மேல்


தணியில் (2)

சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே – திருப்:239/8
பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே – திருப்:298/6
மேல்


தணியினில் (1)

தனி மண குவளை நித்தமும் மலர் தரு திரு தணியினில் சரவண பெருமாளே – திருப்:261/8
மேல்


தணியும் (1)

மழை அளகம் தரித்த கொடி இடை வஞ்சி உற்ற மயல் தணியும் படிக்கு நினைவாயே – திருப்:440/3
மேல்


தணிவதும் (1)

கர சரோருகம் நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும் – திருப்:1107/2
மேல்


தணிவித்து (1)

தணிவித்து இரதத்து அதரத்து உமிழ் அமுதத்தை அளித்து உருக்கிகள் – திருப்:1178/7
மேல்


தணிவுற (1)

ககனம் மறை பட ஆடிய செம் புள் பசிகள் தணிவுற சூரர்கள் மங்க – திருப்:452/13
மேல்


தத்த (23)

பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக – திருப்:6/3
பெற்றியும் ஒராது நிற்கும் தத்த குரு தாரம் நிற்கும் பெத்தமும் ஒராது நிற்கும் கழல் தாராய் – திருப்:247/4
குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் – திருப்:319/9
சுத தத்த சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றை சொல் துவக்கில் பட்டு அவத்தைப்பட்டு அயராதே – திருப்:323/3
புளகம் முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க – திருப்:398/10
தரிகி டத்த தத்த ரிக்க தரிகிட என ஓதி – திருப்:408/10
கோடு செறி மத்தகத்தை வீசு பலை தத்த ஒத்தி கூறு செய்து அழித்து உரித்து நடை மாணார் – திருப்:419/1
நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்தம் மெத்த நீல மயில் தத்த விட்டு வரவேணும் – திருப்:419/4
தத்த தானன டீகுட டாடுடு என தாளம் – திருப்:480/10
தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி – திருப்:504/9
தத்த னானத னத்தன தான் எனு உடுக்கை பேரி முழக்கிடவே கடல் – திருப்:514/9
தத்த மிசை மரகத தமனிய மயில் தத்தவிடும் அமரர் பெருமாளே – திருப்:600/8
தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி மித்திமிதி மித்தி மித்திமித – திருப்:814/9
தத்த தனதன தானன தானன தித்தி திமிதிமி தீதக தோதக – திருப்:926/9
சிலை பக எண் திக்கு திகிரிகளும் பத்து திசைகளினும் தத்த செகம் ஏழும் – திருப்:951/7
சேல் அறா கயல் தத்த சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு ஆதர – திருப்:980/15
அற்று பொன் தலை தத்த கொத்தொடு நஞ்சு வாளி – திருப்:1015/10
தமருக ஒலி சவுதத்தில் தத்த தாழ்ந்து ஊர்ந்திட நாகம் – திருப்:1079/6
புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்க புகுது பொய்க்கு மெய்க்கு செயலும் உருகாதே – திருப்:1115/3
தத்த சடம் விடும் அப்பொழுது இரு சரண் அருள்வாயே – திருப்:1158/8
சினம் தத்தி கொளுந்த கை சரம் தொட்டு சதம் பொர்ப்பை சிரம் தத்த பிளந்து உட்க கிரி தூளா – திருப்:1164/7
வர்க்க தலை தத்த பொரு படை உடையோனே – திருப்:1172/12
தேனை தத்த சுற்றிய செச்சை தொடையோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1304/4
மேல்


தத்தகுகு (1)

திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்தகுகு செச்சரிகை செச்சரிகை என ஆடும் – திருப்:967/6
மேல்


தத்தத்த (2)

தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத – திருப்:296/13
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத – திருப்:622/13
மேல்


தத்தத (1)

தாத தத்தத தாதத தாதத தூது துத்துது தூதுது தூதுது – திருப்:1146/9
மேல்


தத்ததகு (1)

தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ – திருப்:1124/10
மேல்


தத்ததத (1)

தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி – திருப்:572/26
மேல்


தத்ததன (1)

தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன – திருப்:566/9
மேல்


தத்ததிமி (1)

தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு – திருப்:572/28
மேல்


தத்தம் (4)

தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தம் தத்தனத னானன் உர்த்தும் சத பேரி – திருப்:247/6
வந்திக்க பெற்றவர் தத்தம் பகை ஓட – திருப்:320/14
தனதன தத்தம் தான தானன டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு – திருப்:966/9
தகுதிகு தத்தம் தீத தோதக என பேரி – திருப்:966/10
மேல்


தத்தரிதரி (1)

டெட்டெட் டுடுடுடு தத்தரிதரி என நடமாடும் – திருப்:1158/12
மேல்


தத்தவிடும் (1)

தத்த மிசை மரகத தமனிய மயில் தத்தவிடும் அமரர் பெருமாளே – திருப்:600/8
மேல்


தத்தளிக்க (1)

கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க மா முறிந்து உட்க முத்து வாரணம் சத கோடி – திருப்:1252/7
மேல்


தத்தன (1)

திக்கு கயம் ஆட சிலசில பம்பை தத்தன தான தடுடுடு என்க – திருப்:982/11
மேல்


தத்தனத (5)

தத்தனத னத்தனத னத்தன என திமிலை ஒத்த முரச துடி இடக்கை முழவு பறைகள் – திருப்:217/9
தத்தனத னாத னத்தம் தத்தனத னாத னத்தம் தத்தனத னாத னத்தம் தகுதீதோ – திருப்:247/5
தத்தனத னாத னத்தம் தத்தனத னாத னத்தம் தத்தனத னாத னத்தம் தகுதீதோ – திருப்:247/5
தத்தனத னாத னத்தம் தத்தனத னாத னத்தம் தத்தனத னாத னத்தம் தகுதீதோ – திருப்:247/5
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தம் தத்தனத னானன் உர்த்தும் சத பேரி – திருப்:247/6
மேல்


தத்தனமும் (1)

தத்தனமும் அடிமை சுற்றமொடு புதல்வர் தக்க மனை இனமும் மனை வாழ்வும் – திருப்:1245/1
மேல்


தத்தா (3)

தத்தா தனத்ததன இட்டே தெரு தலையில் ஓடி திரிந்து நவ கோடி ப்ரபந்த கலை – திருப்:115/2
தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத தாத தனந்ததன தான தனந்ததன – திருப்:115/13
சாதனம் கொடு தத்தா மெத்தெனவே நடந்து பொய் பித்தா உத்தரம் – திருப்:717/9
மேல்


தத்தாம் (1)

தப்பாமல் பாடி சேவிப்பார் தத்தாம் வினையை களைவோனே – திருப்:274/5
மேல்


தத்தி (6)

தத்தி சூரர் குழாமொடு தேர் பரி கெட்டு கேவலமாய் கடல் மூழ்கிட – திருப்:480/11
தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் அருள்வாயே – திருப்:566/8
மால் நாகம் தத்தி முடி மீதே நிருத்தம் இடு மாயோனும் மட்டு ஒழுகு மலர் மீதே – திருப்:981/5
இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை – திருப்:1012/3
சினம் தத்தி கொளுந்த கை சரம் தொட்டு சதம் பொர்ப்பை சிரம் தத்த பிளந்து உட்க கிரி தூளா – திருப்:1164/7
தடி கொடு தத்தி கக்கல் பெருத்திட்டு அசனமும் விக்கி சத்தி எடுத்து – திருப்:1321/3
மேல்


தத்திக்கு (1)

அர்ச்சித்து பொன் செக்க கொச்சை தத்திக்கு செச்சை தொடை சூழ்வாய் – திருப்:332/6
மேல்


தத்திட (1)

கொட்ட துட்டரை வெட்டி தண் கடல் ஒப்ப திக்கும் மடுத்து தத்திட அமர் மேவி – திருப்:512/30
மேல்


தத்தித்த (2)

திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட – திருப்:902/13
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ரித்தரிரி – திருப்:902/16
மேல்


தத்தித்தத்தி (2)

தத்தித்தத்தி சட்டப்பட்டு சத்தப்படு மை கடலாலே – திருப்:334/1
அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக அழகு பொதி மதர் மகுட தத்தித்தத்தி வளர் – திருப்:895/15
மேல்


தத்தித்தி (2)

செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ததிதீதோ – திருப்:296/12
தத்தித்தி தித்தி தித்தென தெற்று துட்ட கட்டர் படை சத்தி கொற்றத்தில் குத்திய முருகோனே – திருப்:1161/6
மேல்


தத்திமி (1)

தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம் – திருப்:429/12
மேல்


தத்திமித (1)

தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி எனவேதான் – திருப்:572/30
மேல்


தத்திய (1)

கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா – திருப்:722/2
மேல்


தத்தில் (1)

சர்ப்ப தத்தில் பட்டு கெட்டு தட்டுப்படும் அ பிறையாலே – திருப்:334/2
மேல்


தத்து (18)

திமிர துங்க தத்து திரை எற்றும் செனன பங்கத்து துக்க கடல் கண் – திருப்:311/3
தருணி சங்குற்று தத்து திரை கம்பையினூடே – திருப்:318/14
அ தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்து பலம் ஈவாய் – திருப்:332/5
கத்து அத்தி தத்து அத்தில் கொக்கை கைத்த சத்தி படை ஏவும் – திருப்:332/7
பொக்கு பை கத்தம் தொக்கு குத்து பொய்த்து எத்து தத்து குடில் பேணி – திருப்:335/1
திக்குத்திக்கு அற்று பை தத்து அத்திக்கு செல் பத்திர கொக்கை பொரும் வேலா – திருப்:335/5
கயில் அச்சு தர தத்து சயிலத்து உத்தரம் நிற்க கரணி சித்தர் உள் கச்சி பதியோனே – திருப்:336/7
அசத்தியொடு உழைத்து தத்து நடை அந்தம் மேவி – திருப்:423/6
படி மேவிட்டு உடல் தவழ்வார் தத்து அடி பயில்வார் உத்தியில் சில நாள் போய் – திருப்:508/2
சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில் தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர் – திருப்:566/5
தத்து கவன அரிணத்து உபநிட விதத்து முநி உதவு மொழியால் – திருப்:600/5
தத்து உததி துரகதத்து மிகு திதிசர் தத்து மலை அவுணர் குல நாகம் – திருப்:600/7
தத்து உததி துரகதத்து மிகு திதிசர் தத்து மலை அவுணர் குல நாகம் – திருப்:600/7
தத்து மயில் பரி மீதே நீ தான் வருவாயே – திருப்:834/8
சித்ர குல கலப வாசிக்கார தத்து மகர சல கோபக்கார – திருப்:1023/11
உற்பாதம் பூத காயத்தே ஒத்து ஓடி தத்து இயல் காலை – திருப்:1116/1
தளர் நடை பட்டு தத்து அடியிட்டு தடுமாறி – திருப்:1321/2
குளிர் தினை மெத்த தத்து புனத்தில் திரிவேனே – திருப்:1321/14
மேல்


தத்துக்கத்தை (1)

கனலிடை விதி இடு தத்துக்கத்தை காய்ந்து ஆண்டு அருளாயோ – திருப்:1079/4
மேல்


தத்தும் (3)

கழியை கிழிய கயல் தத்தும் இடை கழியில் குமர பெருமாளே – திருப்:792/8
சீர் அணியும் திரை தத்தும் முத்து எறி காவிரியின் கரை மொத்து மெத்திய – திருப்:918/13
பத்து முடி தத்தும் வகையுற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் – திருப்:967/3
மேல்


தத்துவ (10)

தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம் – திருப்:241/3
இருக்கும் வீடு அதில் எத்தனை தத்துவ சதிகாரர் – திருப்:248/2
பரம கருணை பெருவாழ்வே பர சிவ தத்துவ ஞானா – திருப்:399/3
செட்டிக்கு சுகமுற்ற தத்துவ சித்தில் சில் பதம் வைத்த கற்புறு – திருப்:512/46
குலத்தை குமைத்து பகட்டி செருக்கி குரு தத்துவ தவர் சோர – திருப்:563/2
தத்துவ தற்பரம் முற்றும் உணர்த்திய சர்ப்பகிரி சுரர் பெருமாளே – திருப்:602/8
பத்தியில் ஆறாறு தத்துவ மேல் வீடு பற்று நிராதார நிலையாக – திருப்:946/2
தட்டு அழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள்புரிவாயே – திருப்:1191/4
நெக்கு குரு பத்தி மிக்கு கழல் செப்ப நில் தத்துவ சொற்கள் அருள்வாயே – திருப்:1266/4
தத்துவ மெய்ஞ்ஞான குருநாதா சத்த சொருபா புத்த அமுதோனே – திருப்:1281/3
மேல்


தத்துவகாரர் (1)

மாறும் கக்கலொடே சில நோய் பிணியோடு தத்துவகாரர் தொண்ணூறு அறுவாரும் – திருப்:196/3
மேல்


தத்துவங்கள் (3)

அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என – திருப்:106/3
சுட்டு வெம் புரம் நிறு ஆக விஞ்சை கொடு தத்துவங்கள் விழ சாடி எண் குணவர் – திருப்:471/5
சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள் தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம் – திருப்:962/7
மேல்


தத்துவத்து (2)

தத்துவத்து செயலொடு ஒட்டில் பட்ட குருகு சத்து விட்டப்படி போல் அடியேனும் – திருப்:1114/1
வீரம் என தத்துவத்து மெச்சிய பெருமாளே – திருப்:1187/16
மேல்


தத்துவம் (6)

கூற்ற தத்துவம் நீக்கி பொன் கழல் கூட்டி சற்று அருள்புரிவாயே – திருப்:93/4
அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ நல – திருப்:276/7
கனத்த தத்துவம் உற்று அழியாமல் கதித்த நித்திய சித்த அருள்வாயே – திருப்:278/2
புலவன் என தத்துவம் தரம் தெரி தலைவன் என தக்க அறம் செய்யும் குண – திருப்:322/5
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணம் படர் வட அனலுக்கு இரை – திருப்:744/1
முத்திக்குள் படு நித்ய தத்துவம் வந்திடாதோ – திருப்:1015/8
மேல்


தத்துவமும் (1)

அகர முதல் என உரை செய் ஐம்பந்தொரு அக்ஷரமும் அகில கலைகளும் வெகு விதம் கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும் அடங்கும் தனி பொருளை எப்பொருளும் ஆய – திருப்:1124/1,2
மேல்


தத்துவர் (1)

தன மாதர் குழி வீழ்வார் தத்துவர் சதிகார சமன் வரு நாளில் – திருப்:508/3
மேல்


தத்துவர்கள் (1)

மாலையுற்ற தொணூறு ஆறு தத்துவர்கள் உண்ட காயம் – திருப்:487/4
மேல்


தத்துற்று (1)

குக்கி கக்கி கடையில் பல் தத்துற்று கழல கொத்தை சொல் கற்று உலகில் பல பாஷை – திருப்:333/2
மேல்


தத்தை (23)

குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை – திருப்:16/11
முத்தி பெறவே சொல் வசனக்கார தத்தை நிகர் தூய வநிதைக்கார – திருப்:57/13
பெரிய பண் தத்தை சத்திய பித்தன் பிரீதி உடன் கற்பு பச்சை எறிக்கும் – திருப்:313/13
திறை கொளும் சித்ர குத்து முலை கொம்பு அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும் – திருப்:315/13
தினைக்குள் சித்திர கொச்சை குற தத்தை தனத்தை பொன் பெற செச்சை புயத்து ஒப்பித்து அணிவோனே – திருப்:324/3
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா – திருப்:336/5
தத்தை வித்ரும நிறத்தி முத்து அணி குறத்தி கற்பக வனத்தி சித்தம் அவை – திருப்:423/15
வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள் வாரணமான தத்தை மணவாளா – திருப்:430/6
தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள் – திருப்:460/1
வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்கு அமளி – திருப்:495/11
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் – திருப்:503/1
தத்தை புட்குரல் ஓசை நூபுரம் ஒத்த நட்டமொடு ஆடி மார் முலை – திருப்:504/5
துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை தழுவிய பனிரு தோளா – திருப்:600/6
கத்திய தத்தை களைத்து விழ திரி கல் கவண் இட்டு எறி தினை காவல் – திருப்:602/5
உமது அடி உனாருக்கும் அனுமரண மாயைக்கும் உரியவர் மகா தத்தை எனும் மாய மாதரார் – திருப்:641/3
மழை ஒத்த சோதி குயில் தத்தை போலும் மழலை சொல் ஆயி எமை ஈனும் – திருப்:760/5
இச்சை அந்தரி பார்வதி மோகினி தத்தை பொன் கவின் ஆல் இலை போல் வயிறு – திருப்:808/5
அளித்து மதி பெற்ற தத்தை மணம் உண்ட வேலா – திருப்:814/14
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய் – திருப்:924/4
கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர குற தத்தை பின் திரிந்து அவள் – திருப்:1012/15
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை மொழியிலே சித்தம் விடலாமோ – திருப்:1085/4
கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்பு நெறி தான் மாய உயர் காலன் – திருப்:1109/2
தத்தை புக்கு ஓட்டி காட்டில் உறைவாளை சற்கரித்து ஏத்தி கீர்த்தி பெறுவோனே – திருப்:1300/3
மேல்


