கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கு 6
குக்கடவத்தன் 1
குக்கரை 1
குக்கி 1
குக்கில் 2
குக்கு 6
குக்குக்கு 4
குக்குக்குகு 1
குக்குகு 3
குக்குகுத 1
குக்குட 18
குக்குடத்த 1
குக்குடம் 2
குக்குடமும் 2
குக்குடிகு 1
குக்கும் 1
குக்ட 3
குக 32
குகரம் 1
குகன் 5
குகனும் 1
குகனெ 1
குகனே 10
குகா 10
குகாகுகா 2
குகு 2
குகுக்கு 1
குகுக்குகு 1
குகுக்குகுகு 1
குகுகுக் 1
குகுகுகு 2
குகுகுகுகு 3
குகுகூகூ 1
குகுடட் 1
குகும் 1
குகும்குகும் 1
குகுவென 1
குகூகுகூ 1
குகை 6
குகைக்கு 1
குகையில் 2
குகையே 1
குகையோ 1
குங்கு 1
குங்குகுக்குகும் 1
குங்குகுகு 1
குங்குணன் 1
குங்கும 28
குங்குமத்தில் 1
குங்குமத்தின் 1
குங்குமத்தை 1
குங்குமம் 10
குங்குமமும் 1
குங்குமாசல 1
குங்கெணக 1
குச்சம் 1
குச்சரி 1
குச்சு 2
குச்செகு 1
குச்செகுத 1
குசம் 1
குசமாகி 1
குசல 2
குசலிகள் 3
குசலை 1
குசை 1
குஞ்சம் 1
குஞ்சமும் 1
குஞ்சர 7
குஞ்சரத்து 1
குஞ்சரம் 2
குஞ்சரி 7
குஞ்சரிமாருடன் 1
குஞ்சரீ 1
குஞ்சி 3
குஞ்சித 1
குஞ்சியர் 1
குஞ்சியினில் 1
குஞ்சியும் 2
குஞ்சியுமே 1
குஞ்சு 1
குட்சிக்கு 1
குட்ட 1
குட்டகுடது 1
குட்டத்து 1
குட்டம் 2
குட்டமொடு 2
குட்டி 5
குட்டிகுடி 1
குட்டிய 2
குட்டினால் 1
குட்டு 2
குட்டும் 1
குட்டொடு 1
குட 15
குடக்கு 2
குடக 2
குடகில் 2
குடகு 1
குடகுகு 1
குடங்கள் 2
குடங்கையர் 1
குடங்கையன் 1
குடசை 1
குடத்திலே 1
குடத்தின் 1
குடத்தினை 2
குடத்து 2
குடத்தை 6
குடந்த 1
குடந்தையில் 2
குடம் 21
குடம்பை 1
குடம்பைதனின் 1
குடம்பையுள் 1
குடமாகி 1
குடமும் 1
குடமுழவோடு 1
குடமொடு 1
குடமோ 2
குடர் 6
குடர்கள் 1
குடரும் 2
குடல் 24
குடலிடை 1
குடலுடன் 1
குடலும் 2
குடலை 4
குடலொடு 1
குடவன் 1
குடவாயில் 1
குடவியிடும் 1
குடாரா 1
குடாரி 1
குடாவி 1
குடி 48
குடிக்க 1
குடிக்கும் 3
குடிகள் 1
குடிகேடிகள் 2
குடிகை 1
குடிகொண்ட 1
குடிசை 1
குடித்த 2
குடித்திட 1
குடித்து 7
குடிப்ப 1
குடிப்பன 1
குடிப்பார் 1
குடிபுகுந்த 1
குடிபோம் 1
குடிமை 1
குடிமையின் 1
குடியதா 1
குடியாய் 3
குடியான 1
குடியில் 1
குடியிலே 1
குடியும் 1
குடியே 1
குடியேற 7
குடியேனோ 1
குடில் 31
குடில 8
குடிலம் 2
குடிலாம் 1
குடிலான 1
குடிலிடை 1
குடிலில் 5
குடிலிலே 1
குடிலின் 1
குடிலுடன் 1
குடிலூடே 2
குடிலே 1
குடிலை 6
குடிலொடு 1
குடிலோடு 1
குடிலோடே 1
குடிற்கிடை 1
குடிற்கே 1
குடின் 1
குடுமி 3
குடுமியிலே 1
குடுமியை 2
குடை 7
குடைகள் 1
குடைந்து 1
குடையதாவே 1
குடையில் 1
குடையும் 1
குடைவன 1
குண் 1
குண்டம் 1
குண்டர் 1
குண்டர்கள் 11
குண்டர்தம் 1
குண்டல 2
குண்டலம் 4
குண்டலி 7
குண்டன் 1
குண்டா 1
குண்டி 2
குண்டிகள் 1
குண்டிகு 1
குண்டீ 1
குண்டு 2
குண்டுணியும் 1
குண்டைக்கு 1
குண 48
குணக்கு 1
குணங்கர் 1
குணங்கள் 4
குணங்களில் 1
குணங்களே 1
குணசீலர் 1
குணத்த 2
குணத்தர் 3
குணத்தன் 1
குணத்தியர் 1
குணத்தில் 1
குணத்திலே 1
குணத்து 4
குணத்தை 1
குணத்ரய 1
குணதர 2
குணதரன் 1
குணநிதி 1
குணம் 28
குணம்தனில் 1
குணமதாக்கி 1
குணமான 1
குணமும் 3
குணமுற்று 1
குணமொடு 1
குணமோடு 1
குணர் 2
குணல் 1
குணலை 1
குணலையொடும் 1
குணவதி 1
குணவர் 1
குணவீனன் 1
குணன் 1
குணாதரி 1
குணாதி 1
குணாலம் 1
குணாலி 1
குணுக்கு 1
குணுகியிட்டு 1
குத்த 1
குத்தககு 1
குத்தகு 1
குத்தகுகு 2
குத்தகுட 1
குத்தகுர்த 1
குத்தகுர்தி 1
குத்தம் 1
குத்தா 2
குத்தி 26
குத்திகிகு 1
குத்திகு 2
குத்திகுகு 1
குத்திகுட 2
குத்திகுர்தி 2
குத்திட்டு 3
குத்திய 4
குத்திர 9
குத்திரகாரர் 1
குத்திரத்தை 1
குத்திரம் 4
குத்திரர் 2
குத்து 9
குத்துப்பட்டு 1
குத்துப்பட 1
குத்தும் 1
குத்துற 1
குத்தொகு 2
குத்தொகுத 1
குத்ரிகுட 1
குதட்டிய 1
குதம்பை 2
குதம்பையும் 2
குதர் 1
குதர்க்க 2
குதலை 13
குதலையின் 2
குதலையும் 1
குதலையேனை 1
குதறிய 1
குதறு 1
குதறும் 1
குதி 10
குதிக்க 2
குதிகொளும் 1
குதித்து 7
குதித்தே 1
குதிப்பன 1
குதிரை 4
குது 1
குதை 1
குந்தகு 1
குந்தகுர்த 1
குந்தடம் 1
குந்ததி 1
குந்தள 1
குந்தளங்களும் 1
குந்தளம் 1
குந்தளமும் 1
குந்தி 3
குந்திகுகு 1
குந்திகும் 1
குந்தியின் 1
குந்து 2
குப்ப 1
குப்பாயத்தில் 1
குப்பி 1
குப்பிட 1
குப்பு 1
குப்புற்றுடன் 1
குப்புற 1
குப்பை 2
குப்பைகள் 1
குபீர்குபீர் 2
குபேரன் 1
குபேரனாம் 1
கும்ப 21
கும்பக்கே 1
கும்பகன் 2
கும்பகோண 1
கும்பகோணத்தில் 2
கும்பகோணத்து 2
கும்பகோணமொடு 1
கும்பத்திடை 1
கும்பத்துடனே 1
கும்பம் 9
கும்பமு 1
கும்பர் 1
கும்பனும் 1
கும்பாகனனும் 1
கும்பி 1
கும்பிட்டிட 1
கும்பிட்டு 9
கும்பிட 6
கும்பிடு 3
கும்பிடுபவர் 1
கும்பிடும் 12
கும்பிடுவார் 1
கும்பியிலே 1
கும்பு 2
கும்பும் 1
குமண்டி 1
குமண்டை 3
குமணன் 1
குமர 103
குமரகுரு 2
குமரர் 1
குமரன் 6
குமரனுமாய் 1
குமரனே 5
குமரா 18
குமரி 22
குமரிக்கு 1
குமரிகள் 1
குமரியர்களோடு 1
குமரியுடன் 1
குமரியும் 1
குமரேச 6
குமரேசன் 1
குமரேசா 71
குமரேசுர 1
குமரோனே 2
குமார 23
குமாரத்தி 1
குமாரன் 3
குமாரனே 1
குமாரா 11
குமாரி 4
குமிட்ட 1
குமிழ் 10
குமிழ்க்கும் 1
குமிழ்தனில் 1
குமிழ 1
குமிழாலும் 1
குமிழி 1
குமிழியினும் 1
குமிழியை 1
குமிழை 1
குமிழையும் 1
குமிளித 1
குமின்குமின் 1
குமுகும் 1
குமுகுமு 4
குமுகுமுகுமு 2
குமுத 14
குமுதம் 2
குமுதமும் 1
குமுளி 1
குமுற 5
குமுறவே 1
குமுறு 1
குமுறுக 1
குமைத்து 1
குய 3
குயங்கள் 2
குயங்களில் 1
குயத்தை 1
குயம் 2
குயவற்கு 1
குயவனை 1
குயாத்திரி 1
குயில் 54
குயில்கள் 4
குயிலாம் 1
குயிலார் 2
குயிலாலும் 1
குயிலாலே 5
குயிலாள் 1
குயிலின் 1
குயிலுக்கும் 1
குயிலை 3
குயிலோ 3
குயிற்றி 1
குர 1
குரக்கினம் 1
குரக்கு 3
குரக்கோணத்தில் 1
குரகத 3
குரகதம் 1
குரங்கர் 1
குரங்களும் 1
குரங்காடுதுறை 2
குரங்கால் 1
குரங்கி 1
குரங்கின் 1
குரங்கினால் 2
குரங்கு 7
குரங்கும் 1
குரங்கை 3
குரங்கொடு 1
குரம்பை 11
குரம்பையாம் 1
குரம்பையுடன் 1
குரம்பையை 1
குரல் 25
குரல்கள் 2
குரலாய் 1
குரலார் 2
குரலாலே 3
குரலிட்டு 1
குரலும் 2
குரலை 1
குரவ 4
குரவம் 2
குரவர் 2
குரவன் 1
குரவு 10
குரவும் 2
குரவை 1
குரவோனே 2
குரா 8
குராக்குள் 1
குராவின் 1
குரிசில் 2
குரிசிலும் 1
குரு 66
குருக்கள் 5
குருக்களின் 1
குருக்குல 1
குருகி 1
குருகிரி 2
குருகின் 1
குருகினொடு 1
குருகு 13
குருகுல 1
குருட்டு 2
குருடர் 1
குருடரை 1
குருடன் 1
குருடனேனை 1
குருடாகி 2
குருடாய் 1
குருடி 1
குருடிகள் 1
குருடு 4
குருடுகள் 1
குருடுபடு 1
குருடுற்று 1
குருத்துவத்து 1
குருத்துவம் 1
குருத்வ 1
குருத்வம் 1
குருதி 36
குருதிக்குள் 1
குருதிகள் 5
குருதியாலே 1
குருதியில் 2
குருதியிலே 1
குருதியை 1
குருதியொடு 1
குருந்தடி 1
குருந்தமும் 1
குருந்தர் 1
குருந்தில் 1
குருந்தின் 1
குருந்தினில் 1
குருந்து 2
குருநாடர் 1
குருநாத 8
குருநாதர் 1
குருநாதன் 2
குருநாதனான 1
குருநாதனும் 1
குருநாதா 78
குருநிருப 1
குருபர 44
குருபரன் 4
குருபரனே 2
குருபராரி 1
குருபி 1
குரும்பை 12
குரும்பைக்கு 1
குரும்பைகள் 1
குரும்பையர் 1
குரும்பையுடன் 1
குருமலை 6
குருமலைதனில் 1
குருமலையில் 1
குருமலையின் 2
குருவாகிய 1
குருவாம் 1
குருவாய் 3
குருவாயே 1
குருவாவர் 1
குருவான 1
குருவி 3
குருவின் 2
குருவும் 1
குருவே 2
குரை 13
குரைக்கு 1
குரைசெய் 1
குரோதமாய் 1
குல 98
குலகிரி 7
குலகிரியில் 1
குலங்கள் 6
குலங்களில் 1
குலத்தர் 2
குலத்தவர் 2
குலத்தனை 1
குலத்தார் 2
குலத்தி 2
குலத்தில் 2
குலத்தின் 1
குலத்து 6
குலத்துக்கு 1
குலத்துடன் 1
குலத்தை 9
குலத்தொடு 2
குலத்தொடும் 1
குலத்தோடு 1
குலம் 47
குலமகள் 1
குலமாம் 1
குலமான 1
குலமிலி 1
குலமும் 4
குலமே 1
குலமொடு 1
குலவதி 1
குலவனுமாய் 1
குலவி 6
குலவிய 7
குலவியிட 1
குலவியும் 1
குலவு 18
குலவும் 5
குலா 3
குலாதித்த 1
குலாலன் 2
குலாவ 6
குலாவி 9
குலாவிய 13
குலாவினும் 1
குலாவு 5
குலாவும் 4
குலாவுற்ற 1
குலாவை 1
குலி 1
குலிச 9
குலிசகர 1
குலிசபாணி 1
குலிசபாணியும் 1
குலிசமும் 1
குலிசன் 1
குலிசேந்த்ரர் 1
குலிசைதன் 1
குலிலி 1
குலுக்கி 4
குலுக்கிகள் 1
குலுக்கியாய் 1
குலுக்கில் 1
குலுக்கிலே 1
குலுக்கும் 1
குலுக்கென 1
குலுக்கையும் 1
குலுங்க 18
குலுங்கி 1
குலுங்கிட 1
குலுத்து 1
குலை 14
குலைக்கவும் 1
குலைக்கு 1
குலைகள் 1
குலைகுலைந்து 2
குலைத்த 1
குலைத்து 15
குலைந்த 2
குலைந்தது 1
குலைந்தவர் 1
குலைந்திட்டு 1
குலைந்திட 4
குலைந்து 12
குலைந்தோர்க்கு 1
குலைப்பவர் 1
குலைப்பு 1
குலைப்பொடு 2
குலைபட்டு 1
குலைய 21
குலையன் 1
குலையா 3
குலையாத 1
குலையாதே 1
குலையாமல் 1
குலையாமை 2
குலையில் 2
குலையே 1
குலோத்தமை 1
குவட்டி 1
குவட்டியே 1
குவட்டினை 1
குவட்டு 7
குவட்டை 3
குவட்டையும் 1
குவடார் 2
குவடான 1
குவடில் 2
குவடின் 1
குவடு 42
குவடுகள் 2
குவடும் 2
குவடுமே 1
குவடுற்று 1
குவடேயோ 1
குவடொடு 1
குவடோடு 2
குவலயம் 6
குவளை 25
குவளைகள் 1
குவளையின் 1
குவாது 1
குவால் 4
குவி 5
குவித்த 2
குவித்தாய் 1
குவித்திடு 1
குவித்து 4
குவிந்திட 1
குவிந்திடும்படி 1
குவிந்து 6
குவிந்தும் 1
குவிய 10
குவியக்குவிய 1
குவியவும் 1
குவியா 1
குவீக்கும் 1
குவை 4
குவைகுவையாக 1
குழக 3
குழகர் 2
குழகு 1
குழகோனே 1
குழந்தை 3
குழந்தையும் 1
குழந்தையோடு 1
குழம்ப 3
குழம்பி 2
குழம்பும் 1
குழம்பொடு 1
குழல் 151
குழல்கள் 5
குழல்களின் 1
குழல்தனை 1
குழலாய் 1
குழலார் 10
குழலார்கள் 2
குழலார்தம் 1
குழலாரை 1
குழலாரோடு 2
குழலால் 1
குழலாலும் 6
குழலாலே 6
குழலாள் 3
குழலி 1
குழலியர் 4
குழலியர்கள் 2
குழலில் 2
குழலிலே 2
குழலின் 1
குழலினர் 2
குழலினாலும் 1
குழலினு 1
குழலினும் 3
குழலுக்கு 1
குழலும் 3
குழலை 11
குழலொடு 1
குழவி 2
குழவியுமாய் 1
குழற்கு 1
குழற்கும் 3
குழற 3
குழறக்குழற 1
குழறா 2
குழறி 3
குழன்ற 1
குழாத்தினில் 1
குழாத்து 2
குழாம் 10
குழாமும் 2
குழாமொடு 3
குழாய் 1
குழி 11
குழிக்குள் 1
குழிக்கே 1
குழிதோறும் 1
குழிந்து 1
குழியாம் 1
குழியான 1
குழியில் 2
குழியை 1
குழுந்தை 1
குழும்பி 1
குழுமல் 1
குழுமி 2
குழுமிக்கொண்டு 1
குழுவில் 1
குழுவை 1
குழூகுழூ 1
குழை 71
குழைக்கும் 6
குழைக்குள் 2
குழைக்கே 1
குழைகள் 3
குழைகளும் 1
குழைச்சி 1
குழைச்சிகள் 1
குழைத்து 1
குழைதனை 2
குழைந்த 1
குழைந்திட 2
குழைந்து 6
குழைய 10
குழையாத 1
குழையாம் 1
குழையாலே 2
குழையாளர் 1
குழையில் 1
குழையிலே 1
குழையின் 2
குழையினில் 1
குழையும் 6
குழையும்படி 1
குழையூடே 2
குழையே 1
குழையை 6
குழையையும் 1
குழையொடு 3
குழையொடும் 1
குழையோடு 1
குழையோடே 1
குழைவாகவும் 1
குழைவுற 1
குழைவோடே 1
குள 2
குளத்தில் 2
குளந்தை 1
குளப்பு 1
குளம் 2
குளமாய் 1
குளவோனே 1
குளறி 3
குளறிட்டு 1
குளிகை 2
குளிகையோடு 1
குளித்து 8
குளிப்பன 1
குளிர் 22
குளிர்ந்த 5
குளிர்ந்தது 1
குளிர்ந்து 1
குளிர 5
குளிரும் 2
குளிறு 1
குளுகுளு 1
குளுந்து 1
குற்கிரவினியொடு 1
குற்சித்து 1
குற்ற 3
குற்றத்துக்கு 1
குற்றம் 5
குற்றாலம் 2
குற்றாலர் 1
குற்றி 1
குற்று 1
குற்றேவல் 1
குற 138
குறக்கொடி 1
குறக்கொடியையே 1
குறக்கொடியோடும் 1
குறட்டி 2
குறடு 1
குறடுகள் 1
குறத்தி 46
குறத்திக்கு 7
குறத்திதன் 1
குறத்திதனை 1
குறத்தியாரை 1
குறத்தியின் 2
குறத்தியை 7
குறத்தியொடு 1
குறம் 6
குறமகட்கு 2
குறமகள் 52
குறமகள்தனை 1
குறமகளிட 1
குறமகளுடன் 1
குறமகளும் 1
குறமகளை 6
குறமகளொடு 1
குறமான் 1
குறமானார் 1
குறவ 1
குறவர் 34
குறவர்க்கு 1
குறவர்கள் 1
குறவர்தம் 1
குறவர்மகள் 1
குறவாட்டி 4
குறவாட்டிக்கு 1
குறவி 3
குறவிக்கு 4
குறவை 1
குறவோர் 1
குறள் 4
குறள்களும் 1
குறளாக 1
குறளி 1
குறளிகள் 5
குறளு 1
குறளும் 1
குறாய் 1
குறி 20
குறிக்கைக்கு 1
குறிகளும் 1
குறிச்சி 1
குறிச்சியினில் 1
குறிஞ்சி 6
குறிஞ்சியில் 1
குறிஞ்சியின் 4
குறிஞ்சியூடே 1
குறித்த 3
குறித்து 6
குறித்தே 2
குறிதனில் 1
குறிதனை 1
குறிப்பது 1
குறிப்பில் 2
குறிப்பு 3
குறிப்புற்ற 1
குறியவன் 2
குறியாத 1
குறியாதே 3
குறியாமே 1
குறியாலும் 2
குறியாலே 2
குறியான 1
குறியிடு 1
குறியில் 1
குறியீர் 1
குறியும் 1
குறியுற 1
குறியேனே 1
குறியொடும் 1
குறு 12
குறுக்க 1
குறுக்கை 2
குறுக 2
குறுகா 1
குறுகாதோ 1
குறுகாயோ 1
குறுகி 9
குறுகிட 1
குறுகியிட 1
குறுகு 1
குறுகும் 1
குறுகுற்ற 1
குறும் 2
குறுமுநி 1
குறுமுனி 1
குறுமுனிவன் 1
குறுவாளை 1
குறை 16
குறைகிலி 1
குறைந்தனர் 1
குறைந்து 1
குறைப்படும் 1
குறையக்குறைய 1
குறையனேனை 1
குறையா 1
குறையால் 1
குறையுமோ 1
குறையுற்று 1
குறைவது 1
குறைவற 2
குறைவில் 1
குறைவிலாள் 1
குறைவு 6
குறோட்டை 1
குன்மமொடு 1
குன்ற 14
குன்றக்குடி 1
குன்றக்குடிக்கு 1
குன்றது 1
குன்றம் 9
குன்றம்தனில் 1
குன்றமும் 3
குன்றவர் 4
குன்றவர்கள் 1
குன்றவருக்கு 1
குன்றா 3
குன்றாத 1
குன்றாமல் 1
குன்றால் 1
குன்றாள் 1
குன்றி 3
குன்றிட 2
குன்றிடை 1
குன்றிமணி 2
குன்றில் 8
குன்றிலும் 1
குன்றின் 2
குன்றினில் 1
குன்று 33
குன்றுகள் 1
குன்றுதோறாடல் 2
குன்றுதோறுடன் 1
குன்றும் 5
குன்றை 4
குன்றைய 1
குன்றோட 1
குன்றோடும் 1
குனகா 1
குனகி 7
குனகிகள் 2
குனகிய 1
குனகியும் 1
குனகு 1
குனகும் 1
குனகுவேனை 1
குனி 1
குனித்த 3
குனித்து 4
குனித்தே 1
குனிந்து 2
குனிப்பு 1
கு (6)
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர் – திருப்:542/1
சொற்க நிற்க சொல் லட்சண தட்சண கு தரத்தில் அகத்தியனுக்கு அருள் – திருப்:878/11
கு பரவப்படு பட்ச மிகுத்துள முத்தரையர்க்கு ஒரு மகவு ஆகி – திருப்:1229/5
வான் அப்பு கு பற்று மருத்து கனல் மேவு மாய தெற்றி பொய் குடில் ஒக்க பிறவாதே – திருப்:1304/1
பானு நிற கணேசர் கு ஆகுவாகனர் இளையோனே – திருப்:1315/10
மேல்
குக்கடவத்தன் (1)
கரவடன் கொற்ற குக்கடவத்தன் தனி வீர – திருப்:315/2
மேல்
குக்கரை (1)
செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா – திருப்:327/7
மேல்
குக்கி (1)
குக்கி கக்கி கடையில் பல் தத்துற்று கழல கொத்தை சொல் கற்று உலகில் பல பாஷை – திருப்:333/2
மேல்
குக்கில் (2)
குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அனம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி – திருப்:555/3
மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்கு கருத்து அழிய – திருப்:902/8
மேல்
குக்கு (6)
கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு – திருப்:408/9
தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு – திருப்:408/9
குற்சித்து கொட்டு கொட்டு துக்க அச்சத்துக்கு குக்குக்கு குக்குக்கு குக்கு குக்கு என மாறா – திருப்:604/5
குற்சித்து கொட்டு கொட்டு துக்க அச்சத்துக்கு குக்குக்கு குக்குக்கு குக்கு குக்கு என மாறா – திருப்:604/5
தக்குத்த குக்கு குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக்கு எட்டு பொட்டு எழ விருது ஓதை – திருப்:1161/5
மேல்
குக்குக்கு (4)
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத – திருப்:296/13
குற்சித்து கொட்டு கொட்டு துக்க அச்சத்துக்கு குக்குக்கு குக்குக்கு குக்கு குக்கு என மாறா – திருப்:604/5
குற்சித்து கொட்டு கொட்டு துக்க அச்சத்துக்கு குக்குக்கு குக்குக்கு குக்கு குக்கு என மாறா – திருப்:604/5
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம் – திருப்:622/18
மேல்
குக்குக்குகு (1)
கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
மேல்
குக்குகு (3)
குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ – திருப்:16/12
தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு – திருப்:429/9
தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம் – திருப்:429/9,10
மேல்
குக்குகுத (1)
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி எனவே நீள் – திருப்:296/13,14
மேல்
குக்குட (18)
அடல் குக்குட நல் கொடி பெற்று எதிருற்ற அசுர கிளையை பொருவோனே – திருப்:118/6
கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணிய புள் வகை குரல் கற்று இகல் – திருப்:215/3
சிவத்த குக்குட கொடி செருக்க உற்பல சுனை சிறப்புடை திருத்தணி பெருமாளே – திருப்:241/8
பெடை திரட்கு அளித்த குக்குட கொடி கரத்த பொய் பிதற்றல் அற படுத்து சற்குருவாய் முன் – திருப்:254/7
பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா – திருப்:258/6
குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே – திருப்:323/6
புரவி கொட்பு இரத அற்றத்து இருள் திக்கி படி மட்க புகல் பொன் குக்குட வெற்றி கொடியோனே – திருப்:336/6
தண்டையனே குக்குட பதாகையின் முருகோனே – திருப்:448/8
குக்குட அத்த சர்ப்ப கோத்ர பொற்ப வேல் கை குமரேசா – திருப்:601/6
குட்சிக்கு பக்ஷிக்கைக்கு கக்ஷத்தில் பட்சத்து அத்த கொட்டி சுட்டி கொக்ரி குக்குட தாரி – திருப்:604/6
குரு குக்குட வார கொடி செரு உக்கிர ஆதப அயில் பிடி கைத்தல ஆதி அரி மருகோனே – திருப்:687/5
கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன கொடி படர் புய கிரி கதிர் வேலா – திருப்:795/5
அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த அசுர படையை பொருவோனே – திருப்:831/6
அ குக்குட கொடி செருக்க பெருக்கமுடன் – திருப்:917/46
கொலை செருக்கு அரக்கரை கலக்கும் மிக்க குக்குட
கொடி திரு கரத்த பொன் பதி பாடும் – திருப்:954/9,10
படர் பறை குருகு உடல் உதிரம் குக்குட கொடிக்கு இடு குமர கொடுங்கல் – திருப்:1138/15
தக்குத்த குக்கு குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக்கு எட்டு பொட்டு எழ விருது ஓதை – திருப்:1161/5
குற்றம் அற்றவர் உளத்தில் உறைவோனே குக்குட கொடி தரித்த பெருமாளே – திருப்:1295/4
மேல்
குக்குடத்த (1)
சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/22
மேல்
குக்குடம் (2)
அல்லை கொல் வார்த்தை சொல்லிக்கு இதம் ஒத்து சொல் குக்குடம் ஆர்த்த இளையோனே – திருப்:535/5
குக்குடம் கொடி கொண்ட பரம்பர சக்ர மண்டலம் எண் திசையும் புகழ் – திருப்:1145/13
மேல்
குக்குடமும் (2)
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் – திருப்:2/3
பதமும் விரவி குக்குடமும் மயிலும் உள் பரிவாலே – திருப்:671/2
மேல்
குக்குடிகு (1)
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ – திருப்:1124/9,10
மேல்
குக்கும் (1)
குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ – திருப்:16/12
மேல்
குக்ட (3)
பெருகு அப்பு தட கை கற்பக தொப்பை கணத்துக்கு பிரச்சித்த கொடி குக்ட கொடியோனே – திருப்:325/6
இரவி கை குக்ட துவசமும் மற மாதும் – திருப்:1171/10
உற்பித்து கற்பித்து அமரரை முற்பட்ட கட்ட சிறைவிடும் ஒள் குக்ட கொற்ற கொடி உள பெருமாளே – திருப்:1195/8
மேல்
குக (32)
இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று – திருப்:7/9,10
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே – திருப்:30/7
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக
துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே – திருப்:43/15,16
பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா – திருப்:120/7
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா – திருப்:139/7
சிலைக்குள் அணை குக சிவ மலை கந்த பெருமாளே – திருப்:140/16
புயத்தவ நல் கருத்தை உடை குக வீரா – திருப்:142/10
செயம் கொடு அணை குக சிவ மலை மருவிய பெருமாளே – திருப்:145/16
பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள்புரி குக
பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே – திருப்:163/13,14
குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான – திருப்:214/1
வாரண மெச்ச அளித்த அயில் குக கதிர்காம – திருப்:215/10
குரவு அணி பூஷ சரவண தேசிக குக கருணாநிதி அமரேசா – திருப்:226/7
சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே – திருப்:239/8
பகவதி வரைமகள் உமை தர வரு குக பரமனது இரு செவி களிகூர – திருப்:240/4
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு – திருப்:359/9
செந்தினை வாழ் வளி நாயக ஒண் குக அன்பர் ஓது – திருப்:468/14
வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மா மலையில் உறைவோனே – திருப்:528/7
இரக்ஷை வாய்த்து அருள் முருக பனிரு கர குக வீரா – திருப்:562/10
திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக விராலி – திருப்:572/42
பத்தர் கண ப்ரிய நிர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக பூர்வ – திருப்:602/1
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட – திருப்:640/2
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு – திருப்:673/11
குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா – திருப்:687/6
சிரண புரணம் விதரண விசிரவண சரண் உ சரவணபவ குக சயன் ஒளி – திருப்:691/11
குக சரவணபவ வாய்ந்த தேவர்கள் பெருமாளே – திருப்:696/16
எங்க நினைப்போர்கள் நேச சரவண சிந்துர கர்ப்பூர ஆறுமுக குக
எந்தனுடை சாமிநாத வயலியில் உறை வேலா – திருப்:807/13,14
திரு முக சந்த்ர முருக கடம்ப சிவசுத கந்த குக வேல – திருப்:851/3
சிவபுரந்தனில் வாழ் குக நாயக பெருமாளே – திருப்:872/16
கொலை போர் களம் மிசை தினம் ஏற்று அசுரர்கள் குடி ஏற்றிய குக உயர் வாழை – திருப்:905/6
வயலி நகர் உறை சரவணபவ குக இயலும் இசைகளும் நடனமும் வகைவகை – திருப்:917/47
மண் கொள விசையன் விடு தேர் பரி உந்தினன் மருக வயலூர் குக
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:928/15,16
குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக – திருப்:1305/1
மேல்
குகரம் (1)
குகரம் மேவு மெய் துறவினின் மறவா கும்பிட்டு உந்தி தடம் மூழ்கி – திருப்:47/1
மேல்
குகன் (5)
திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே – திருப்:19/14
மருக புரந்தரனும் தவம் ஒன்றிய பிரமபுரம்தனிலும் குகன் என்பவர் – திருப்:771/15
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே – திருப்:801/7
குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்கு குரம்பை வந்து அருகுற – திருப்:1013/13
கமலம் மலர்ந்து ஏறும் குகன் எனவும் போது உன் கருணை மகிழ்ந்து ஓதும் கலை தாராய் – திருப்:1088/4
மேல்
குகனும் (1)
குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல வேலை மீது தனி ஊரும் – திருப்:1165/5
மேல்
குகனெ (1)
குகனெ குருபரனே என நெஞ்சில் புகழ அருள் கொடு நாவினில் இன்ப – திருப்:452/1
மேல்
குகனே (10)
வயல்புறத்து புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில் வாழ் வயத்த நித்த துவத்தனே செந்தில் மேவு குகனே – திருப்:66/8
மத்தா மத களிறு பின் தான் உதித்த குகனே ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு – திருப்:115/19
தொந்தி கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு முகில் மருகா குகனே
சொந்த குறமகள் கணவா திறல் சேர் கதிர்காமா – திருப்:151/13,14
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் – திருப்:213/1
குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே குறத்தி மணவாளா – திருப்:230/5
சுடர் பாத குகனே முத்தின் கழல் வீரா – திருப்:492/14
சிலை வாங்கிய நாரணனார் மருமகனாம் குகனே பொழில் சூழ் தரு – திருப்:529/15
வரை மாது உமையாள் தரு மணியே குகனே என அறையா அடியேனும் உன் அடியாராய் – திருப்:695/3
சத்தம் உடைய ஷண்முகனே குகனே வெற்பில் எறி சுடர் அயிலா மயிலா – திருப்:913/13
குற மாதை புணர்வோனே குகனே சொல் குமரேசா – திருப்:943/3
மேல்
குகா (10)
வண் குகா நின் சொரூபம் ப்ரகாசம் கொடே வந்து நீ அன்பில் ஆள்வாய் – திருப்:56/4
ஏறு மயில்வாகன குகா சரவணா எனது ஈச என் மானம் உனது என்றும் ஓதும் – திருப்:114/3
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீரா குகா குறத்தி மணவாளா – திருப்:223/6
அருள் குகா அருணை பதியுற்று அருள் பெருமாளே – திருப்:429/16
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு – திருப்:566/15
மாத்தா சிவ பால குகா அடியர்கள் வாழ்வே – திருப்:681/12
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம் – திருப்:713/4
சூர சங்கர குமார இந்திர சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா
எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனம் கொள் வேலா – திருப்:762/11,12
வானோர்கள் ஈசன் மயிலோடு குற மாது மணவாளா குகா குமர மா மயிலின் மீது திரு – திருப்:806/15
செயசெய முருகா குகா வளர் கந்த வேளே – திருப்:861/14
மேல்
குகாகுகா (2)
ஆறெழுத்தை நினைந்து குகாகுகா என வகை வராதோ – திருப்:543/8
பூமி உக்க வீசு குகாகுகா திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தோள் – திருப்:1315/15
மேல்
குகு (2)
விகிர்த டடுட்டுடு ரிரிரி என குகு என வெகு தாளம் – திருப்:263/10
அகுகுகு குகு என ஆளி வாய் பல அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும் – திருப்:509/12
மேல்
குகுக்கு (1)
தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு – திருப்:429/9
மேல்
குகுக்குகு (1)
சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/22
மேல்
குகுக்குகுகு (1)
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோத கணங்கணக கூகு கிணங்கிணென ஒரு மயில் ஏறி – திருப்:115/15
மேல்