தத்தைக்கு (12)

அடவி அம் தத்தைக்கு எய்த்து உருகி சென்று அடி படிந்திட்ட பட்டு மயல் கொண்டு – திருப்:309/3
புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும் புரவலன் பத்தர்க்கு துணைநிற்கும் – திருப்:312/5
குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே – திருப்:323/6
பொருப்பு கர்ப்புர கச்சு தன பொற்பு தினை பச்சை புன கொச்சை குற தத்தைக்கு இனியோனே – திருப்:327/5
சுத்த பத்தி சித்ர சொர்க்க சொர்க்க தத்தைக்கு இனியோனே – திருப்:331/6
செப்ப அ சொர்க்கத்து செம்பொன் தத்தைக்கு செச்சை கொத்து ஒப்பித்து அணிவோனே – திருப்:335/6
மாவை குத்தி கைத்து அற எற்றி பொரும் வேலா மாணிக்க சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே – திருப்:342/3
செப்பு பொன் தனம் உற்று பொன் குற தத்தைக்கு புளகித்திட்டு ஒப்பிய பெருமாளே – திருப்:512/48
பழயவர் குமர குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே – திருப்:1078/8
பயில்பவர் புதல்வ குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே – திருப்:1079/8
கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்து குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே – திருப்:1114/8
சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே – திருப்:1161/2
மேல்


தத்தைகள் (2)

வட்ட புத்தகம் ஒத்து பொன் சரணத்தில் பின் புறம் மெத்து தத்தைகள் மயில் போலே – திருப்:512/12
தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான் – திருப்:1191/3
மேல்


தத்தைமார்க்கு (2)

அத்த வேட்கை பற்றி நோக்க அ தத்தைமார்க்கு தமராய் அன்பு – திருப்:601/1
பலபல புத்தியாய் கலவியில் எய்த்திடா பரிவொடு தத்தைமார்க்கு இதமாடும் – திருப்:1209/3
மேல்


தத்தையர் (4)

பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே – திருப்:302/3
விட்டு ஏறி போக ஒட்டாமல் தேம் மட்டே அ தத்தையர் மேலே – திருப்:595/2
பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே – திருப்:871/2
இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம் – திருப்:1217/1
மேல்


தத்தையர்க்கும் (1)

எ தத்தையர்க்கும் மிதம் மிக்கு பெருக்க மணி இ பொன் கொடிச்சி தளராதே – திருப்:294/3
மேல்


தத்தையினார் (1)

முத்த மோகன தத்தையினார் குரல் ஒத்த வாய் இத சர்க்கரையார் நகை – திருப்:514/1
மேல்


தத்தொகுர்தி (1)

சேகண செகண தோதிமி திகுட டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
தீத கத்திமிததோ உடுக்கை மணி முரசு ஓதை – திருப்:439/9,10
மேல்


தத்வ (7)

வித்தை தத்வ முத்தமிழ் சொல் அத்தம் சத்தம் வித்தரிக்கும் மெய் திருத்தணி பொருப்பில் உறைவோனே – திருப்:288/6
பொறை இலன் கொத்து தத்வ விகற்பம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:320/3
சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத – திருப்:556/1
தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அ தத்வ ரூப கிரி புரை சாடி – திருப்:773/6
தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அ தத்வ ரூப கிரி புரை சாடி – திருப்:773/6
தத்வ ப்ரசித்திதனை முத்தி சிவ கடலை என்று சேர்வேன் – திருப்:917/24
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறுமுகவ ஞான தத்வ நெறி வாழ்வே – திருப்:1099/7
மேல்


தத்வத்தில் (1)

மட்டிட்டு தேட ஒணாதது தத்வத்தில் கோவை படாதது மத்த பொன் போது பகீரதி மதி சூடும் – திருப்:347/2
மேல்


தத்வத்திற (1)

அரி மருக அறுமுகவ முக்கண் கணத்தர் துதி தத்வத்திற சிகர – திருப்:902/23
மேல்


தத்வம் (4)

சுருதியின் கொத்து பத்தியும் முற்றும் துரியமும் தப்பி தத்வம் அனைத்தும் – திருப்:309/7
பரிகரம் சுத்தத்தக்க ப்ரபுத்வம் பதறி அங்கு அட்டப்பட்டனர் தத்வம்
பலவையும் கற்று தர்க்க மதத்து வம்பு அழியாதே – திருப்:313/5,6
புகலும் எண்பத்தெட்டு எட்டு இயல் தத்வம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:314/3
தத்வம் நாற்பத்தெட்டு நாற்பத்தெட்டும் ஏற்று திடம் மேவும் – திருப்:601/7
மேல்


தத்வார்த்த (1)

வித்தார் தத்வார்த்த குருபர என ஓதும் – திருப்:1018/12
மேல்


ததத (2)

ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி – திருப்:106/9
தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி – திருப்:572/25
மேல்


தததத (3)

தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி – திருப்:572/25
தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி – திருப்:572/25
தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி – திருப்:572/25
மேல்


ததததத (1)

ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி – திருப்:106/9
மேல்


ததததம் (1)

திதிதி ததததம் திந்திம் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்ட – திருப்:77/9
மேல்


ததி (3)

இருள் காட்டு செவ்வி ததி காட்டி வில்லி நுதல் காட்டி வெல்லும் இரு பாண – திருப்:477/1
அவசமுடன் அ ததி திரிதரு கவி ஆள புயம் கொண்டு அருள்வோனே – திருப்:640/6
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும் – திருப்:1241/4
மேல்


ததிதீதோ (1)

செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ததிதீதோ – திருப்:296/12
மேல்


ததும்ப (9)

பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/6
செம்புள் கழுகுகள் உண்ப தலைகள் ததும்ப கருடன் நடம் கொட்டிட கொடி – திருப்:444/33
சந்திர ஓலை குலாவ கொங்கைகள் மந்தரம் ஆல நல் நீர் ததும்ப நல் – திருப்:468/1
உபய தனங்கள் ததும்ப அன்புடன் அணையா மஞ்சு – திருப்:540/6
வீர வெண்டையம் முழங்க வரி சங்கும் முரசோடு பொன் பறை ததும்ப விதியும் சுரமும் – திருப்:829/9
சந்தனம் கலந்த குங்குமம் புனைந்து அணிந்த கொங்கை சந்திரம் ததும்ப அசைந்து தெருவூடே – திருப்:1156/1
ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால் – திருப்:1164/2
மலர் அணை ததும்ப மேக குழல் முடி சரிந்து வீழ மண பரிமளங்கள் வேர்வை அதனோடே – திருப்:1322/1
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே – திருப்:1322/3
மேல்


ததும்பி (2)

சமரம் மிகுத்து பரந்த செங்கயல் விழியினில் மெத்த ததும்பி விஞ்சிய – திருப்:1012/5
முடிய நிறைத்து ததும்பி வந்து அடி முன் பினாக – திருப்:1013/2
மேல்


ததும்பிய (1)

மஞ்சு உறையும் குழலார் சரம் கயல் வாள் விழி செங்கழுநீர் ததும்பிய கொந்தள ஓலை – திருப்:456/3
மேல்


ததும்பியும் (1)

தந்திட மாலு ததும்பியும் மூழ்குற்றிடு போது உன் – திருப்:972/6
மேல்


ததும்பு (2)

சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர் – திருப்:50/5
சிலை முகம் கலந்த திலதமும் குளிர்ந்த திரு முகம் ததும்பு குறு வேர்வும் – திருப்:92/3
மேல்


ததை (2)

இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும் – திருப்:664/3
ததை சேர் தண் பூ மண மாலிகை அணி மார்பா – திருப்:673/10
மேல்


ததைபட (1)

தன கொழும் துகள் ததைபட கொடி இடை படு சேலை – திருப்:237/6
மேல்


தந்த்ர (6)

பொடி செய்து அருள் மதன் தந்த்ர பந்திக்கு அறிவை இழவிடும் பண்பு துன்ப – திருப்:77/7
கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த கர குலிசேந்த்ரர் தங்கள் பெருமாளே – திருப்:402/8
சித்ர கோலாகலா வீர லக்ஷ்மி சாதா ரதா பல திக்கு பாலா சிவாகம தந்த்ர போதா – திருப்:556/7
நாட அரும் சுடர் தானா ஓது சிவாகமங்களின் நானா பேத அநாத தந்த்ர கலா மா போதக வடிவாகி – திருப்:701/5
சிந்தை வஞ்சக நயமொடு பொருள் கவர் தந்த்ர மந்த்ரிகள் தரணியில் அணைபவர் – திருப்:770/5
தந்த்ர க்ரியா வேதாகம கலை ஆய – திருப்:1181/6
மேல்


தந்த (77)

தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல – திருப்:12/13
பருப்பதம் தந்த செப்பு அவை ஒக்கும் தன பாரம் – திருப்:16/2
சென்று முன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு வளர் செண்பகம் பைம்பொன் மலர் செறி சோலை – திருப்:18/7
அம்பு ஒத்த விழி தந்த கலகத்து அஞ்சி கமல கணையாலே – திருப்:24/1
மத கரட தந்தி வாயின் இடை சொருகு பிறை தந்த சூதுகளின் – திருப்:34/5
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா – திருப்:44/5
சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என வானில் – திருப்:55/1
தகுடதகு தாந்த தந்த திகுடதிகு தீந்த மிந்தி தகுகணக தாங்க ணங்க தனதான – திருப்:60/5
தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து முதுகு தடவிய தாயார் – திருப்:63/1
திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத – திருப்:68/15
தெனன தனதனம் தெந்த தந்த தெனனானா – திருப்:77/10
தகர தந்த சிகரத்து ஒன்றி தட நல் கஞ்சத்து உறைவோனே – திருப்:81/5
தந்த னந்தன திந்திமி சங்குகள் பொங்கு தாரை – திருப்:85/10
மறி மான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா – திருப்:101/5
ஜெபமாலை தந்த சற்குருநாதா திருவாவினன்குடி பெருமாளே – திருப்:107/4
நீறு படு மாழை பொரு மேனியவ வேல அணி நீல மயில்வாக உமை தந்த வேளே – திருப்:114/5
தனத னந்தன தந்த னாவென டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை – திருப்:141/9
புன வேடர் தந்த பொன் குற மாது இன்புற புணர் காதல் கொண்ட அ கிழவோனே – திருப்:143/5
விந்தை எனும் உமை மாது தந்த கந்த குரு பர தேவ வங்கம் என்ற – திருப்:180/9
மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள் தந்த கடம்பிகள் ஊறல் உண்டிடு – திருப்:193/3
தந்த சுகம்தனையே உகந்து உடல் மெலிவேனோ – திருப்:193/8
புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி இதழூறல் உண்ட புலவோனே – திருப்:195/5
பனகம் அணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி பரம கலியாணி தந்த பெருவாழ்வே – திருப்:195/7
தொந்த திகுகுட தகுகுட டிமிடிமி தந்த தனதன டுடுடுடு டமடம – திருப்:206/9
ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே – திருப்:251/12
தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:268/8
மறி தாவு செம் கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த முருகேசா – திருப்:348/6
உதறி முறை இடு பழைய வேத வித்தர் தந்த சிறியோனே – திருப்:403/12
சித்து அனைத்தையும் விழித்த சத்தி உமை தந்த பாலா – திருப்:423/12
தகுட தகுதகு தாதக தந்த திகுட திகுதிகு தீதக தொந்த – திருப்:452/9
தந்த னந்தன தந்த னந்தன திந்தி மிந்திமி திந்தி மிந்திமி – திருப்:455/9
தந்த னந்தன தந்த னந்தன திந்தி மிந்திமி திந்தி மிந்திமி – திருப்:455/9
தந்த அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப பைம் கழை – திருப்:463/5
ஓர் புறத்து அருள் சிகாமணி கடவுள் தந்த சேயே – திருப்:487/12
ஆணவ மயக்கமும் கலி காமியம் அகற்றி என்று எனை ஆள் உமை பரத்தி சுந்தரி தந்த சேயே – திருப்:506/6
அல்லைக்கு அ ஆனை தந்த வல்லிக்கு மார்பு இலங்க அல்லி கொள் மார்பு அலங்கல் புனைவோனே – திருப்:533/5
தரிகிட தந்த திரிகிட திந்தி தகுர்தி எனும் கொட்டுடன் ஆடி – திருப்:551/6
தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமாளே – திருப்:560/8
ஆயி அமலை திரிசூலி குமரி மகமாயி கவுரி உமை தந்த வாழ்வே – திருப்:583/6
மன்று ஆடி தந்த மைந்தா மிகுந்த வம்பு ஆர் கடம்பை அணிவோனே – திருப்:585/5
ஆதி மகமாயி அம்பை தேவி சிவனார் மகிழ்ந்த ஆ உடைய மாது தந்த குமரேசா – திருப்:611/1
ஊனும் உயிராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதி மலை மீது உகந்த பெருமாளே – திருப்:611/8
தோதிமி தித்தி தனத்த தந்த தோதிமி தித்தி என் இசையோடே – திருப்:612/10
பண்டே சொல் தந்த பழ மறை கொண்டே தர்க்கங்கள் அற உமை பங்காளர்க்கு அன்று பகர் பொருள் அருள்வாயே – திருப்:615/4
மிரட்டி யாரையும் அழைத்து மால் கொடு தந்த வாய் நீர் – திருப்:631/4
அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் சடையாளர் தந்த முருகோனே – திருப்:648/7
கோதை மலை வாழுகின்ற நாதர் இட பாக நின்ற கோமளி அநாதி தந்த குமரேசா – திருப்:703/7
ஆலம் அமுதாக உண்ட ஆறு சடை நாதர் திங்கள் ஆடு அரவு பூணர் தந்த முருகோனே – திருப்:704/5
கூசி புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளம் புராரி தந்த சிறியோனே – திருப்:709/7
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே – திருப்:715/5
வேலை அன்புகூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே – திருப்:715/7
சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை தந்த வேளே – திருப்:764/12
மலைதனில் ஒரு முநி தந்த மாதுதன் மலர் அடி வருடியெ நின்று நாள்தொறும் – திருப்:764/13
தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:769/8
தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல் தரு மணம் மலர் – திருப்:770/13
தனன தனன தந்த தனன தனன தந்த தனன தனன தந்த தனதானா – திருப்:803/5
தனன தனன தந்த தனன தனன தந்த தனன தனன தந்த தனதானா – திருப்:803/5
தனன தனன தந்த தனன தனன தந்த தனன தனன தந்த தனதானா – திருப்:803/5
தகிட தகிட தந்த திமித திமித என்று தனி மத்தளம் முழங்க வருவோனே – திருப்:803/6
விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர் – திருப்:815/7
கனம் உறும் த்ரியம்பக புரம் மருவிய கவுரி தந்த கந்த அறுமுக என இரு – திருப்:825/15
ராவணன் குலம் அடங்க சிலை கொண்ட கரர் தந்த மூல – திருப்:829/14
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்தன் என்று சென்று அசைந்து உகந்து வந்து க்ருபையோடே – திருப்:835/3
தரித்த னந்தன தானன தந்த திமித்தி மிந்திமி தீதக திந்த – திருப்:843/9
தனத்த குந்தகு தானன தந்த கொதித்து வந்திடு சூர் உடல் சிந்த – திருப்:843/11
அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு மணி மார்பா – திருப்:885/14
கல் நார் உரித்த என் மன்னா எனக்கு நல் கர்ணாமிர்த பதம் தந்த கோவே – திருப்:904/5
தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடம் ஆடும் அவர் பாலா – திருப்:938/5
கரணம் ஒழிய தந்த ஞானம் இருந்தவாறு என் – திருப்:956/8
புகல சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவ செம் துவர் தந்த அதரமும் அருள் – திருப்:961/3
பட விழியால் பொரு பசு பதி போற்றிய பகவதி பார்ப்பதி தந்த வாழ்வே – திருப்:986/6
விரை செறி கொன்றை அறுகு புனைந்த விடையரர் தந்த முருகோனே – திருப்:991/7
சூராரி மா புராரி கோமளை தூளாய பூதி பூசு நாரணி சோணாசலாதி லோக நாயகி தந்த வாழ்வே – திருப்:1126/7
ஆள அளித்த ப்ரபுத்வ அருள் கடல் தந்த காமன் – திருப்:1147/14
கன நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம் கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை – திருப்:1220/5
வேடம் எலாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற வேணியர் நாயகி தந்த பெருமாளே – திருப்:1264/8
மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை தந்த வாழ்வே – திருப்:1313/12
மேல்