குகுகுக் (1)
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு – திருப்:889/9
மேல்
குகுகுகு (2)
கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு – திருப்:889/9
மேல்
குகுகுகுகு (3)
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத – திருப்:296/13
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத – திருப்:296/13
தனனதன தனனதன தந்தனம் தந்தனம் தகுகுகுகு குகுகுகுகு டங்குடம் குந்தடம் – திருப்:422/9
மேல்
குகுகூகூ (1)
குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ – திருப்:16/12
மேல்
குகுடட் (1)
திகுடத்தி குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் – திருப்:154/13
மேல்
குகும் (1)
தொண்டர்கள் சரண்சரண் சரண் என கொம்புகள் குகும்குகும் குகும் என – திருப்:854/9
மேல்
குகும்குகும் (1)
தொண்டர்கள் சரண்சரண் சரண் என கொம்புகள் குகும்குகும் குகும் என – திருப்:854/9
மேல்
குகுவென (1)
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு – திருப்:889/9
மேல்
குகூகுகூ (1)
ஓர் மிடற்றில் எழும் புள் குகூகுகூ என வேர்வை மெத்த எழுந்து சலாசலா என – திருப்:543/3
மேல்
குகை (6)
குகை சுமந்து எட்டு திக்கிலும் முற்றும் தடுமாறும் – திருப்:311/6
மேதினிக்குள் அபத்தன் என பல பாடு பட்டு புழு கொள் மல குகை
வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் அருள்தாராய் – திருப்:357/7,8
சுக்கில குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து கோல – திருப்:423/2
மலர் கமல வடிவு உள செம் கை அயில் குமர குகை வழி வந்த – திருப்:524/15
குகை இட மருவிய கரு இழி மாந்தர் கோட்டாலை இன்றி அவிரோதம் – திருப்:753/2
முதல்வ குகை படு திரு பொன் கோட்டு முனி நாடா – திருப்:1320/10
மேல்
குகைக்கு (1)
ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே – திருப்:612/15
மேல்
குகையில் (2)
உறவே குகையில் புடமாய் விட வெளியாகி – திருப்:742/10
குகையில் நவ நாதரும் சிறந்த முகை வனச சாதனும் தயங்கு – திருப்:1016/1
மேல்
குகையே (1)
கலகம் இடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும் மாயம் செனித்த குகையே உறுதி – திருப்:160/7
மேல்
குகையோ (1)
பூத்த மல குகையோ பொதி சோறோ என கழு காகம் – திருப்:785/6
மேல்
குங்கு (1)
குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ – திருப்:16/12
மேல்
குங்குகுக்குகும் (1)
குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ – திருப்:16/12
மேல்
குங்குகுகு (1)
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம் – திருப்:622/18
மேல்
குங்குணன் (1)
குரல் அழிய அவசமுறு குங்குணன் கொங்கு அவிழ்ந்து ஒன்று பாய் மேல் – திருப்:52/4
மேல்
குங்கும (28)
மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை – திருப்:8/11
இளகிடா வளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம் புனை – திருப்:27/9
கொம்பு அனையார் காது மோது இரு கண்களில் ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகம் மேவு – திருப்:53/1
சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பர சம்ப்ரமாநந்த மாயன் – திருப்:56/2
சந்தன சவாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி – திருப்:58/1
தினை குன்றம்தனில் தங்கும் சிறு பெண் குங்கும கும்பம் – திருப்:86/13
பாகமாகிய சந்தன குங்கும மணி மார்பா – திருப்:88/12
களப குங்கும கொங்கை யானையை இன்பமாக – திருப்:141/4
கோல குங்கும கற்பூரம் எட்டு ஒன்று ஆன சந்தனம் வித்துருமத்தின் – திருப்:152/1
முகம் வியர்வுற்று பரந்து செங்கயல் விழி இணை செக்கச்சிவந்து குங்கும
ம்ருக்மத மத்த தனங்களின் மிசை எங்கும் மேவி – திருப்:184/3,4
சிலை நுதல் வைத்து சிறந்த குங்கும திலதமும் இட்டு குளிர்ந்த பங்கய – திருப்:420/1
சந்தன குங்கும சேறுடன் பனி நீர்கள் கலந்திடுவார் முகம் சசி – திருப்:456/2
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
உருகி உகந்து இதழ் தின்று மென்று கையடியில் நகங்கள் வரைந்து குங்கும
உபய தனங்கள் ததும்ப அன்புடன் அணையா மஞ்சு – திருப்:540/5,6
குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம குங்கும படீர அதி ரேக – திருப்:754/5
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து அடி வருடி மணந்து புணர்ந்ததுவும் பல – திருப்:771/7
குங்கும கற்பூர நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள – திருப்:807/1
சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட நடு இடைவெளி – திருப்:845/5
குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட கொந்து அளகம் வைத்த மடவார்பால் – திருப்:853/2
கருத அரு திண் புய சரவண குங்கும களபம் அணிந்திடு மணி மார்பா – திருப்:958/7
பருகி தின்றிடல் அம் சுகம் என மனது உருகி குங்கும சந்தன அதி வியர் – திருப்:961/5
கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் சரி பேசும் – திருப்:1107/1
கலக்க மார்பகம் பாடீர குங்கும கொங்கை மீதே – திருப்:1151/4
பூர குங்கும தூள் ஆமோத படீர சண்பக மாலால் லாளித – திருப்:1181/3
விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன நோற்பவை மென் குங்கும குயாத்திரி பிரியாதே – திருப்:1182/6
சயில பார குங்கும பயோதரம் தழுவு மாதர் ஆதரம் தமியேனால் – திருப்:1206/3
கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா – திருப்:1234/2
கன்றிவரு நீல குங்கும படீர கஞ்ச மலர் மேவும் முலை காட்டி – திருப்:1334/1
மேல்
குங்குமத்தில் (1)
குங்குமத்தில் சரணம் பிடித்து கரை என்று சேர்வேன் – திருப்:453/8
மேல்
குங்குமத்தின் (1)
குழைக்கும் சந்தன செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம் – திருப்:49/1
மேல்
குங்குமத்தை (1)
தனத்தில் குங்குமத்தை சந்தனத்தை கொண்டு அணைத்தும் சங்கிலி கொத்தும் பிலுக்கு பொன்தனில் – திருப்:461/1
மேல்
குங்குமம் (10)
முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர – திருப்:32/3
கொந்து அளைந்த குந்தளம் தழைந்து குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம் – திருப்:97/3
தின மேவு குங்குமம் புய வாச கிண்கிணி சிறு கீத செம் பதத்து அருளாளா – திருப்:143/7
ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இளநீரும் வட குல குன்றமும் – திருப்:236/3
சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும் – திருப்:835/1
வரித்த குங்குமம் அணி முலை குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட அதி விதமான – திருப்:844/1
பூரண கும்பம் என புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர – திருப்:918/5
துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்புறும் புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம்
தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்றும் பத்திரு தோளும் – திருப்:922/9,10
சந்தனம் கலந்த குங்குமம் புனைந்து அணிந்த கொங்கை சந்திரம் ததும்ப அசைந்து தெருவூடே – திருப்:1156/1
குங்குமம் மிஞ்சு கழுத்திலே குயில் என ஓசை – திருப்:1324/6
மேல்
குங்குமமும் (1)
தூளி படு நவ குங்குமமும் குளிர் ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம – திருப்:916/5
மேல்
குங்குமாசல (1)
இந்து வாள் முக வனசமும் ம்ருகமத குங்குமாசல உகளமும் மதுரித – திருப்:268/13
மேல்
குங்கெணக (1)
சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி – திருப்:106/11
மேல்
குச்சம் (1)
கழித்து பண்டு அமர்க்கு செம் பதத்தை தந்து அருளி கைக்கு அணி குச்சம் தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா – திருப்:458/6
மேல்
குச்சரி (1)
அந்தரியுடன் பற்றி குச்சரி மெச்சும்படி பாடி – திருப்:317/4
மேல்
குச்சு (2)
முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
ரோம குச்சு நிறைந்து சிலீர்சிலீர் என அமுத மாரன் – திருப்:543/4
மேல்
குச்செகு (1)
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண – திருப்:438/9
மேல்
குச்செகுத (1)
செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத – திருப்:296/9
மேல்
குசம் (1)
வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில் தங்கிய பங்கய முக – திருப்:961/15
மேல்
குசமாகி (1)
குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை குடிலான ஆல் வயிறு குழையூடே – திருப்:698/1
மேல்
குசல (2)
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள் – திருப்:917/33
குசல கலையிலி தலையிலி நிலையிலி விலைமாதர் – திருப்:930/4
மேல்
குசலிகள் (3)
சுதை சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோச – திருப்:276/2
குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர் விழியாலே – திருப்:462/6
குசலிகள் வர்க்கம் சூறைகாரிகள் பொருள் ஆசை – திருப்:966/6
மேல்
குசலை (1)
குசலை கொள் சூலை காலிகள் மயல் மேலாய் – திருப்:776/6
மேல்
குசை (1)
குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் – திருப்:319/9
மேல்
குஞ்சம் (1)
சர குஞ்சம் புடைக்கும் பொன் துகில் தந்தம் தரிக்கும் தன் – திருப்:41/5
மேல்
குஞ்சமும் (1)
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா திரள் – திருப்:928/5
மேல்
குஞ்சர (7)
கழைக்கும் குஞ்சர கொம்பும் கலை கொம்பும் கதித்து என்றும் – திருப்:49/13
குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் இன்பம் மிகுந்திடவே அணைந்து அருள் – திருப்:193/13
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர் – திருப்:353/9
குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு கொங்கணகிரிக்குள் வளர் பெருமாளே – திருப்:616/8
குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம குங்கும படீர அதி ரேக – திருப்:754/5
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் – திருப்:892/3
கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனும் மதி திகைக்க மதம் வீசும் – திருப்:1234/5
மேல்
குஞ்சரத்து (1)
கஞ்சம் ஒத்து எழு கூர் மா முலை குஞ்சரத்து இரு கோடோடு உற – திருப்:729/3
மேல்
குஞ்சரம் (2)
குஞ்சரம் யாளி மேவும் பைம் புனம் மீது உலாவு குன்றவர் சாதி கூடி வெறி ஆடி – திருப்:306/7
கன நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம் கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை – திருப்:1220/5
மேல்
குஞ்சரி (7)
குஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள – திருப்:22/10
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய் – திருப்:170/8
அதி மதம் கக்க அப்பக்கம் உக குஞ்சரி தனம் தைக்க சிக்கென நெக்கு அங்கு – திருப்:309/1
மூங்கில் அம்புய வாச மண குஞ்சரி மானும் – திருப்:832/5
பண்டர்கள் புயங்களும் பொடிபட கண்டவ ப்ரசண்ட குஞ்சரி எழில் – திருப்:854/13
வச்சிரம் கை அணிந்து பதம் பெற மெச்சு குஞ்சரி கொங்கை புயம் பெற – திருப்:1145/11
முருகனே சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே – திருப்:1177/16
மேல்
குஞ்சரிமாருடன் (1)
வன மின் குஞ்சரிமாருடன் என்றன் முன் வருவாயே – திருப்:1325/8
மேல்
குஞ்சரீ (1)
குஞ்சரீ வெற்பு தன நேயா கும்பகோணத்தில் பெருமாளே – திருப்:866/4
மேல்
குஞ்சி (3)
அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி
தலையும் உடையவன் அரவ தண்ட சண்ட சமன் ஓலை – திருப்:23/1,2
பஞ்சபாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட மதர் விழி பிலவக – திருப்:75/1
சதியில் வரு பெரு சங்க தொங்கல் புய அசுரர் வெகுண்டு அஞ்சி குஞ்சி
தலை கொடு அடி பணிந்து எங்கட்கு உன் கண் க்ருபை தா என் – திருப்:77/13,14
மேல்
குஞ்சித (1)
நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ – திருப்:1133/8
மேல்
குஞ்சியர் (1)
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரி வேலா – திருப்:8/10
மேல்
குஞ்சியினில் (1)
எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும் – திருப்:32/5
மேல்
குஞ்சியும் (2)
கறுத்த குஞ்சியும் வெளிறி எழும் கொத்து உருத்த வெண் பலும் அடைய விழுந்து உள் – திருப்:868/1
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து – திருப்:955/1
மேல்
குஞ்சியுமே (1)
மன திரைந்து எழும் ஈளையும் மேலிட கறுத்த குஞ்சியுமே நரையாய் இட – திருப்:945/1
மேல்
குஞ்சு (1)
மதுகராரம் வி குஞ்சு அணியும் கர மதுரம் கார் முகமும் பொர வந்து எழு – திருப்:1177/11
மேல்
குட்சிக்கு (1)
குட்சிக்கு பக்ஷிக்கைக்கு கக்ஷத்தில் பட்சத்து அத்த கொட்டி சுட்டி கொக்ரி குக்குட தாரி – திருப்:604/6
மேல்
குட்ட (1)
எனை அடைந்த குட்ட வினை மிகுந்த பித்தம் எரி வழங்கும் வெப்பு வலி பேசா – திருப்:250/1
மேல்
குட்டகுடது (1)
டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி டட்டட்ட குட்டகுடது
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி – திருப்:902/17,18
மேல்
குட்டத்து (1)
நச்சு து சொப்பிச்சு குட்டத்து தக்கு அட்டத்து அசி காண நடத்தி விடத்தை உடைத்த படத்தினில் – திருப்:526/9
மேல்
குட்டம் (2)
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள் – திருப்:894/1
சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா – திருப்:1027/2
மேல்
குட்டமொடு (2)
துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி – திருப்:217/3
வலி வாத பித்தமொடு களம் மாலை விப்புருதி வறள் சூலை குட்டமொடு குளிர் தாகம் – திருப்:441/1
மேல்
குட்டி (5)
திரு கஞ்சத்தனை கண்டித்து உற கம் குட்டி விட்டும் சத்சிவற்கு – திருப்:79/13
சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள் வேளே – திருப்:217/14
வலிக்க வேதனை குட்டி நடித்து ஒரு செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை – திருப்:248/13
முன் குட்டி கைத்தளை இட்டும் உம்பரை ஆளும் – திருப்:312/2
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய் – திருப்:1158/13
மேல்
குட்டிகுடி (1)
டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி டட்டட்ட குட்டகுடது – திருப்:902/17
மேல்
குட்டிய (2)
விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா – திருப்:508/6
அரனுக்கு உற்றது புகல்வோனே அயனை குட்டிய பெருமாளே – திருப்:1298/4
மேல்
குட்டினால் (1)
குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா – திருப்:1209/6
மேல்
குட்டு (2)
கஞ்சனை தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு கண் களிப்பாக விடு செம் கையோனே – திருப்:472/5
வேதத்தோனை காந்தள் கையால் தலை மேல் குட்டு ஆடி பாந்தள் சதா முடி – திருப்:498/9
மேல்
குட்டும் (1)
படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும் – திருப்:461/15
மேல்
குட்டொடு (1)
மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு வளர் கை குழை பிடி தொப்பணம் குட்டொடு
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே – திருப்:4/7,8
மேல்
குட (15)
மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின்குமின் என்றிட – திருப்:14/13
பதித்த செம் சந்த பொன் குட நித்தம் பருத்து உயர்ந்து அண்டத்தில் தலை முட்டும் – திருப்:16/1
செழித்த தண்டலைதொறும் இலகிய குட வளை குலம் தரு தரளமும் மிகும் உயர் – திருப்:19/15
செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து – திருப்:75/13
கடலை பொரி அவரை பல கனி கழை நுகர் கடின குட உதர விபரீத – திருப்:127/1
குளிர் கா மிகுத்த வளர் பூகம் மெத்து குட காவிரிக்கு வடபாலார் – திருப்:230/6
செம் சொல் பண் பெற்றிடு குட மா முலை கும்ப தந்தி குவடு என வாலிய – திருப்:424/1
செம்பொன் குட முழவும் தப்புடன் மணி பொங்க சுரர் மலர் சிந்த பதம் மிசை – திருப்:444/29
அண்டம் மிட்டி குட டிண்டிமிட் டிக்கு குடந்த கொட்ட தகு டிங்கு தொக்க தமடம் – திருப்:453/9
தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத சலிகை தவில் முரசு கரடிகை – திருப்:572/31
குட தாமரையாம் எனவே இரு தனத்தார் மதி வாள் நுதலார் இருள் – திருப்:750/1
குட திசை வார் ஆழி போலும் படர் நதி காவேரி சூழும் குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே – திருப்:900/8
அலரி குட திசை அடைவன குடைவன தரும வநிதையும் மகிழ்வன புகழ்வன – திருப்:903/11
அடைபடு குட யுகங்களாம் என ம்ருகமத களபம் அணிந்த சீதள – திருப்:1010/3
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே – திருப்:1081/4
மேல்
குடக்கு (2)
குடக்கு தென்பரம்பொருப்பில் தங்கும் அம் குலத்தில் கங்கை தன் சிறியோனே – திருப்:15/7
குடக்கு சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணுக்கு சில தூதர் தேடுக என மேவி – திருப்:638/5
மேல்
குடக (2)
திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய – திருப்:305/11
நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய குடக தமனியு நளினமு மருவிய – திருப்:930/15
மேல்
குடகில் (2)
கன குடகில் நின்று குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் – திருப்:922/15
கருணாகர சற்குருவே குடகில் கருவூர் அழக பெருமாளே – திருப்:925/8
மேல்
குடகு (1)
குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என – திருப்:1002/5
மேல்
குடகுகு (1)
டத்த குடகுகு தாகுட தீகுட என பேரி – திருப்:926/10
மேல்
குடங்கள் (2)
பொனின் குடங்கள் அஞ்சு மென் தனங்களும் புயங்களும் பொருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாக – திருப்:44/3
குடங்கள் நிரைத்து ஏறு தடங்கள் குறித்து ஆர வடங்கள் அசைத்து ஆர செய நீலம் – திருப்:881/1
மேல்
குடங்கையர் (1)
தண் புயம் தளிரின் குடங்கையர் அம் பொன் ஆரம் – திருப்:463/6
மேல்
குடங்கையன் (1)
உந்தியில் புவனங்கள் எங்கும் அடங்க உண்ட குடங்கையன் புகழ் – திருப்:463/13
மேல்
குடசை (1)
குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே – திருப்:837/16
மேல்
குடத்திலே (1)
மருவு நிதம்ப தடத்திலே நிறை பரிமள கொங்கை குடத்திலே மிக – திருப்:183/3
மேல்
குடத்தின் (1)
புனத்தின் மலை குறத்தி உயர் திருக்கு தன குடத்தின் நறை – திருப்:142/9
மேல்
குடத்தினை (2)
படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும் – திருப்:280/2
காயாத பால் நெய் தயிர் குடத்தினை ஏயா எண்ணாமல் எடுத்து இடைச்சிகள் – திருப்:580/9
மேல்
குடத்து (2)
கரி கொம்பம் தனி தங்கம் குடத்து இன்பம் தனத்தின்கண் – திருப்:41/1
குடத்து யாழ் கிளியாம் எனவே குயில் குரல் ஓசை – திருப்:750/4
மேல்
குடத்தை (6)
குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு – திருப்:19/9
குடத்தை தகர்த்து களிற்றை துரத்தி குவட்டை செறுத்து கக சால – திருப்:563/1
வட வெற்பு அதை துரந்து களப குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே – திருப்:804/2
எத்திய பசாசின் முலை குடத்தை குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டு சிரித்த – திருப்:848/11
திட்டு என பல செப்பை அடிப்பன பொன் குடத்தை உடைப்பன உத்தர – திருப்:878/1
இளநிர் குவட்டு முலை அமுத தடத்தை கனி இரத குடத்தை எணும் மரபோடே – திருப்:924/1
மேல்
குடந்த (1)
அண்டம் மிட்டி குட டிண்டிமிட் டிக்கு குடந்த கொட்ட தகு டிங்கு தொக்க தமடம் – திருப்:453/9
மேல்
குடந்தையில் (2)
திரு குடந்தையில் உறை தரு கந்த பெருமாளே – திருப்:868/16
திரு குடந்தையில் வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:869/16
மேல்
குடம் (21)
பாகு பால் குடம் போல் இரண்டான குவடு ஆட நீள் வடம் சேர அலங்கார குழல் – திருப்:80/3
கொங்கை குடம் இரு கரியோ கிரியோ வஞ்சி கொடி இடை துடியோ பிடியோ – திருப்:151/3
ஆடகம் புனை பொன் குடம் வைக்கும் கோபுரங்களின் உச்சி உடு தங்கும் – திருப்:152/15
நெற்றி வெயர் துளி துளிக்கவே இரு குத்து முலை குடம் அசைத்து வீதியில் – திருப்:172/1
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே – திருப்:177/5
வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இளநீர் சுரர் பொன் குடம் ஒத்த இணை – திருப்:234/3
பொன் குடம் ஒத்த குயத்தை அசைப்பவர் கை பொருள் புக்கிடவே தான் – திருப்:287/1
நறை வீசு கும்ப குடம் மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே – திருப்:348/8
காது ஆட கலன் மேல் ஆட குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கை மாதர் – திருப்:412/3
மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயிர் குடம் உகுப்ப ஒரு பதில் – திருப்:444/4
சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நல் சித்திரம் போல எத்தும் பறியர் – திருப்:460/3
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
வட்ட துத்தி முகிழ்ப்ப சக்கிரம் வைத்து பொன் குடம் ஒத்திட்டு திகழ் முலை மேவும் – திருப்:512/6
புத்த அமிர்து கந்த குடம் வெற்பு என நிரம்புவன – திருப்:572/14
வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம்
மண்டி பலபலவாய் வினை கோலும் வழியாக – திருப்:652/3,4
மருவும் பொன் குடம் எழுந்த மா முலை வளர் வஞ்சி கொடி நடந்தவாறு என – திருப்:856/3
கனக குடம் ஒத்து கனத்து பெருத்த மணி அணியாலே – திருப்:875/2
குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே – திருப்:1080/1
செம்பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த வாள் விழி சிவந்து அமராட – திருப்:1102/3
மாறி பல என சுமந்து தேனு குடம் என திரண்டு மாதம் இது என தளர்ந்து வெளி ஆகி – திருப்:1272/2
பூரண குடம் கடிந்து சீத களபம் புனைந்து பூசலை விரும்பு கொங்கை மடவார்தம் – திருப்:1312/3
மேல்
குடம்பை (1)
இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி – திருப்:402/1
மேல்
குடம்பைதனின் (1)
செடி நேர் உடல் குடம்பைதனின் மேவி உற்றிடு இந்தப்படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ – திருப்:209/7
மேல்
குடம்பையுள் (1)
தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும் மாயை குடி கொள் குடம்பையுள் மன் பயில் – திருப்:916/7
மேல்
குடமாகி (1)
வாரினை அறுத்து மேருவை மறித்து மா கனகம் ஒத்த குடமாகி
வார அணை வைத்து மா லளிதமுற்று மாலைகளும் மொய்த்த தனம் மாது – திருப்:1319/5,6
மேல்
குடமும் (1)
குரல் விடா இரு பொன் குடமும் புளகிதமாக – திருப்:555/4
மேல்
குடமுழவோடு (1)
திமிலை கரடிகை பதலை சலரி தவில் தமர முரசுகள் குடமுழவோடு துடி – திருப்:917/31
மேல்
குடமொடு (1)
துக்கத்தொடு கொடிது ஒட்டியே அழுது அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு – திருப்:1158/3
மேல்
குடமோ (2)
கனக மேரு அதுவோ குடமோ முலை மொழி தேனோ – திருப்:130/4
நிற்கும் இள முலை குடமோ மலையோ அறிவே தேய்ந்து – திருப்:913/4
மேல்
குடர் (6)
குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல் – திருப்:48/1
சீயமாய் உருவம் கொடு வந்த சுரேசன் மார்பை இடந்து பசும் குடர்
சேர வாரி அணிந்த நெடும் புயன் மருகோனே – திருப்:88/13,14
பரிய குடர் பழு எலும்பை பிடுங்க ரண துங்க காளி – திருப்:106/14
குடர் பிடுங்கி திக்குற்ற முகம் சிங்க முராரி – திருப்:316/12
குடர் நிணம் ரோமங்கள் மூளை என்பன பொதி காய – திருப்:362/2
துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் – திருப்:624/21
மேல்
குடர்கள் (1)
தரித்து மண்டையில் உதிரம் அருந்த திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க – திருப்:955/13
மேல்
குடரும் (2)
குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலா பல என்பினாலும் – திருப்:1057/1
குடரும் மலசலமும் இடையிடை தடியும் உடை அளவு கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக – திருப்:1093/1
மேல்
குடல் (24)
திரளும் உறு சதை பித்த நிண குடல் செறி மூளை – திருப்:4/10
செரும உதர நிரப்பு செரு குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை – திருப்:4/11
குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா – திருப்:16/10
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணி சரி தசை ஈரல் குடல் நெதி – திருப்:145/1
குருதி மலசலம் ஒழுகு நர குடல் அரிய புழு அது நெளியும் உடல் மத – திருப்:146/1
படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும் – திருப்:280/2
தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன – திருப்:367/9
நந்த கொந்தி சொரி குடல் சோர் வர நந்தி கம்பத்து எழு நர கேசரி – திருப்:424/11
கண்டம் அற்று குடல் என்பு நெக்கு தசனம் கடித்து குடிலம் சிவப்ப செநிர் – திருப்:453/13
நசி தரு நிசிசரர் குடல் இடல் செய்த நர கரி ஒரு திரு மருகோனே – திருப்:526/12
மதலை மைத்துனன் அசுரரை குடல் திறந்து அங்கம் பிளந்தே மயிலின் மேல் வருவாய் – திருப்:702/21
நிணமொடு குருதி நரம்பு மாறிய தசை குடல் மிடையும் எலும்பு தோல் இவை – திருப்:745/1
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு – திருப்:815/1
இரத்தமும் சியும் மூளை எலும்பு உள் தசை பசும் குடல் நாடி புனைந்திட்டு – திருப்:843/1
சிரமும் கர உடலம் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட – திருப்:850/11
செனித்திடும் சலம் சாழலும் ஊழலும் விளைத்திடும் குடல் பீறியும் மீறிய – திருப்:869/1
ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன் – திருப்:899/3
குரல் விட நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் குடல் கொளவே பூசலாடும் பல தோளா – திருப்:900/7
குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள் நரி கொளிவாய் பல அலகைகள் பேய்கள் – திருப்:905/5
வயிறு சரி குடல் நரி தின நிணம் அவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் – திருப்:917/41
குமுறு கடல் குடல் கிழிபட அடு மரம் மொளுமொளு என அடியொடு அலறி விழ உயர் – திருப்:1005/11
அலகை காளிகள் நடமிட அலை கடல்அதனில் நீள் குடல் நிண மலை பிண மலை – திருப்:1008/13
பல நக நுதியில் நிசாசரன் ஆகம் கிழித்து அளைத்து அணி துளசியோடு சிறு குடல்
தோள் மாலையாக அணியும் கோவும் பரவி வாழ்த்திடவே கற்று ஆர சோதிப்பான் பணி இறை வாகை – திருப்:1150/13,14
கறுத்து அடரும் அரக்கர் அணி கரு குலைய நெருக்கி ஒரு கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால் – திருப்:1152/5
மேல்
குடலிடை (1)
குடலிடை தீதுற்று இடை பீறி குலவிய தோல் அத்தியினூடே – திருப்:1083/1
மேல்
குடலுடன் (1)
குருதி சலம் தோலும் குடலுடன் என்பு ஆலும் குலவி எழும் கோலம்தனில் மாய – திருப்:1088/1
மேல்
குடலும் (2)
மனமும் தழல் சென்றிட அன்று அவர் உடலும் குடலும் கிழி கொண்டிட – திருப்:11/13
சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி – திருப்:1167/6
மேல்
குடலை (4)
மா மரம் ஒத்து வரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டி நிண குடலை கொடி – திருப்:215/9
சூரர் பதைக்க அர உட்கி நெளித்து உயர் ஆழி இரைப்ப நிண குடலை கழு – திருப்:234/9
குடலை புயத்தில் இட்டு உடலை தறித்து உருத்தி உதிரத்தினில் குளித்து எழும் வேலா – திருப்:257/6
முழித்து மயல் கொளும் அறிவிலி நெறியிலி புழு குடலை பொருள் என மிக எணியவர் – திருப்:291/3
மேல்
குடலொடு (1)
சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடலொடு அப்பு நிணம் சளி வலிப்புடன் இரத்தகுகை – திருப்:217/1
மேல்
குடவன் (1)
புண் குடவன் கடியோடு இளம் சனி சூலை மிகுந்திடவே பறந்து உடல் – திருப்:456/11
மேல்
குடவாயில் (1)
குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய குடவாயில் பதி உறைவோனே – திருப்:836/7
மேல்
குடவியிடும் (1)
குடவியிடும் அரிவைர்கள் ஆசை பாட்டிலெ கொடியேன் யான் – திருப்:415/4
மேல்
குடாரா (1)
பாதக நீவு குடாரா நமோ நம மா அசுரேச கடோரா நமோ நம – திருப்:725/5
மேல்
குடாரி (1)
கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி குலிச குடாரி ஆயி மகமாயி – திருப்:1308/5
மேல்
குடாவி (1)
குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே – திருப்:204/6
மேல்
குடி (48)
கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர் – திருப்:150/4
எரி புகுத மாறு இல் அண்டர் குடி புகுத மாறுகொண்ட ரகுபதி இராமசந்த்ரன் மருகோனே – திருப்:161/7
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண் – திருப்:176/1
குடி புக்கிட மீட்டு அசுர படையை குறுகி தகர பொரும் வேலா – திருப்:177/6
தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர நிணமொடு குருதி குடி காளி கொக்கரிசெய் – திருப்:213/11
தினை புன பருப்பதத்தினில் குடி குறத்தியை செருக்குற திரு புயத்து அணைவோனே – திருப்:258/7
மனத்தில் எத்தனை நினை கவடுகள் குடி கெடுத்தது எத்தனை மிருகமது என உயிர் – திருப்:270/5
குடி புகும் பொக்க புக்கில் இறப்பின் குடிலம் வெந்து ஒக்க கொட்டில் மலத்தின் – திருப்:311/5
குலிச அதுங்க கை கொற்றவன் நத்தம் குடி ஏற – திருப்:320/12
குரைக்கு ஆன வித்யா கவி பூபருக்கே குடி காண் முடிப்போடு கொண்டு வா பொன் – திருப்:358/3
தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை மயில் வீரா – திருப்:373/14
சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்து எமை ஈண – திருப்:401/6
அமரர் சங்கமும் குடி புக நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர் செய்து – திருப்:410/15
காது ஆட கலன் மேல் ஆட குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கை மாதர் – திருப்:412/3
அமர் களத்து ஒரு சூரேசனை விழ முறித்து உழக்கிய அ வானேர் குடி புக – திருப்:438/15
தழைத்தே மெச்ச தயவோடு இந்த குடி பேணி – திருப்:446/4
குடி புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன் உன் – திருப்:485/7
குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள் – திருப்:538/1
குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர் – திருப்:573/5
வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி – திருப்:575/5
ஆள் உலகம் குடி ஏற்றிய பெருமாளே – திருப்:582/16
வரை இரு துணிபட வளைபடு சுரர் குடி வந்து ஏற இந்த்ரபுரி வாழ – திருப்:588/5
செம்பொன் தட முலை பால் குடி நாள் பல பண்பு தவழ் நடை போய் விதமாய் பல – திருப்:652/7
வழி திறந்து சேனையும் எதிர் மலைந்த சூரனும் மடிய இந்திராதியர் குடி ஏற – திருப்:670/6
விளைத்தாய் குடி வாழ் அமரோர் சிறை மிடி தீர – திருப்:750/14
தான்தோன்றியப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ தான் தோன்றி நிற்க வல பெருமாளே – திருப்:800/8
வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும் வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ – திருப்:801/4
இஞ்சி குடி பார்வதி ஈசர் அருளிய பெருமாளே – திருப்:807/16
சங்காளர் சூது கொலைகாரர் குடி கேடர் சுழல் சிங்கார தோளர் பண ஆசை உள்ளர் சாதி இலர் – திருப்:813/5
காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே – திருப்:832/8
குடி புகீர் என மா மதுராபுரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து – திருப்:837/15
இந்து ஓட கதிர் கண்டு ஓட கடம் மண்டா நல் தவர் குடி ஓட – திருப்:857/5
திசையில் நான்மறை தேடிய முன் குடி விதி ஆதி – திருப்:886/14
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே – திருப்:895/14
வாது கொண்டு அவுணர் மாள செங்கை அயில் ஏவி அண்டர் குடி ஏற விஞ்சையர்கள் – திருப்:898/13
கொலை போர் களம் மிசை தினம் ஏற்று அசுரர்கள் குடி ஏற்றிய குக உயர் வாழை – திருப்:905/6
மலை மேல் குடி உறை கொடு வேட்டுவருடை மகள் மேல் ப்ரியம் உள பெருமாளே – திருப்:905/8
தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும் மாயை குடி கொள் குடம்பையுள் மன் பயில் – திருப்:916/7
அமரர் அடங்கலும் ஆட்கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:929/8
இமையவர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே – திருப்:986/8
வாசவன் சிறை மீட்டி அவன் ஊரும் அடங்கலும் மீட்டவன் வான் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1000/8
தவத்தின் சாமி புரி பிழை பொறுக்கும் சாமி குடி நிலை தரிக்கும் சாமி அசுரர்கள் பொடியாக – திருப்:1179/7
திருவ நகர் குடி புக சீகர மகர சலம் முறை இட சூரொடு – திருப்:1185/15
பட முனியா பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1204/8
பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே – திருப்:1218/8
உததி கமரா பிள முது குலிச பார்த்திபன் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1235/8
குடி புக நிசாசுரன் பொடி பட மகீதரன் குலைய நெடு வேல் விடும் பெருமாளே – திருப்:1246/8
சிகர மகா ப்ரபை குவடு என வாய்த்து நல் சுரர் குடி ஏற்றிவிட்டு இளநீரை – திருப்:1248/2
மேல்
குடிக்க (1)
இடையர் மனைதோறு நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க இரு கை உறவே பிடித்து உரலோடே – திருப்:1098/5
மேல்
குடிக்கும் (3)
செருக்கும் சூர் அகலத்தை இடந்து உயிர் குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள் – திருப்:73/15
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர் உயிர்க்கும் சினமாக – திருப்:269/1
காணாதவாறு குடிக்கும் அப்பொழுது உரலோடே – திருப்:580/10
மேல்
குடிகள் (1)
குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என – திருப்:146/3
மேல்
குடிகேடிகள் (2)
கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருடன் இனிதாக – திருப்:307/3
விருதிட்டு குடிகேடிகள் சேடிகள் உறவாமோ – திருப்:761/8
மேல்
குடிகை (1)
குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என – திருப்:146/3
மேல்
குடிகொண்ட (1)
கொம்பு சேர்வன இடையினு நடையினும் அன்புகூர்வன மொழியினும் எழில் குடிகொண்ட
சேய் இதழினு நகையினும் மனது ஆய – திருப்:769/3,4
மேல்
குடிசை (1)
குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல் – திருப்:1054/1
மேல்
குடித்த (2)
ஆவேச நீரை குடித்த துட்டர்கள் தமியோர் சொம் – திருப்:873/4
ஆசை அது கொளுத்தும் ஆலம் அது குடித்த சேலில் பரிதவிப்பது இனி ஏனோ – திருப்:1237/4
மேல்
குடித்திட (1)
திகுதா உணவாய் உதிரத்தினை பலவாய் நரியோடு குடித்திட
சில கூகைகள் தாமும் நடித்திட அடு தீரா – திருப்:1314/11,12
மேல்
குடித்து (7)
இள முலையின் செழும் பால் குடித்து இலங்கும் இயல் நிமிர்ந்திடுவோனே – திருப்:426/10
பேசாதே போய் நின்று உறியில் தயிர் ஆஆ ஆஆ என்று குடித்து அருள் – திருப்:626/9
குடித்து நாய் என முடக்கும் ஏல் பிணி அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர் – திருப்:631/5
குளத்தில் ஊறிய தேன் ஊறல் மாதுகள் குடித்து உலாவியே சேலோடு மாணி கொள் – திருப்:746/15
எத்திய பசாசின் முலை குடத்தை குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டு சிரித்த – திருப்:848/11
மாலை ஓதி முடித்து மாது தாள்கள் பிடித்து வாயில் ஊறல் குடித்து மயல் தீர – திருப்:990/7
வாராகரம் ஏழும் குடித்து மா சூரொடு போர் அம்பு அறுத்து வாணாசனம் மேலும் துணித்த கதிர் வேலா – திருப்:1127/7
மேல்
குடிப்ப (1)
குத்தி முறித்து குடிப்ப ரத்தமும் வெட்டி அழித்து கன களிப்பொடு – திருப்:1198/11
மேல்
குடிப்பன (1)
குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன கொழுத்த குருதி கடலிடையூடே – திருப்:1251/5
மேல்
குடிப்பார் (1)
குடிப்பார் தேன் என நானா லீலைகள் புரிவார்கள் – திருப்:710/6
மேல்
குடிபுகுந்த (1)
நிலை அழியு நெஞ்சில் அவர் குடிபுகுந்த நினைவொடும் இறந்துபடலாமோ – திருப்:120/4
மேல்
குடிபோம் (1)
உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடிபோம் குரம்பை அழியாது என்று – திருப்:402/3
மேல்
குடிமை (1)
குடிமை மனையாட்டியும் அடிமையொடு கூட்டமும் குலமும் இறுமாப்பும் மிகுதியான – திருப்:1235/1
மேல்
குடிமையின் (1)
வயலியில் அடிமைய குடிமையின் இனல் அற மயலொடு மலம் அற அரிய பெரிய – திருப்:572/41
மேல்
குடியதா (1)
சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா உறையும் ஆறுமுக – திருப்:503/15
மேல்
குடியாய் (3)
குடியாய் இருந்து அருள் பெருமாளே – திருப்:173/16
துறையூர் நகரில் குடியாய் வரு பெருமாளே – திருப்:742/16
கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே – திருப்:976/7
மேல்
குடியான (1)
சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே – திருப்:724/8
மேல்
குடியில் (1)
கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே – திருப்:801/8
மேல்
குடியிலே (1)
குடியிலே மயிலை கோடு சோதிய உரவோனே – திருப்:1192/12
மேல்
குடியும் (1)
தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ – திருப்:525/11
மேல்
குடியே (1)
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா – திருப்:307/6
மேல்
குடியேற (7)
பஞ்சபாதக தாருக தண்டன் நீறு எழ வானவர் பண்டு போல அமராவதி குடியேற
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே – திருப்:103/5,6
நீதி நெறியே அழித்த தாருகனை வேரறுத்து நீடு புகழ் தேவர் இல்கள் குடியேற
நீடு அருளினால் விடுத்த பால குமரா செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே – திருப்:417/5,6
அண்டர் பதி குடியேற மண்டு அசுரர் உரு மாற அண்டர் மன மகிழ் மீற அருளாலே – திருப்:724/1
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி பரவும் அமரர் குடியேற நாளும் விளை – திருப்:859/11
சண்டைக்கு எய்த்தார் அமராபதி குடியேற – திருப்:944/14
நிருதர் பூமி பாழாக மகர பூமி தீ மூள நிபிட தாரு கா பூமி குடியேற
நிகர பார நீகாரம் சிகர மீது வேல் ஏவு நிருப வேத ஆசாரியனும் மாலும் – திருப்:1049/5,6
பூஷண நிருதர் தூஷண விபுதர் பூபதி நகரி குடியேற – திருப்:1255/6
மேல்
குடியேனோ (1)
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதை குடியேனோ – திருப்:425/8
மேல்
குடில் (31)
மண் தோயம் தீ மென் கால் விண் தோய் வண் காயம் பொய் குடில் வேறாய் – திருப்:61/3
அம்புயம் அம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில் மங்கையோடு – திருப்:85/15
எத்தனை கசத்தையும் மலத்தையும் அடைத்த குடில் பஞ்சபூதம் – திருப்:217/6
தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக துக்கம் மால் கடம் மும்மல மாயை – திருப்:275/1
சல மலம் விட்ட தடம் பெரும் குடில் சகல வினை கொத்து இருந்திடும்படி – திருப்:321/1
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
அர்ச்சித்து இச்சித்து அக்கத்து அக்கம் திக்கு தொக்கு குடில் பேணி – திருப்:331/2
பொக்கு பை கத்தம் தொக்கு குத்து பொய்த்து எத்து தத்து குடில் பேணி – திருப்:335/1
தோலாலே காலாலே ஊனாலே சூழ் பாச குடில் மாசு – திருப்:433/3
செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள் – திருப்:444/46
குழற்கு இப்படி நொந்து கெட்டு குடில் மங்குறாமல் – திருப்:453/6
துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு குடில் வச்சிரங்கள் என மேனி தங்கமுற – திருப்:471/7
புற்பதம் என நாம அற்ப நிலையாத பொய் குடில் குலாவும் மனையாளும் – திருப்:603/1
குடில் இல்லமே தரு நாள் எது மொழி நல்ல யோகவரே பணி – திருப்:682/7
குரை கடல் உலகினில் உயிர் கொடு போந்து கூத்தாடுகின்ற குடில் பேணி – திருப்:753/1
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா – திருப்:792/1
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும் – திருப்:795/2
கான வேடர் சிறு குடில் அம் புனம் மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு – திருப்:882/13
சடல உடல் கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும் – திருப்:1004/2
ஊனே தானாய் ஓயா நோயால் ஊசாடு ஊசல் குடில் பேணா – திருப்:1038/1
மாறு ஆனார் போல் நீள் தீயூடே மாயா மோக குடில் போடா – திருப்:1041/2
குடில் உற வரும் ஒரு மிக்க சித்ர கோண் பூண்டு அமையாதே – திருப்:1078/2
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் கால் அளவாவே – திருப்:1109/1
மட்டு இலது ஓர் தீயில் இ குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக மதி மாய – திருப்:1113/2
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும் – திருப்:1131/1
உதிரத்துடனே சலம் என்பொடு உறுதிப்படவே வளரும் குடில்
உதிர கனல் மீது உற என்று எனை ஒழியா முன் – திருப்:1139/3,4
ஊனோடு வாத உயிர் தரித்து மட்டு அற ஊசாடு பாழ் குடில் எடுத்து அதில் படி – திருப்:1142/1
பெற நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து புவியூடே – திருப்:1263/2
சிப்ப குடில் கட்டும் அற்பம் குறத்தி சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா – திருப்:1266/6
சோதி உரு என திரண்டு கோல அருணையில் கலந்த சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா – திருப்:1272/7
வான் அப்பு கு பற்று மருத்து கனல் மேவு மாய தெற்றி பொய் குடில் ஒக்க பிறவாதே – திருப்:1304/1
மேல்
குடில (8)
வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே – திருப்:2/8
குடில சடை பவுரி கொடு தொங்க பங்கில் கொடியாட – திருப்:23/10
தருண மணி ஆடு அரா அணி குடில சடில ஆதி ஓதிய – திருப்:25/9
அக்கு பீளை மூளா இளை மூளையொடு புக்கு காய் பனி நீர் மயிர் தோல் குடில
பூச்சி புழுவோடு அடை ஆர் தசையுற மேவி – திருப்:480/1,2
விட தர குடில சடில மிசை வெகு முக வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே – திருப்:536/6
குடில செடிலினு நிகர் என வழிபடு குணசீலர் – திருப்:930/2
குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர வேட மாதோடு பிரியாது – திருப்:1051/6
குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம் – திருப்:1107/7
மேல்
குடிலம் (2)
குடி புகும் பொக்க புக்கில் இறப்பின் குடிலம் வெந்து ஒக்க கொட்டில் மலத்தின் – திருப்:311/5
கண்டம் அற்று குடல் என்பு நெக்கு தசனம் கடித்து குடிலம் சிவப்ப செநிர் – திருப்:453/13
மேல்
குடிலாம் (1)
அச்சு தோல் குடிலாம் அதிலே பொறி விரகாளர் – திருப்:480/4
மேல்
குடிலான (1)
குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை குடிலான ஆல் வயிறு குழையூடே – திருப்:698/1
மேல்
குடிலிடை (1)
குடிலிடை ஓர் ஐந்து வேடர் ஐம்புல அடவியில் ஓடும் துர் ஆசை வஞ்சகர் – திருப்:362/3
மேல்
குடிலில் (5)
சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல் திரு பழநி மலைக்குள் உறை – திருப்:133/15
குறவர் முனை கெட மனது வெட்கப்பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு – திருப்:157/13
குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம் ஆவி குலைய ஏமனால் ஏவிவிடு காலன் – திருப்:1048/1
குடிலில் குற மானொடு மேவிய பெருமாளே – திருப்:1197/8
குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு அது உற்ற குடிலில் ஒன்றி நிற்கும் உயிர் மாயம் – திருப்:1236/1
மேல்
குடிலிலே (1)
கொடிய நோய்க்கு இடம் எனவும் நாட்டிய குடிலிலே ஏற்று உயிர் என்று கூறும் – திருப்:1057/2
மேல்
குடிலின் (1)
கொடியன் ஏதும் ஓராது விரக சாலமே மூடு குடிலின் மேவியே நாளும் மடியாதே – திருப்:694/3
மேல்
குடிலுடன் (1)
இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில் இ நிலை பெற இஙன் உதியாதே – திருப்:1233/3
மேல்
குடிலூடே (2)
தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற தோளு கை கால் உற்ற குடிலூடே
சோர்வு அற்று வாழ்வுற்ற கால் பற்றியே கைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன் – திருப்:1034/1,2
நாராலே தோல் நீராலே ஆம் நானா வாசல் குடிலூடே
ஞாதாவாயே வாழ் கால் ஏகாய் நாய் பேய் சூழ்கைக்கு இடம் ஆம் முன் – திருப்:1040/1,2
மேல்
குடிலே (1)
சோரம் பொய் குடிலே சுகமாம் என இதில் மேவி – திருப்:196/6
மேல்
குடிலை (6)
குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி – திருப்:40/10
திரை கடலில் முழுகு என உரைக்கப்படி குடிலை ஒழியாதே – திருப்:157/4
தரித்து நீறு பிதற்றிடு பித்தனும் இதத்து மா குடிலை பொருள் சொற்றிடு – திருப்:273/5
திக்கித்திக்கி குளறி செப்பி தப்பி கெடு பொய் செற்றை சட்டை குடிலை சுமை பேணும் – திருப்:333/3
பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான பகரும் வினை செயல் மாதர் தரும் மாய – திருப்:796/1
குருதி ஒழுகி அழுகு அவல குடிலை இனிது புகலாலே – திருப்:1064/1
மேல்
குடிலொடு (1)
குடிலொடு மிக செறிந்த இதண் உள புனத்து இருந்த குறவர் மகளை புணர்ந்த பெருமாளே – திருப்:139/8
மேல்
குடிலோடு (1)
எ குலம் குடிலோடு உலகு யாவையும் இல் பதிந்து இரு நாழி நெலால் அறம் – திருப்:808/7
மேல்
குடிலோடே (1)
நலமுறு வேய் ஒன்றிட இரு கால் நன்றுற நடை ஆரும் குடிலோடே – திருப்:665/2
மேல்
குடிற்கிடை (1)
இசைக்கும் மிடல் குடிற்கிடை புக்கு இடும் மாய – திருப்:1021/2
மேல்
குடிற்கே (1)
குடிற்கே நத்தி பழுதாய் மங்கப்படுவேனை – திருப்:446/6
மேல்
குடின் (1)
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் – திருப்:145/3
மேல்
குடுமி (3)
சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதத்து உடன் அழித்து கமலத்தனை மணி குடுமி பற்றி மலர் – திருப்:217/13
ஆரண வனச ஈரிறு குடுமி ஆரியன் வெருவ மயில் ஏறும் – திருப்:1255/7
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை – திருப்:1326/4
மேல்
குடுமியிலே (1)
வேத நான்முக மறையோனொடும் விளையாடியே குடுமியிலே கரமொடு – திருப்:736/11
மேல்
குடுமியை (2)
குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா – திருப்:1209/6
முழுகும் அரு மறை முகத்து பாட்டி கொழுநர் குடுமியை அறுத்து போட்ட – திருப்:1320/9
மேல்
குடை (7)
மதுரகவி ராஜன் நான் என் வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை – திருப்:76/7
குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே – திருப்:265/1
குடை திளைப்புறும் மா மாயா வாழ்வு அருள் மடந்தையர்க்கு ஒரு கோமாளம் ஆகிய – திருப்:364/7
மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத – திருப்:467/13
சக சம்ப குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி – திருப்:499/1
குன்றால் விண் தாழ்க்கும் குடை கொடு கன்று ஆ முன் காத்தும் குவலயம் – திருப்:674/9
மந்தர குடை என நிரை உறு துயர் சிந்த அன்று அடர் மழைதனில் உதவிய – திருப்:770/9
மேல்
குடைகள் (1)
குருகு கொடி சிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட உடுகள் உதிரிட – திருப்:512/31
மேல்
குடைந்து (1)
சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி – திருப்:1167/6
மேல்
குடையதாவே (1)
நிலை குலைய மலை குடையதாவே கொள் கரகமலன் மருகோனே – திருப்:116/10
மேல்
குடையில் (1)
சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது – திருப்:163/9
மேல்
குடையும் (1)
துவசங்கள் அங்கு ஒளிரும் குடையும் திசை விஞ்சவே கண்டு – திருப்:85/12
மேல்
குடைவன (1)
அலரி குட திசை அடைவன குடைவன தரும வநிதையும் மகிழ்வன புகழ்வன – திருப்:903/11
மேல்
குண் (1)
குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செம் கயல் கண் கொண்டு – திருப்:49/3
மேல்
குண்டம் (1)
செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி – திருப்:1159/1
மேல்
குண்டர் (1)
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த பெருமாளே – திருப்:132/8
மேல்
குண்டர்கள் (11)
தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள் ஓதிய நன்றி மறந்த குண்டர்கள் – திருப்:707/1
தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள் ஓதிய நன்றி மறந்த குண்டர்கள்
சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் பெரியோரை – திருப்:707/1,2
சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் பெரியோரை – திருப்:707/2
தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள் ஈவது கண்டு தகைந்த குண்டர்கள் – திருப்:707/3
தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள் ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்
சூளுற என்பது ஒழிந்த குண்டர்கள் தொலையாமல் – திருப்:707/3,4
சூளுற என்பது ஒழிந்த குண்டர்கள் தொலையாமல் – திருப்:707/4
வாழ நினைந்து வருந்து குண்டர்கள் நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள் – திருப்:707/5
வாழ நினைந்து வருந்து குண்டர்கள் நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள்
மான அகந்தை மிகுந்த குண்டர்கள் வலையாலே – திருப்:707/5,6
மான அகந்தை மிகுந்த குண்டர்கள் வலையாலே – திருப்:707/6
மாயையில் நின்று வருந்து குண்டர்கள் தேவர்கள் சொம்கள் கவர்ந்த குண்டர்கள் – திருப்:707/7
மாயையில் நின்று வருந்து குண்டர்கள் தேவர்கள் சொம்கள் கவர்ந்த குண்டர்கள்
வாதை நமன் தன் வருந்திடும் குழி விழுவாரே – திருப்:707/7,8
மேல்
குண்டர்தம் (1)
பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த வெம் குண்டர்தம் குல காலா – திருப்:1100/7
மேல்
குண்டல (2)
நெடுகி அதி குண்டல ப்ரதாபம் உடையோராய் – திருப்:171/4
கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி காகோதர குண்டல அத்தர் பினாகாயுதருடன் ஏய – திருப்:1159/6
மேல்
குண்டலம் (4)
குண்டலம் அசைந்து இளம் குழைகள் ப்ரபை வீச – திருப்:22/12
கனக குண்டலம் பொருவன வருவன பரி தாவும் – திருப்:410/2
மகர குண்டலம் மீதே மோதுவ அருண பங்கயமோ பூ ஓடையில் – திருப்:876/1
மருவும் குண்டலம் ஆழி சிலம்புகள் கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி – திருப்:1325/13
மேல்
குண்டலி (7)
குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி – திருப்:40/10
ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி
ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் – திருப்:200/13,14
கொம்பு அனை நீல கோமளை அம்புய மாலை பூஷணி குண்டலி ஆல போசனி அபிராமி – திருப்:354/5
ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின் நீலி கவுரி பரை மங்கை குண்டலி
நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை த்ரி புராயி – திருப்:359/13,14
சமய நாயகி நிஷ்களி குண்டலி எமது ஆயி – திருப்:555/12
காருணிய சிவை குண்டலி சண்டிகை த்ரிபுராரி – திருப்:916/10
திரு நடம்புரி தாளீ தூளீ மகர குண்டலி மாரீ சூரீ – திருப்:1133/9
மேல்
குண்டன் (1)
திதம் பண்பு ஒன்று இலன் பண்டன் தலன் குண்டன் சலன் கண்டன் – திருப்:464/3
மேல்
குண்டா (1)
என இடக்கைகள் மணி கண பறை டிகுண்டிம் குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிம் குண்டி குண்டீ என இராவணன் நீள் – திருப்:702/17,18