தந்தகக (1)

தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம் – திருப்:106/12
மேல்


தந்தகுகு (1)

தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி – திருப்:106/10
மேல்


தந்தட் (1)

திதிதி ததததம் திந்திம் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்ட – திருப்:77/9
மேல்


தந்தத்த (5)

ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி – திருப்:106/9
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி – திருப்:106/10
சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி – திருப்:106/11
தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம் – திருப்:106/12
தனனதன தனதனன தெனனதென தெனதெனன தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன தனனானா – திருப்:624/15
மேல்


தந்தத்தினை (2)

பரு தந்தத்தினை தந்து இட்டு இருக்கும் கச்சு அடர்த்து உந்தி – திருப்:79/1
ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினை தடிவ தொந்த திரத்தை உள – திருப்:624/1
மேல்


தந்ததத (3)

ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி – திருப்:106/9
தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி – திருப்:572/26
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத
தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட – திருப்:622/13,14
மேல்


தந்ததன (1)

திந்திதிமி தோதி தீதி தீதி தந்ததன தான தான தான – திருப்:91/5
மேல்


தந்தது (1)

எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார் பண்டு தந்தது போதாதோ மேல் – திருப்:21/5
மேல்


தந்தந்த (3)

தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு – திருப்:1124/9
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ – திருப்:1124/10
தனதனன தனதனன தந்தந்த னத்ததன டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு – திருப்:1124/11
மேல்


தந்தந்தன (1)

தந்தந்தன திந்திந்திமி என்றும் பல சஞ்சம் கொடு தஞ்சம்புரி கொஞ்சும் சிறு மணி ஆரம் – திருப்:801/5
மேல்


தந்தம் (2)

சர குஞ்சம் புடைக்கும் பொன் துகில் தந்தம் தரிக்கும் தன் – திருப்:41/5
தொந்தி சரிய மயிரே வெளிற நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ் – திருப்:68/1
மேல்


தந்தமான (1)

இதழ் பொதியின் அமுது முறை மெத்த புசித்து உருகி முத்தத்தை இட்டு நக தந்தமான
இடு குறியும் வரையை உற நெற்றி தலத்து இடையில் எற்றி கலக்கமுற – திருப்:902/3,4
மேல்


தந்தமும் (1)

தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு அந்தகன் தண்ட ஒன்ற அன்று ஒடுங்கிடும் ஆவி – திருப்:1101/1
மேல்


தந்தருள் (3)

வேதவனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே – திருப்:839/8
கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர குற தத்தை பின் திரிந்து அவள் – திருப்:1012/15
முகர நூபுரம் பங்கய சங்கரி கிரி குமாரி த்ரிஅம்பகி தந்தருள்
முருகனே சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே – திருப்:1177/15,16
மேல்


தந்தவ (1)

ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற அருள்வாயே – திருப்:997/8
மேல்


தந்தவரோடு (1)

கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு குன்றுதோறாடல் மேவு பெருமாளே – திருப்:306/8
மேல்


தந்தவன் (1)

பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே – திருப்:152/8
மேல்


தந்தன (6)

தந்தன தனந்தனம் தனஎன செம் சிறு சதங்கை கொஞ்சிட மணி – திருப்:22/13
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர் – திருப்:50/5
தந்தன தந்தன னாத னந்தன தான தனந்தனனா எனும் பறை – திருப்:456/20
தந்தன தந்தன னாத னந்தன தான தனந்தனனா எனும் பறை – திருப்:456/20
தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு – திருப்:475/9
தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு – திருப்:520/9
மேல்


தந்தனந்த (1)

தந்தனந்த செம் சிலம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச தண்டை அம் பதம் புலம்ப வருவோனே – திருப்:1156/5
மேல்


தந்தனம் (2)

தனனதன தனனதன தந்தனம் தந்தனம் தகுகுகுகு குகுகுகுகு டங்குடம் குந்தடம் – திருப்:422/9
தனனதன தனனதன தந்தனம் தந்தனம் தகுகுகுகு குகுகுகுகு டங்குடம் குந்தடம் – திருப்:422/9
மேல்


தந்தனம்தந்தனம் (1)

கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு நின்று அலகை பல திமிலை கொடு தந்தனம்தந்தனம்
கருதி இசை பொசியும் நசை கண்டுகண்டு இன்புறும் துங்க வேலா – திருப்:860/11,12
மேல்


தந்தாதன (1)

திந்தோதிமி தீதத மா துடி தந்தாதன னாதன தாத்தன – திருப்:548/9
மேல்


தந்தி (11)

மத கரட தந்தி வாயின் இடை சொருகு பிறை தந்த சூதுகளின் – திருப்:34/5
பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி பாரதம் என்ற பெரும் கதை – திருப்:88/9
திந்தி திமிதிமி திமிதா திமிதோ தந்தி திரிகிட கிடதா எனவே – திருப்:151/5
ஆரவார மத தந்தி தான் உய்ய அருள் மாயன் – திருப்:175/10
செம் சொல் பண் பெற்றிடு குட மா முலை கும்ப தந்தி குவடு என வாலிய – திருப்:424/1
வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே – திருப்:755/4
பேர் மருவு மந்தி தந்தி வாரணம் அனங்கன் அங்கம் பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே – திருப்:969/3
கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன் தொப்பையில் ஏறிட்டு அருளிய தந்தி
கட்டு இளையாய் பொன் பதம் அது இறைஞ்சி பரியாய – திருப்:982/3,4
கீத நிர்த்த வெதாளாடவீ நடநாத புத்திர பாகீரதீ கிருபா சமுத்திர ஜீமூத வாகனர் தந்தி பாகா – திருப்:992/5
வடவரை உற்று உறைந்த மக தேவர் பெற்ற கந்த மத சலம் உற்ற தந்தி இளையோனே – திருப்:1080/2
ஆர் அமுதமான தந்தி மணவாளா ஆறு முகம் ஆறிரண்டு விழியோனே – திருப்:1309/3
மேல்


தந்திட்டவர் (2)

தும்பை தொடையினர் கண்ட கறையினர் தொந்தி கடவுளை தந்திட்டவர் இட – திருப்:444/41
நெறி தந்திட்டவர் வசங்களாம் என உழலாதே – திருப்:856/6
மேல்


தந்திட்டு (2)

ஊடா நன்று அற்றார் போல் நின்று எட்டா மால் தந்திட்டு உழல் மாதர் – திருப்:37/2
தட துன்பத்தினை தந்திட்டு எதிர் சூரன் – திருப்:79/10
மேல்


தந்திட (3)

பகர்வது இனி சற்று உகந்து தந்திட வந்திடாயோ – திருப்:321/8
தந்திட மாலு ததும்பியும் மூழ்குற்றிடு போது உன் – திருப்:972/6
கருதி தொழும் வாழ்வது தந்திட நினைவாயே – திருப்:1139/8
மேல்


தந்திடாதோ (3)

புதுமை அல சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ – திருப்:322/8
இன்னது எனப்படா வாழ்க்கை தந்திடாதோ – திருப்:811/8
மதியும் மூத்து உனது அடிகள் ஏத்திட மறுவு இலா பொருள் தந்திடாதோ – திருப்:1057/4
மேல்


தந்திடாயோ (4)

வேத கீத போத மோன ஞான நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ – திருப்:469/4
மொழி குழறா தொழுது அழுதழுது ஆட்பட முழுதும் அலா பொருள் தந்திடாயோ – திருப்:986/4
சத தளம் வைத்து சிவந்த நின் கழல் தந்திடாயோ – திருப்:1012/8
கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்க கற்பது தந்திடாயோ – திருப்:1014/4
மேல்


தந்திடு (2)

அஞ்சி உன் பத சேவை தந்திடு என வந்த வெம் சினர் காடு எரிந்து விழ – திருப்:457/11
அறவு நெஞ்சு பொலா மா பாவிகள் வறுமை தந்திடு பாழ் மூதேவிகள் – திருப்:1141/5
மேல்


தந்திடும் (2)

அடியவர் அச்சத்து அழுங்கிடும் துயர்தனை ஒழிவித்து ப்ரியங்கள் தந்திடும்
அருணகிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:420/15,16
சலம் இதழி அணியும் ஒரு சங்கரன் தந்திடும் பெருமாளே – திருப்:1163/16
மேல்


தந்திமித (1)

தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி எனவேதான் – திருப்:572/30
மேல்


தந்தியின் (3)

தந்தியின் கொம்பை புணர்வோனே சங்கரன் பங்கில் சிவை பாலா – திருப்:13/3
தந்தியின் குவடின் தனங்கள் இரண்டையும் குலை கொண்டு விண்டவர் – திருப்:463/7
அவசமும் புனைந்து அற முனைந்து எழு பருவதம் சிறந்த கன தந்தியின்
அமுத மென் குயங்களில் முயங்கிய பெருமாளே – திருப்:1148/15,16
மேல்


தந்திர (7)

உருகு ஞான பரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பு அணி – திருப்:27/7
தாழ்வு இல் சுந்தரனை தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல் சார்பு உற்று அருள் – திருப்:717/11
தொலைவில் சண்முகங்களும் தந்திர மந்த்ரங்களும் பழநி மலையும் பரங்குன்றமும் செந்திலும் – திருப்:922/11
காம தந்திர லீலா லோகினி வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம – திருப்:998/15
காம தந்திர லீலா லோகினி வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம – திருப்:998/15
சிராமலை வாழ் தேவ தந்திர வயலூரா – திருப்:1306/10
மந்திர தந்திர முத்த யோகியர் அஞ்சலி செங்கை முடிக்கவே அருள் – திருப்:1324/15
மேல்


தந்திரம் (3)

கரு நிறம் சிறந்து அகல்வன புகல்வன மதன தந்திரம் கடியன கொடியன – திருப்:410/1
தந்திரம் புயத்தார் புகழ்ந்திட வந்த சூரை – திருப்:454/12
கடுகு பொடி தவிடுபடி மந்திரம் தந்திரம் பயில வரு நிருதர் உடலம் பிளந்து அம்பரம் – திருப்:860/9
மேல்


தந்திரமாம் (1)

தந்திரமாம் என ஏகி பொன் தொங்கலொடு ஆரமும் ஆட செம் – திருப்:491/5
மேல்


தந்திரர் (1)

கொந்து உலாவிய ராமேசுரம் தனி வந்து பூஜை செய் நால் வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரிதனில் வாழ்வே – திருப்:1306/3,4
மேல்


தந்திரவாதிகள் (1)

தந்திரவாதிகள் பெற அரியது பிறர் சந்தியாதது தனது என வரும் ஒரு – திருப்:268/5
மேல்


தந்திரி (2)

ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் – திருப்:200/14
தரித்த தந்திரி மறி புயம் மிசை பல பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை – திருப்:237/5
மேல்


தந்து (68)

காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி வாளி மயங்க மனம் பயம் தந்து இருள் – திருப்:12/1
வாதுபுரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர் பின் திரிந்தும் தன – திருப்:12/5
வாழ நிதம் புனையும் பதம் தந்து உனது அருள்தாராய் – திருப்:12/8
பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவம் மடந்தை புரந்திரன் தந்து அருள் – திருப்:12/11
புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் – திருப்:17/2
இன்று தந்து உறவோ தான் ஈது ஏன் இது போதாது – திருப்:21/6
பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும் – திருப்:39/3
குறைவிலாள் உமை மந்தரி அந்தரி வெகு வித ஆகம சுந்தரி தந்து அருள் – திருப்:40/11
அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் – திருப்:48/4
சிந்தை கனிவை தந்து அ பொழிலில் செந்தில் குமர பெருமாளே – திருப்:51/8
வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன் தந்து இலன் – திருப்:52/7
விரவும் இரு சிறு கமல பங்கயம் தந்து உகந்து அன்புறாதோ – திருப்:52/8
சடம் மருவு விடை அரவர் துங்க அம் பங்கில் நின்று உலகு தரு கவுரி உமை கொங்கை தந்து அன்புறும் – திருப்:52/15
தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து முதுகு தடவிய தாயார் – திருப்:63/1
இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி – திருப்:65/3
புலத்தில் சஞ்சலம் குலைந்திட்டு உன் பதம் புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே – திருப்:71/4
தண்டை சூழ் கிண்கிணி புண்டரீகம்தனை தந்து நீ அன்பு வைத்து அருள்வாயே – திருப்:74/4
பரு தந்தத்தினை தந்து இட்டு இருக்கும் கச்சு அடர்த்து உந்தி – திருப்:79/1
தொடுக்கும் சொல் தமிழ் தந்து இப்படி ஆள்வாய் – திருப்:79/8
வாகு தோள் கரம் சேர்வை தந்து ஆடும் அவர் சந்தம் ஆமோ – திருப்:80/8
ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே – திருப்:83/2
புரக்கைக்கு உன் பதத்தை தந்து எனக்கு தொண்டுற பற்றும் புலத்து கண் செழிக்க செந்தமிழ் பாடும் – திருப்:83/3
தேன் உலாவு கடம்பம் அணிந்த கிரீட சேகர சங்கரர் தந்து அருள் – திருப்:88/15
தந்து என்றும் இன்பம் தரு வீடு அது தருவாயே – திருப்:95/14
கண்டு ஒத்தன மொழி அண்ட திரு மயில் கண் தந்து அழகிய திரு மார்பா – திருப்:96/6
குளிர் மாலையின்கண் அணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ – திருப்:101/4
கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன் பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர் மயலாலும் – திருப்:150/6
எந்த அளவும் இனிதாக நம்பு தந்து பொருள்தனையே பிடுங்கி – திருப்:180/5
கூர்மை தந்து இனி ஆள வந்து அருள்புரிவாயே – திருப்:189/8
குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே – திருப்:256/4
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே – திருப்:284/4
கருணை மிகுத்து கசிந்த உளம் கொடு கருதும் அவர்க்கு பதங்கள் தந்து அருள் – திருப்:321/15
நாவல் அரசு மனை வஞ்சி தந்து அருள் பெருமாளே – திருப்:359/16
கரிவனம் வாழ் சம்பு நாதர் தந்து அருள் பெருமாளே – திருப்:362/16
கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே – திருப்:389/4
ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே – திருப்:413/4
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன் – திருப்:422/5
தந்து அடியேனை புரந்திடாய் உனது அருளாலே – திருப்:448/6
கழித்து பண்டு அமர்க்கு செம் பதத்தை தந்து அருளி கைக்கு அணி குச்சம் தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா – திருப்:458/6
இறைத்து செம் பதத்தில் கண் திளைப்ப தந்து தலை தழ்த்து அம் புகழ் செப்பும் சயத்து திண் புய வேளே – திருப்:461/12
புலம்பும் பங்கயம் தந்து என் குறை தீராய் – திருப்:464/8
சுக ஞான கடல் மூழ்க தந்து அடியேனுக்கு அருள் பாலிக்கும் – திருப்:492/13
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் – திருப்:495/12
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே – திருப்:539/4
த்ரிபுரை யாமளை அற்பொடு தந்து அருள் முருகோனே – திருப்:555/14
தொண்டை வாய் பொன் கருப்பஞ்சாற்றை தந்து சேர்த்து கலக்கும் தூர்த்த – திருப்:591/3
தந்து காத்து திரு கண் சாத்த பெறுவேனோ – திருப்:591/8
பெற தந்து ஆளவே உயர் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே – திருப்:596/4
தங்கிய தவத்து உணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே – திருப்:616/3
பொதியும் மொழி பதற அளக கற்றையும் குலைய முத்தத்துடன் கருணை தந்து மேல் வீழ் – திருப்:622/9
நின் தாள் தந்து ஆட்கொண்டு அருள்தர நினைவாயே – திருப்:674/8
சிலைதனை கொடு மிக அடித்திட மனம் தந்து அந்தணன் தாமரை – திருப்:702/13
வாட்டம் கண்டுற்று அண்டத்து அமர படை மீதே மாற்றம் தந்து பந்தி சமருக்கு எதிரானோர் – திருப்:755/2
முழுது அன்பு தந்து அமளியில் உதவிய அநுராக – திருப்:845/4
மங்கைமார் அநுபோக தீவினை பவங்கள் மங்கி ஏகிடுமாறு ஞான வித்தை தந்து
வண்டு உலாவிய நீப மாலை சற்று இலங்க வருவாயே – திருப்:885/7,8
மேக வடிவர் பின் வந்தவள் தந்து அருள் இளையோனே – திருப்:916/14
பலருக்கும் கடையன் என்று எனை இகழவும் மயலை தந்து அரு மங்கையர்தமை வெகு – திருப்:961/7
கனிவு வர இளமை தந்து உன் பதத்தில் எனை அருள்வாயே – திருப்:985/8
ஆரு நின்று அருளாலே தாள் தொழு ஆண்மை தந்து அருள் வாழ்வே தாழ்வு அற – திருப்:997/7
தந்து வளைய புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போ முன் – திருப்:1067/3
தம்பம் உனது செம்பொன் அடிகள் தந்து கருணை புரிவாயே – திருப்:1067/4
உகந்த பாதம் தந்து உனை உரை செய அருள்வாயே – திருப்:1073/4
இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் – திருப்:1080/3
பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த வெம் குண்டர்தம் குல காலா – திருப்:1100/7
பருகு என வன முலை கிட்டா தாரகை தந்து நாளும் – திருப்:1149/10
விசையான தோகை துங்க மயில் ஏறி ஓடி வந்து வெளி ஞான வீடு தந்து அருள்வாயே – திருப்:1271/4
மால் கொண்ட பேதைக்கு உன் மண நாறும் மார் தங்கு தாரை தந்து அருள்வாயே – திருப்:1296/2
சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அது தந்து எனை ஆள்வாய் – திருப்:1318/7
மேல்


தந்துதந்து (1)

குலவு பல செம் தனம் தந்துதந்து இன்புறும் த்ரிவித கரணங்களும் கந்த நின் செம் பதம் – திருப்:922/7
மேல்


தந்தும் (1)

இன்பம் தரும் செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும் பினை என்றும்படி பந்தம் கெட மயில் ஏறி – திருப்:801/2
மேல்


தந்துரம் (1)

புகர் இல் சேவல தந்துரம் சங்க்ரம நிருதர் கோப க்ரவுஞ்ச நெடும் கிரி – திருப்:1177/1
மேல்


தந்தேன் (1)

இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி – திருப்:614/2
மேல்


தந்தை (14)

தம்பிதனக்காக வனத்து அணைவோனே தந்தை வலத்தால் அருள் கை கனியோனே – திருப்:3/3
ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா – திருப்:30/6
மதித்து திண் புரம் சிரித்து கொன்றிடும் மறத்தில் தந்தை மன்றினில் ஆடி – திருப்:71/5
உலக பசு பாச தொந்தம் அது ஆன உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர் – திருப்:122/1
ஆன நான்முகன் நல் தந்தை சீதரன் மருகோனே – திருப்:175/12
பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன் உட்க அன்று பொரு தாள் எடுத்த தந்தை மகிழ்வோனே – திருப்:238/5
இறத்தல்கொலோ எனக்கு நீ தந்தை தாய் என்றே – திருப்:251/2
சதிர உறுப்பு சமைந்து வந்த ஒரு தந்தை தாயும் – திருப்:321/2
வையத்தை ஓடி ஐந்து கையற்கு வீசு தந்தை மெய் ஒத்த நீதி கண்ட பெரியோனே – திருப்:532/7
மைந்தர் தாவி புகழ தந்தை தாய் உற்று உருகி வந்து சேயை தழுவல் சிந்தியாதோ – திருப்:897/4
மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய – திருப்:1067/1
அயில் கொண்டு திரு நடனம் என தந்தை உடன் மருவி அருமந்த பொருளை இனி அருள்வாயே – திருப்:1249/4
சீலம் உள தாயர் தந்தை மாது மனை ஆன மைந்தர் சேரு பொருள் ஆசை நெஞ்சு தடுமாறி – திருப்:1310/1
ஆல விடம் மேவு கண்டர் கோலமுடன் நீடு மன்றுள் ஆடல்புரி ஈசர் தந்தை களிகூர – திருப்:1310/7
மேல்


தந்தைக்கு (2)

கயிலை மலைதனில் ஆடிய தந்தைக்கு உருக மனம் முனம் நாடியே கொஞ்சி – திருப்:452/15
செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு ஞான ப்ரசங்க – திருப்:843/15
மேல்


தந்தையின் (1)

நான்முகனுக்கு கிளத்து தந்தையின் மருகோனே – திருப்:612/6
மேல்


தந்தையினை (1)

தந்தையினை முன்பரிந்து இன் பவுரிகொண்டு நல் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போல – திருப்:62/2
மேல்


தந்தையும் (3)

இரதி வேள் பணி தந்தையும் அந்தண மறையோனும் – திருப்:27/10
பொன் கிரி என சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர – திருப்:62/6
மயங்கா தியங்கா பயம் கோட்டிடும் காற்றுடன் போக்குற தந்தையும் மாதும் – திருப்:1270/2
மேல்


தநயன் (1)

தநயன் என நடை பழகி மங்கைதன் சிங்கியின் வசமாகி – திருப்:1163/4
மேல்


தநு (14)

திகிரி வளை கதை வசி தநு உடையவன் எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை – திருப்:163/11
தகைமை தனியில் பகை கற்று உறு கை தநு முட்ட வளைப்பவனாலே – திருப்:164/1
சகல பதவியும் உடையவர் இவர் என தனிய தநு வல விஜயவன் இவன் என – திருப்:292/5
அகில புவனமும் அடைவினில் உதவிய இமய கிரி மயில் குல வரை தநு என – திருப்:292/9
உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும் முடி தமனிய தநு உடன் – திருப்:368/9
தருண சத தள பரிமள பரிபுர சரணி தமனிய தநு தரி திரிபுர – திருப்:369/9
வகிரு மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட – திருப்:370/5
அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகலகல எனும் அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ – திருப்:624/2
நல் கரம் தநு கோல் வளை நேமியர் மருகோனே – திருப்:808/14
பத்திரத்திலும் மிகுத்த கண் கயல்கள் வித்துரு தநு வளைத்த நெற்றி வனை – திருப்:814/5
தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி – திருப்:862/1
வரை தநு கரர் மாதவம் மேவினர் அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு – திருப்:919/9
தரங்க வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா முலை துடி இடை மட மாதர் – திருப்:953/1
ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவெ – திருப்:983/15
மேல்


தநுதர (1)

தரணிதர தநுதர வெகு முக குல தடினிதர சிவ சுத குணதர பணி – திருப்:605/11
மேல்


தநுவை (3)

தழையும் மரமும் நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை உடைய சமர்த்தன் மருகோனே – திருப்:186/6
தல தநுவை குனித்து ஒரு முப்புரத்தை விழ கொளுத்தி மழு தரித்து புலி கரி துகிலை பரமாக – திருப்:264/5
தநுவை வளைத்து தொடுத்த வாளியன் மருகோனே – திருப்:633/6
மேல்


தப்ப (3)

பவ தரங்கத்தை தப்ப நிறுத்தும் பவதி கம்பர்க்கு புக்கவள் பக்கம் – திருப்:314/15
தடி கொடும் திக்கு தப்ப நடக்கும் தளர்வுறும் சுத்த பித்த விருத்தன் – திருப்:319/3
தேமல் பார வெற்பில் மூழ்கி தாபம் மிக்க தீமைக்கு ஆவி தப்ப நெறி தாராய் – திருப்:482/4
மேல்


தப்பறை (1)

அழல் கண் தப்பறை மோட்டு அரக்கரை நெருக்கி பொட்டு எழ நூக்கி அக்கணம் – திருப்:987/9
மேல்


தப்பா (1)

தப்பா முப்பாலை தேடி தேசத்தார் நிற்க தகையோடே – திருப்:1121/6
மேல்


தப்பாது (2)

கற்பு தப்பாது உலகு ஏழையும் ஒக்க பெற்றாள் விளையாடிய கச்சி கச்சாலையில் மேவிய பெருமாளே – திருப்:347/8
ரதி பதி கலை தப்பாது சூழுவ முநிவோரும் – திருப்:939/4
மேல்


தப்பாமல் (4)

தப்பாமல் பாடி சேவிப்பார் தத்தாம் வினையை களைவோனே – திருப்:274/5
தோள் தப்பாமல் தோய்த பாணி சூழ்து உற்றார் துற்று அழுவாரும் – திருப்:708/1
தப்பாமல் இ பூர்வ மேற்கு தரங்கள் தெற்காகும் இ பாரில் கீர்த்திக்கு இசைந்த – திருப்:732/15
ஆகத்தே தப்பாமல் சேர் இக்கு ஆர்கை தேறல் கணையாலே – திருப்:988/1
மேல்


தப்பி (10)

கட்டழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம் இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள் – திருப்:38/1
அடைய பொருள் கை இளமைக்கு என வைத்து அருள் தப்பி மதத்து அயராதே – திருப்:239/2
சுருதியின் கொத்து பத்தியும் முற்றும் துரியமும் தப்பி தத்வம் அனைத்தும் – திருப்:309/7
குவலயம் கற்று கத்தி இளைக்கும் சமய சங்கத்தை தப்பி இருக்கும் – திருப்:311/7
செருக்கி சற்று உறுக்கி சொல் பிரட்ட துட்டரை தப்பி திரள் தப்பி கழல் செப்ப திறல் தாராய் – திருப்:324/4
செருக்கி சற்று உறுக்கி சொல் பிரட்ட துட்டரை தப்பி திரள் தப்பி கழல் செப்ப திறல் தாராய் – திருப்:324/4
திக்கித்திக்கி குளறி செப்பி தப்பி கெடு பொய் செற்றை சட்டை குடிலை சுமை பேணும் – திருப்:333/3
அலகில் பெரும் தர்க்கம் பல கலையின் பற்று அற்று அரவியிடம் தப்பி குறியாத – திருப்:951/3
சேரும் உயிர் தப்பி ஏகும் வணம் மிக்க தீது விளைவிக்க வருபோதில் – திருப்:1025/2
பொடிவன பர சமயத்து தப்பி போந்தேன் தலை மேலே – திருப்:1078/3
மேல்


தப்பிய (1)

சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல் – திருப்:896/2
மேல்


தப்பியும் (1)

குலிசன் மகட்கு தப்பியும் மற்ற குறவர் மகட்கு சித்தமும் வைத்து – திருப்:1321/13
மேல்


தப்பில் (1)

தப்பில் தவறு உறும் மத்திப நடை என உரையாடி – திருப்:1158/6
மேல்


தப்பிற்று (1)

சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி – திருப்:1158/7
மேல்


தப்பு (3)

தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடோல் பல ஒலி – திருப்:499/3
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே – திருப்:902/24
தப்பு நிலைமை அணுகைக்கு வர விரகு உதைக்கும் மயல் நினைவு குறுகா முன் – திருப்:1245/2
மேல்


தப்புடன் (2)

செம்பொன் குட முழவும் தப்புடன் மணி பொங்க சுரர் மலர் சிந்த பதம் மிசை – திருப்:444/29
கம் தக்கை துந்துமி தடம் தப்புடன் சலிகை – திருப்:1305/6
மேல்


தப்பும் (1)

கனவிலும் செப்ப தப்பும் எனை சங்கட உடம்புக்கு தக்க அனைத்தும் – திருப்:318/3
மேல்


தப்புறும் (1)

தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான் – திருப்:1191/3
மேல்


தப (4)

லக்கு ஆக யோக ஜெப தப நேசித்து ஆரவார பரிபுரம் பாதத்து ஆளுமாறு திரு உள நினையாதோ – திருப்:361/4
சாந்து வேர்வின் அழிந்து மணம் தப ஓங்கு அவாவில் கலந்து முகம் கொடு – திருப்:475/5
கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர் காம தரங்கம் அலை வீரா – திருப்:640/1
நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும் – திருப்:930/13
மேல்


தபலை (2)

தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி தமருகம் வீணைகள் பொங்க தடி – திருப்:452/11
தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத சலிகை தவில் முரசு கரடிகை – திருப்:572/31
மேல்


தபனம் (1)

பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொடு நிற்கும் ஈசுர சுரலோக – திருப்:128/7
மேல்


தபனன் (1)

தபனன் வலம் வரு கிரிதனை நிகர் என இசை பாடி – திருப்:292/6
மேல்


தபனாங்க (1)

தபனாங்க ரத்ந அணிகலன் இவை சேர்ந்த விச்சு வடிவு அது – திருப்:812/5
மேல்


தபும் (1)

வித்தகம் தரு விந்து தபும் குழி பட்டு அழந்து நலங்கு குரம்பையை – திருப்:1145/7
மேல்


தபோதனர் (1)

இலாபம் இல் பொலா உரை சொலா மன தபோதனர் யாவரும் இராவுபகல் அடியேனை – திருப்:570/1
மேல்


தபோதனர்கள் (2)

சுபானம் உறு ஞான தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:204/8
சுபானமுறு ஞானம் தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:208/8
மேல்


தம் (41)

அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற – திருப்:9/13
பணித்து தம் பயம் தணித்து சந்ததம் பரத்தை கொண்டிடும் தனி வேலா – திருப்:15/6
இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி – திருப்:65/3
பொருளின் மகளிர் தம் அன்பு பண்பை தவிரோனே – திருப்:77/8
ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே – திருப்:83/2
ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே – திருப்:83/2
தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே – திருப்:200/12
நாசர் தம் கடை அதனில் விரவி நான் மெத்த நொந்து தடுமாறி – திருப்:222/1
பெருக்க உபாயம் கருத்து உடையோர் தம் ப்ரபு தன பாரங்களிலே – திருப்:284/1
கடவுள் அன்புற்று கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கை கற்பக முன் தம்
கர தலம் பற்று பெற்ற ஒருத்தன் ஜக தாதை – திருப்:312/3,4
தம் பராக்கு அற நின்னை உணர்ந்து உருகி பொன் பத்ம கழல் சேர்வார் – திருப்:350/3
தம் குழாத்தினில் என்னையும் அன்போடு வைக்க சற்று கருதாதோ – திருப்:350/4
பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி – திருப்:389/6
தெரி சுரும்பை வென்றிடுவன அடுவன மருள் செய் கண்கள் கொண்டு அணைவர் தம் உயிர் அது – திருப்:410/7
அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய் அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி – திருப்:416/7
கேதகைய பூ முடித்த மாதர் தம் மயாலில் உற்று கேவலம் அதான அற்ப நினைவாலே – திருப்:417/1
பதித்து தம் தனத்து ஒக்க பிணித்து பண்புற கட்டி பசப்பி பொன் தர பற்றி பொருள் மாள – திருப்:458/3
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற – திருப்:462/15
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற – திருப்:462/15
தம் கடம் படியும் கவண் தீய சிந்தையாமோ – திருப்:463/8
தன் காதல்தனை உகள என்று ஏழு மடவியர்கள் தம் கூறை கொடு மரமில் அது ஏறும் – திருப்:614/6
அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து அம் புவி இடை – திருப்:674/15
ஆதியே எனும் வானவர் தம் பகை ஆன சூரனை மோதி அரும் பொடி – திருப்:683/9
போல் தாய் நாளும் கை பொருள் உடையவர் மேல் தாள் ஆர் தம் பற்றிடு ப்ரமையது – திருப்:759/3
திரு உற்று பணி ஆதிவராகர் தம் மகளை பொன் தன ஆசையொடு ஆடிய – திருப்:761/15
சந்த கவி நூலினர் தம் சொற்கு இனியோனே சண்பை பதி மேவிய கந்த பெருமாளே – திருப்:772/4
தம் கிளை கெட்டு ஓட ஏவு சரபதி மருகோனே – திருப்:807/12
இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:835/8
ஆழி அடைத்து தம் கை இலங்கையை எழு நாளே – திருப்:839/5
சிறை புகும் சுரர் மாதவர் மேல் பெற அசுரர் தம் கிளை ஆனது வேர் அற – திருப்:872/7
அசடர் தம் மனதை கலக்கி துணித்து அடரும் அதி சூரா – திருப்:875/12
வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள்தரு கந்த நிரந்தர – திருப்:916/15
தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு அருள் பெருமாளே – திருப்:918/16
முறுவல் விளைத்து துணிந்து தம் தெரு முன்றிலூடே – திருப்:1013/4
ஏதையும் அழிக்கும் மாதர் தம் மயக்கிலே மருவி மெத்த மருள் ஆகி – திருப்:1024/2
தம் தொழும்பன் தழும்பன் பணிந்து என்று நின் தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ – திருப்:1100/4
ஆராத காதலாகி மாதர் தம் ஆபாத சூடம் மீதிலே விழியால் ஆலோலனாய் விகாரமாகி இலஞ்சியாலே – திருப்:1126/1
விட்ட படிறிகள் தம் நேச ஆசை கெட அருள்வாயே – திருப்:1144/8
குலம் தாய்க்கு உடம்பால் பிறந்து ஏற்றிடும் கோத்து அடம் கூப்பிட தம் புவி யாவும் – திருப்:1270/3
இருவரும் ஏக போகம் ஒருவர் தம் ஆகம் ஆக இதமொடு கூடி மாயை படுபோதும் – திருப்:1277/3
தம் பந்தம் அற தவ நோற்பவர் குறை தீர சம்பந்தன் என தமிழ் தேக்கிய பெருமாளே – திருப்:1282/4
மேல்


தம்தம் (2)

மித வாடை வந்து தழல் போல ஒன்ற விலைமாதர் தம்தம் வசை கூற – திருப்:101/2
இடும்பை கண் சிரம் கண்டம் பதம் தம்தம் கரம் சந்து ஒன்று – திருப்:464/11
மேல்


தம்ப (2)

காமுகர் அகம் கலங்க போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப தம்ப இரு கோடார் – திருப்:969/2
தம்ப பொன் பூவணம் மேவிய பெருமாளே – திருப்:1331/16
மேல்


தம்பட்ட (1)

தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட மத்தளம் இனம் பட்ட டக்கை பறை – திருப்:624/19
மேல்


தம்பட்டம் (2)

அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல் – திருப்:23/3
தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடோல் பல ஒலி – திருப்:499/3
மேல்


தம்பட்டமும் (1)

பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக அகில நிசிசரர் நடுங்க கொடும் கழுகு – திருப்:106/13
மேல்


தம்பத்தனை (1)

தம்பத்தனை சிந்தும்படி காலன் – திருப்:86/2
மேல்


தம்பத்தை (1)

கனக தம்பத்தை செச்சையை மெச்சும் கடக சங்கத்து பொன் புய வெற்பன் – திருப்:310/1
மேல்


தம்பம் (2)

அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று – திருப்:860/15
தம்பம் உனது செம்பொன் அடிகள் தந்து கருணை புரிவாயே – திருப்:1067/4
மேல்


தம்பமாம் (1)

உலகுகள் நிலைபெறு தம்பமாம் என உரைசெய அது பொருள் கண்டு மோனமொடு – திருப்:1011/3
மேல்


தம்பல (1)

தம்பல வாயொடு பேசிக்கொண்டு உறவாடி – திருப்:491/6
மேல்


தம்பலமும் (1)

புதுமை தம்பலமும் சில தர வரும் மனதாலே – திருப்:961/4
மேல்


தம்பலமோடு (1)

நகையால் எத்திகள் வாயில் தம்பலமோடு எத்திகள் நாண் அற்று இன் – திருப்:492/1
மேல்


தம்பால் (1)

தம்பால் அன்பால் நெஞ்சே கொண்டே சம்பாவம் சொல் அடி நாயேன் – திருப்:61/2
மேல்


தம்பி (5)

பஞ்சரம் கொஞ்சு கிளி வந்துவந்து ஐந்து கர பண்டிதன் தம்பி எனும் வயலூரா – திருப்:18/6
தம்பி பணிவிடை செய் தொண்டர் பிரியம் உள தங்கை மருகர் உயிரே எனவே சார் – திருப்:63/2
எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து இறைஞ்சல்புரி போதே – திருப்:623/5
வேழ முகற்கு தம்பி எனும் திரு முருகோனே – திருப்:839/7
தம்பி வர சாதி திரு கொம்பு வர கூட வன சந்த மயில் சாய் விலகி சிறை போக – திருப்:864/5
மேல்


தம்பிதனக்காக (1)

தம்பிதனக்காக வனத்து அணைவோனே தந்தை வலத்தால் அருள் கை கனியோனே – திருப்:3/3
மேல்


தம்பியர் (1)

திகிரி கொண்டு இருளாக்கியே இரு தமையர் தம்பியர் மூத்த தாதையர் – திருப்:890/9
மேல்


தம்பிரனே (1)

அடிய உக முடியினும் வடிவுடன் எழும் மவுனத்தில் பற்றுறு நித்த சுத்தர்கள் தம்பிரனே – திருப்:1014/8
மேல்


தம்பிரா¡னே (1)

வாழ் திருத்தணி மா மலை பதி தம்பிரா¡னே – திருப்:251/16
மேல்


தம்பிரான் (1)

திங்கள் வாழும் சடை தம்பிரான் அன்புற செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே – திருப்:55/8
மேல்


தம்பிரானும் (1)

அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானும் அடி பணிந்து பேசி கடையூடே – திருப்:672/5
மேல்


தம்பிரானே (116)

தினை புனம் பைம் கொடி தனத்துடன் சென்று அணை திருப்பரங்குன்று உறை தம்பிரானே – திருப்:17/8
முறை அருள் முருக தவத்தை காப்பவர் தம்பிரானே – திருப்:33/16
முதல் இவரு செந்தில் வாழ்வு தரு தம்பிரானே – திருப்:34/16
சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே – திருப்:50/8
தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:52/16
செம் கண் மால் பங்கஜானன் தொழு ஆநந்த வேள் செந்தில் வாழ் தம்பிரானே – திருப்:56/8
யோகத்து ஆறு உபதேச தேசிக ஊமை தேவர்கள் தம்பிரானே – திருப்:59/8
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்ப முநி கும்பிடும் தம்பிரானே – திருப்:62/8
உரிய அடியேனை ஆள வந்து அருள் தம்பிரானே – திருப்:76/16
தாழை வான் உயர்ந்து ஆடு செந்தூரில் உறை தம்பிரானே – திருப்:80/16
அன்புடன் அண்டரும் தொழும் செந்திலில் இன்புறு தம்பிரானே – திருப்:85/16
அம் புனம் புகுந்த நண்பர் சம்பு நல் புரந்தரன் தரம் பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே – திருப்:97/8
பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே – திருப்:106/16
சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே பிரம தேவர் வரதா முருக தம்பிரானே – திருப்:114/8
பழநி அம் கிரியின்கண் மேவிய தம்பிரானே – திருப்:141/16
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் தம்பிரானே – திருப்:184/16
காவேரி வட கரை சாமிமலை உறை தம்பிரானே – திருப்:203/16
சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:217/16
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே – திருப்:234/16
படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே – திருப்:259/8
வடிவதாம் மலை யாவு மேவிய தம்பிரானே – திருப்:305/16
கவுரி திரு கொட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே – திருப்:321/16
கவுரி திரு கோட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே – திருப்:322/16
தினையுற்று காவல்காரியை மணமுற்று தேவ பூவோடு திகழ் கச்சி தேவ கோன் மகிழ் தம்பிரானே – திருப்:346/8
திரு காவணத்தே இருப்பார் அருள்கூர் திரு சாலக சோதி தம்பிரானே – திருப்:358/8
பாத மலர் மீதில் போத மலர் தூவி பாடுமவர் தோழ தம்பிரானே – திருப்:382/8
பாத மலர் மீதில் போது மலர் தூவி பாடும் அவர் தம்பிரானே – திருப்:383/8
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:386/16
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:387/16
அரு மறை விததி முறைமுறை பகரும் அரி அர பிரமர்கள் தம்பிரானே – திருப்:390/8
அடல் அசுரர் கலங்கி ஓட முனிந்த கோவே அரி பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:406/4
தேவாதி கூடு மூவாதி மூவர் தேவாதி தேவர்கள் தம்பிரானே – திருப்:411/8
தூண் ஓடி சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு அருணாசலம் திகழ் தம்பிரானே – திருப்:412/24
திரு அருணகிரி மருவு சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:422/16
தக்கு நத்த அருணைக்கிரிக்குள் மகிழ் தம்பிரானே – திருப்:423/16
அமர்த்தி விட்ட சுவாமீ அடியவர் தம்பிரானே – திருப்:438/16
அம்பலத்தில் குற மங்கை பக்கத்து உறை தம்பிரானே – திருப்:453/16
செம்பொன் அம்பலத்தே சிறந்து அருள் தம்பிரானே – திருப்:454/16
செம்பொன் அம்பலத்து ஆடும் அம்பலவர் தம்பிரானே – திருப்:457/16
தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர் தம்பிரானே – திருப்:460/16
ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே – திருப்:463/16
திண் சபை மேவும் மனா சவுந்தர தம்பிரானே – திருப்:468/16
ஆதி நாதர் ஆடு நாடகசாலை அம்பல சிதம்பரத்து அமர்ந்த தம்பிரானே – திருப்:469/8
ஜெயஜெய ஹரஹர தேவா சுர அதிபர் தம்பிரானே – திருப்:470/16
அண்டம் முன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர் புலிசை அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே – திருப்:472/8
அருள் கொடு ஆடி சிதம்பர மேவிய தம்பிரானே – திருப்:474/16
வடக்கு கோபுர வாசலில் மேவிய தம்பிரானே – திருப்:485/16
ஆடக படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே – திருப்:487/16
அருண ரூப பதமொடு இவுளி தோகை செயல் கொடு அணை தெய்வானை தனமுமே மகிழ்ந்து புணர் தம்பிரானே – திருப்:495/24
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே – திருப்:506/8
உரகனும் புலி கண்ட ஊர் மகிழ் தம்பிரானே – திருப்:511/16
சிரகிரி வாழ்வான தேவர்கள் தம்பிரானே – திருப்:550/16
சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே – திருப்:556/8
சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர சேண் நாடு ஆக்ருத திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே – திருப்:559/12
நாகத்து சாகை போய் உயர் மேகத்தை சேர் சிரா மலை நாதர்க்கு சாமியே சுரர் தம்பிரானே – திருப்:561/8
மதுரா புரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு வளை கூனை ஓதி நிமிர்த்த தம்பிரானே – திருப்:573/8
சோலை செறி உள்ள விராலி நகரில் வளர் தோகை மயில் உலவு தம்பிரானே – திருப்:583/8
மாது பங்கா மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால் அயன் தேவர் புகழ் தம்பிரானே – திருப்:592/24
ராச கெம்பீர வள நாட்டு மலை வளர் தம்பிரானே – திருப்:608/16
கொழும் கொடும் திண் குன்றம் தங்கும் தம்பிரானே – திருப்:621/8
முடுகி வரு நிசிசரரை முட்டி சிரம் திருகி வெட்டி களம் பொருத தம்பிரானே – திருப்:622/24
அகத்ய மா முநி பொருப்பின் மேவிய தம்பிரானே – திருப்:631/16
விளை வயலூடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே – திருப்:664/8
புலவர் போற்றிய வேலூர் மேவிய தம்பிரானே – திருப்:666/16
முருகா அம் திரமோடு அமர் உம்பர்கள் தம்பிரானே – திருப்:720/16
தேவனூர் வரு குமரா அமரர்கள் தம்பிரானே – திருப்:736/16
குழிக்குள் மேவிய வானோர்களே தொழு தம்பிரானே – திருப்:746/16
கூற்று விழ தாண்டி எனது ஆகம் அதில் வாழ் குமர தம்பிரானே – திருப்:756/16
வந்து உறை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:762/16
வரும் ஒரு கவுணியர் மைந்த தேவர்கள் தம்பிரானே – திருப்:764/16
கார் ஆர் தரு காழியில் மேவிய தம்பிரானே – திருப்:775/16
சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர் தம்பிரானே – திருப்:805/16
பொன்னுலகத்து இராசாக்கள் தம்பிரானே – திருப்:811/16
விற்குடிப்பதியில் இச்சையுற்று மகிழ் தம்பிரானே – திருப்:814/16
நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே – திருப்:829/16
ஈறு இல் பந்தணை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:855/16
அருளும் இடைமருதில் மேவும் மா முனிவர் தம்பிரானே – திருப்:859/16
அழகுபெற நெறி வருடி அண்டரும் தொண்டு உறும் தம்பிரானே – திருப்:860/16
திருவிடைமருதூரில் மேவிய தம்பிரானே – திருப்:861/16
அகிலமும் அழியினும் நிலைபெறு திரிபுவனத்து பொற்புறு சித்தி சித்தர்கள் தம்பிரானே – திருப்:862/8
அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர் அயனும் பரவு தம்பிரானே – திருப்:892/8
எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் சத்தி புகழ் எந்தை பூசித்து மகிழ் தம்பிரானே – திருப்:897/8
வாலி கொண்ட புரம் மேய அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:898/16
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே – திருப்:902/24
மன்னா குறத்தியின் மன்னா வயல் பதி மன்னா மூவர்க்கு ஒரு தம்பிரானே – திருப்:904/8
வர சத்தி மேலான பர வத்துவே மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே – திருப்:907/8
அதி மோகர வயலூர் மிசை திரி சேவக முருகேசுர அமராபதி அதில் வாழ்பவர் தம்பிரானே – திருப்:909/8
சத்ய படிக்கு இனிது அகஸ்தியர்க்கு உணர்த்தி அருள் தம்பிரானே – திருப்:917/48
திருப்புக்கொளியூர் உடையார் புகழ் தம்பிரானே – திருப்:947/16
திருப்புக்கொளியூரில் மேவும் தேவர்கள் தம்பிரானே – திருப்:948/16
மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு தம்பிரானே – திருப்:956/16
மேவி வாழ் அமரர் முத்தர் சிவ பத்தர் பணி தம்பிரானே – திருப்:960/16
இமையவர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே – திருப்:986/8
வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீரா அபிராம விநாயக ப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே – திருப்:992/8
ஜோதியில் ஜக ஜோதீ மஹா தெவர் தம்பிரானே – திருப்:993/16
ஆரணத்தினார் வாழ்வே நமோ நம தம்பிரானே – திருப்:994/16
விமலை கொள் சடையனும் பராவிய தம்பிரானே – திருப்:1011/16
கடின தனத்தில் கலந்து இலங்கிய தம்பிரானே – திருப்:1012/16
முட்டி பொட்டு எழ வெட்டி குத்திய தம்பிரானே – திருப்:1015/16
முடிவு இலா திருவடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் தம்பிரானே – திருப்:1057/8
முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில் முதிய மூர்த்திகள் தம்பிரானே – திருப்:1058/8
அமர் உலகு இறைவ உமை தரு புதல்வ அரி அர பிரமர் தம்பிரானே – திருப்:1077/8
தோளாலும் வாளினாலும் மாறிடு தோலாத வான நாடு சூறை கொள் சூராரியே விசாகனே சுரர் தம்பிரானே – திருப்:1126/8
குமர குருபர அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே – திருப்:1140/16
கொற்றம் அம் குற மங்கை விரும்பிய தம்பிரானே – திருப்:1145/16
காதல் மிகுத்து மிக ப்ரமித்து அருள் தம்பிரானே – திருப்:1147/16
தலை மக நிலம் அடி தட்டா தேவர்கள் தம்பிரானே – திருப்:1149/16
மதித்த சேவக வான் ஆளும் உம்பர்கள் தம்பிரானே – திருப்:1151/16
விகட சமர சத கோடி வானவர் தம்பிரானே – திருப்:1157/16
வாசிக்கப்படாத வாசகம் ஈசர்க்கு சுவாமியாய் முதல் வாசிப்பித்த தேசிகா சுரர் தம்பிரானே – திருப்:1175/8
அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று அரி பிரமர் கும்பிடும் தம்பிரானே – திருப்:1220/8
மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும் முப்பத்துமுத்தேவர் தம்பிரானே – திருப்:1222/8
முக்கண் சிவன் பெறும் சற்புத்ர உம்பர்தம் தம்பிரானே – திருப்:1278/16
ஓத சூதம் எறிந்த வேலா ஊமை தேவர்கள் தம்பிரானே – திருப்:1290/4
மூரி மால் யானை மணந்த மார்பா மூவர் தேவாதிகள் தம்பிரானே – திருப்:1303/4
காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:1313/16
மேல்