மேல்
குண்டி (2)
என இடக்கைகள் மணி கண பறை டிகுண்டிம் குண்டி குண்டா – திருப்:702/17
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிம் குண்டி குண்டீ என இராவணன் நீள் – திருப்:702/18
மேல்
குண்டிகள் (1)
செவிடிகள் மதப்பட்டு உங்கு குண்டிகள் அசடிகள் பிணக்கிட்டும் புறம்பிகள் – திருப்:462/3
மேல்
குண்டிகு (1)
டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதீதோ – திருப்:955/10
மேல்
குண்டீ (1)
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிம் குண்டி குண்டீ என இராவணன் நீள் – திருப்:702/18
மேல்
குண்டு (2)
செழிக்கும் குண்டு அகழ் சங்கம் கொழிக்கும் சந்தனத்தின் பைம் – திருப்:86/15
பரத்தை குண்டு உணர்த்து தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்து போடு இடு மூடனை – திருப்:479/7
மேல்
குண்டுணியும் (1)
கண்டவுடன் களிகூர்ந்து பேசிகள் குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள் – திருப்:763/5
மேல்
குண்டைக்கு (1)
நஞ்ச குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி – திருப்:424/12
மேல்
குண (48)
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக – திருப்:43/15
அதீதத்தே அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்பு உறாதே – திருப்:59/2
ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர் ஒரு குண வழி உறாத பொறியாளர் – திருப்:124/1
மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி உடல் உயிர்கள் கரண வெளி பட்டு குண த்ரயம் – திருப்:157/5
ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் – திருப்:170/9
கோலமும் குண ஈன துன்பர்கள் வார்மையும் பலவாகி வெந்து எழு – திருப்:189/5
இருமல் உரோகம் முயலகன் வாதம் எரி குண நாசி விடமே நீரிழிவு – திருப்:243/1
சளப்பட புதைத்து அடித்து இலை குண கடித்தட தலத்தில் வைப்பவர்க்கு இதப்படுவேனோ – திருப்:254/4
ஈங்கிசை உற்ற அவல குண மட்டைகள் பொருள் தீரில் – திருப்:266/6
குறித்து அயில் நேயன் திரு பயில் மார்பன் குண த்ரய நாதன் மருகோனே – திருப்:289/6
கசடனை குண அசடனை புகல் கதியில் வைப்பதும் ஒரு நாளே – திருப்:290/4
உணக்கை இடு படுபாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே – திருப்:299/4
புலவன் என தத்துவம் தரம் தெரி தலைவன் என தக்க அறம் செய்யும் குண
புருஷன் என பொன் பதம் தரும் சனனம் பெறாதோ – திருப்:322/5,6
குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி கண பண ரத்ந புயங்க கங்கணி – திருப்:322/11
காலைக்கே முழுகி குண திக்கினில் ஆதித்யாய என பகர் தர்ப்பணம் – திருப்:366/9
இடை அரி உலாவும் உக்ர அருணகிரி மா நகர்க்குள் இனிய குண கோபுரத்தில் உறைவோனே – திருப்:381/7
ஊது பிணத்தை குண த்ரயத்தோடு தடுமாறும் – திருப்:437/6
சகட்டை குண கொம்பு இடக்கைக்கு இடல் என்ப தாளம் – திருப்:453/10
அங்கியின் குண கோலை உந்தி விடு செம் கை வேலா – திருப்:457/12
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண
மகர முன் சிகர அங்கி மூணிடை தங்கு கோண – திருப்:511/1,2
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட – திருப்:640/2
நாத ஒளியே நல் குண சீலா நாரியர் இருவரை புணர் வேலா – திருப்:646/3
குண வில் அதா மக மேரினை அணி செல்வி ஆய் அருணாசல – திருப்:682/5
குரு வல்ல மாதவமே பெறு குண சாத – திருப்:682/6
குண வல்லவா சிவனே சிவ குருநாதா – திருப்:682/8
கோதை குற மாது குண தேவ மட மாது இருபாலும் உற வீறி வரு குமரேசா – திருப்:699/7
குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி குண கலா நிதி நாரணி தரு கோவே – திருப்:713/3
குண பாண்டம் உற்று அகிலம் என கை கொண்டு இளைத்து அயர்ந்து சுழலாதே – திருப்:718/2
குண தர வித்தக குமர புனத்திடை குறமகளை புணர் மணி மார்பா – திருப்:722/6
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி – திருப்:762/9
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா – திருப்:792/1
புலவரை ரக்ஷிக்கும் தாருவே மதுரித குண வெற்பு ஒக்கும் பூவை மார் முலை – திருப்:827/1
செனனி சங்கரி ஆரணி நாரணி விமலி எண் குண பூரணி காரணி – திருப்:872/5
வித்தை குண த்ரயமும் நிர்த்தத்து வைத்து மறை – திருப்:917/22
நக்ஷத்ர முக்கி விழ வக்கிட்ட துட்ட குண – திருப்:917/38
கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழி குண பாதகனேன் உயர் – திருப்:919/7
அசலேசுரர் புத்திரனே குண திக்கு அருணோதய முத்தமிழோனே – திருப்:925/5
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
அமுத மொழி கொடு தவ நிலை அருளிய பெரிய குண தரர் உரை செய்த மொழி வகை – திருப்:1003/5
குண அமுது உய்க்க தெளிந்து கொண்டு அருள் பெருமாளே – திருப்:1013/16
கொடுமையுடன் கோபம் கடு விரகம் சேரும் குண உயிர் கொண்டு ஏகும்படி காலன் – திருப்:1088/2
பயில் பணா வனம் உகந்த குண மாகண கணம் பனி நிலா உமிழும் அம்புலி தாளி – திருப்:1107/6
அணுவை அணுவினின் மலமும் நெஞ்சும் குண த்ரியமும் அற்றது ஒரு காலம் – திருப்:1124/4
பொறியிலிதனை அதி பாவியை நீடும் குண த்ரயங்களும் வரும் அநேக வினைகளும் – திருப்:1150/7
கோலகாலத்தை விடல் ஆகி மாற குண விகாரம் ஓட தெளிய அரிதான – திருப்:1280/3
அறு சமய சாத்திர பொருளோனே அறிவுள் அறிவார் குண கடலோனே – திருப்:1299/3
கொலை மிக பயின்ற வேடர் மகள் வளி மணந்த தோள குண அலர் கடம்ப மாலை அணி மார்பா – திருப்:1322/7
மேல்
குணக்கு (1)
ஒதுங்கா பொதுங்கா பதுங்கா புகன்று ஏத்துறும் பால் குணக்கு அன்புறலாமோ – திருப்:589/4
மேல்
குணங்கர் (1)
திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி திரண்ட சதியும் புரிந்து முது சூரன் – திருப்:1167/5
மேல்
குணங்கள் (4)
இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி – திருப்:115/3
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உற கலங்கி மருளாதே – திருப்:466/3
அறிவிலாதவர் ஈனர் பேச்சு இரண்டு பகரும் நாவினர் லோபர் தீ குணங்கள்
அதிக பாதகர் மாதர் மேல் கலன்கள் புனை ஆதர் – திருப்:749/1,2
குயங்கள் வேட்டு அற தியங்கு தூர்த்தனை குணங்கள் ஆக்கி நல் கழல் சேராய் – திருப்:1208/4
மேல்
குணங்களில் (1)
ஆரவார நயத்த குணங்களில் வேளின் நூல்களை கற்ற விளம்பவும் – திருப்:882/7
மேல்
குணங்களே (1)
தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு – திருப்:158/3
மேல்
குணசீலர் (1)
குடில செடிலினு நிகர் என வழிபடு குணசீலர் – திருப்:930/2
மேல்
குணத்த (2)
பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தன மாதை – திருப்:519/6
உழைக்கும் அத்தை நீ ஒழித்து முத்திபால் உற அ குணத்த தாள் அருள்வாயே – திருப்:1207/4
மேல்
குணத்தர் (3)
குணத்தர் மாதர்கள் மேல் ஆசா விட அருள்வாயே – திருப்:710/8
என்னும் அற்ப குணத்தர் ஆசையில் உழலாமல் – திருப்:826/6
நெஞ்சு உருகி நெக்குநெக்கு நின்று தொழு நிர் குணத்தர் நிந்தனை இல் பத்தர் வெட்சி மலர் தூவும் – திருப்:1234/3
மேல்
குணத்தன் (1)
சேவில் ஏறு நிருத்தன் தோகை பாகன் அளிக்கும் த்யாக சீல குணத்தன் திருமாலும் – திருப்:910/5
மேல்
குணத்தியர் (1)
மதுர மா மொழி பேசு குணத்தியர் தெரு மீதே – திருப்:886/4
மேல்
குணத்தில் (1)
கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர் – திருப்:458/2
மேல்
குணத்திலே (1)
நிதம் இயலும் துர் குணத்திலே பரவசமுடன் அன்புற்று இணக்கிலே ஒரு – திருப்:183/7
மேல்
குணத்து (4)
மனத்தின் பங்கு என தங்கு ஐம்புலத்து என்றன் குணத்து அஞ்சு இந்த்ரிய – திருப்:86/1
வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும் மயக்கம் பூண மோதிய துரம் ஈதே – திருப்:596/1
வரை தவர்க்கு அரர் சூலா பாணியர் அதி குணத்து அரர் தீரா தீரர்தம் – திருப்:849/13
வெட்டிய கட்கம் முனை கொடு அட்ட குணத்து ரணமுக விக்ரம உக்ர வெகு வித படை வீரா – திருப்:927/5
மேல்
குணத்தை (1)
கோழை மனத்தை கெடுத்து வன் புல ஞான குணத்தை கொடுத்து நின் செயல் – திருப்:612/3
மேல்
குணத்ரய (1)
ஏறாத மா மலத்ரய குணத்ரய நானா விகார புற்புதம் பிறப்பு அற – திருப்:1129/7
மேல்
குணதர (2)
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ கிரி – திருப்:367/1
தரணிதர தநுதர வெகு முக குல தடினிதர சிவ சுத குணதர பணி – திருப்:605/11
மேல்
குணதரன் (1)
அடல் அசஞ்சலன் அதுலன் அநுபமன் குணதரன் மெய் அருள் பர அங்குரன் அபயன் என ஆசித்து – திருப்:1226/3
மேல்
குணநிதி (1)
குரு பர நாதன் ஆகி அரன் ஒரு காதில் ஓது குணநிதி ஆசை நேச முருகோனே – திருப்:1277/7
மேல்
குணம் (28)
அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் – திருப்:48/4
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே – திருப்:177/5
குணம் அடைந்து உட்பட்டு ஒக்க இருக்கும்படி பாராய் – திருப்:311/8
குணம் அடங்க கெட்டு குணம் மற்று ஒன்று இலதான – திருப்:315/6
குணம் அடங்க கெட்டு குணம் மற்று ஒன்று இலதான – திருப்:315/6
குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்றும் குறியொடும் சுத்த பத்தர் இருக்கும் – திருப்:315/7
குணம் உறுக இனிது பயில் கூறி காட்டியெ குலைய இரு கலை நெகிழ வீசி காட்டியெ – திருப்:415/3
குணம் அதில் முழு சுத்த அசங்க்ய சங்கிகள் உறவு ஆமோ – திருப்:462/8
மயில்கள் போல நடம்புரிவார் இயல் குணம் இலாத வியன் செயலார் வலை – திருப்:474/7
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண – திருப்:511/1
மதனம் முன் தரி சண்டமாருதம் இரு குணம் பொறில் அஞ்சு எல் ஓர் தெரு – திருப்:511/3
தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள் சொல்லு குணம் மூ அந்தம் என ஆகி – திருப்:607/1
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய் பெரு வழி சென்று அ குணம் மேவி – திருப்:627/2
குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா – திருப்:687/6
குறி போகு மீன விழி மதி மா முகாரு மலர் குழல் கார் அதான குணம் இலி மாதர் – திருப்:698/2
கதைகள் செப்பவும் வல சமர்த்திகள் குணம் கண்டு துளங்கா – திருப்:702/10
பிரமாத குணம் குறி இன்ப சார – திருப்:720/4
இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே – திருப்:723/8
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா – திருப்:755/3
மயலாகி திரிவது தான் அற்றிட மல மாயை குணம் அது மாற – திருப்:836/3
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் – திருப்:860/13
எண் குணம் உற்றோன் நடனம் சந்த்ர ஒளி பீடு அகம் உற்று எந்தை நடித்து ஆடும் அணி சபையூடே – திருப்:863/2
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா – திருப்:973/6
சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்க குணம் செற்று சிவம் பெற்று தவம் பற்ற கழல் தாராய் – திருப்:1164/4
பொது மடவார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை புலை குணம் ஓட்டி மாற்றி அருள்வாயே – திருப்:1199/4
குறம் பாடுவார் சேரி புகுந்து ஆசை மாதோடு குணம் கூடியே வாழு பெருமாளே – திருப்:1244/8
நல் குணம் உளார் தமை பொல் மை குழலிலே சிறக்க நல் பரிமளாதி துற்ற மலர் சூடி – திருப்:1257/1
குலைந்து ஆர்ப்பு எழும் காட்டில் அம் தாள்கள் அன்பால் குணம் காத்து உனை கும்பிட ஆளாய் – திருப்:1270/4
மேல்
குணம்தனில் (1)
உருக்கும் தூவைகள் செட்டை குணம்தனில் உழலாமே – திருப்:73/6
மேல்
குணமதாக்கி (1)
குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே – திருப்:352/8
மேல்
குணமான (1)
இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான
இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே – திருப்:128/5,6
மேல்
குணமும் (3)
சலிகையு நன்றியும் வென்றியும் மங்கள பெருமைகளும் கனமும் குணமும் பயில் – திருப்:771/3
குணமும் அசுரேசரும் தரங்கம் முரல் வேத – திருப்:1016/2
குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி விறகி உடல் போடா – திருப்:1066/3
மேல்
குணமுற்று (1)
பிணிபட்டு உணர்வு அற்று அவமுற்று இயமன் பெறும் அ குணமுற்று உயிர் மாளும் – திருப்:105/3
மேல்
குணமொடு (1)
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் – திருப்:892/3
மேல்
குணமோடு (1)
குணமோடு அமளியில் ஆடினும் ஓங்கிய பூம் கமலம் – திருப்:427/10
மேல்
குணர் (2)
குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர் விழியாலே – திருப்:462/6
விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலை சயம்பு குருநாதா – திருப்:656/7
மேல்
குணல் (1)
குணல் இட்டு ஆடி பசி கெட அயில் விடு குமரேசா – திருப்:889/12
மேல்
குணலை (1)
குணலை இட அடு சுடலையில் நடவுதல் இனிதோ தான் – திருப்:1001/8
மேல்
குணலையொடும் (1)
குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்படி அமர்புரிந்து அரும் சங்கடம் சந்ததம் – திருப்:922/5
மேல்
குணவதி (1)
குமரி வராகி மோக பகவதி ஆதி சோதி குணவதி ஆல ஊணி அபிராமி – திருப்:1308/6
மேல்
குணவர் (1)
சுட்டு வெம் புரம் நிறு ஆக விஞ்சை கொடு தத்துவங்கள் விழ சாடி எண் குணவர்
சொர்க்கம் வந்து கையுள் ஆக எந்தை பதமுற மேவி – திருப்:471/5,6
மேல்
குணவீனன் (1)
அகம் மகிழ் துட்டன் பகிடி மருள் கொண்டு அழியும் அவத்தன் குணவீனன்
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே – திருப்:552/3,4
மேல்
குணன் (1)
படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும் – திருப்:52/11
மேல்
குணாதரி (1)
மா மாயி பார்வதி தேவி குணாதரி உமையாள்தன் – திருப்:1162/2
மேல்
குணாதி (1)
தீய குணாதி பாவி நினாது சேவடி காண அருள்வாயே – திருப்:1330/6
மேல்
குணாலம் (1)
குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே – திருப்:204/6
மேல்
குணாலி (1)
சில பசாசு குணாலி நிணம் உண விடும் வேலா – திருப்:384/14
மேல்
குணுக்கு (1)
குடக்கு சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணுக்கு சில தூதர் தேடுக என மேவி – திருப்:638/5
மேல்
குணுகியிட்டு (1)
குணுகியிட்டு உள பொருள் பறித்து அற முனிந்து அங்கு ஒன்று கண்டே – திருப்:702/8
மேல்
குத்த (1)
இரத சுரத முலைகளும் மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப – திருப்:398/1
மேல்
குத்தககு (1)
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு – திருப்:624/13
மேல்
குத்தகு (1)
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ – திருப்:270/10
மேல்
குத்தகுகு (2)
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு – திருப்:624/16
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு – திருப்:1124/9
மேல்
குத்தகுட (1)
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட – திருப்:917/26
மேல்
குத்தகுர்த (1)
திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ – திருப்:902/15
மேல்
குத்தகுர்தி (1)
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்று பேரி – திருப்:917/30
மேல்
குத்தம் (1)
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்தம் தணி குமரேசா – திருப்:287/6
மேல்
குத்தா (2)
மேரு மங்கையில் அத்தா வித்தக வேலொடும் படை குத்தா ஒற்றிய – திருப்:717/15
பற்றார் மல் தாடைக்கே குத்தா பல் தான் அப்பில் களைவோனே – திருப்:1117/5
மேல்
குத்தி (26)
கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா – திருப்:16/10
சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு நீதி தெரிவரிய சித்தியான உபதேசம் – திருப்:138/3
கொள் உக பற்பலரை கட்டி கரம் வைத்து தலையில் குத்தி
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ – திருப்:154/11,12
குதலையின் சொற்கு தர்க்கம் உரைக்கும் கனகன் அங்கத்தில் குத்தி நிணம் செம் – திருப்:316/11
அவுணர் அங்கத்தை குத்தி முறித்து அங்கு ஒரு கோடி – திருப்:317/2
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம் – திருப்:319/15
பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா – திருப்:324/5
பறை கொட்டி களைச்சுற்ற குறள் செ கண் கணத்திற்கு பலிக்கு பச்சுடல் குத்தி பகிர் வேலா – திருப்:325/7
புடைத்திட்டு படிக்குள் செற்று அட புக்கு கத துக்க கயில் கொக்கை பட குத்தி பொருவோனே – திருப்:326/7
செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா – திருப்:327/7
திறல் கொக்கை பட குத்தி செருக்கி கொக்கரித்து சக்கரிக்கு புத்திரற்கு உற்று தளை பூண – திருப்:328/5
கற்றை பொற்றை பற்றி குத்தி கத்தக்கத்த களைவோனே – திருப்:331/7
சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே – திருப்:333/8
கொத்து திக்கு பத்துள் புக்கு குத்தி கிரியை பொரும் வேலா – திருப்:334/5
மாவை குத்தி கைத்து அற எற்றி பொரும் வேலா மாணிக்க சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே – திருப்:342/3
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம் – திருப்:593/6
எதிர் பொருது கவி கடின கச்சு உகளும் பொருது குத்தி திறந்து மலை – திருப்:622/1
கூர்ப்பித்த சூலன் அதனால் குத்தி ஆவி கொடு போ துக்கமான குறை உடையேனை – திருப்:678/3
போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போய் திக்கெலாம் மடிய வடி வேலால் – திருப்:678/5
அமர் குத்தி பொரும் கொடும் படை வென்ற வேளே – திருப்:1013/14
வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு உயர் கொக்கை குத்தி மலைந்த வீரா – திருப்:1014/6
கொற்றம் வெற்றி பரிசை ஒட்டி எட்டி சிறிது குத்தி வெட்டி பொருத பெருமாளே – திருப்:1115/8
மத்த பிரமத்த கய முகனை குத்தி மிதித்து கழுகுகள் – திருப்:1172/9
குத்தி முறித்து குடிப்ப ரத்தமும் வெட்டி அழித்து கன களிப்பொடு – திருப்:1198/11
கொடிய பொருப்பை குத்தி முறித்து சமரம் விளைத்து தற்பரம் உற்று – திருப்:1321/15
மேல்
குத்திகிகு (1)
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு
சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண – திருப்:624/13,14
மேல்
குத்திகு (2)
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு தீதோ என ஒரு – திருப்:438/11
தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு – திருப்:1146/13
மேல்
குத்திகுகு (1)
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு – திருப்:624/16
மேல்
குத்திகுட (2)
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட – திருப்:902/13
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட – திருப்:917/26
மேல்
குத்திகுர்தி (2)
திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ – திருப்:902/15
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்று பேரி – திருப்:917/30
மேல்
குத்திட்டு (3)
அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய – திருப்:326/6
கழுத்தை சிக்கென கட்டி செப்பு தனம் பட குத்திட்டு உருக்கி கற்பு அழிக்க பொற்பு எழு காதல் – திருப்:328/2
கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல் – திருப்:604/3
மேல்
குத்திய (4)
கொதித்து குத்திர கொக்கை சதித்து பற்றி கைக்குள் பொன் குலத்தை குத்திரத்தை குத்திய வேலா – திருப்:323/5
முட்டி பொட்டு எழ வெட்டி குத்திய தம்பிரானே – திருப்:1015/16
புக்கு ஆழி சூழ் கிட்டாகி சூர் பொட்டாக குத்திய வேலா – திருப்:1116/6
தத்தித்தி தித்தி தித்தென தெற்று துட்ட கட்டர் படை சத்தி கொற்றத்தில் குத்திய முருகோனே – திருப்:1161/6
மேல்
குத்திர (9)
பொருத சமர்த்தா குத்திர துரக முக கோதைக்கு இடை – திருப்:104/11
மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி வார் அழுத்து தனத்திகள் குத்திர
மால் விளைத்து மனத்தை அழித்திடு மட மாதர் – திருப்:252/5,6
பதறி எச்சிலை இட்டு மருத்து இடு விரவு குத்திர வித்தை விளைப்பவர் – திருப்:281/3
கொதித்து குத்திர கொக்கை சதித்து பற்றி கைக்குள் பொன் குலத்தை குத்திரத்தை குத்திய வேலா – திருப்:323/5
எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்டம் உற்ற கூட்டர் விலைமாதர் – திருப்:349/3
குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே – திருப்:490/12
பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள் – திருப்:723/1
வெறுப்பர் குத்திர காரியர் வேசையர் மயல் மேலாய் – திருப்:846/6
மருட்டி குத்திர வார்த்தை செப்பிகள் மதியாதே – திருப்:987/4
மேல்
குத்திரகாரர் (1)
அடி குத்திரகாரர் ஆகிய அரக்கர்க்கு இளையாத தீரனும் மலைக்கு அப்புறம் மேவி மாது உறு வனமே சென்று – திருப்:638/7
மேல்
குத்திரத்தை (1)
கொதித்து குத்திர கொக்கை சதித்து பற்றி கைக்குள் பொன் குலத்தை குத்திரத்தை குத்திய வேலா – திருப்:323/5
மேல்
குத்திரம் (4)
காட்டுக்குள் குறவாட்டிக்கு பல காப்பு குத்திரம் மொழிவோனே – திருப்:93/6
குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் – திருப்:460/9
சித்திடில் சீசிசீசி குத்திரம் மாய மாயை சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை – திருப்:780/3
குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம் அறுத்திடு முதல்வோனே – திருப்:1229/6
மேல்
குத்திரர் (2)
காமன் உகப்ப அமளி சுழல் குத்திரர் சந்தம் ஆமோ – திருப்:234/8
கெடுப்பர் யாரையும் மித்திர குத்திரர் கொலைகாரர் – திருப்:248/6
மேல்
குத்து (9)
நெற்றி வெயர் துளி துளிக்கவே இரு குத்து முலை குடம் அசைத்து வீதியில் – திருப்:172/1
திறை கொளும் சித்ர குத்து முலை கொம்பு அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும் – திருப்:315/13
பொக்கு பை கத்தம் தொக்கு குத்து பொய்த்து எத்து தத்து குடில் பேணி – திருப்:335/1
தித்தி துப்பு இதழ் வைத்து கை கொடு கட்டி குத்து முலைக்குள் கை பட – திருப்:512/16
புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற – திருப்:558/3
கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ குத்து ராவுத்த பொன் குமரோனே – திருப்:773/7
சித்திரத்திலும் மிகுத்த பொன் பவளம் ஒத்த மெத்த அழகுற்ற குத்து முலை – திருப்:814/1
வத்திரம் மெய் சசி தானோ நாணா குத்து முலைக்கு இள நீரோ மேரோ – திருப்:834/3
பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே – திருப்:871/2
மேல்
குத்துப்பட்டு (1)
திசைமுகன் தட்டுப்பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் – திருப்:319/13
மேல்
குத்துப்பட (1)
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/8
மேல்
குத்தும் (1)
முறையிட முது நிசிசரர் திரள் முதுகிட முட்ட பொட்டு எழ வெட்டி குத்தும் அடங்கல் வீரா – திருப்:862/6
மேல்
குத்துற (1)
அலகைக்குள் பசி தித்த பலகை கொத்தது பட்டிட்டு அலற குத்துற முட்டி பொரும் வேலா – திருப்:1131/6
மேல்
குத்தொகு (2)
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண – திருப்:438/9
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ – திருப்:438/10
மேல்
குத்தொகுத (1)
செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட டிடிதீதோ – திருப்:296/9,10
மேல்
குத்ரிகுட (1)
செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ததிதீதோ – திருப்:296/12
மேல்
குதட்டிய (1)
குதட்டிய துப்பு உதட்டை மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து உணர்வை கெடுத்து நக குறியாலே – திருப்:149/2
மேல்
குதம்பை (2)
அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை – திருப்:9/5
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழை காது குளிர்ந்த முக பார்வை வலையாலே – திருப்:881/2
மேல்
குதம்பையும் (2)
கனக குதம்பையும் தோடும் வஜ்ர அங்கதமும் அடர் சுடர் வேலும் – திருப்:426/6
ரத்ந குதம்பையும் கரங்களும் செம்பொன் நூலும் – திருப்:1278/12
மேல்
குதர் (1)
குவடொடு சூரன் தோற்க எழு கடல் சூதம் தாக்கி குதர் வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா – திருப்:675/7
மேல்
குதர்க்க (2)
ஆசார ஈன குதர்க்க துட்டர்கள் மாதா பிதாவை பழித்த துட்டர்கள் – திருப்:873/1
துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர் சுழற்கு ஒரு கோடிகோடி எதிர் கூறி – திருப்:1251/1
மேல்
குதலை (13)
அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய் – திருப்:110/2
துற்ற கால் பதலை சொல்படா குதலை துப்பு இலா பல சமய நூலை – திருப்:275/2
வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய் கிழவி பதி நாடு – திருப்:298/1
குதலை அடியவன் நினது அருள் கொடு பொரும் அமர் காண – திருப்:605/2
குதலை மொழியினார் நிதி கொள்வார் அணி முலையை விலை செய்வார் தமக்கு மா மயல் – திருப்:632/1
குதலை சொல் சார பேசிகள் நரக அச்சில் சாடி பீடிகள் – திருப்:776/5
அரு மதலை குதலை மொழிதனில் உருகி அவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் – திருப்:858/2
அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க நியமுற மயில் மீதே – திருப்:971/3
கனி குதலை சிறு குயிலை கதித்த மற குல பதியில் – திருப்:1021/15
குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி – திருப்:1061/7
மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இஙன் வந்திடாயோ – திருப்:1140/8
நாராயணாய நம என்று ஓதும் குதலை வாய் சிறியோனுற்காக தூணில் தோற்றிய வச பாணி – திருப்:1150/12
வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை வாயின் மாது உதிர் பச்சை வடிவி சிவை என் – திருப்:1313/11