தம்மை (1)

இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன் இரு தாட்கள் தம்மை உணர்வேனோ – திருப்:538/4
மேல்


தம (4)

துலங்கு நல பெண்களை முயங்கினர் மயங்கினர் தொடும் தொழிலுடன் தம க்ரகபாரம் – திருப்:700/3
விதம் விதங்களை நோக்கி ஆசையில் உபரிதங்களை மூட்டியே தம
இடு மருந்தோடு சோற்றையே இடு விலைமாதர் – திருப்:890/3,4
எப்படி உயர் கதி நாம் ஏறுவது என எள் பகிரினும் இது ஓரார் தம தமது – திருப்:1143/3
சாந்தம் அதீதம் உணர் கூந்த தம சாதி அவர் தாங்களும் ஞானமுற அடியேனும் – திருப்:1240/2
மேல்


தமக்கு (8)

முளை இள மதியை எடுத்து சாத்திய சடை முடி இறைவர் தமக்கு சாத்திர – திருப்:33/15
சிவனார் தமக்கு உரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில் வரும் பெருமாளே – திருப்:227/8
மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே மதித்த முத்தமிழில் பெரியோனே – திருப்:278/3
விளக்கியே குழை இட்ட புரட்டிகள் தமக்கு மால் கொடு நிற்கும் மருள்தனை – திருப்:429/7
குதலை மொழியினார் நிதி கொள்வார் அணி முலையை விலை செய்வார் தமக்கு மா மயல் – திருப்:632/1
அலை கடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி – திருப்:656/2
வைப்பார் தமக்கு ஆசையால் பித்து அளைந்து திரிவேனோ – திருப்:732/8
மாடு ஏறும் ஈசர் தமக்கு இனியோனே மா தானை ஆறுமுக பெருமாளே – திருப்:1286/4
மேல்


தமக்கும் (5)

வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி மருட்டி வரு சூரை வென்ற முனை வேலா – திருப்:182/6
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – திருப்:269/2
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – திருப்:269/2
பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே – திருப்:302/3
சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த சங்கரர் தமக்கும் இறையோனே – திருப்:853/7
மேல்


தமடம் (1)

அண்டம் மிட்டி குட டிண்டிமிட் டிக்கு குடந்த கொட்ட தகு டிங்கு தொக்க தமடம்
சகட்டை குண கொம்பு இடக்கைக்கு இடல் என்ப தாளம் – திருப்:453/9,10
மேல்


தமதாம் (1)

தமதாம் சுத தாபரம் சங்கமம் என ஓம்புறு தாவன வம்பு அடர் – திருப்:720/11
மேல்


தமது (12)

விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை – திருப்:19/7
மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல நின்ற நிலை ஊர் பேர் – திருப்:87/1
தமது வசமுற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள் – திருப்:213/5
காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ் சிவ – திருப்:484/11
ஒருவரை சிறு மனை சயன மெத்தையினில் வைத்து ஒருவரை தமது அலை கடையினில் சுழல விட்டு – திருப்:668/1
தமது ம்ருகமத களப புளகித சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழுற – திருப்:671/7
பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொடு – திருப்:797/3
விளை தனம் கவர்ந்திடு பல மனதியர் அயல் தனங்களும் தமது என நினைபவர் – திருப்:825/7
தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது – திருப்:838/1
மெழுகு என உருகா அனார் தமது இதய கலகமொடு மோகன – திருப்:861/5
எப்படி உயர் கதி நாம் ஏறுவது என எள் பகிரினும் இது ஓரார் தம தமது
இச்சையின் இடருறு பேராசை கொள் கடல் அதிலே வீழ் – திருப்:1143/3,4
ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை வெற்பில் ஏறியே இனிது இருக்க வருவோனே – திருப்:1155/6
மேல்


தமர் (14)

வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய – திருப்:87/2
தனயர் அனை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகை என நினைவுறு – திருப்:163/3
தமர் சுற்றி அழ பறை கொட்டி இட சமன் நெட்டு உயிரை கொடுபோகும் – திருப்:239/3
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ – திருப்:336/4
தமர் அழ மைந்தரும் சோகமுற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள் – திருப்:426/4
இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல் கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என – திருப்:490/5
குடித்து நாய் என முடக்கும் ஏல் பிணி அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர்
குலத்தர் யாவரும் நகைக்கவே உடல் மங்குவேனை – திருப்:631/5,6
வழிவழி தமர் என வழிபடுகிலன் என் அவா விக்கினம் பொன்றிடுமோ தான் – திருப்:640/4
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே – திருப்:795/4
மரு குலாவிய மலர் அணை கொதியாதே வளர்த்த தாய் தமர் வசை அது மொழியாதே – திருப்:798/1
தமர் சூழ்ந்து மிக்க உயிர் நழுவியபோது – திருப்:812/6
அடுத்த பேர் மனை துணைவியர் தமர் பொருள் பெருத்த வாழ்வு இது சதம் என மகிழுறும் – திருப்:838/5
பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர் தேர் அரி – திருப்:1141/9
எடுமின் யாக்கையை என இடுகாட்டு எரியிடை கொடு போய் தமர் சுடு நாளில் – திருப்:1204/3
மேல்


தமர்கள் (1)

சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல் – திருப்:157/3
மேல்


தமர (11)

தரு முருக மேக சாயலார் தமர மகர ஆழி சூழ் புவிதனை – திருப்:25/11
தமர சஞ்சலி சஞ்சலா என முழவு டுண்டுடு டுண்டு டூவென – திருப்:141/11
தரள திரளில் புரள கரளம் தமர திமிர கடலாலே – திருப்:164/2
தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து தமர வேலை சுவற வென்ற வடி வேலா – திருப்:231/5
தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன – திருப்:367/9
தமர பரிபுர சரணமும் மவுனமும் அருள்வாயே – திருப்:368/8
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதாவே மா ஞாதாவே தோகையில் ஏறி – திருப்:554/5
படியை அளவிடு நெடிய கொண்டலும் சண்டனும் தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும் – திருப்:860/1
திமிலை கரடிகை பதலை சலரி தவில் தமர முரசுகள் குடமுழவோடு துடி – திருப்:917/31
வகிரும் மால் அரி திகிரியன் அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன் – திருப்:1009/11
மிகு தமர சாகரம் கலங்க எழு சிகர பூதரம் குலுங்க – திருப்:1016/13
மேல்


தமரகம் (1)

மழு உழை கபால தமரகம் த்ரிசூல மணி கர விநோதர் அருள் பாலா – திருப்:542/5
மேல்


தமரம் (3)

தமரம் திமிரம் பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட – திருப்:398/14
தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு – திருப்:408/9
தமரம் குரங்களும் கார் இருள் பிழம்பு மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுந்து – திருப்:426/1
மேல்


தமராய் (1)

அத்த வேட்கை பற்றி நோக்க அ தத்தைமார்க்கு தமராய் அன்பு – திருப்:601/1
மேல்


தமருக (3)

தமித்த மத்தள தமருக விருது ஒலி கடல் போல – திருப்:270/12
தமருக மிருகதர வனிதர சிரதர பார – திருப்:605/10
தமருக ஒலி சவுதத்தில் தத்த தாழ்ந்து ஊர்ந்திட நாகம் – திருப்:1079/6
மேல்


தமருகம் (3)

திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப – திருப்:23/13
தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி தமருகம் வீணைகள் பொங்க தடி – திருப்:452/11
தனதன தனத்த தான என முரசு ஒலிப்ப வீணை தமருகம் மறை குழாமும் அலைமோத – திருப்:610/5
மேல்


தமரும் (1)

தமரும் அமரும் மனையும் இனிய தனமும் அரசும் அயலாக – திருப்:165/1
மேல்


தமரை (1)

தமரை வேல் கொடு நீறாயே பட விழ மோது என்று – திருப்:1168/12
மேல்


தமரோடும் (1)

மனையவள் நகைக்க ஊரில் அனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை தமரோடும்
மனம் அது சலிப்ப நாயன் உளம் அது சலிப்ப யாரும் வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை – திருப்:610/1,2
மேல்


தமனிய (13)

சஞ்சரீ கரகரம் முரல் தமனிய கிண்கிணீ முக இத பத உக மலர் – திருப்:268/7
தமனிய முத்து சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச்சிவந்த பங்கய – திருப்:322/3
உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும் முடி தமனிய தநு உடன் – திருப்:368/9
தருண சத தள பரிமள பரிபுர சரணி தமனிய தநு தரி திரிபுர – திருப்:369/9
கனை கடல் வயிறு குழம்பி வாய்விட வட தமனிய கிரி கம்பமாய் நட – திருப்:387/1
கமல மொட்டை கட்டு அழித்து குமிழியை நிலை குலைத்து பொன் கடத்தை தமனிய
கலச வர்க்கத்தை தகர்த்து குலை அற இளநீரை – திருப்:408/1,2
இம சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண புளகித – திருப்:572/15
தத்த மிசை மரகத தமனிய மயில் தத்தவிடும் அமரர் பெருமாளே – திருப்:600/8
வரிசை பெற்று உயர் தமனிய பதி இடம் கொண்டு இன்புறும் சேர் இளைய நாயகனே – திருப்:702/24
தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ – திருப்:1137/9
தமனிய குலகிரி பொட்டாய் தூள் எழ வென்ற கோவே – திருப்:1149/14
தமனிய நெடு வெற்பு அதிரஅதிர பணி மணி சிரம் விட்டு அகல – திருப்:1154/11
பட முனியா பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1204/8
மேல்


தமனியம் (1)

தமனியம் வெற்புக்கு இசைந்த வம்பு அணி கொங்கை மீதே – திருப்:1012/6
மேல்


தமனியு (1)

நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய குடக தமனியு நளினமு மருவிய – திருப்:930/15
மேல்


தமித்த (1)

தமித்த மத்தள தமருக விருது ஒலி கடல் போல – திருப்:270/12
மேல்


தமித (1)

தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக – திருப்:572/29
மேல்


தமிதக (1)

தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக – திருப்:572/29
மேல்


தமிதமி (1)

தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக – திருப்:572/29
மேல்


தமியற்கு (1)

மெலிவுற்ற தமியற்கு உன் இரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே – திருப்:833/4
மேல்


தமியன் (2)

சட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கமுறுவேனோ – திருப்:216/2
வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும் வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ – திருப்:801/4
மேல்


தமியனும் (1)

அரு உரு ஒழிதரு உரு உடையது பதி தமியனும் உணர்வேனோ – திருப்:1247/4
மேல்


தமியனேற்கு (1)

தமியனேற்கு முனே நீ மேவுவது ஒரு நாளே – திருப்:1168/8
மேல்


தமியனை (1)

நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது – திருப்:1015/5
மேல்


தமியெற்கு (1)

அடைதரும் பக்வத்தை தமியெற்கு என்று அருள்வாயே – திருப்:316/8
மேல்


தமியேன் (2)

ஆலை கழையார் துத்திகொள் ஆர குவடார் கட்டளையாக தமியேன் நித்தமும் உழல்வேனோ – திருப்:507/3
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும் – திருப்:1241/4
மேல்


தமியேனால் (1)

சயில பார குங்கும பயோதரம் தழுவு மாதர் ஆதரம் தமியேனால்
தவிரொணாது நின் கருணை கூர்தரும் தருண பாதமும் தரவேணும் – திருப்:1206/3,4
மேல்


தமியேனுக்கு (1)

சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு அருள்வாயே – திருப்:467/8
மேல்


தமியேனும் (3)

அழியும் ஒரு தமியேனும் மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம் அருளாயோ – திருப்:185/4
அணை மீதில் துயில் பொழுதே தெட்டிகள் அவர் ஏவல் செய்து தமியேனும் – திருப்:836/2
கருகிய நீல லோசன அபிநய மாதரார் தரு கலவியில் மூழ்கி வாடிய தமியேனும்
கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற வேறுவேறு செய்து அருள்வாயே – திருப்:1218/3,4
மேல்


தமியேனை (3)

பெரு காதலுற்ற தமியேனை நித்தல் பிரியாது பட்சம் மறவாதே – திருப்:230/3
சமடனை வலிய அசாங்கம் ஆகிய தமியேனை – திருப்:874/4
பப்பர மட்டைகள் பொட்டு இடு நெற்றியர் பற்று என உற்ற ஒர் தமியேனை
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது எனக்கு இனி அமையாதோ – திருப்:1229/3,4
மேல்


தமியோர் (1)

ஆவேச நீரை குடித்த துட்டர்கள் தமியோர் சொம் – திருப்:873/4
மேல்


தமிலே (1)

சூதம் உடல் நேரும் என மாதர் நசை தேடு பொருள் ஆசை தமிலே சுழல வரு காலன் – திருப்:1243/2
மேல்


தமிழ் (87)

திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின் – திருப்:14/10
தமிழ் இனி தென் கால் கன்றில் திரிதரு கஞ்சா கன்றை – திருப்:26/11
சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே – திருப்:28/4
தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:52/16
புகல் அரியதாம் த்ரி சங்க தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சி புவி அதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர் – திருப்:60/3
தகைக்கும் தனி திகைக்கும் சிறு தமிழ் தென்றலினுடனே நின்று – திருப்:64/2
மழு கை கொண்ட சங்கரர்க்கு சென்று வண் தமிழ் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே – திருப்:71/6
தொடுக்கும் சொல் தமிழ் தந்து இப்படி ஆள்வாய் – திருப்:79/8
முந்து தமிழ் மாலை கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி – திருப்:91/1
வாய்ப்புற்ற தமிழ் மார்க்க திண் பொருள் வாய்க்கு சித்திர முருகோனே – திருப்:93/7
செம் சொல் புலவர்கள் சங்க தமிழ் தெரி செந்தில் பதி நகர் உறைவோனே – திருப்:96/7
சத்போதக பதுமம் உற்றே தமிழ் கவிதை பேசி பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும் – திருப்:115/12
வற்றா மது கருணை உற்றே மறை கலைகள் ஓதி தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி – திருப்:115/22
தமிழ் காழி மருத வன மறைக்காடு திரு மருகல் தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே – திருப்:121/6
படலத்து உறு லக்கண லக்ய தமிழ் த்ரயம் அத்தில் அக பொருள் வ்ருத்தியினை – திருப்:126/13
தண் தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய பெருமாளே – திருப்:155/16
இடமிலி கை கொடையிலி சொற்கு இயல்பிலி நல் தமிழ் பாட – திருப்:167/3
கற்ற தமிழ் புலவனுக்குமே மகிழ்வுற்று ஒரு பொற்கொடி களிக்கவே பொரு – திருப்:172/9
பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும் அடிமை சொலும் சொல் தமிழ் பனீரொடு – திருப்:183/13
அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா – திருப்:216/7
அரு மறை தமிழ் நூல் அடைவே தெரிந்து உரைக்கும் புலவோனே – திருப்:221/7
சில காவிய துறைகள் உணர்வே படித்த தமிழ் செவியார வைத்து அருளும் முருகோனே – திருப்:227/7
இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும் – திருப்:242/2
இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும் – திருப்:242/2
தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி சுருதி தமிழ் கவி பெருமாளே – திருப்:257/8
சாற்று தமிழ் குரை ஞாளியை நாள் வரை தடுமாறி – திருப்:272/4
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:275/8
சிறப்பொடு ஞான தமிழ் த்ரயம் நீடும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:284/8
அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன் – திருப்:292/11
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:298/8
விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே – திருப்:299/5
வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே – திருப்:299/6
இணக்கி பத்திமை செச்சை பதத்தை பற்றுகைக்கு சொல் தமிழ் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:326/4
திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:327/8
காந்தக்கலும் ஊசியுமே என ஆய்ந்து தமிழ் ஓதிய சீர் பெறும் – திருப்:351/15
தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா – திருப்:353/14
தோகை திரு வேளைக்கார தமிழ் வேத சோதி வளர் காவை பெருமாளே – திருப்:356/8
அரைக்கு ஆடை சுற்றார் தமிழ் கூடலில் போய் அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு – திருப்:358/5
இரவு பகல் பல காலும் இயல் இசை தமிழ் கூறி – திருப்:399/1
தமிழ் ஓதிய குயிலோ மயில் ஆண்டலையாம் புறவம் – திருப்:427/1
முதிய மா தமிழ் இசை அதாகவே மொழி செய்தே நினைந்திடுமாறு – திருப்:443/3
தெள்ளு தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட சசி வல்லியோடு கூடி திக்கோர் கொண்டாட இயல் – திருப்:478/15
மொழி பாகு முத்து நகை மயிலாள்தனக்கு உருகு முருகா தமிழ் புலியுர் பெருமாளே – திருப்:513/8
வேல் எடுத்து நடந்த திவாகராசல வேடுவ பெண் மணந்த புயாசலா தமிழ்
வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ குமர வேளே – திருப்:543/15,16
இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு இயல் தண் தமிழ் நூலின் – திருப்:589/2
பழய அடியவர் உடன் இமையவர் கணம் இரு புடையும் மிகு தமிழ் கொடு மறை கொடு – திருப்:605/7
பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள் பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி – திருப்:607/3
புகல் அரியதான தமிழ் முநிவர் ஓது புகழி மலை மேவு பெருமாளே – திருப்:619/8
பெலம் கொடு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா – திருப்:700/7
வேர் விழும்படி செய்த ஏர் மெய் தமிழ் மறையோர் வாழ் – திருப்:717/14
பொரு இலாமல் அருள்புரிந்து மயிலில் ஏறி நொடியில் வந்து புளகம் மேவ தமிழ் புனைந்த முருகோனே – திருப்:726/6
நிலையில் வீழ் தரு மூடர் பால் சிறந்த தமிழ் கூறி – திருப்:749/6
முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே – திருப்:751/8
வந்து சரணார விந்தம் அது பாட வண் தமிழ் விநோதம் அருள்வாயே – திருப்:754/4
யாப்பு ஆராயும் சொல் தமிழ் தரு முருகோனே – திருப்:759/14
சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து சேனை சமணோர் கழுவின்கண் மிசை ஏற – திருப்:766/5
தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும் – திருப்:771/2
கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு நாவல மேவும் தமிழ் வீரா – திருப்:789/7
விலையில் தமிழ் சொற்கு உன் போல் உதாரிகள் எவர் என மெத்த கொண்டாடி வாழ்வு எனும் – திருப்:827/5
நிகர் சந்த தமிழ் சொரிந்து பாடவும் அருள்தாராய் – திருப்:856/8
மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு முதிர அரிய தமிழ் ஓசை ஆக ஒளி – திருப்:859/7
துட்ட நிக்ரக சத்திதர ப்ரபல ப்ரசித்த சமர்த்த தமிழ் த்ரய – திருப்:878/9
மோகன விருப்பை காட்டி ஞானமும் எடுத்து காட்டி மூ தமிழ் முனிக்கு கூட்டு குருநாதா – திருப்:915/5
அங்கத்தை பாவை செய்தாம் என சங்கத்து உற்றார் தமிழ் ஓத உவந்து – திருப்:944/11
தமிழ் த்ரயத்து அகத்தியற்கு அறிவு ஓதும் – திருப்:954/14
தமிழ் மதுரை சங்கலி மண்டப இமையவர் பெருமாளே – திருப்:961/16
தவறு இலாமல் ஆள பிறந்து தமிழ் செய் மாறர் கூன் வெப்போடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த பெருமாளே – திருப்:962/8
இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே – திருப்:971/8
அகப்பட்டு தமிழ் தேர்த்த வித்தகர் சமத்து கட்டியில் ஆத்தம் உற்றவன் – திருப்:987/11
மா தமிழ் த்ரய சேயே நமோ நம வேதன த்ரய வேளே நமோ நம வாழ் ஜக த்ரய வாழ்வே நமோ நம என்று பாத – திருப்:992/3
எழில் கமலத்து இணை கழலை தமிழ் சுவையிட்டு இறப்பு அற எய்த்திட – திருப்:1021/7
திருந்த வேதம் தண் தமிழ் தெரி தரு புலவோனே – திருப்:1072/7
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே – திருப்:1081/4
செக தலம் மீதில் பகர் தமிழ் பாடல் செழு மறை சேர் பொன் புய நாதா – திருப்:1082/6
அரு மறைகள் கூட்டி உரைசெய் தமிழ் பாட்டை அடைவடைவு கேட்ட முருகோனே – திருப்:1089/7
அடல் எழுதும் ஏடு மெத்த வரு புனலில் ஏற விட்டு அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா – திருப்:1098/7
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே – திருப்:1109/6
இடை வைத்து சித்ர தமிழ் கொடு கவி மெத்த செப்பி பழுது அற – திருப்:1171/11
விபுதர் பதி அங்க தலம் மேவி சாற்றிய தமிழ் நூலின் – திருப்:1173/6
வெளி ஆசையொடு அடை பூவணர் மருகா மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா தமிழ் பெருமாளே – திருப்:1186/8
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே – திருப்:1233/7
நின் பதயுக ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே – திருப்:1234/4
சித்தர் சித்தத்துற பற்றி மெத்த புகழ் செப்பு முத்தி தமிழ் பெருமாளே – திருப்:1260/8
திக்கு அப்புறத்துக்குள் நிற்க புகழ் பித்த சித்ர தமிழ் கொற்றம் உடையோனே – திருப்:1266/5
தம் பந்தம் அற தவ நோற்பவர் குறை தீர சம்பந்தன் என தமிழ் தேக்கிய பெருமாளே – திருப்:1282/4
தெள்ளு தமிழ் பாட தெளிவோனே செய்ய குமரேச திறலோனே – திருப்:1291/3
அங்கத்தை பாவை செய்தே உயர் சங்கத்தில் தேர் தமிழ் ஓதிட – திருப்:1331/11
மேல்


தமிழ்க்கள் (1)

கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ர தமிழ்க்கள் உரையாதே – திருப்:1284/2
மேல்


தமிழ்க்கு (5)

தட கை பங்கயம் கொடைக்கு கொண்டல் தண் தமிழ்க்கு தஞ்சம் என்று உலகோரை – திருப்:15/1
குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற அறிவு நெறி தவ நிலைகள் செப்பு தமிழ்க்கு இனிய – திருப்:157/15
சிறப்புற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே – திருப்:280/8
தமிழ்க்கு கவிக்கு புகழ் செய் பதிக்கு தரு கற்குடிக்கு பெருமாளே – திருப்:563/8
மொழிக்கு தரத்துக்கு உற்ற தமிழ்க்கு சரித்து சித்தி முகத்தில் களிப்பு பெற்று மயில் ஏறி – திருப்:564/6
மேல்


தமிழ்கள் (1)

கடல் ஒலியதான மறை தமிழ்கள் ஓது கதலி வனம் மேவும் பெருமாளே – திருப்:542/8
மேல்


தமிழ்தமிழ் (1)

பாடல் முக்ய மாது தமிழ்தமிழ் இறை மா முநிக்கு காதில் உணார்உணார் விடு – திருப்:1315/11
மேல்


தமிழ்தனை (1)

தமிழ்தனை கரை காட்டிய திறலோனே சமணரை கழு ஏற்றிய பெருமாளே – திருப்:1287/4
மேல்


தமிழ்நாடு (1)

பாரின் மேல் கழு மீதே ஏறிட நீறு இடா தமிழ்நாடு ஈடேறிட – திருப்:920/11
மேல்


தமிழால் (4)

பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:676/4
அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி – திருப்:823/9
செம் சொல் சேர் சித்ர தமிழால் உன் செம்பொன் ஆர்வத்தை பெறுவேனோ – திருப்:866/2
ஞான சித்தி சித்திர நித்தம் தமிழால் உன் நாமத்தை கற்று புகழ்கைக்கு புரிவாயே – திருப்:1304/2
மேல்


தமிழாலே (1)

புழுகு ஒழுகு காழி கவுணியரில் ஞான புநிதன் என ஏடு தமிழாலே
புனலில் எதிர் ஏற சமணர் கழுவேற பொருத கவி வீர குருநாதா – திருப்:542/3,4
மேல்


தமிழில் (3)

வழுதியர் தமிழில் ஒரு பொருள் அதனை வழிபட மொழியும் முருகேசா – திருப்:304/3
ஏழிசை தமிழில் பயனுற்ற வெண் நாவல் உற்று அடியில் பயில் உத்தம – திருப்:357/15
கருணைய தமிழில் பாடல் கேட்டு அருள் பெருமாளே – திருப்:778/16
மேல்


தமிழின் (1)

தண் தரளம் அணி மார்ப செம்பொன் எழில் செறி ரூப தண் தமிழின் மிகு நேய முருகேசா – திருப்:724/7
மேல்


தமிழினில் (1)

தமிழினில் உருகிய அடியவரிடம் உறு சனன மரணம் அதை ஒழிவுற சிவம் உற – திருப்:525/3
மேல்


தமிழினை (1)

முறை செய் தமிழினை விரித்து கேட்ட முது நீதர் – திருப்:1320/12
மேல்


தமிழுக்காக (1)

வளகை சேர் தமிழுக்காக நீடிய கரவோனே – திருப்:1192/14
மேல்


தமிழே (1)

பெரிய தமிழே பாடி நாள்தொறும் இரந்து நிலை காணா – திருப்:117/6
மேல்


தமிழை (4)

கொன்றை சடையற்கு ஒன்றை தெரிய கொஞ்சி தமிழை பகர்வோனே – திருப்:24/6
திற தமிழை தரு பழையவள் அருளிய சிறியோனே – திருப்:291/14
சிக்கு அற்று உட்கு கருணை சுத்த சித்தி தமிழை திட்டத்துக்கு புகல பெறுவேனோ – திருப்:333/4
தெரி தமிழை உதவு சங்க புலவோனே சிவன் அருள் முருக செம்பொன் கழலோனே – திருப்:451/3
மேல்


தமுடைய (1)

வஞ்சனை நழுவி நிரை மீட்சியில் முந்து தமுடைய மனை வாழ்க்கையில் – திருப்:928/13
மேல்


தமை (6)

தமை மனதில் வாஞ்சை பொங்க கலவியொடு சேர்ந்து மந்த்ர சமய ஜெப நீங்கி இந்தப்படி நாளும் – திருப்:60/2
அ நகர நாளாங்கிதர் தமை உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ காஞ்சியில் உறைவோனே – திருப்:338/6
சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை உணர ராகத்தின் வசமாக மேவியே – திருப்:641/2
மருவு புனல் முழுகி மனை புக்கு துக்கம் அறு மனிதர் தமை உறவு நிலை சுட்டு சுட்டி உற – திருப்:895/5
சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி – திருப்:960/5
நல் குணம் உளார் தமை பொல் மை குழலிலே சிறக்க நல் பரிமளாதி துற்ற மலர் சூடி – திருப்:1257/1
மேல்


தமையர் (1)

திகிரி கொண்டு இருளாக்கியே இரு தமையர் தம்பியர் மூத்த தாதையர் – திருப்:890/9
மேல்


தமையன் (1)

கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே – திருப்:618/8
மேல்


தமையன்கள் (1)

வீடணனுக்கு அருள் வைத்து அவன் தமையன்கள் மாள – திருப்:1147/12
மேல்


தயங்க (4)

வந்துவந்து முன் தவழ்ந்து வெம் சுகம் தயங்க நின்று மொஞ்சிமொஞ்சி என்று அழும் குழந்தையோடு – திருப்:97/1
அத்தான் எனக்கு ஆசை கூட்டி தயங்க வைத்தாய் என பேசி மூக்கை சொறிந்து – திருப்:732/3
செரு களந்தனில் நிருதர் தயங்க சில பேய்கள் – திருப்:955/12
தரை கடல் புகு நிருதர் தயங்க சளப்பட தட முடிகள் பிடுங்கி – திருப்:1138/9
மேல்


தயங்கா (1)

உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா தயங்கா துளங்கா திட புன் கவி பாடி – திருப்:589/3
மேல்


தயங்கி (1)

வெருவி நெஞ்சம் அஞ்சி உரனொடும் தயங்கி விரை பதம் பணிந்து முறையோ என்று – திருப்:1276/6
மேல்


தயங்கு (6)

கொந்து அளைந்த குந்தளம் தழைந்து குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம் – திருப்:97/3
செயலினை ஒத்து தயங்கு வஞ்சக விழி சீறி – திருப்:420/4
வாதினால் வரு காளியை வென்றிடும் ஆதி நாயகர் வீறு தயங்கு கை – திருப்:683/13
முகம் எலாம் நெய் பூசி தயங்கு நுதலின் மீதிலே பொட்டு அணிந்து முருகு மாலை ஓதிக்கு அணிந்த மட மாதர் – திருப்:962/1
குகையில் நவ நாதரும் சிறந்த முகை வனச சாதனும் தயங்கு
குணமும் அசுரேசரும் தரங்கம் முரல் வேத – திருப்:1016/1,2
களப மார்புடன் தயங்கு குறவர் மாதுடன் செறிந்து கலவி நாடகம் பொருந்தி மகிழ்வோனே – திருப்:1210/7
மேல்


தயங்கும் (4)

சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி – திருப்:12/15
தயங்கும் பைம் சுரும்பு எங்கும் தனந்தந்தம் தனந்தந்தம் – திருப்:464/13
வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும் – திருப்:656/5
தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே – திருப்:881/8
மேல்


தயவதாய் (1)

நீ தயவதாய் இரங்கி நேச அருளே புரிந்து நீதி நெறியே விளங்க உபதேச – திருப்:611/5
மேல்


தயவாய் (1)

தவம் மாதவங்கள் பயில் அடியார் கணங்களொடு தயவாய் மகிழ்ந்து தினம் விளையாட – திருப்:1241/3
மேல்


தயவான (1)

பூத தயவான போதை தருவாயே – திருப்:965/2
மேல்


தயவுகள் (1)

சிந்தை தயவுகள் புரிவேன் உனையே வந்தித்து அருள்தரும் இரு சேவடியே – திருப்:151/7
மேல்


தயவுடனே (1)

இதம் மிக்க அரு மறை வேதியர் ஆனவர் புகல தயவுடனே அருள் மேன்மைகள் – திருப்:136/7
மேல்


தயவோடு (1)

தழைத்தே மெச்ச தயவோடு இந்த குடி பேணி – திருப்:446/4
மேல்


தயாகர (1)

போதக மா மறை ஞானா தயாகர தேன் அவிழ் நீப நறா ஆரும் மார்பக – திருப்:725/11
மேல்


தயாபர (4)

நல் தவர் அர்ச்சனை இட தயாபர வஸ்து என புவியிடத்திலே வளர் – திருப்:172/13
பகரொணாதது சேரவொணாதது நினையொணாதது ஆன தயாபர
பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய் – திருப்:305/7,8
திறல் விநோத சமேள தயாபர அம்புராசி – திருப்:305/10
பெய்யும் முத்தமிழில் தயாபர என்ன முத்தர் துதிக்கவே மகிழ் – திருப்:826/7
மேல்


தயாவுடன் (1)