மேல்
குதலையின் (2)
குதலையின் சொற்கு தர்க்கம் உரைக்கும் கனகன் அங்கத்தில் குத்தி நிணம் செம் – திருப்:316/11
மதலை குதலையின் மறை மொழி இகழ் இரணியன் ஆகம் – திருப்:1006/12
மேல்
குதலையும் (1)
குறு வியர்வு உலாவ அமுதினின் இனிதான குதலையும் ஒரு ஆறு படவே தான் – திருப்:669/2
மேல்
குதலையேனை (1)
கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத குருடனேனை நீ ஆள்வது ஒரு நாளே – திருப்:1052/4
மேல்
குதறிய (1)
கலகல என நெறி கெட முறை முறை முறை கதறி வதறிய குதறிய கலை கொடு – திருப்:369/3
மேல்
குதறு (1)
குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை – திருப்:1001/7
மேல்
குதறும் (1)
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
மேல்
குதி (10)
வினை தலம்தனில் அலகைகள் குதி கொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண – திருப்:8/9
உண்டு கண்டு சில கூளிகள் டிண் டிண் டெண் என்று குதி போடவும் – திருப்:95/11
தங்க புளகிதம் எழ இரு விழி புனல் குதி பாய – திருப்:206/6
குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக – திருப்:220/7
மதுரம் எனு நதி பெருகி இரு கரை வழிய வகைவகை குதி பாயும் – திருப்:613/6
குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர் – திருப்:718/1
குருதி நதி வித சதியொடு குதி கொள விதி ஓட – திருப்:1005/10
குமுத பதி போக பொங்கு கங்கை குதி பாய – திருப்:1017/6
மந்தி குதி கொள் அம் தண் வரையில் மங்கை மருவும் மணவாளா – திருப்:1067/5
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் – திருப்:1249/2
மேல்
குதிக்க (2)
ஆலயத்துள் இருந்து குபீர்குபீர் எனவே குதிக்க உடம்பு விரீர்விரீர் என – திருப்:543/5
மார்பும் ஒக்க நெரிந்து கரீல்கரீல் என பேய் குதிக்க நிணங்கள் குழூகுழூ என – திருப்:543/11
மேல்
குதிகொளும் (1)
குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய – திருப்:815/2
மேல்
குதித்து (7)
குதித்து வெண் சங்கத்தை சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சி புக்க அரக்கன் – திருப்:16/9
வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் – திருப்:66/7
குதித்து குன்று இடம் தலைத்து செம்பொனும் கொழித்து கொண்ட செந்திலின் வாழ்வே – திருப்:71/7
கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்தம் உதிர கயல் குதித்து உலவு நல் – திருப்:668/15
குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து நீள் கமுகு ஊடாடி வாழை கொள் – திருப்:746/13
குதித்து அரங்கு ஏறு நடனிகள் எவரோடும் – திருப்:880/2
தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே – திருப்:881/8
மேல்
குதித்தே (1)
சரத்தே உதித்தார் உரத்தே குதித்தே சமர்த்தாய் எதிர்த்தே வரு சூரை – திருப்:642/1
மேல்
குதிப்பன (1)
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை இடிப்பன சில பாடல் – திருப்:1251/6
மேல்
குதிரை (4)
குருவின் உரு என அருள்செய் துறையினில் குதிரை கொள வரு நிறை தவசி தலை – திருப்:512/25
கனவுதனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடுகாடு வா எனா வீடு போ எனா – திருப்:858/22
திருகு சிகண்டி பொன் குதிரை விடும் செட்டி திறல கொடும்பைக்குள் பெருமாளே – திருப்:951/8
வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ் வாதவூரன் அடிமை கொளு க்ருபை கடவுள் – திருப்:1313/9
மேல்
குது (1)
மயில் தாண்ட விட்டு குது குல பொன் குன்று இடித்த சங்க்ரம விநோத – திருப்:719/7
மேல்
குதை (1)
வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே – திருப்:302/1
மேல்
குந்தகு (1)
தனத்த குந்தகு தானன தந்த கொதித்து வந்திடு சூர் உடல் சிந்த – திருப்:843/11
மேல்
குந்தகுர்த (1)
ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த திந்திதீதோ – திருப்:622/15
மேல்
குந்தடம் (1)
தனனதன தனனதன தந்தனம் தந்தனம் தகுகுகுகு குகுகுகுகு டங்குடம் குந்தடம்
தவில் முரசு பறை திமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த அண்டர் பேரி – திருப்:422/9,10
மேல்
குந்ததி (1)
தகுத குந்ததி தாகுதோ என முழவு வளை பேரி – திருப்:520/10
மேல்
குந்தள (1)
இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான – திருப்:850/3
மேல்
குந்தளங்களும் (1)
கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர – திருப்:44/1
மேல்
குந்தளம் (1)
கொந்து அளைந்த குந்தளம் தழைந்து குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம் – திருப்:97/3
மேல்
குந்தளமும் (1)
நெய்த்து முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும் – திருப்:572/4
மேல்
குந்தி (3)
தன் கை தடி கொடு குந்தி கவி என உந்திக்கு அசனம் மறந்திட்டு உளம் மிக – திருப்:444/19
குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர் – திருப்:573/5
குந்தி அரி தாழ் துளபம் செம் திருவை சேர் களபம் கொண்டல் நிறத்தோன் மகளை தரை மீதே – திருப்:863/7
மேல்
குந்திகுகு (1)
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம் – திருப்:622/18
மேல்
குந்திகும் (1)
திகுதி குந்திகும் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனம் தெனதென தெனதென – திருப்:825/11
மேல்
குந்தியின் (1)
அங்கு அமைந்து இடை பாளிதம் கொடு குந்தியின் குறை கால் மறைந்திட – திருப்:454/5
மேல்
குந்து (2)
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா – திருப்:44/5
பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய் – திருப்:969/4
மேல்
குப்ப (1)
மந்தரத்தை கட பொங்கு இபத்து பணை கொம்பை ஒத்து தனம் முந்து குப்ப தெரு – திருப்:453/3
மேல்
குப்பாயத்தில் (1)
கொத்து ஆர் பல் கால் அற்று ஏக பாழ் குப்பாயத்தில் செயல் மாறி – திருப்:341/1
மேல்
குப்பி (1)
முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
மேல்
குப்பிட (1)
கொட்ப புட்பம் இறைத்து பொன் சரணத்தில் கை சிரம் வைத்து குப்பிட – திருப்:512/34
மேல்
குப்பு (1)
கைத்தலத்து ஈ குப்பு ஆர்த்து நுழையாத கற்பக தோப்பு காத்த பெருமாளே – திருப்:1300/4
மேல்
குப்புற்றுடன் (1)
குப்புற்றுடன் எழு சச்சரி முழவு இயல் கொட்ட சுரர் பதி மெய்த்திட நிசிசரர் – திருப்:1158/15
மேல்
குப்புற (1)
கொக்காகி கூனி கோல் தொட்டே கொட்டாவி குப்புற வாசி – திருப்:341/2
மேல்
குப்பை (2)
கலகம் இடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும் மாயம் செனித்த குகையே உறுதி – திருப்:160/7
பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே – திருப்:328/7
மேல்
குப்பைகள் (1)
தெற்பம் உள ஆக திரள் பரி உம்பல் குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்கு – திருப்:982/9
மேல்
குபீர்குபீர் (2)
ஆலயத்துள் இருந்து குபீர்குபீர் எனவே குதிக்க உடம்பு விரீர்விரீர் என – திருப்:543/5
போய் அறுத்த போது குபீர்குபீர் என வெகு சோரி – திருப்:1315/14
மேல்
குபேரன் (1)
கொடாதவனையே புகழ்ந்து குபேரன் எனவே மொழிந்து குலாவி அவமே திரிந்து புவி மீதே – திருப்:579/1
மேல்
குபேரனாம் (1)
ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர் ஆசு சேர் கலியுகத்தின் நெறி ஈதே – திருப்:1155/3
மேல்
கும்ப (21)
மண்டிடும் தொண்டை அமுது உண்டு கொண்டு அன்பு மிக வம்பிடும் கும்ப கன தன மார்பில் – திருப்:18/2
அபி நவ விசால பூரண அம் பொன் கும்ப தனம் மோதி – திருப்:25/2
வடிவு தரு கும்ப மோதி வளர் கொங்கை தோலாய் – திருப்:34/6
கொலை மத கரி அன ம்ருமகத தன கிரி கும்ப தன மானார் – திருப்:54/1
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்ப முநி கும்பிடும் தம்பிரானே – திருப்:62/8
கிரி கும்ப நல் முநிக்கும் க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே – திருப்:64/7
பூரண வார கும்ப சீத படீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையிலே உழன்று – திருப்:82/1
பெரியதோர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித கும்ப மா முலை – திருப்:178/1
மந்தரம் அது எனவே சிறந்த கும்ப முலைதனிலே புனைந்த – திருப்:180/1
பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரண்ட வாரண பிடிதனை மணந்த சேவக பெருமாளே – திருப்:211/8
நறை வீசு கும்ப குடம் மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே – திருப்:348/8
செம் சொல் பண் பெற்றிடு குட மா முலை கும்ப தந்தி குவடு என வாலிய – திருப்:424/1
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ – திருப்:624/4
கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு கலவி தருகின்ற மாதரொடு உறவாடி – திருப்:625/1
ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து மானை ஆளு நின்ற குன்ற மற மானும் – திருப்:735/3
கும்ப தன மீது சென்று அணையும் மார்ப குன்று தடுமாற இகல் கோப – திருப்:754/6
சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட நடு இடைவெளி – திருப்:845/5
வாச கும்ப தன மானை வந்து தினை காவல் கொண்ட முருகா எணும் பெரிய – திருப்:898/15
தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும் – திருப்:937/2
காமுகர் அகம் கலங்க போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப தம்ப இரு கோடார் – திருப்:969/2
விபுதர் குல வேழ மங்கை துங்க பரிமள படீர கும்ப விம்ப – திருப்:1016/15
மேல்
கும்பக்கே (1)
கும்பக்கே நிட்டூர பார்வைக்கே பட்டு ஆசைப்பட்டு உறவாடி – திருப்:1119/2
மேல்
கும்பகன் (2)
எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து இறைஞ்சல்புரி போதே – திருப்:623/5
திரமில் தங்கிய கும்பகன் ஒரு பது தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு – திருப்:961/11
மேல்
கும்பகோண (1)
கோதை இரு பங்கன் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே – திருப்:867/8
மேல்
கும்பகோணத்தில் (2)
கொண்டல் சூழ் கழனி சங்கு உலாவி பரவு கும்பகோணத்தில் உறை பெருமாளே – திருப்:865/8
குஞ்சரீ வெற்பு தன நேயா கும்பகோணத்தில் பெருமாளே – திருப்:866/4
மேல்
கும்பகோணத்து (2)
கும்பிட கை தாளம் எடுத்து அம் பொன் உரு பாவை புகழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:863/8
கொஞ்சு சுக பாவை இணை கொங்கைதனில் தாவி மகிழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:864/8
மேல்
கும்பகோணமொடு (1)
கும்பகோணமொடு ஆரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு – திருப்:1306/1
மேல்
கும்பத்திடை (1)
களப சுகந்த புளகித இன்ப கன தன கும்பத்திடை மூழ்கும் – திருப்:551/3
மேல்
கும்பத்துடனே (1)
வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர இசை – திருப்:499/5
மேல்
கும்பம் (9)
தினை குன்றம்தனில் தங்கும் சிறு பெண் குங்கும கும்பம்
திரு செம்பொன் புயத்து என்றும் புனைவோனே – திருப்:86/13,14
இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார் அமுத கும்பம்
இணை சொல் இளநீரோ கராசல இரண்டு குவடேயோ – திருப்:117/1,2
கனக கும்பம் இரண்டும் நேர் மலை என நெருங்கு குரும்பை மா மணி – திருப்:141/1
இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவிடை தூங்குகின்ற பிண நோவுக்கு – திருப்:402/2
அடர்ந்து எழும் பொன் குன்றம் கும்பம் கொங்கையாலே – திருப்:621/2
பகர் தரு மொழியில் ம்ருகமத களப பாடீர கும்பம் மிசை வாவி – திருப்:820/3
பூரண கும்பம் என புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர – திருப்:918/5
கும்பம் மால் வரை பொருந்து இந்த்ரபூபதி தரும் கொண்டல் ஆனையை மணம் செயும் வீரா – திருப்:1102/6
பூரண கும்பம் எனும் தனங்களும் மட மாதர் – திருப்:1180/2
மேல்
கும்பமு (1)
கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சு கிளி ஒத்த மொழி மானார் – திருப்:853/1
மேல்
கும்பர் (1)
அம் புனம் புகுந்த நண்பர் சம்பு நல் புரந்தரன் தரம் பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே – திருப்:97/8
மேல்
கும்பனும் (1)
அம்பு கும்பனும் கலங்க வெம் சினம் புரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே – திருப்:835/6
மேல்
கும்பாகனனும் (1)
மாலியன் பாற ஒரு ஆடகன் சாக மிகு வாலியும் பாழி மரமோடு கும்பாகனனும்
ஆழியும் கோர வலி இராவணன் பாற விடும் ஆசுகன் கோல முகிலோனும் உகந்து ஓதி இடையர் – திருப்:592/19,20
மேல்
கும்பி (1)
இரத்த சாகர நீர் மலம் மேவிய கும்பி ஓடை – திருப்:485/2
மேல்
கும்பிட்டிட (1)
கொந்தில் புனத்தின் பாட்டு இயல் அந்த குற பெண்டு ஆட்டொடு கும்பிட்டிட கொண்டாட்டமொடு அணைவோனே – திருப்:594/7
மேல்
கும்பிட்டு (9)
துதித்து முன் கும்பிட்டு உற்றது உரைத்து அன்பு உவக்க நெஞ்சு அஞ்ச சிற்றிடைசுற்றும் – திருப்:16/5
குகரம் மேவு மெய் துறவினின் மறவா கும்பிட்டு உந்தி தடம் மூழ்கி – திருப்:47/1
பதும இரு சரண் கும்பிட்டு இன்ப கலவி நலம் மிகுந்து துங்க கொங்கை – திருப்:77/1
சந்தித்து அரஹர சிவசிவ சரண் என கும்பிட்டு இணை அடியவை என தலை மிசை – திருப்:206/5
இணை அடி கும்பிட்டு அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரம் – திருப்:551/2
கும்பிட்டு காதல் குனகிய இன்ப சொல் பாடும் இளையவ – திருப்:941/15
கும்பிட்டு பாணியர் வீணியர் அநுராகம் – திருப்:944/6
உமிழ்த்த அடைக்கலம் என எதிர் கும்பிட்டு அணை மேல் வீழ்ந்து – திருப்:1138/2
கும்பிட்டு பாடு இசை வீணையர் அநுராகம் – திருப்:1331/6
மேல்
கும்பிட (6)
தென்றல் வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த – திருப்:180/15
கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு குன்றுதோறாடல் மேவு பெருமாளே – திருப்:306/8
கும்பிட கை தாளம் எடுத்து அம் பொன் உரு பாவை புகழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:863/8
கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி கும்பிட தகு பாகீரதி மதி மீது – திருப்:1159/5
கொன்றை அணிந்த சங்கரர் அன்று கும்பிட வந்த குமரேசா – திருப்:1254/7
குலைந்து ஆர்ப்பு எழும் காட்டில் அம் தாள்கள் அன்பால் குணம் காத்து உனை கும்பிட ஆளாய் – திருப்:1270/4
மேல்
கும்பிடு (3)
மிருத்து அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே – திருப்:17/5
கொந்து அவிழ் சரண்சரண்சரண் என கும்பிடு புரந்தரன் பதி பெற – திருப்:22/9
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு
வான விபுதர் பதி இந்த்ரன் வெம் துயர் களைவோனே – திருப்:359/9,10
மேல்
கும்பிடுபவர் (1)
அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து அம் புவி இடை – திருப்:674/15
மேல்
கும்பிடும் (12)
குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:15/8
தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:52/16
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்ப முநி கும்பிடும் தம்பிரானே – திருப்:62/8
நின்று அன்பின் தன்படி கும்பிடும் இளையோனே – திருப்:65/6
குற பொன் கொம்பை முன் புலத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:71/8
திரு அருணகிரி மருவு சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:422/16
புகழ்ந்தும் கண்டு உகந்தும் கும்பிடும் செம்பொன் சிலம்பு என்றும் – திருப்:464/7
வரையின்கண் வந்து வண் குற மங்கை பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே – திருப்:539/8
சடை முடியில் அணியும் நல சங்கரன் கும்பிடும் குமரன் அறுமுகன் மதுரம் தரும் செம் சொலன் – திருப்:860/5
கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடை குருநாதா – திருப்:922/14
அன்பால் அம் தாள் கும்பிடும் அவர்தம் பாவம் தீர்த்து அம் புவியிடை – திருப்:1184/15
அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று அரி பிரமர் கும்பிடும் தம்பிரானே – திருப்:1220/8
மேல்
கும்பிடுவார் (1)
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள் – திருப்:353/11
மேல்
கும்பியிலே (1)
கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி – திருப்:189/6
மேல்
கும்பு (2)
வண்டு பாட்டுற்று இசைக்கும் தோட்ட தண் குரா பொன்பு உர கும்பு ஏற்றி – திருப்:591/11
கும்பு கூடிய வேளூர் பரங்கிரிதனில் வாழ்வே – திருப்:1306/4
மேல்
கும்பும் (1)
கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர் – திருப்:150/4
மேல்
குமண்டி (1)
உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை – திருப்:511/13
மேல்
குமண்டை (3)
குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து நாபி – திருப்:364/6
குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே – திருப்:490/12
தெரி குமண்டை இட்டு ஆராத சேர்வையில் உருகி மங்கையர்க்கு ஆளாகி ஏவல் செய்திடினு – திருப்:936/7
மேல்
குமணன் (1)
குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு இரவு ஆன – திருப்:310/6
மேல்
குமர (103)
செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திரு செந்தில் குமர பெருமாளே – திருப்:24/8
அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே – திருப்:32/8
குமர மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன் – திருப்:40/12
சிந்தை கனிவை தந்து அ பொழிலில் செந்தில் குமர பெருமாளே – திருப்:51/8
விருது அணி மரகத மயில் வரு குமர விடங்க பெருமாளே – திருப்:54/8
திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத – திருப்:68/15
அலையாய் கரையின் மகிழ் சீர் குமர அழியா புநித வடிவாகும் – திருப்:72/7
சமர குமர கஞ்சம் சுற்றும் செய்ப்பதியில் முருக முன் பொங்கி தங்கி – திருப்:77/15
பவள தவள கனக புரிசை பழநி குமர பெருமாளே – திருப்:105/8
பவன புவன செறிவுற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:118/8
பழநி பதி வெற்பினில் நில் குமர பெருமாளே – திருப்:126/16
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா – திருப்:139/7
திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:142/16
குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என – திருப்:146/3
நிறைய மலர் மொழி அமரர் முநிவரும் நிருப குருபர குமர சரண் என – திருப்:146/11
திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:149/8
நாசமுற அமர் செய் வீரதர குமர முருகோனே – திருப்:153/10
குரு குமர பழநி வளர் வெற்புத்தனில் திகழும் பெருமாளே – திருப்:157/16
வீரை உறை குமர தீரதர பழநி வேல இமையவர்கள் பெருமாளே – திருப்:159/8
பவன புவன செறிவற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:164/8
குமர சமர முருக பரம குலவு பழநி மலையோனே – திருப்:165/5
மிடறு கரியர் குமர பழநி விரவு அமரர் பெருமாளே – திருப்:168/8
கந்தியோடு அகம் சேர் பழநி வாழ் குமர பெருமாளே – திருப்:174/16
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே – திருப்:177/8
நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு ககன முகடு உறைவோனே – திருப்:190/6
நா வீசு வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா – திருப்:203/12
குமர குரு என வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே – திருப்:207/14
குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ – திருப்:211/4
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் – திருப்:213/1
குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான – திருப்:214/1
குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த குமர கடோர வெம் கண் மயில் வாழ்வே – திருப்:224/7
சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே – திருப்:239/8
பணில திரள் மொய்த்த திருத்தணிகை பதியில் குமர பெருமாளே – திருப்:265/8
அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமர பெருமாளே – திருப்:274/8
தவள பணில தரள பழன தணிகை குமர பெருமாளே – திருப்:285/8
குறவர் பெற்றிடு சிறுமியை புணர் குமர சற்குண மயில் வீரா – திருப்:290/6
தரு குமர விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில் உறைகின்ற பெருமாளே – திருப்:295/8
சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே – திருப்:333/8
கொடி இடை குற வடிவியை புணர் குமர கச்சியில் அமர்வோனே – திருப்:345/5
குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே – திருப்:352/8
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு – திருப்:359/9
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ கிரி – திருப்:367/1
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
அதில் உறை குமர அநந்த வேத மொழிந்து வாழும் – திருப்:386/14
அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர முருகோனே – திருப்:478/10
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
மலர் கமல வடிவு உள செம் கை அயில் குமர குகை வழி வந்த – திருப்:524/15
திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய குமர சமர புரி தணிகையும் மிகும் உயர் – திருப்:525/9
வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ குமர வேளே – திருப்:543/16
சிவதை பதி ரத்தின வெற்பு அதனில் திகழ் மெய் குமர பெருமாளே – திருப்:565/8
சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை – திருப்:592/16
குமர குருபர திமிர தினகர குறைவில் இமையவர் பெருமாளே – திருப்:613/8
கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே – திருப்:618/8
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே – திருப்:643/6
அரகர சிவாய சம்பு குமர குமார நம்பும் அடியர்தம்மை ஆள வந்த பெருமாளே – திருப்:648/8
குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா – திருப்:687/6
எமர நடன வித மயிலின் முதுகில் வரும் இமையமகள் குமர எமது ஈச – திருப்:688/7
குண தர வித்தக குமர புனத்திடை குறமகளை புணர் மணி மார்பா – திருப்:722/6
வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே – திருப்:755/4
கூற்று விழ தாண்டி எனது ஆகம் அதில் வாழ் குமர தம்பிரானே – திருப்:756/16
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே – திருப்:777/8
கழியை கிழிய கயல் தத்தும் இடை கழியில் குமர பெருமாளே – திருப்:792/8
குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர மகிழ் முத்தமிழ் புலவோனே – திருப்:795/6
குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர மகிழ் முத்தமிழ் புலவோனே – திருப்:795/6
வானோர்கள் ஈசன் மயிலோடு குற மாது மணவாளா குகா குமர மா மயிலின் மீது திரு – திருப்:806/15
படியில் அறுமுக சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண – திருப்:821/15
பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடி பதியில் குமர பெருமாளே – திருப்:831/8
அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர குருநாத நீதி உளது – திருப்:859/15
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் – திருப்:860/13
செருக்கு நெஞ்சு உடை முருக சிகண்டி பரி சுமந்திடு குமர கடம்ப – திருப்:868/15
கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடுதுறை குமர பெருமாளே – திருப்:879/8
வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ரக விசித்ர ப்ரசித்தம் உறு – திருப்:902/22
குரு என சிவனுக்கு அருள் போதா கொடுமுடி குமர பெருமாளே – திருப்:932/4
சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே திரு முருகன் பூண்டி பெருமாளே – திருப்:942/4
செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்கு சூடி குமர வயலியல் – திருப்:979/15
கருணையுடன் அறிவு விதம் கொண்டிட கவுரி குமர குமரகுரு என்றுஎன்று உரைப்ப முது – திருப்:985/7
குமர சரவணபவ திறல் உதவிய தரும நிகரொடு புலமையும் அழகிய – திருப்:1003/13
கருணை வானவர் தொழுது எழு மயில் உறை குமர கானவர் சிறுமியொடு உருகிய – திருப்:1008/7
கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர குற தத்தை பின் திரிந்து அவள் – திருப்:1012/15
திளைத்த அயில் கர குமர பெருமாளே – திருப்:1020/16
குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர வேட மாதோடு பிரியாது – திருப்:1051/6
இரதிபதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர முருகோனே – திருப்:1064/7
அழகிய குமர எழு தலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே – திருப்:1077/7
பழயவர் குமர குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே – திருப்:1078/8
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே – திருப்:1081/4
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா – திருப்:1099/6
நிருப குருபர குமர என்றென்று பத்தி கொடு பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய – திருப்:1124/7
படர் பறை குருகு உடல் உதிரம் குக்குட கொடிக்கு இடு குமர கொடுங்கல் – திருப்:1138/15
குமர குருபர அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே – திருப்:1140/16
ப்ரபை அயில் தொடு நல் குமர பெருமாளே – திருப்:1154/16
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன் – திருப்:1163/13
திரிபுரம் பொடி ஆக்கிய சங்கரர் குமர கந்த பராக்ரம செந்தமிழ் – திருப்:1194/15
ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே – திருப்:1196/8
முழுதும் அழகிய குமர கிரி குமரியுடன் உருகும் – திருப்:1278/15
பணிய அருள் சிவமயத்தை காட்டு குமர குல மலை உயர்த்தி காட்டு – திருப்:1320/15
மேல்
குமரகுரு (2)
கருணையுடன் அறிவு விதம் கொண்டிட கவுரி குமர குமரகுரு என்றுஎன்று உரைப்ப முது – திருப்:985/7
குறுமுனிவன் ஏத்தும் முத்தமிழோனே குமரகுரு கார்த்திகை பெருமாளே – திருப்:1299/4
மேல்
குமரர் (1)
சஞ்சல சரித பர நாட்டர்கள் மந்திரி குமரர் படை ஆட்சிகள் – திருப்:928/1
மேல்
குமரன் (6)
சம்புவின் குமரன் புலவன் பொரு கந்தன் என்றிடு துந்துமியும் – திருப்:85/11
கறுவு செம் சத்தி பத்ம கரத்தன் குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் – திருப்:310/3
புன மடந்தைக்கு தக்க புயத்தன் குமரன் என்று எத்தி பத்தர் துதிக்கும் – திருப்:314/1
குமரன் என விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர முழவொடு – திருப்:512/29
சடை முடியில் அணியும் நல சங்கரன் கும்பிடும் குமரன் அறுமுகன் மதுரம் தரும் செம் சொலன் – திருப்:860/5
தரங்கம் முதிய மகரம் பொருத திரை சலந்தி நதி குமரன் என வான – திருப்:971/5
மேல்
குமரனுமாய் (1)
குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய் வீடு காதலி குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி – திருப்:416/1
மேல்
குமரனே (5)
சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே பிரம தேவர் வரதா முருக தம்பிரானே – திருப்:114/8
பனகமாம் அணி தேவி க்ருபாகரி குமரனே பதி நாலு உலகோர் புகழ் – திருப்:130/15
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே – திருப்:1107/8
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே – திருப்:1108/8
குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை – திருப்:1192/9
மேல்
குமரா (18)
வீர அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா குவளை சேர் ஓடை சூழ் கழனி – திருப்:169/15
குமரா முருகா சடிலத்தன் குருநாதா குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா – திருப்:397/3
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட – திருப்:412/18
நீடு அருளினால் விடுத்த பால குமரா செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே – திருப்:417/6
மைந்தா குமரா எனும் ஆர்ப்பு உய மறவாதே – திருப்:548/8
இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே – திருப்:571/6
கானக குற மாதை மேவிய ஞான சொல் குமரா பராபர காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே – திருப்:651/8
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு – திருப்:673/11
தேவனூர் வரு குமரா அமரர்கள் தம்பிரானே – திருப்:736/16
மனம் மகிழ் குமரா என உனது இரு தாள் மலர் அடி தொழுமாறு அருள்வாயே – திருப்:740/4
எப்பொதும் பகிர்வாள் குமரா என உருகேனோ – திருப்:808/8
ஒருகால் முருகா பரமா குமரா உயிர் கா என ஓத அருள்வாய் – திருப்:847/4
நஞ்சு அமுதாய் உணும் அரனார்தம் நல் குமரா உமை அருள் பாலா – திருப்:883/3
வெற்பு தட முலையாள் வளி நாயகி சித்தத்து அமர் குமரா எமை ஆள்கொள – திருப்:926/15
கிரிதனில் வேல் விட்டு இரு தொளை ஆக தொடு குமரா முத்தமிழோனே – திருப்:934/5
கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின் வீர கண ப்ரய குமரா பொன் – திருப்:935/7
ஓத மறை ராமெசுர மேவும் குமரா அமரர் பெருமாளே – திருப்:983/16
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய குமரா மயில் மிசை – திருப்:1125/11
மேல்
குமரி (22)
குமரி காளி பயங்கரி சங்கரி கவுரி நீலி பரம்பரை அம்பிகை – திருப்:40/9
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி கவுரி பயிரவி அரவ பூணாரி திரிபுவனி – திருப்:116/11
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள் பாலா – திருப்:148/6
பனகம் அணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி பரம கலியாணி தந்த பெருவாழ்வே – திருப்:195/7
குமரி கலி துறை முழுகி மன துயர் கொடுமை என பிணி கலகமிட திரி – திருப்:263/3
தினை புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தோடு சசி மகளோடு புகழ் – திருப்:276/15
திரிபுவனத்தை காண்ட நாடகி குமரி சுகத்தை பூண்ட காரணி – திருப்:340/11
குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும் – திருப்:367/2
அமரர் அத்தா சிறு குமரி முத்தா சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே – திருப்:376/6
குமரி காளி வராகி மகேசுரி கவுரி மோடி சுராரி நிராபரி – திருப்:384/5
குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
கொற்றர் பங்குற்ற சிந்தாமணி செம் குமரி பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி – திருப்:460/11
அழகு மோக குமரி விபுதை ஏனல் புனவி அளி குலாவுற்ற குழல் சேர் படம்பு தொடை – திருப்:495/22
ஆயி அமலை திரிசூலி குமரி மகமாயி கவுரி உமை தந்த வாழ்வே – திருப்:583/6
அடவி இருடி அபிநவ குமரி அடிமையாய் அப்புனம் சென்று அயர்வோனே – திருப்:640/5
குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி குண கலா நிதி நாரணி தரு கோவே – திருப்:713/3
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/6
மலை சிலை பற்றிய கடவுளிடத்து உறை கிழவி அற சுக குமரி தகப்பனை – திருப்:744/13
கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே – திருப்:777/7
தோடு ஆள் கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா – திருப்:822/14
அடவிதனில் உறை குமரி சந்து இலங்கும் தனம் தங்கு மார்பா – திருப்:860/14
குமரி வராகி மோக பகவதி ஆதி சோதி குணவதி ஆல ஊணி அபிராமி – திருப்:1308/6
மேல்
குமரிக்கு (1)
உரிய குமரிக்கு அபயம் என நெக்கு உபய சரணத்தினில் வீழா – திருப்:271/7
மேல்
குமரிகள் (1)
தொட துளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் – திருப்:276/1
மேல்
குமரியர்களோடு (1)
குமரியர்களோடு உழன்று நைந்து விடலாமோ – திருப்:1017/8
மேல்
குமரியுடன் (1)
முழுதும் அழகிய குமர கிரி குமரியுடன் உருகும் – திருப்:1278/15
மேல்
குமரியும் (1)
அடவி சரர் குல மரகத வனிதையும் அமரர் குமரியும் அனவரதமும் மருகு – திருப்:369/15
மேல்
குமரேச (6)
கொண்ட மயில் ஏறி அன்று அசுரர் சேனை கொன்ற குமரேச குருநாதா – திருப்:45/6
மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேச பெருமாளே – திருப்:467/16
வெல்லு மயில் ஏறு வல்ல குமரேச வெள்ளில் உடன் நீபம் புனைவோனே – திருப்:662/7
வையம் முழுது ஆளும் ஐய குமரேச வள்ளி படர் கானம் புடை சூழும் – திருப்:663/5
அடல் மருக குமரேச மேலாய வானோர்கள் பெருமாளே – திருப்:1153/16
தெள்ளு தமிழ் பாட தெளிவோனே செய்ய குமரேச திறலோனே – திருப்:1291/3
மேல்
குமரேசன் (1)
அயர்பவன் சத்தி கைத்தலம் நித்தன் குமரேசன் – திருப்:309/4
மேல்
குமரேசா (71)
செந்திலில் தங்கும் குமரேசா – திருப்:42/12
கொண்டாடும் பேர் கொண்டாடும் சூர் கொன்றாய் வென்றி குமரேசா
கொங்கு ஆர் வண்டார் பண்பாடும் சீர் குன்றா மன்றல் கிரியோனே – திருப்:61/5,6
வேதா உடனொடு மால் ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா
வீராபுரி கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே – திருப்:112/7,8
பலிதம் எனவே ஏக மயிலில் வந்த குமரேசா – திருப்:117/14
பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற பரமன் அருளால் வளர்ந்த குமரேசா
பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே – திருப்:134/7,8
புரவி கன மயில் நட விடும் விந்தை குமரேசா – திருப்:176/12
ஆதி அந்தமும் ஆன சங்கரி குமரேசா – திருப்:189/14
உயிரொடு பூதம் ஐந்தும் ஒரு முதலாகி நின்ற உமை அருளால் வளர்ந்த குமரேசா – திருப்:224/6
பாதி மதி நதி போதும் அணி சடை நாதர் அருளிய குமரேசா
பாகு கனி மொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா – திருப்:228/1,2
பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா – திருப்:258/6
செரு தெறுத்து எதிர்த்த முப்புரத்து அரக்கரை சிரித்து எரித்த நித்தர் பொன் குமரேசா
சிறப்புற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே – திருப்:280/7,8
அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து அயில் கை கொண்ட திறல் குமரேசா – திருப்:286/6
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்தம் தணி குமரேசா – திருப்:287/6
பணி நிதம்பத்து சத்தி உகக்கும் குமரேசா – திருப்:311/10
நித்தா வித்தார தோகைக்கே நிற்பாய் கச்சி குமரேசா
நிட்டூர சூர் கெட்டு ஓட போர் நெட்டு ஓதத்தில் பொருதோனே – திருப்:341/5,6
மயில் ஏறி அன்று நொடிப்போதில் அண்டம் வலமாக வந்த குமரேசா
மறி தாவு செம் கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த முருகேசா – திருப்:348/5,6
உர தோள் இடத்தில் குற தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றி குமரேசா – திருப்:392/6
அயில் எடுத்து அசுரர் வெற்பு அலைவுற பொருது வெற்றியை மிகுத்த அறுமுக குமரேசா – திருப்:409/4
சூது அமர் சூர் உட்க பொரு சூரா சோண கிரியில் உற்ற குமரேசா
ஆதியர் காது ஒரு சொல் அருள்வோனே ஆனை முகார் கனிட்ட பெருமாளே – திருப்:414/3,4
சகல லோகமும் வலம் அதாகியே தழையவே வரும் குமரேசா – திருப்:443/6
நதி மதி இதழி பணி அணி கடவுள் நடமிடு புலியூர் குமரேசா – திருப்:494/6
பெரு மலை உருவிட அடியவர் உருகிட பிணி கெட அருள்தரு குமரேசா
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே – திருப்:523/7,8
வட நாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி மயில் மேல் திகழ்ந்த குமரேசா
வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா – திருப்:538/5,6
மயல் கொண்டு உலா அவள் தாள் மீதே வீழ் குமரேசா – திருப்:546/14
பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா – திருப்:587/6
குக்குட அத்த சர்ப்ப கோத்ர பொற்ப வேல் கை குமரேசா – திருப்:601/6
ஆதி மகமாயி அம்பை தேவி சிவனார் மகிழ்ந்த ஆ உடைய மாது தந்த குமரேசா
ஆதரவு அதாய் வருந்தி ஆதி அருணேசர் என்று ஆளும் உனையே வணங்க அருள்வாயே – திருப்:611/1,2
வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு மருவும் குமரேசா
வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே – திருப்:634/7,8
சோதி சிவஞான குமரேசா தோம் இல் கதிர்காம பெருமாளே – திருப்:646/4
பர கிரி உலாவு செந்தி மலையின் உடனே இடும்பன் பழனிதனிலே இருந்த குமரேசா
பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகு கோடி நின்ற பதம் அடியர் காண வந்த கதிர்காமா – திருப்:648/5,6
சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான குமரேசா
திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழுவேற வருவோனே – திருப்:669/5,6
குவடொடு சூரன் தோற்க எழு கடல் சூதம் தாக்கி குதர் வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் குறமகள் பாதம் போற்றும் பெருமாளே – திருப்:675/7,8
கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா – திருப்:681/6
அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா – திருப்:686/6
கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப மயில் மேல் உகந்த குமரேசா
கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே – திருப்:692/5,6
அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா
அரு வரையை நீறு எழுப்பி நிருதர்தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே – திருப்:693/7,8
கோதை குற மாது குண தேவ மட மாது இருபாலும் உற வீறி வரு குமரேசா
கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா அமரர் பெருமாளே – திருப்:699/7,8
கோதை மலை வாழுகின்ற நாதர் இட பாக நின்ற கோமளி அநாதி தந்த குமரேசா
கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:703/7,8
கோல மலர் வாவி எங்கும் மேவி புனம் வாழ் மடந்தை கோவை அமுதூறல் உண்ட குமரேசா
கூடி வரு சூர் அடங்க மாள வடி வேல் எறிந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:704/7,8
சீறா வீறா ஈரேழ் பார் சூழ் சீரார் தோகை குமரேசா
தேவா சாவா மூவா நாதா தீரா கோடை பதியோனே – திருப்:705/5,6
மதனாந்தகர்க்கு மகவு என பத்மம்தனில் பிறந்த குமரேசா
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:718/7,8
குறத்தி தனக்கு மனம் ப்ரியம் உற்றிடு குமரேசா – திருப்:723/14
கருகு நிறத்த அசுரன் முடி தலை ஒரு பத்து அற முடுகி கணை தொடும் அச்சுதன் மருக குமரேசா
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/5,6
மாது புகழை வளர்க்கும் திருவாமூர் வாழும் மயிலில் இருக்கும் குமரேசா
காதல் அடியர் கருத்தின் பெருவாழ்வே காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:739/3,4
தாத்தரி தாகிட சே எனும் மா நட தாள் பரனார் தரு குமரேசா – திருப்:748/6
பாக நாள்மலர் சூடும் சேகரா மதில் சூழ் தென் பாகை மா நகர் ஆளும் குமரேசா – திருப்:789/6
சிகர வெற்பினை பகிரும் வித்தக திறல் அயில் சுடர் குமரேசா
செழு மலர் பொழில் குரவம் உற்ற பொன் திருவிடைக்கழி பெருமாளே – திருப்:794/7,8
வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா – திருப்:832/4
இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் பரன் தன் அன்பில் வந்த குமரேசா
இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:835/7,8
பஞ்ச பாணத்தன் பொரு தேவர் பங்கில் வாழ் சத்தி குமரேசா
குஞ்சரீ வெற்பு தன நேயா கும்பகோணத்தில் பெருமாளே – திருப்:866/3,4
கோலமுடன் அன்று சூர் படையின் முன்பு கோபமுடன் நின்ற குமரேசா
கோதை இரு பங்கன் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே – திருப்:867/7,8
குணல் இட்டு ஆடி பசி கெட அயில் விடு குமரேசா – திருப்:889/12
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா – திருப்:927/6
குற மாதை புணர்வோனே குகனே சொல் குமரேசா
அற நாலை புகல்வோனே அவிநாசி பெருமாளே – திருப்:943/3,4
அரற்கு அரும் பொருள் தான் உரை கூறிய குமரேசா – திருப்:945/14
கோல கய மா உரி போர்வையர் ஆல கடு ஆர் கள நாயகர் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:963/7,8
மலை மேவு மாய குற மாதின் மனம் மேவு வால குமரேசா
சிலை வேட சேவல் கொடியோனே திருவாணி கூடல் பெருமாளே – திருப்:964/3,4
கான மடந்தை நாணம் ஒழிந்து காதல் இரங்கு குமரேசா – திருப்:974/6
பாகு ஒத்த சொல் பாகத்தாளை பாரித்து ஆர் நல் குமரேசா
பாரில் காமத்தூரில் சீல பால தேவ பெருமாளே – திருப்:988/7,8
கேகய பிரதாபா முலாதிப மாலிகை குமரேசா விசாக க்ருபாலு வித்ரும ஆகாரா ஷடானன புண்டரீகா – திருப்:992/6
ஆரும் வண் குமரேசா ஆறு இரு புய வேளே – திருப்:997/6
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா – திருப்:1089/6
முட்டாக கூரிட்டு ஏனல் தாள் முற்றாமல் கொள் குமரேசா
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1119/7,8
கோன் ஆக வரு நாத குரு பர குமரேசா – திருப்:1162/14
நீரின் மீதிலே இருந்த நீலி சூலி வாழ்வு மைந்த நீப மாலையே புனைந்த குமரேசா
நீலனாக ஓடி வந்த சூரை வேறுவேறு கண்ட நீதன் ஆனது ஓர் குழந்தை பெருமாளே – திருப்:1169/7,8
ஆல விடத்தை தரித்த அற்புதர் குமரேசா – திருப்:1187/12
கொன்றை அணிந்த சங்கரர் அன்று கும்பிட வந்த குமரேசா
குன்றிட அண்டர் அன்று உய என்று குன்றம் எறிந்த பெருமாளே – திருப்:1254/7,8
எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக வேலை இயலோடு கடாவு தீர குமரேசா
இனிய சொல் மறாத சீலர் கரு விழி வராமல் நாளும் இளமை அது தானும் ஆக நினைவோனே – திருப்:1269/5,6
தினை வேடர் காவல் தங்கு மலை காடு எலாம் உழன்று சிறு பேதை கால் பணிந்த குமரேசா
திரை ஆழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற திருமால் முராரி தங்கை அருள் பாலா – திருப்:1271/5,6
கொற்றம் மருகா குற கொச்சை மற மாதினுக்கு இச்சை மொழி கூறு நல் குமரேசா – திருப்:1273/6
பாசம் அற்ற வேத குரு குருபர குமரேசா – திருப்:1315/12
மேல்
குமரேசுர (1)
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம் – திருப்:713/4
மேல்
குமரோனே (2)
கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே
கடக புய மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை கமழு மணம் ஆர் கடப்பம் அணிவோனே – திருப்:216/3,4
கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ குத்து ராவுத்த பொன் குமரோனே
கொற்றவா உற்பல செச்சை மாலை புய கொச்சை வாழ் முத்தமிழ் பெருமாளே – திருப்:773/7,8
மேல்
குமார (23)
மனம் மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த மலைமகள் குமார துங்க வடி வேலா – திருப்:110/6
வீர சேவக உத்தண்டம் தேவ குமார ஆறிரு பொன் செம் கை நாயக – திருப்:175/13
அடை வலமும் மாள விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் – திருப்:236/13
உடைபட மோதும் குமார பங்கய கர வீரா – திருப்:362/10
அபிநவ வனிதை தரும் குமார நெருங்கு மால் கொண்டு – திருப்:387/14
சனகி மணவாளன் மருகன் என வேத சதம் மகிழ் குமார பெருமாள் காண் – திருப்:449/5
தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு சித்ர குமார பெருமாள் காண் – திருப்:450/6
வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மா மலையில் உறைவோனே – திருப்:528/7
வல்லை குமார கந்த தில்லை புராரி மைந்த மல்லு போரு ஆறிரண்டு புய வீரா – திருப்:533/7
செக தலமும் வானும் மிகுதி பெறு பாடல் தெரிதரு குமார பெருமாள் காண் – திருப்:636/2
அரகர சிவாய சம்பு குமர குமார நம்பும் அடியர்தம்மை ஆள வந்த பெருமாளே – திருப்:648/8
நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர நிருப அம் குமார வேள் என வேதம் – திருப்:670/2
கோழி பதாகை கொண்ட கோல குமார கண்ட கோடைக்குள் வாழ வந்த பெருமாளே – திருப்:709/8
பால குமார சுவாமீ நமோ நம அருள்தாராய் – திருப்:725/8
சூர சங்கர குமார இந்திர சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா – திருப்:762/11
நாதா குமார முருகா எனவும் ஓத அருள்புரிவாயே – திருப்:806/8
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என – திருப்:813/9
சிதம்பர குமார கடம்பு தொடை ஆட சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே – திருப்:891/5
விளக்க சுரர் தர வாழ் தரு பிரப்புத்வ குமார சொரூபக – திருப்:947/7
மிகவும் இராப்பகல் பிறிது பராக்கு அற விழைவு குரா புனையும் குமார – திருப்:986/2
மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே – திருப்:1191/5
ரத்தின பணா நிருத்தன் மெய் சுதனு நாடு மிக்க லக்ஷண குமார சுப்ரமணியோனே – திருப்:1257/5
சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஒர் சத்குரு விநோத சித்ர மயில் வீரா – திருப்:1257/7
மேல்
குமாரத்தி (1)
இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய காயத்ரி உமையாள் குமாரனே – திருப்:641/5
மேல்
குமாரன் (3)
குராவின் நிழல் மேவும் குமாரன் என நாளும் குலாவி இனி ஓது அன்பினர் வாழ்வே – திருப்:204/5
சீ கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என வெகு – திருப்:578/11
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என முகத்து ஆறு தேசிக – திருப்:650/9
மேல்
குமாரனே (1)
இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய காயத்ரி உமையாள் குமாரனே
எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே – திருப்:641/5,6
மேல்
குமாரா (11)
மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா – திருப்:135/15
நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம – திருப்:170/3
பை அராவை புனையும் ஐயர் பாக தலைவி துய்ய வேணி பகிரதி குமாரா
பைய மால் பற்றி வளர் சையம் மேல் வைக்கும் முது நெய்யனே சுற்றிய குறவர் கோவே – திருப்:246/5,6
அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல் வெற்ப பார்ப்பதி நதி குமாரா – திருப்:275/6
குலவு தேர் கடவு அச்சுதன் மருக குமாரா கச்சி பெருமாளே – திருப்:339/8
பாலக கலாப கோமள மயூர பாக உமைபாகத்தன் குமாரா
பாத மலர் மீதில் போத மலர் தூவி பாடுமவர் தோழ தம்பிரானே – திருப்:382/7,8
அளித்து நாளும் என் உளத்திலே மகிழும் குமாரா – திருப்:631/14
தாங்கு நிற்சரர் சேனா நீதர் உன் ஆங்கு ருத்ர குமாரா கோஷண – திருப்:888/9
விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா – திருப்:909/6
குனித்த பிறை சூடும் வேணி நாயகர் நல் குமாரா – திருப்:948/10
சூரசூர சூராதிசூரர்க்கு எளிவு ஆயா தோகையா குமாரா கிராத கொடி கேள்வா – திருப்:1030/3
மேல்
குமாரி (4)
சமர நீலி புராரி தன் நாயகி மலை குமாரி கபாலி நல் நாரணி – திருப்:384/9
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி – திருப்:762/9
ஆல கந்தரி மோடா மோடி குமாரி பிங்கலை நானா தேசி அமோகி – திருப்:998/9
முகர நூபுரம் பங்கய சங்கரி கிரி குமாரி த்ரிஅம்பகி தந்தருள் – திருப்:1177/15
மேல்
குமிட்ட (1)
பக்கம் இட்டு பொருள் கொள் குமிட்ட பரம் பற்று கெட்டு பயிர் களை போலும் – திருப்:1260/2
மேல்
குமிழ் (10)
இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே – திருப்:32/1
வாய் இதழ் பொற்க மலர் குமிழ் ஒத்து உளதுண்ட க்ரீவ – திருப்:234/2
குமிழ் நாசியின் முகமோ மதியாம் குளிர் சேம் கமலம் – திருப்:427/7
மச்ச பொன் கணை முக்கு பொன் குமிழ் ஒப்ப கத்தரி ஒத்திட்ட செவி – திருப்:512/2
தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி – திருப்:712/2
வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ் ஆம்பல் தோள் கர – திருப்:763/3
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு – திருப்:770/15
மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும் – திருப்:820/1
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூல – திருப்:860/4
முட்டி இலகு குமிழ் தாவி காமன் விட்ட தனை ஓடி சாடி – திருப்:1023/5
மேல்
குமிழ்க்கும் (1)
குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செம் கயல் கண் கொண்டு – திருப்:49/3
மேல்
குமிழ்தனில் (1)
திரு முக வட்டத்து அமர்ந்த மென் குமிழ்தனில் ஏறி – திருப்:420/2
மேல்
குமிழ (1)
சரம் எனும் கண் குமிழ துண்டம் புரு எனும் செம் சாபம் பொன் திகழ் மாதர் – திருப்:500/3
மேல்
குமிழாலும் (1)
குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும்
கொடி பவள இதழ்க்கும் மிகு சுடர் தரள நகைக்கும் அமுதினுக்கும் மிக உற தழுவு குறியாலும் – திருப்:1152/1,2
மேல்
குமிழி (1)
குமிழி போல நேராகி அழியும் மாயை ஆதார குறடு பாறு நாய் கூளி பல காகம் – திருப்:1054/2
மேல்
குமிழியினும் (1)
குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய – திருப்:815/2
மேல்
குமிழியை (1)
கமல மொட்டை கட்டு அழித்து குமிழியை நிலை குலைத்து பொன் கடத்தை தமனிய – திருப்:408/1
மேல்
குமிழை (1)
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி – திருப்:495/4
மேல்
குமிழையும் (1)
இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை – திருப்:1012/3
மேல்
குமிளித (1)
கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள் அசடிகள் கபடிகள் – திருப்:1003/1
மேல்
குமின்குமின் (1)
மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின்குமின் என்றிட – திருப்:14/13
மேல்
குமுகும் (1)
கொடிய படு கொலை நிசிசரர் உரமொடு குமுகும் என விசையுடன் இசை பெற மிகு – திருப்:1005/9
மேல்
குமுகுமு (4)
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா – திருப்:78/3
நவ நதிகள் குமுகுமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும் – திருப்:157/11
நளின பத வர நதி குமுகுமு என முநிவோரும் – திருப்:1002/14
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
மேல்
குமுகுமுகுமு (2)
நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட – திருப்:10/7
குரை செறி உததி வரைதனில் விசுறு குமுகுமுகுமு என உலகோடு – திருப்:1076/6
மேல்
குமுத (14)
குமுத பதி வகிர் அமுது சிந்தச்சிந்த சரண பரிபுர சுருதி கொஞ்சக்கொஞ்ச – திருப்:23/9
குமுத வாயில் முற்று அமுதினை நுகரா கொண்ட கொண்டை குழலாரோடு – திருப்:47/2
கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன் – திருப்:52/1
குமுத அமுத இதழ் பருகி உருகி மயல் கொண்டு உற்றிடு நாயேன் – திருப்:54/2
குழல் அடவி முகில் பொழில் வீர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம் – திருப்:147/1
குமுத மலர் ஒளி பவள வாயை காட்டியெ குழையாத – திருப்:415/2
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு கமுகு என – திருப்:512/3
குமுத வாய் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான – திருப்:554/1
குமுத வாய் அமுதத்தை நுகர்த்து இசை பொரு காடை – திருப்:555/2
குமுத பொன் பாத சேவையில் அருள்வாயே – திருப்:776/8
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை – திருப்:870/3
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை – திருப்:917/15
குமுத பதி போக பொங்கு கங்கை குதி பாய – திருப்:1017/6
பரத வித புண்டரிக பாதத்து ஆட்டிகள் அமுது பொழியும் குமுத கீத பாட்டிகள் – திருப்:1173/1
மேல்
குமுதம் (2)
குமுதம் விளர்க்க தடம் குலாவிய நிலவு எழு முத்தை புனைந்த பாரிய – திருப்:788/5