உச்சித மெய்ப்புற அனை தயாவுடன் மெய்ப்படு பத்தியின் இணக்கமே பெற – திருப்:172/7
மேல்


தயாவோடு (1)

உளம் அது தரித்தே வினாவோடு பாடி அருள் வழிபட எனக்கே தயாவோடு தாள் உதவ – திருப்:166/7
மேல்


தயித்தியர் (1)

சத்த தீவு தயித்தியர் மாளிட விடும் வேலா – திருப்:514/10
மேல்


தயிர் (9)

திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன் எண் திசை – திருப்:14/9
முடை தயிர் பிதிர்ந்ததோ இது என வெம் புலாலாய் – திருப்:34/4
தயிர் சோரன் எனும் அ உரை வசை கோவ வனிதையர்கள் தரத்து ஆடல்புரியும் அரி மருகோனே – திருப்:121/5
காயாத பால் நெய் தயிர் குடத்தினை ஏயா எண்ணாமல் எடுத்து இடைச்சிகள் – திருப்:580/9
பேசாதே போய் நின்று உறியில் தயிர் ஆஆ ஆஆ என்று குடித்து அருள் – திருப்:626/9
வேறு வடிவு கொடு உறி வெணெய் தயிர் அது வேடை கெட அமுது அருளிய பொழுதினில் – திருப்:731/11
ஆயர் மனை சென்று பால் தயிர் அளைந்த ஆரண முகுந்தன் மருகோனே – திருப்:970/6
மத்து ஓசை போக்கில் தயிர் உறி நெய் பாலுக்கு ஆய்ச்சிக்கு இரு பதம் – திருப்:1019/11
இடையர் மனைதோறு நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க இரு கை உறவே பிடித்து உரலோடே – திருப்:1098/5
மேல்


தயிர்தனை (2)

பரியது ஓர் கயிறு அனை கொண்டு வீசவெ உறி அது தோய் தயிர்தனை உண்டு நாடியெ – திருப்:178/13
கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர்தனை நச்சியே திருடிய குறையால் வீழ் – திருப்:253/5
மேல்


தயிரும் (1)

தயிரும் அமுதும் அமையும் இடுக சவடி கடக நெளி காறை – திருப்:1065/3
மேல்


தயிலத்து (1)

தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு – திருப்:1321/5
மேல்


தர்க்க (4)

பலவையும் கற்று தர்க்க மதத்து வம்பு அழியாதே – திருப்:313/6
தர்க்க சாத்ர தக்க மார்க்க சத்ய வாக்ய பெருமாளே – திருப்:601/8
தர்க்க சமண் மூகர் மிக்க கழுவேற வைத்த ஒரு காழி மறையோனே – திருப்:603/6
கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களையுற்று மாயாது மந்த்ர வாத – திருப்:907/1
மேல்


தர்க்கங்கள் (1)

பண்டே சொல் தந்த பழ மறை கொண்டே தர்க்கங்கள் அற உமை பங்காளர்க்கு அன்று பகர் பொருள் அருள்வாயே – திருப்:615/4
மேல்


தர்க்கம் (4)

குதலையின் சொற்கு தர்க்கம் உரைக்கும் கனகன் அங்கத்தில் குத்தி நிணம் செம் – திருப்:316/11
தர்க்கம் இட்ட அசுரரை கெலித்து மலை உக்க எழு கடல் கொளுத்தி அட்ட திசை – திருப்:423/13
தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய் கக்கல் விக்கல் கொள் ஊளை நாய் என – திருப்:504/7
அலகில் பெரும் தர்க்கம் பல கலையின் பற்று அற்று அரவியிடம் தப்பி குறியாத – திருப்:951/3
மேல்


தர்க்கமிட்டு (1)

நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கமிட்டு ஓயும் நாய் ஒப்பவர்க்கு இளையாதே – திருப்:1106/2
மேல்


தர்க்கர் (1)

கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே – திருப்:138/2
மேல்


தர்க்கிகள்தமை (1)

கெடு மட குருடரை திருடரை சமய தர்க்கிகள்தமை செறிதலுற்று அறிவு ஏதும் – திருப்:261/2
மேல்


தர்க்கிட்டு (1)

புகலில் தர்க்கிட்டு ப்ரமையுறு கலக செற்ற சட்சமயிகள் – திருப்:1171/13
மேல்


தர்க்கித்த (1)

தட்டுப்படாத திறல் வீரா தர்க்கித்த சூரர் குல காலா – திருப்:1297/3
மேல்


தர்க்கித்து (1)

சினமுடன் தர்க்கித்து சிலுக்கிக்கொண்டு அறுவரும் கைக்குத்து இட்டு ஒருவர்க்கும் – திருப்:314/5
மேல்


தர்ப்பண (1)

ஏத்தா நாளும் தர்ப்பண செபமொடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர – திருப்:759/13
மேல்


தர்ப்பணம் (1)

காலைக்கே முழுகி குண திக்கினில் ஆதித்யாய என பகர் தர்ப்பணம்
காயத்ரீ செபம் அர்ச்சனையை செய்யும் முநிவோர்கள் – திருப்:366/9,10
மேல்


தர (74)

நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு – திருப்:10/11
சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி – திருப்:12/15
சங்கரி மனம் குழைந்து உருக முத்தம் தர வரும் செழும் தளர் நடை – திருப்:22/15
விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள்பெறுவேனோ – திருப்:29/8
அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அணைத்தும் தான் அழகாய் நலமே தர
அருள் கண் பார்வையினால் அடியார்தமை மகிழ்வோடே – திருப்:35/5,6
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக – திருப்:43/15
எம் புதல்வா வாழி வாழியே எனும்படி வீறு ஆன வேல் தர என்றும் உளானே மநோகர வயலூரா – திருப்:53/7
தங்கிய கடோர தர வித்தார பரிதான – திருப்:58/4
பரித்த சேகர மகபதி தர வரு தெய்வயானை – திருப்:109/7
சத்போதக பதுமம் உற்றே தமிழ் கவிதை பேசி பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும் – திருப்:115/12
அவளை அணை தர இனிதின் ஓகார பரியின் மிசை வருவாயே – திருப்:116/8
நிமல குருபர ஆறிரு பார்வையும் அருளை தர அடியார்தமை நாள்தொறும் – திருப்:136/11
கோல மதி வதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழ விழி வேல்கள் சுழல நுவல் – திருப்:153/1
திகை எட்டு கடல் வற்றி தி தர உக்க கிரி எட்டு தைத்தியருக்கு – திருப்:154/17
உள் குளிர் புத்தியை எனக்கு நீ தர வருவாயே – திருப்:172/8
பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு அ கனியை தர விலை என அருள் செந்தில் – திருப்:176/15
முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல் தர விரகம் எழ அநுராகம் – திருப்:190/1
துன்ற சிலை மணி கலகல கலின் என சிந்த சுரர் மலர அயன் மறை புகழ் தர
துன்பற்ற அவுணர்கள் நமன் உலகு உற விடும் அயில் வேலா – திருப்:206/11,12
அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா – திருப்:240/2
பகவதி வரைமகள் உமை தர வரு குக பரமனது இரு செவி களிகூர – திருப்:240/4
கொந்து கா என மொழி தர வரு சமய விரோத – திருப்:268/4
முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர மெத்த தவித்த சில – திருப்:296/3
தர வரு பொய்க்குள் கிடந்த கந்தலில் உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு – திருப்:321/3
கயில் அச்சு தர தத்து சயிலத்து உத்தரம் நிற்க கரணி சித்தர் உள் கச்சி பதியோனே – திருப்:336/7
கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை சுருதி புடை தர வரும் இரு பரிபுர – திருப்:367/7
சகல உலகமு நிலைபெற நிறுவிய கனக கிரி திரி தர வெகு கர மலர் – திருப்:367/11
அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர ஒளி திகழ் – திருப்:367/15
துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இரு தன கிரி அசை தர இடை – திருப்:370/1
சுருதி மொழிவன கயல் விழி புரள் தர நடுவாக – திருப்:370/4
மென் பற்று உருகி முகந்திட்டு அனை முலை உண்டி தர கொடு உண்கி சொலி வளர் – திருப்:444/7
பதித்து தம் தனத்து ஒக்க பிணித்து பண்புற கட்டி பசப்பி பொன் தர பற்றி பொருள் மாள – திருப்:458/3
அணைத்து பின் சுகித்திட்டு இன்பு கட்டி பொன் சர கொத்தும் சிதைப்ப பொன் தர பற்றும் பொதுமாதர் – திருப்:461/6
அழிந்துற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி அசைந்துற்ற மது மாலை தர வேணும் – திருப்:488/4
பலம் செப்பி தர மீள அழையாதவர் அவரோடே – திருப்:489/6
இரண்டில் தக்கது ஒர் ஊதியம் நீ தர இசைவாயே – திருப்:490/8
வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர – திருப்:503/6
விட தர குடில சடில மிசை வெகு முக வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே – திருப்:536/6
சதிர் பெற அதிர் தர உததி சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட – திருப்:572/35
சடிலதர விடதர பணிதர தர பரசுதர சசிதர சுசிதர வித – திருப்:605/9
கமல பத வாழ்வு தர மயிலின் மீது கருணையுடனே முன் வரவேணும் – திருப்:619/4
வாஞ்சை பெரு மோக சாந்தி தர நாடி வாழ்ந்த மனை தேடி உறவாடி – திருப்:620/2
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ – திருப்:624/4
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல பெருமாளே – திருப்:674/16
நிமிடம் அதனில் உண வல சிவ சுத வர நினது பதவி தர வருவாயே – திருப்:688/4
நெகிழ் தர அரை துகில் வீழ்ந்து மா மதி முகம் வெயர்வு எழ விழி பாய்ந்து வார் குழையொடு – திருப்:696/3
விரை மலர் செறி குழல் சாய்ந்து நூபுரம் இசை தர இலவ இதழ் மோந்து வாய் அமுது – திருப்:696/5
குண தர வித்தக குமர புனத்திடை குறமகளை புணர் மணி மார்பா – திருப்:722/6
தங்கள் நெஞ்சகம் மகிழ்வுற நிதி தர அவர் மீதே – திருப்:770/4
காவீரமான இதழூறல் தர நேசம் என மிடறு ஓதை – திருப்:806/4
விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர் – திருப்:815/7
கருத்து அழிந்திட இரு கயல் கணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர் – திருப்:844/3
தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி – திருப்:862/1
முகிலை காரை சருவிய குழல் அது சரிய தாம தொடை வகை நெகிழ் தர
முளரி பூவை பனி மதிதனை நிகர் முகம் வேர்வ – திருப்:889/1,2
நதிகள் குழை தர இப பதி மகிழ்வுற அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை – திருப்:917/45
வருத்தமும் தர தாய் மனையாள் மக வெறுத்திட அம் கிளையோருடன் யாவரும் – திருப்:945/3
விளக்க சுரர் தர வாழ் தரு பிரப்புத்வ குமார சொரூபக – திருப்:947/7
மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் – திருப்:960/11
புதுமை தம்பலமும் சில தர வரும் மனதாலே – திருப்:961/4
தெளிவு ஞானம் ஓதி கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளை பரிந்து தர வேணும் – திருப்:962/4
இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே – திருப்:971/8
முருகு செறு குழல் அவிழ் தர முகம் மதி முடிய வெயர்வுர முது திரை அமுது அன – திருப்:1007/1
வரிசை அதனுடன் வளை தர ஒரு பது மகுடம் இருபது புயமுடன் மடி பட – திருப்:1007/13
தாரணிதனக்குள் ஆரணம் உரைத்த தாள் தர நினைத்து வரவேணும் – திருப்:1025/4
கீதம் புகழ் இசை நாதம் கனிவொடு வேதம் கிளர் தர மொழிவார்தம் – திருப்:1037/5
உலகம் உண்டவர் மதனார் இமையவர் தரு எனும்படி மொழியா அவர் தர
உளது கொண்டு உயிர் அவமே விடுவது தவிராதோ – திருப்:1125/7,8
வச்சிர கர தர வானோர் அதிபதி பொற்புறு கரி பரி தேரோடு அழகுற – திருப்:1143/15
ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு – திருப்:1145/3
பணி நிதம்பம் இன்ப சுகமும் தர முதிர் காம – திருப்:1148/6
செல் கண் சிவ கதி உத்தமி களி தர முது பேய்கள் – திருப்:1158/10
ஆழி சத்ர சாயை நீழலில் ஆதித்த ப்ரகாச நேர் தர ஆழி சக்ரவாளம் ஆள்தரும் எம்பிரானே – திருப்:1175/6
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல பெருமாளே – திருப்:1184/16
சூலாதிபர் சிவஞானார் யமன் உதை காலார் தர வரு குருநாதா – திருப்:1275/7
மரபுக்கு உச்சித ப்ரபுவாக வரம் மெத்த தர வருவாயே – திருப்:1298/2
அறிவும் கண்டு அருள்வாய் என அன்பொடு தர வேறு உன் – திருப்:1325/10
மேல்


தரகொடு (1)

கண் சேலை காட்டி குழல் அழகை தோளை காட்டி தரகொடு
கைக்காசை கேட்டு தெருவினில் மயில் போலே – திருப்:1018/3,4
மேல்


தரங்க (3)

முழுகிய திமிர தரங்க சாகர முறையிட இமையவர் தங்கள் ஊர் புக – திருப்:387/11
தரங்க வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா முலை துடி இடை மட மாதர் – திருப்:953/1
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி கயிறு அது சுற்றி தரங்க ஒள் கடல் – திருப்:1012/1
மேல்


தரங்கத்தை (1)

பவ தரங்கத்தை தப்ப நிறுத்தும் பவதி கம்பர்க்கு புக்கவள் பக்கம் – திருப்:314/15
மேல்


தரங்கம் (5)

கடல் பரவும் தரங்கம் மீது எழு திங்களாலே கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே – திருப்:406/1
கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர் காம தரங்கம் அலை வீரா – திருப்:640/1
தரங்கம் முதிய மகரம் பொருத திரை சலந்தி நதி குமரன் என வான – திருப்:971/5
குணமும் அசுரேசரும் தரங்கம் முரல் வேத – திருப்:1016/2
வர விட வரும் உடல் எரியிடை புகுதரு வாதை தரங்கம் பிறவா முன் – திருப்:1263/3
மேல்


தரங்கமும் (1)

தனியில் இழுக்கப்படும் தரங்கமும் வந்திடா முன் – திருப்:321/4
மேல்


தரங்கள் (1)

தப்பாமல் இ பூர்வ மேற்கு தரங்கள் தெற்காகும் இ பாரில் கீர்த்திக்கு இசைந்த – திருப்:732/15
மேல்


தரணி (5)

தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு தரணி ஏழும் வலம்வரும் திண் மயில் வீரா – திருப்:231/6
சதி அதாகிய அசுரர் மா முடி தரணி மீது உகும் சமர் ஆடி – திருப்:443/5
தாமா தாமாலாபா லோகாதாரா தார தரணி ஈசா – திருப்:599/1
தரணி மிசை அனையினிட உந்தியின் வந்து உகு துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு அதில் – திருப்:1163/1
இ தரணி மீதில் பிறவாதே எத்தரொடு கூடி கலவாதே – திருப்:1281/1
மேல்


தரணிதர (1)

தரணிதர தநுதர வெகு முக குல தடினிதர சிவ சுத குணதர பணி – திருப்:605/11
மேல்


தரணியில் (4)

தலைய அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண நினைவாகா – திருப்:307/7
தசை அது மருவி வசை உடல் உடனே தரணியில் மிகவே உலைவேனோ – திருப்:391/3
சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன் – திருப்:668/7
சிந்தை வஞ்சக நயமொடு பொருள் கவர் தந்த்ர மந்த்ரிகள் தரணியில் அணைபவர் – திருப்:770/5
மேல்


தரணியும் (2)

இபமும் இரணிய தரணியும் உடையது ஒர் தனி யானைக்கு – திருப்:1005/14
தீயும் பவனமும் நீரும் தரணியும் வானும் செறி தரு பசு பாச – திருப்:1036/1
மேல்


தரணியோ (1)

சகளமோ சடாதார முகுளமோ நிராதார தரணியோ நிராகார வடிவேயோ – திருப்:1047/4