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
மேல்
குமுதமும் (1)
தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என – திருப்:572/9
மேல்
குமுளி (1)
குமுளி சிவ அமுது ஊறுக உந்தி பசியாறி – திருப்:452/2
மேல்
குமுற (5)
குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற – திருப்:148/2
குவடு எட்டும் அட்டு நெட்டு வரி கணத்தினை குமுற கலக்கி விக்ரம சூரன் – திருப்:257/5
குமுற திமிலை சலரி கினரி முதல் இவை பாட – திருப்:375/11
எழு கடல் குமுற அவுணர்கள் உயிரை இரை கொளும் அயிலை உடையோனே – திருப்:493/7
வேத விஞ்சையர் உடன் குமுற வெந்து உக அடர்ந்த சூரன் – திருப்:829/10
மேல்
குமுறவே (1)
முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர் – திருப்:495/14
மேல்
குமுறு (1)
குமுறு கடல் குடல் கிழிபட அடு மரம் மொளுமொளு என அடியொடு அலறி விழ உயர் – திருப்:1005/11
மேல்
குமுறுக (1)
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக
இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே – திருப்:145/11,12
மேல்
குமைத்து (1)
குலத்தை குமைத்து பகட்டி செருக்கி குரு தத்துவ தவர் சோர – திருப்:563/2
மேல்
குய (3)
குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது – திருப்:147/2
குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி – திருப்:658/2
கொந்து ஆர் பைம் தார் திண் குய குற மின் தாள் சிந்தா சிந்தையில் மயல் – திருப்:674/11
மேல்
குயங்கள் (2)
அறு முக வடிவை ஒழிந்து வேடர்கள் அடவியில் அரிவை குயங்கள் தோய் புய – திருப்:386/15
குயங்கள் வேட்டு அற தியங்கு தூர்த்தனை குணங்கள் ஆக்கி நல் கழல் சேராய் – திருப்:1208/4
மேல்
குயங்களில் (1)
அமுத மென் குயங்களில் முயங்கிய பெருமாளே – திருப்:1148/16
மேல்
குயத்தை (1)
பொன் குடம் ஒத்த குயத்தை அசைப்பவர் கை பொருள் புக்கிடவே தான் – திருப்:287/1
மேல்
குயம் (2)
குஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள – திருப்:22/10
செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை திண் குயம் அணைந்த திரு மார்பா – திருப்:937/7
மேல்
குயவற்கு (1)
கமலத்தில் பயில் நெட்டை குயவற்கு எண் திசையர்க்கு கடவுள் சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1131/8
மேல்
குயவனை (1)
குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா – திருப்:1209/6
மேல்
குயாத்திரி (1)
விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன நோற்பவை மென் குங்கும குயாத்திரி பிரியாதே – திருப்:1182/6
மேல்
குயில் (54)
அடி களம்தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு – திருப்:7/4
மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை – திருப்:8/11
இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட – திருப்:14/5
இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே – திருப்:32/6
வெம் காளம் பாணம் சேல் கண் பால் மென் பாகு அம் சொல் குயில் மாலை – திருப்:102/1
இரதிபதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ – திருப்:116/2
இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில் – திருப்:145/9
குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது – திருப்:147/2
குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர் – திருப்:213/3
சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல – திருப்:235/3
குயில் ஒன்று மொழி குயில் நின்று அலைய கொலை இன்ப மலர் கணையாலே – திருப்:262/1
குயில் ஒன்று மொழி குயில் நின்று அலைய கொலை இன்ப மலர் கணையாலே – திருப்:262/1
மயில் நடைச்சியர் குயில் மொழிச்சியர் மனது உருக்கிகள் அணை மீதே – திருப்:290/2
வால குயில் போல் மொழி கொஞ்சியர் தெரு மீதே – திருப்:300/2
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா – திருப்:336/5
காசு ஆசை செயலாலே சொக்கிடு விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் – திருப்:412/4
பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற – திருப்:434/5
அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது – திருப்:434/7
விந்தை கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டம் கர வளை கொஞ்ச குயில் மொழி – திருப்:444/11
அஞ்சுகம் குயில் பூவையின் குரல் அம் கை பொன் பறிக்கார பெண்களொடு – திருப்:454/7
கொஞ்சு பைம் கிளி அன்பு எனும் குயில் மயில் போலே – திருப்:455/4
விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் மோகன வஞ்சியர் போல் அகம் பெற – திருப்:456/5
மா தண் ஆரு வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு – திருப்:475/13
சுரும்பு உற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில் கூவ துரந்துற்ற குளிர் வாடை அதனாலும் – திருப்:488/1
வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்கு அமளி – திருப்:495/11
கோடு தானை தேன் துவர் வாய் மொழி குயில் போல – திருப்:498/2
குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள் – திருப்:538/1
மயில் குயில் அன்றில் எனும் புளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற – திருப்:540/3
குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர் – திருப்:546/3
குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அனம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி – திருப்:555/3
மாலர் கொண்டாடு கனி தோற்ற இதழ் கொடு சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொடு – திருப்:608/3
அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய – திருப்:624/8
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக – திருப்:684/2
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல் – திருப்:737/1
குடத்து யாழ் கிளியாம் எனவே குயில் குரல் ஓசை – திருப்:750/4
மழை ஒத்த சோதி குயில் தத்தை போலும் மழலை சொல் ஆயி எமை ஈனும் – திருப்:760/5
வண் தரளம் திகழ் ஆய்ந்த வார் நகை குயில் போல – திருப்:763/2
மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே – திருப்:764/14
திதலை பொன் பாணி கார் குயில் அழகில் பொன் தோகை பாவையை – திருப்:776/13
மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை – திருப்:784/4
நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய – திருப்:806/5
குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய குடவாயில் பதி உறைவோனே – திருப்:836/7
இருளும் குழல் மழை என்ப நவரசம் கொளு மோக குயில் போலே – திருப்:850/2
மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்கு கருத்து அழிய – திருப்:902/8
கரைத்து இத குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உளில் சுழலா வகையே உன – திருப்:919/5
பனி படு சோலை குயில் அது கூவ குழல் தனி ஓசை தரலாலே – திருப்:934/2
சோலை குயில் போல் மொழியாலுமெ தூசுற்றிடு நூல் இடையாலுமெ தோமில் கதலீ நிகர் ஆகிய தொடையாலும் – திருப்:963/3
உழை கண் பொன் கொடி மா குல குயில் விருப்புற்று புணர் தோள் க்ருபை கடல் – திருப்:987/13
குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே – திருப்:1080/1
ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு – திருப்:1145/3
குயில் மொழி பதறப்பதற ப்ரிய மோக – திருப்:1154/4
நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க நாடு குயில் பார் மிக்க எழில் மாது – திருப்:1216/6
குங்குமம் மிஞ்சு கழுத்திலே குயில் என ஓசை – திருப்:1324/6
மேல்
குயில்கள் (4)
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும் – திருப்:50/2
சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என மட மயில் எகினங்கள் – திருப்:140/5
அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள் அளிகள் தோகை கிளிகள் கோ என பெரிய – திருப்:495/20
குயில்கள் அன்றில்கள் கூகூகூ என மலர்கள் பொங்கிய தேன் வீழ் கா மிசை – திருப்:1141/15
மேல்
குயிலாம் (1)
அளித்து பொன் குயிலாம் எனவே குரல் மிடறு ஓதை – திருப்:459/6
மேல்
குயிலார் (2)
கோல குயிலார் பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோப செயலார் பித்தர்கள் உறவு ஆமோ – திருப்:741/4
தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர் குயிலார் மொழி தோதக மாதர்கள் – திருப்:809/1
மேல்
குயிலாலும் (1)
நாம் மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு நாள்தோறும் மதி காயும் வெயிலாலும் – திருப்:629/1
மேல்
குயிலாலே (5)
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே நானும் மயலில் இளைக்கும் தரமோ தான் – திருப்:432/2
கவன மிகவும் உரைக்கும் குயிலாலே கருதி மிகவு மயக்கம் படவோ நான் – திருப்:628/2
கூறும் மார வேள் ஆரவார கடலாலே கோப மீது மாறாத கான குயிலாலே
மாறு போலும் மாதாவின் வார்மை பகையாலே மாது போத மால் ஆகி வாட தகுமோதான் – திருப்:1029/1,2
நெடிய புகழ் சோலை குயிலாலே நிலைமை கெடு மானை தழுவாயே – திருப்:1285/2
மெள்ள வரு சோலை குயிலாலே மெய் உருகும் மானை தழுவாயே – திருப்:1291/2
மேல்
குயிலாள் (1)
வாச குயிலாள் நல் சிவ காம செயலாள் பத்தினி மாணிக்க மினாள் நிஷ்கள உமை பாதர் – திருப்:507/6
மேல்
குயிலின் (1)
கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும் – திருப்:463/4
மேல்
குயிலுக்கும் (1)
குறுகுற்ற அலர் தெரிவைக்கு மொழி குயிலுக்கும் இனி தளராதே – திருப்:265/2
மேல்
குயிலை (3)
கார் குயிலை குரலை கொடு நல் தெரு மீதில் நெளித்து நகைத்து நடிப்பவர் – திருப்:234/7
கதிரவன் பல் குற்றி குயிலை திண் சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும் – திருப்:309/11
கனி குதலை சிறு குயிலை கதித்த மற குல பதியில் – திருப்:1021/15
மேல்
குயிலோ (3)
தமிழ் ஓதிய குயிலோ மயில் ஆண்டலையாம் புறவம் – திருப்:427/1
சுரர்தம் ஆர் அமுதோ குயிலோ மொழி இதழ் கோவை – திருப்:887/2
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி – திருப்:909/1
மேல்
குயிற்றி (1)
கடுவை அடுவை பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றி குயிற்றி புரட்டி வரு – திருப்:875/5
மேல்
குர (1)
மெலிய கலை தலை குலைய தகும் இனி விரைய குர அலர் தரவேணும் – திருப்:1268/4
மேல்
குரக்கினம் (1)
பரிமள பாகலின் கனிகளை பீறி நல் படியினில் இட்டே குரக்கினம் ஆடும் – திருப்:131/7
மேல்
குரக்கு (3)
காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு – திருப்:266/9
குரக்கு முகத்தினை குழலை பனி பிறை ஒப்பு என புயல் ஒப்பு என – திருப்:793/5
குரக்கு இனம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாக – திருப்:1070/5
மேல்
குரக்கோணத்தில் (1)
குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்து சவமாய் நந்து இ – திருப்:446/5
மேல்
குரகத (3)
கொலையுற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர் – திருப்:138/5
மடிய அவணர்கள் குரகத கஜ ரத கடகம் உடைபட வெடிபட எழு கிரி – திருப்:917/43
குரகத புராரியும் ப்ரசண்ட மரகத முராரியும் செயம் கொள் – திருப்:1016/3
மேல்
குரகதம் (1)
குரகதம் கட்டி கிட்டி நடத்தும் கதிர் நேமி – திருப்:319/10
மேல்
குரங்கர் (1)
குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை விறல் ஆன – திருப்:145/4
மேல்
குரங்களும் (1)
தமரம் குரங்களும் கார் இருள் பிழம்பு மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுந்து – திருப்:426/1
மேல்
குரங்காடுதுறை (2)
கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடுதுறை குமர பெருமாளே – திருப்:879/8
திரு குரங்காடுதுறை உறை பெருமாளே – திருப்:880/16
மேல்
குரங்கால் (1)
எழுந்தே குரங்கால் இலங்காபுரி தீயிடும் காவலன்தன் மருகோனே – திருப்:1265/6
மேல்
குரங்கி (1)
விரவி நெருங்கு குரங்கி இனம் கொடு மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு – திருப்:540/9
மேல்
குரங்கின் (1)
இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி – திருப்:9/9
மேல்
குரங்கினால் (2)
மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்க குரங்கினால் அவன் – திருப்:788/11
பொருந்திடார் புரத்து இலங்கை தீ பட குரங்கினால் படைத்து ஒரு தேரில் – திருப்:1208/5
மேல்
குரங்கு (7)
ஊடாடி பல நோயோடு தடி கொண்டு குரங்கு எனவே நடந்து சொல் – திருப்:412/8
பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி – திருப்:576/9
ஏழு மரங்களும் வன் குரங்கு எனும் வாலியும் அம்பரமும் பரம்பரை – திருப்:707/9
இலங்கேசர் வனத்துள் வன குரங்கு ஏவி அழல் புகையிட்டு இளம் தாது மலர் திருவை சிறை மீளும் – திருப்:879/5
தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே – திருப்:881/8
அமரர் துதிக்க புரந்தரன் தொழ எழுபது வர்க்க குரங்கு கொண்டு எறி – திருப்:1012/9
குரங்கு உலாவும் குன்று உரை குறமகள் மணவாளா – திருப்:1072/6
மேல்
குரங்கும் (1)
மிஞ்சி என்றும் சண்டை செய் போது குரங்கும் துஞ்சும் கனல் போல வெகுண்டு – திருப்:95/5
மேல்
குரங்கை (3)
திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத – திருப்:181/5
குரங்கை ஒத்து உழல்வேனோ மனோலயம் என்று சேர்வேன் – திருப்:364/8
குரங்கை செற்று மகா உததி தூள் எழ நிருதேசன் – திருப்:490/10
மேல்
குரங்கொடு (1)
இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தனன் மருகோனே – திருப்:700/6
மேல்
குரம்பை (11)
குலவு குரம்பை முருடு சுமந்து குனகி மகிழ்ந்து நாயேன் தளரா – திருப்:48/2
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணி சரி தசை ஈரல் குடல் நெதி – திருப்:145/1
சீ உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை
தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே – திருப்:158/1,2
உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடிபோம் குரம்பை அழியாது என்று – திருப்:402/3
காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்புதம்தனில் குரம்பை கொண்டு நாளும் – திருப்:469/1
புணரி உததியில் மறுகி மட்டற்ற இந்திரிய சட்டை குரம்பை அழி – திருப்:622/11
பாற்று கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை நோக்கி சுமந்துகொண்டு பதிதோறும் – திருப்:679/1
குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர் – திருப்:718/1
ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும் – திருப்:766/1
குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய – திருப்:815/2
குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்கு குரம்பை வந்து அருகுற – திருப்:1013/13
மேல்
குரம்பையாம் (1)
நிலைநிலை உருவ மலங்கள் ஆவது நவ தொளை உடைய குரம்பையாம் இதில் – திருப்:745/3
மேல்
குரம்பையுடன் (1)
அடல் அரி மகவு விதி வழி ஒழுகும் ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும் – திருப்:656/1
மேல்
குரம்பையை (1)
வித்தகம் தரு விந்து தபும் குழி பட்டு அழந்து நலங்கு குரம்பையை
விட்டு அகன்று நின் அம்புயம் மென் பதம் என்று சேர்வேன் – திருப்:1145/7,8
மேல்
குரல் (25)
நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட – திருப்:10/7
குரல் அழிய அவசமுறு குங்குணன் கொங்கு அவிழ்ந்து ஒன்று பாய் மேல் – திருப்:52/4
மூர்க்க சொல் குரல் காட்டி கக்கிட மூக்குக்கு உள் சளி இளையோடும் – திருப்:93/2
அமலை அடியவர் கொடிய வினை கொடும் அபயம் இடு குரல் அறியாயோ – திருப்:214/4
கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணிய புள் வகை குரல் கற்று இகல் – திருப்:215/3
பால் மொழி குரல் ஓலமிட்டிடில் யார் எடுப்பது எனா வெறுத்து அழ – திருப்:251/7
ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர் – திருப்:266/5
ப்ரிதி ஒக்க ஒழிந்து கைக்கிளை துத்தம் குரல் ஆதி – திருப்:317/10
கிளி காடை இன் அணில் ஏர் அளியாம் குரல் வாய்ந்த அதி செம் – திருப்:427/2
சரணூபுர குரல் ஓசையும் ஏந்திடு மா அண்டலையின் – திருப்:427/11
அஞ்சுகம் குயில் பூவையின் குரல் அம் கை பொன் பறிக்கார பெண்களொடு – திருப்:454/7
அளித்து பொன் குயிலாம் எனவே குரல் மிடறு ஓதை – திருப்:459/6
தாம் புறா மயிலின் குரல் கொஞ்சிட வாஞ்சை மாதருடன் புளகம் கொடு – திருப்:475/7
கொத்தி சக்கிரி பற்ற பொன் பரி எட்டு திக்கும் எடுத்திட்டு குரல் – திருப்:512/32
முத்த மோகன தத்தையினார் குரல் ஒத்த வாய் இத சர்க்கரையார் நகை – திருப்:514/1
மயில் குயில் அன்றில் எனும் புளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற – திருப்:540/3
குரல் விடா இரு பொன் குடமும் புளகிதமாக – திருப்:555/4
வேல் விழியும் குவியா குரல் மயில் காடை – திருப்:582/4
நெரிய அதிர் குரல் புகை எழ இடி எழ நெடு வானும் – திருப்:605/14
குடத்து யாழ் கிளியாம் எனவே குயில் குரல் ஓசை – திருப்:750/4
கண்டவுடன் களிகூர்ந்து பேசிகள் குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள் – திருப்:763/5
மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை – திருப்:784/4
குரல் விட நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் குடல் கொளவே பூசலாடும் பல தோளா – திருப்:900/7
மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்கு கருத்து அழிய – திருப்:902/8
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம் – திருப்:1015/9
மேல்
குரல்கள் (2)
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும் – திருப்:50/2
தோகை பக்ஷி நடையார் பதத்தில் இடு நூபுர குரல்கள் பாட அக துகில்கள் – திருப்:439/5
மேல்
குரலாய் (1)
பறவைகளின் குரலாய் கயல் விழி சோர – திருப்:549/6
மேல்
குரலார் (2)
மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம் – திருப்:478/3
இசை இடும் குரலார் கடனாளிகள் வெகு மோகம் – திருப்:852/2
மேல்
குரலாலே (3)
கீத விநோதம் மெச்சு குரலாலே கீறும் மை ஆர் முடித்த குழலாலே – திருப்:414/1
தோடுறும் குழையாலே கோல் வளை சூடு செம் கைகளாலே யாழ் தரு கீதம் மென் குரலாலே தூ மணி நகையாலே – திருப்:701/1
கோது இல தருக்கள் மேவு பொழில் உற்ற கோகில மிகுத்த குரலாலே – திருப்:743/2
மேல்
குரலிட்டு (1)
அன்றில் போல் குரலிட்டு கூரிய நகரேகை – திருப்:547/4
மேல்
குரலும் (2)
கம் சுகம் குரலும் கழை அம்புய கொங்கை செம் கிரியும் பவளம் பொறி – திருப்:85/5
உரத்த கன குரலும் நெரிந்து தடி காலாய் – திருப்:524/6
மேல்
குரலை (1)
கார் குயிலை குரலை கொடு நல் தெரு மீதில் நெளித்து நகைத்து நடிப்பவர் – திருப்:234/7
மேல்
குரவ (4)
குரவ நறும் அளக குழல் கோதி காட்டியெ குலவும் இரு கயல்கள் விழி மோதி தாக்கியெ – திருப்:415/1
மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண – திருப்:572/43
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ பெருமாளே – திருப்:688/8
கொடி கோட்டு மல்லி குரவ ஆர் கொள் தொல்லை மறை வாழ்த்து செய்ய கழல் தாராய் – திருப்:1230/4
மேல்
குரவம் (2)
செழு மலர் பொழில் குரவம் உற்ற பொன் திருவிடைக்கழி பெருமாளே – திருப்:794/8
எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து இரவுபகல் சந்ததம் சிந்தியாதோ – திருப்:1220/2
மேல்
குரவர் (2)
அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர் அர்ச்சியா தொழும் முநிவனாய் – திருப்:275/5
மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்க துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும் – திருப்:1115/1
மேல்
குரவன் (1)
குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/2
மேல்
குரவு (10)
பழநிதனில் போய் உற்பவ வினை விள கள் சேர் வெட்சி குரவு
பயில் நல் தாள் பற்றுவது ஒரு நாளே – திருப்:104/7,8
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா – திருப்:150/18
குரவு அணி பூஷ சரவண தேசிக குக கருணாநிதி அமரேசா – திருப்:226/7
குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே – திருப்:256/4
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ – திருப்:336/4
குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் குவளை முற்று அணி திரு மார்பா – திருப்:345/6
அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே – திருப்:369/14
மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி முருகன் அறுமுகன் என வருவன பெயர் – திருப்:1005/7
குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம் – திருப்:1107/7
மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ முல்லை வேர் உற்பலம் முளரி நீபம் – திருப்:1232/3
மேல்
குரவும் (2)
ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே – திருப்:413/6
கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறு தும்பையும் கொன்றையும் – திருப்:922/13
மேல்
குரவை (1)
செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி அயர்த்து தெரிவைக்கு உன் குரவை தரவேணும் – திருப்:286/4
மேல்
குரவோனே (2)
கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் ஈன்ற மென் குரவோனே
கடையேன் இருவினை நோய் மல மாண்டிட தீண்டிய ஒண் – திருப்:427/21,22
பரிவால் சத்து உபதேசிக்கும் குரவோனே – திருப்:492/12
மேல்
குரா (8)
கொந்து ஆர் குரா அடியினும் அடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறி பல – திருப்:268/1
புழுகு திகழ் நீபம் அதில் அழகிய குரா நிரைத்த புதுமையினில் ஆறிரட்டி புயம் மீதே – திருப்:380/3
விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே – திருப்:571/8
வண்டு பாட்டுற்று இசைக்கும் தோட்ட தண் குரா பொன்பு உர கும்பு ஏற்றி – திருப்:591/11
திரு குரா அடி நிழல்தனில் உலவிய பெருமாளே – திருப்:797/16
திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே – திருப்:798/4
மிகவும் இராப்பகல் பிறிது பராக்கு அற விழைவு குரா புனையும் குமார – திருப்:986/2
கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி கும்பிட தகு பாகீரதி மதி மீது – திருப்:1159/5
மேல்
குராக்குள் (1)
முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய் – திருப்:298/4
மேல்
குராவின் (1)
குராவின் நிழல் மேவும் குமாரன் என நாளும் குலாவி இனி ஓது அன்பினர் வாழ்வே – திருப்:204/5
மேல்
குரிசில் (2)
திரு மருவு புயன் அயனொடு அயிராவத குரிசில் அடி பரவு பழநி மலை கதிர்காமம் உற்று வளர் – திருப்:213/15
குரிசில் வந்திக்க கச்சியில் நிற்கும் கதிர் வேலா – திருப்:319/12
மேல்
குரிசிலும் (1)
குரிசிலும் ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு அனந்தரம் இரணியாய நம என – திருப்:1150/11
மேல்
குரு (66)
திரு குருந்தடி அருள்பெற அருளிய குரு நாதர் – திருப்:7/14
திறம் உதவும் பரத குரு வந்திக்கும் சற்குருநாதா – திருப்:23/14
குரு மணி வயிரம் இழித்து கோட்டிய கழை மட உருவு வெளுத்து தோற்றிய – திருப்:33/9
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே – திருப்:50/7
இகல் புரிய மதன குரு ஓராத அனையர் கொடு வசை பேச – திருப்:116/4
இன்கன தேரை நடத்தி செம் குரு மண்டல நாடும் அளித்து பஞ்சவர் – திருப்:155/11
குரு குமர பழநி வளர் வெற்புத்தனில் திகழும் பெருமாளே – திருப்:157/16
பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே – திருப்:163/14
ஈரமும் குரு சீர் பாத சேவையும் மறவாத – திருப்:170/10
விந்தை எனும் உமை மாது தந்த கந்த குரு பர தேவ வங்கம் என்ற – திருப்:180/9
பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம குரு என நாடும் இளையோனே – திருப்:185/7
நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு ககன முகடு உறைவோனே – திருப்:190/6
நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு ககன முகடு உறைவோனே – திருப்:190/6
குமர குரு என வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே – திருப்:207/14
குரு என நல் உரை உதவு மயிலா என தினமும் உருகாதே – திருப்:213/2
குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/2
செட்டி வடிவை கொடு தினை புனம் அதில் சிறு குற பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை – திருப்:217/15
பெற்றியும் ஒராது நிற்கும் தத்த குரு தாரம் நிற்கும் பெத்தமும் ஒராது நிற்கும் கழல் தாராய் – திருப்:247/4
பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை பரித்த அ பதத்தினை பரிவோடே – திருப்:280/1
கரு விழி உற்று குரு மொழி அற்று கதிதனை விட்டிடு தீய – திருப்:282/3
மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயகனார் குரு நாயக – திருப்:305/15
தலைய அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண நினைவாகா – திருப்:307/7
குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ – திருப்:315/8
குரு மகீதலம் உட்பட உளமது கோடாமல் க்ஷத்ரியர் மாள – திருப்:339/7
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை – திருப்:425/6
பரம குரு அருள் நினைந்திட்டு உணர்வாலே பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே – திருப்:451/2
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே – திருப்:471/10
பரம தேசிகர் குரு இலாதவர் பரமவை வான் மதி தவழ் வேணி – திருப்:496/5
புகழ் விளங்கும் கவுரி பங்கன் குரு எனும் சிங்காரம் கொண்டு – திருப்:500/20
பரம குரு நாத கருணை உபதேச பரவி தரு ஞான பெருமாள் காண் – திருப்:515/1
குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்தது என்ன குரு வார்த்தை தன்னை உணராதே – திருப்:538/2
அத்ர தேவாயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி அர்க்ய சோமாசியா குரு சம்ப்ரதாயா – திருப்:556/5
பகல் இரவினில் தடுமாறா பதி குரு என தெளி போத – திருப்:557/1
குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான – திருப்:559/9
குலத்தை குமைத்து பகட்டி செருக்கி குரு தத்துவ தவர் சோர – திருப்:563/2
குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர் – திருப்:573/5
நிருப குரு பர சுரபதி பரவிய பெருமாளே – திருப்:605/16
குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு – திருப்:668/9
குரு வல்ல மாதவமே பெறு குண சாத – திருப்:682/6
அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா – திருப்:686/6
குரு குக்குட வார கொடி செரு உக்கிர ஆதப அயில் பிடி கைத்தல ஆதி அரி மருகோனே – திருப்:687/5
திரு நடம் இட்டவர் காதே மூடிய குரு போதம் – திருப்:697/12
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம் – திருப்:713/4
சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து சேனை சமணோர் கழுவின்கண் மிசை ஏற – திருப்:766/5
வீழ்த்த விதிப்படியே குரு காவலர் வனமே போய் – திருப்:785/10
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே – திருப்:801/7
உபசாந்த சித்த குரு குல பவ பாண்டவர்க்கு வரதன் மை – திருப்:812/9
பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி – திருப்:823/13
செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு ஞான ப்ரசங்க – திருப்:843/15
கோலால வாள் வில் செறுக்கு துட்டர்கள் குரு சேவை – திருப்:873/6
குரு பர என வரு கூந்தலூர் உறை பெருமாளே – திருப்:874/16
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள் – திருப்:917/33
குரு என சிவனுக்கு அருள் போதா கொடுமுடி குமர பெருமாளே – திருப்:932/4
ஏகமாய் பலவாய் சிவபோகமாய் தெளிவாய் சிவம் ஈதே எனா குரு வார்த்தையை உணராதே – திருப்:996/1
நாக மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய – திருப்:996/5
குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி – திருப்:1061/7
கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குரு பரனே திரை படு – திருப்:1125/9
கோன் ஆக வரு நாத குரு பர குமரேசா – திருப்:1162/14
ஓ நமசிவாய குரு பாதம் அதிலே பணியும் யோக மயிலா அமலை மகிழ் பாலா – திருப்:1243/6
நெக்கு குரு பத்தி மிக்கு கழல் செப்ப நில் தத்துவ சொற்கள் அருள்வாயே – திருப்:1266/4
மதிதனை இலாத பாவி குரு நெறி இலாத கோபி மனநிலை நிலாத பேயன் அவம் மாயை – திருப்:1269/1
முழுகிய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை முதிய புராரிக்கு ஓதிய குரு என்று – திருப்:1274/2
குரு பர நாதன் ஆகி அரன் ஒரு காதில் ஓது குணநிதி ஆசை நேச முருகோனே – திருப்:1277/7
உறுதி குரு வாக்கிய பொருளாலே உனது பத காட்சியை தருவாயே – திருப்:1299/2
பாசம் அற்ற வேத குரு குருபர குமரேசா – திருப்:1315/12
ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்து முக்கண் சுடரினை இருவினை மருந்துக்கு ஒரு குரு ஆயினை – திருப்:1326/9
மேல்
குருக்கள் (5)
பறித்த தலை திருட்டு அமண குருக்கள் அசட்டு உருக்கள் இடை பழுக்கள் உக கழுக்கள் புக திருநீறு – திருப்:149/5
சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:217/16
நாயகர் புத்ர குருக்கள் என்று அருள் வடி வேலா – திருப்:612/8
தழைத்த சாத்திர மறைபொருள் அறிவு உள குருக்கள் போல் சிவ நெறிதனை அடைவொடு – திருப்:959/9
வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை – திருப்:960/9
மேல்
குருக்களின் (1)
திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ – திருப்:7/15
மேல்
குருக்குல (1)
குருக்குல ராஜன்தனக்கு ஒரு தூதன் குறள் பெல மாயன் நவ நீதம் – திருப்:289/5
மேல்
குருகி (1)
எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
மேல்
குருகிரி (2)
குறமகள் ஆனை மின் மருவிய பூரண குருகிரி மேவிய பெருமாளே – திருப்:226/8
காவிரி வட கரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற – திருப்:1326/14
மேல்
குருகின் (1)
குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முகம் மீதே – திருப்:669/1
மேல்
குருகினொடு (1)
குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக – திருப்:220/7
மேல்
குருகு (13)
அருள அருளுடன் மருள் அற இருள் அற கிரண அயிர் கொடு குருகு அணி கொடி ஒடு – திருப்:163/7
குருகு கொடி உடன் மயிலில் ஏறி மந்தரம் புவன கிரி சுழல மறை ஆயிரங்களும் – திருப்:207/13
குருகு கொடி சிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட உடுகள் உதிரிட – திருப்:512/31
கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும் – திருப்:559/10
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில் அது உலவும் தனி வேலா – திருப்:634/6
கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு – திருப்:971/2
அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள – திருப்:985/13
குருகு பெயரிய வரை தொளைபட விடு சுடர் வேலா – திருப்:1005/12
குழைய இதழூறல் உண்டு அழுந்தி குருகு மொழி வாய் மலர்ந்து கொஞ்ச – திருப்:1017/5
குருகு பேர் கிரி உருவ ஓச்சிய கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி – திருப்:1062/7
தத்துவத்து செயலொடு ஒட்டில் பட்ட குருகு சத்து விட்டப்படி போல் அடியேனும் – திருப்:1114/1
படர் பறை குருகு உடல் உதிரம் குக்குட கொடிக்கு இடு குமர கொடுங்கல் – திருப்:1138/15
குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை – திருப்:1192/9
மேல்
குருகுல (1)
திரள் வரை பக மிகு குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு – திருப்:753/5
மேல்
குருட்டு (2)
தொட துளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் – திருப்:276/1
குருட்டு கால் முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை – திருப்:485/6
மேல்
குருடர் (1)
குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது கொடிய இருவினை எனும் அளறு போக – திருப்:1094/2
மேல்
குருடரை (1)
கெடு மட குருடரை திருடரை சமய தர்க்கிகள்தமை செறிதலுற்று அறிவு ஏதும் – திருப்:261/2
மேல்
குருடன் (1)
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே – திருப்:1095/4
மேல்
குருடனேனை (1)
கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத குருடனேனை நீ ஆள்வது ஒரு நாளே – திருப்:1052/4
மேல்
குருடாகி (2)
ஒலித்திடும் செவி செவிடுற ஒள் கண் குருடாகி – திருப்:955/2
தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு கால்கள் தடுமாறி செவி மாறி பசு பாச பதி – திருப்:983/5
மேல்
குருடாய் (1)
நிறை போய் செவிடு குருடாய் பிணிகள் நிறைவாய் பொறிகள் தடுமாறி – திருப்:72/2
மேல்
குருடி (1)
குருடி மலை உறை முருக குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும் – திருப்:613/7
மேல்
குருடிகள் (1)
குருடிகள் நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள் – திருப்:462/5
மேல்
குருடு (4)
துஞ்சு குருடு படவே செவிடு படு செவியாகி – திருப்:68/4
செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே – திருப்:168/2
குருடு கொண்டு அத்த சத்தம் அனைத்தும் திருடியும் சொற்கு தக்க தொடுத்தும் – திருப்:310/7
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு – திருப்:487/3
மேல்
குருடுகள் (1)
தவ நெறி தவறிய குருடுகள் தலை பறி கதறிய பரபாத – திருப்:1247/1
மேல்
குருடுபடு (1)
கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியெ குருடுபடு மோடு என உடல் வீழில் – திருப்:1235/2
மேல்
குருடுற்று (1)
படலைக்கு விழி கெட்ட குருடுற்று மிக நெக்க பழமுற்று நரை கொக்கின் நிறமாகி – திருப்:752/2
மேல்
குருத்துவத்து (1)
குருத்துவத்து எனை பணித்து அருள்வோனே – திருப்:954/12
மேல்
குருத்துவம் (1)
சிறியேன் தனக்கும் உரை செயில் சற்றும் குருத்துவம் குறையுமோ தான் – திருப்:719/4
மேல்
குருத்வ (1)
திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே – திருப்:844/8
மேல்
குருத்வம் (1)
சொல் குருத்வம் மகத்துவ சத்வ ஷண்முக நாத – திருப்:878/12
மேல்
குருதி (36)
குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல் – திருப்:48/1
குருதி மலசலம் ஒழுகு நர குடல் அரிய புழு அது நெளியும் உடல் மத – திருப்:146/1
பொருது கையில் உள அயில் நிணம் உண்க குருதி புனல் எழு கடலினும் மிஞ்ச – திருப்:176/11
தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர நிணமொடு குருதி குடி காளி கொக்கரிசெய் – திருப்:213/11
சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை – திருப்:270/13
குருதி கக்கி அதிர்த்து விழ பொரு நிசிசர படை பொட்டு எழ விக்ரம – திருப்:281/11
குருதி புலால் என்பு தோல் நரம்புகள் கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய – திருப்:362/1
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல் – திருப்:471/11
செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர வல்ல அசுரர் சேனை பட்டு மடிந்து குருதி
செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக வடி வேலா – திருப்:478/13,14
முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட – திருப்:495/15
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி பருகிட – திருப்:512/35
சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே அலகை நரி – திருப்:520/13
சதிர் பெற அதிர் தர உததி சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட – திருப்:572/35
முது கழுகு கொடி கருடன் ஒக்க திரண்டு வர உக்ர பெரும் குருதி – திருப்:622/22
நிணமொடு குருதி நரம்பு மாறிய தசை குடல் மிடையும் எலும்பு தோல் இவை – திருப்:745/1
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா – திருப்:792/1
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு – திருப்:815/1
குருதி ஆறு எழ வீதி எலாம் மலர் நிறைவதாய் விட நீறு இடவே செய்து – திருப்:837/13
ஓலம் ஒன்ற அவுணர் சேனை மங்கையர்கள் சேறுடன் குருதி ஓட எண் திசையும் – திருப்:855/11
கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு சேர – திருப்:860/10
குருதி கிருமிகள் சல மல மயிர் தசை மருவும் உருவமும் அலம்அலம் அழகொடு – திருப்:908/1
நிருதர் தலை அற வடிவு எனும் மலை சொரி குருதி அருவியின் முழுகிய கழுகுகள் – திருப்:917/39
குருதி நதி வித சதியொடு குதி கொள விதி ஓட – திருப்:1005/10
சிரத்துடன் மற்புயத்து அகலத்தினில் குருதி கடல் பெருக – திருப்:1021/11
குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம் ஆவி குலைய ஏமனால் ஏவிவிடு காலன் – திருப்:1048/1
குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல் – திருப்:1054/1
குருதி வேல் கர நிருத ராக்ஷத கோபா நீபா கூதாளா மா மயில் வீரா – திருப்:1060/7
குருதி ஒழுகி அழுகு அவல குடிலை இனிது புகலாலே – திருப்:1064/1
குருதி சலம் தோலும் குடலுடன் என்பு ஆலும் குலவி எழும் கோலம்தனில் மாய – திருப்:1088/1
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
முது கழுகு கொடி கருடன் அங்கம் பொர குருதி நதி பெருக வெகு முக கவந்தங்கள் நிர்த்தமிட – திருப்:1124/15
சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி – திருப்:1167/6
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ – திருப்:1201/11
திதி புதல்வரொடு பொருது குருதி நதி முழுகி ஒளிர் செக்கச்செவத்து ஏறு செம் கை வேலா – திருப்:1222/5
சலம் மலம் அசுத்தம் மிக்க தசை குருதி அத்தி மொய்த்த தடி உடல் தனக்குள் உற்று மிகு மாயம் – திருப்:1239/1
குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன கொழுத்த குருதி கடலிடையூடே – திருப்:1251/5
மேல்
குருதிக்குள் (1)
வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்கு குனிப்பு விட வென்ற வேலா – திருப்:902/21
மேல்
குருதிகள் (5)
நிண குழம்பொடு குருதிகள் சொரிதர அடு தீரா – திருப்:10/12
திரடு குறடுகள் புரள் வெகு குருதிகள் பெருகி ஆறா – திருப்:292/14
சிந்த குருதிகள் அண்ட சுவர் அகம் ரம்ப கிரியோடு பொங்கி பெருகியெ – திருப்:444/31
புதை குறும் தசை குருதிகள் பொங்க பொரும் வேலா – திருப்:868/12
எட்டையும் மூடி குருதிகள் மங்குல் செவை ஆகி – திருப்:982/10
மேல்
குருதியாலே (1)
கைக்கொளா கதறுகை கொளா ஆக்கை அவல புலால் தசை குருதியாலே
கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே – திருப்:275/3,4
மேல்
குருதியில் (2)
நெளி படு களம் உற்று ஆறு போல் சுழல் குருதியில் முழுகி பேய்கள் கூப்பிட – திருப்:778/9
மட்டிட்ட இரத்த குருதியில் விளையாட – திருப்:1172/10
மேல்
குருதியிலே (1)
குருதியிலே சுக்கிலம் அது கூடி குவலயம் வான் அப்பு ஒரு காலாய் – திருப்:1083/2
மேல்
குருதியை (1)
அடரவே வரும் அசுரர்கள் குருதியை அரகரா என அலகைகள் பலி உண்ண – திருப்:738/13
மேல்
குருதியொடு (1)
குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவை பல கசுமாலம் – திருப்:145/2
மேல்
குருந்தடி (1)
திரு குருந்தடி அருள்பெற அருளிய குரு நாதர் – திருப்:7/14
மேல்
குருந்தமும் (1)
நிழல் குருந்தமும் செறி துறை வளர்வுறு பெருமாளே – திருப்:845/16
மேல்
குருந்தர் (1)
எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை என ஒரு ஞான குருந்தர் உளம் மேவும் – திருப்:1174/5
மேல்
குருந்தில் (1)
குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே – திருப்:1072/5
மேல்
குருந்தின் (1)
புயங்கம் திங்களின் துண்டம் குருந்தின் கொந்து அயன்தன் கம் – திருப்:464/5
மேல்
குருந்தினில் (1)
கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி மங்கையர் – திருப்:193/9
மேல்
குருந்து (2)
திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே – திருப்:844/8
கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு குருந்து ஏறு மால் மாயன் மருகோனே – திருப்:1244/7
மேல்
குருநாடர் (1)
இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குருநாடர் – திருப்:1095/6
மேல்
குருநாத (8)
சுத்தா உமைக்கு ஒரு முத்தாய் முளைத்த குருநாத குழுந்தை என ஓடி கடம்ப மலர் அணி திரு மார்பா – திருப்:115/18
சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாத
சிவகாமசுந்தரி தன் வர பால கந்த நின செயலே விரும்பி உளம் நினையாமல் – திருப்:156/1,2
குருமலையின் மருவு குருநாத உம்பர்தம் பெருமாளே – திருப்:207/16
கனக சபை மேவும் எனது குருநாத கருணை முருகேச பெருமாள் காண் – திருப்:449/1
கற்பு சிவகாமி நித்ய கலியாணி கத்தர் குருநாத பெருமாள் காண் – திருப்:450/2
அரவு பிறை வாரி விரவு சடை வேணி அமலர் குருநாத பெருமாள் காண் – திருப்:636/6
வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாத பெருமாளே – திருப்:850/16
அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர குருநாத நீதி உளது – திருப்:859/15
மேல்
குருநாதர் (1)
செந்தமிழில் உனையே வணங்கு குருநாதர் – திருப்:180/14
மேல்
குருநாதன் (2)
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே – திருப்:502/6
ஆதரவு இன்ப அருள் மா குருநாதன் எனும்படி போற்றிட ஆன பதங்களை நா கருதிடவே என் – திருப்:999/3
மேல்
குருநாதனான (1)
நதியுடன் அராவு பூணு பரமர் குருநாதனான நடைபெறு கடூரமான மயில் வீரா – திருப்:1269/7
மேல்
குருநாதனும் (1)
காந்த பதம் மாறி உலாவு உயர் ஆந்தன் குருநாதனும் ஆகியெ – திருப்:351/13
மேல்
குருநாதா (78)
கொண்ட மயில் ஏறி அன்று அசுரர் சேனை கொன்ற குமரேச குருநாதா – திருப்:45/6
காப்பு பொன் கிரி கோட்டி பற்று அலர் காப்பை கட்டவர் குருநாதா
காட்டுக்குள் குறவாட்டிக்கு பல காப்பு குத்திரம் மொழிவோனே – திருப்:93/5,6
கங்காளம் சேர் மொய்ம்பு ஆர் அன்பார் கன்றே உம்பர்க்கு ஒரு குருநாதா
கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்தில் பெருமாளே – திருப்:102/7,8
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா
திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத திரு நடனம் அருளு நாதன் அருள் பாலா – திருப்:124/5,6
திருத்த மாதவர் புகழ் குருநாதா – திருப்:133/14
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து இனிய பொருளை பகர்ந்த குருநாதா
இப முகவனுக்கு உகந்த இளையவ மரு கடம்ப எனது தலையில் பதங்கள் அருள்வோனே – திருப்:139/5,6
படித்த மதி அறல் அரவு அணி சம்பு குருநாதா – திருப்:140/10
செயம்பு என நடமிடு பதம் அழகியர் குருநாதா – திருப்:145/14
ஆடுகின்ற தகப்பன் உகக்கும் குருநாதா – திருப்:152/14
சங்கரனார் செவி புக்க பண்பு அருள் குருநாதா – திருப்:155/14
உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு குருநாதா – திருப்:160/12
அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா – திருப்:173/14
உற்பன மொழி உரை செய் குழந்தை குருநாதா – திருப்:176/6
நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல் நதி கொள் சடையினர் குருநாதா
நளின குருமலை மருவி அமர் தரு நவிலு மறை புகழ் பெருமாளே – திருப்:214/7,8
முது மா மறைக்குள் ஒரு மா பொருட்கு உள் மொழியே உரைத்த குருநாதா – திருப்:218/6
வாசகம் புகல ஒரு பரமர் தாம் மெச்சுகின்ற குருநாதா
வாசவன் தரு திருவை ஒரு தெய்வானைக்கு இரங்கும் மணவாளா – திருப்:222/5,6
சே ஏறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி சீராகவே உரைத்த குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீரா குகா குறத்தி மணவாளா – திருப்:223/5,6
மணத்த தாதை பரப்ரமருக்கு அருள் குருநாதா – திருப்:248/14
புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடி பணி என் அப்பன் குருநாதா
புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே – திருப்:255/5,6
மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா போதகத்தை அருள் குருநாதா
மாலோன் அளித்த வளியார் மால் களிப்ப வெகு மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே – திருப்:267/7,8
கொண்ட வேத நல் முடியினும் மருவிய குருநாதா – திருப்:268/2
சகத்ர யோக வித தக்ஷண தெக்ஷிண குருநாதா – திருப்:273/8
முறையொடு குறவர் மடமகள் சொரியும் முது மலை அழக குருநாதா – திருப்:304/6
அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா – திருப்:307/5,6
பரமர் வந்திக்க தக்க பதத்தன் குருநாதா – திருப்:311/12
சீர் திகழ் புகழ் பாவை ஈன பொன் குருநாதா – திருப்:343/12
பொடி படப்பட நெடிய வில் கொடு புரம் எரித்தவர் குருநாதா
பொரு திரை கடல் நிருதரை படை பொருது உழக்கிய பெருமாளே – திருப்:345/7,8
கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா
கல் குறிச்சி வாழ் பெண் ஒக்க வெற்றி வேல் கொள் கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே – திருப்:349/7,8
செழு மகுட நாகம் மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த சிவனை முதல் ஓதுவித்த குருநாதா
திசைமுகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற சிறை அடைய மீள விட்ட பெருமாளே – திருப்:380/7,8
மருக பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க மவுன மறை ஓதுவித்த குருநாதா – திருப்:381/6
குமரா முருகா சடிலத்தன் குருநாதா குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா – திருப்:397/3
அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா
அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:401/7,8
முறுகு திரிபுரம் முறுகு கனல் எழ முருவல் உடையவர் குருநாதா
முடிய கொடு முடி அசுரர் பொடிபட முடுகு மரகத மயில் வீரா – திருப்:404/5,6
ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர் ஆதி பரவும்படி நினைந்த குருநாதா
ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே – திருப்:413/5,6
கோள் உலவும் முப்புரத்தை வாள் எரி கொளுத்திவிட்ட கோப நுதல் அ தரத்தர் குருநாதா – திருப்:419/2
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குருநாதா – திருப்:425/14
திண் புய மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா – திருப்:448/12
அம்பல மீதினில் ஆடு அத்தன் குருநாதா – திருப்:491/12
விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா – திருப்:508/6
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ் வேணி அப்பனுடை குருநாதா – திருப்:513/6
தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர் சொல்லும் உபதேச குருநாதா
துள்ளி விளையாடும் புள்ளி உழை நாண எள்ளி வனம் மீது உற்று உறைவோனே – திருப்:530/5,6
புனலில் எதிர் ஏற சமணர் கழுவேற பொருத கவி வீர குருநாதா – திருப்:542/4
சகம் அறியும்படி காட்டிய குருநாதா – திருப்:549/12
பரவப்படு செய்ப்பதியில் பரம குருநாதா – திருப்:558/12
லீலா விசார தீர வரதர குருநாதா – திருப்:568/12
பந்தித்து எருக்கம் தோட்டினை இந்து சடை கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா
பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப்பட சென்று ஓட்டிய வயலூரா – திருப்:594/5,6
சீற்றமொடு கழுவேற்ற அருளிய குருநாதா – திருப்:617/14
மழு உகந்த செம் கை அரன் உகந்து இறைஞ்ச மநு இயம்பி நின்ற குருநாதா
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே – திருப்:623/7,8
குறுமுநி இன்ப பொருள் பெற அன்று உற்பன மநுவும் சொல் குருநாதா
குலகிரி துங்க கிரி உயர் குன்றக்குடி வளர் கந்த பெருமாளே – திருப்:627/7,8
விழித்து காமனை எரித்த தாதையர் குருநாதா – திருப்:649/12
சுருதிகள் உரைத்த வேதன் உரை மொழி தனக்குள் ஆதி சொலு என உரைத்த ஞான குருநாதா
சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணிபட அரக்கர் மாள விடும் வேலா – திருப்:655/5,6
விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலை சயம்பு குருநாதா
விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:656/7,8
நிகர் இட அரிய சிவசுத பரம நிர்வசன ப்ரசங்க குருநாதா
நிரை திகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்து அமர்ந்த அபிராம – திருப்:657/5,6
அருளுக என்றபோது பொருள் இது என்று காண அருளும் மைந்த ஆதி குருநாதா – திருப்:672/6
குண வல்லவா சிவனே சிவ குருநாதா – திருப்:682/8
சென்னியில் உடாடி இளம் பிறை வன்னியும் அராவும் கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குருநாதா
செம் முக இராவணன் தலை விண்ணுற வில் வாளியும் தொடு தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே – திருப்:684/5,6
பூமி கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளி புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா – திருப்:741/6
தீர திருநீறு புரிந்து மீன கொடியோன் உடல் துன்று தீமை பிணி தீர உவந்த குருநாதா – திருப்:766/6
மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் மகிழ் போதம் அருள் குருநாதா – திருப்:806/14
சம்பராரியை கொன்ற தீ விழி சம்பு போதக குருநாதா
சண்ட கோபுர செம்பொன் மாளிகை தஞ்சை மா நகர் பெருமாளே – திருப்:884/7,8
கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட காது உடைய அப்பர் குருநாதா – திருப்:911/6
மோகன விருப்பை காட்டி ஞானமும் எடுத்து காட்டி மூ தமிழ் முனிக்கு கூட்டு குருநாதா
மூ உலகு அளித்து காட்டி சேவலை உயர்த்தி காட்டு மூரி வில் மதற்கு காட்டு வயலூரா – திருப்:915/5,6
கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடை குருநாதா – திருப்:922/14
பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள்தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா
பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே – திருப்:940/7,8
ஆதி அரனுக்கும் வேத முதல்வற்கும் ஆரணம் உரைத்த குருநாதா – திருப்:957/2
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா – திருப்:1074/4
கத்தர் நெட்டு சடையர் முக்கண் நக்க கடவுள் கச்சி அப்பர்க்கு அருள் குருநாதா
கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்து குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே – திருப்:1114/7,8
அருளும் ஒரு நாயகன் பணிந்த குருநாதா – திருப்:1132/14
தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குருநாதா – திருப்:1143/12
ஆயினும் குருநாதா நீ அருள்புரிவாயே – திருப்:1181/8
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா – திருப்:1195/6
இள நகை ஓட்டி மூட்டர் குலம் விழ வாட்டி ஏட்டை இமையவர் பாட்டை மீட்ட குருநாதா
இயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இருவினை காட்டி மீட்ட பெருமாளே – திருப்:1199/7,8
தவிடாக வந்து எதிர்த்த மதன் ஆகமும் சிதைத்த தழல் பார்வை அன்று அளித்த குருநாதா – திருப்:1203/6
தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன் எல்லை காணற்கு அரியர் குருநாதா – திருப்:1232/6
சூலாதிபர் சிவஞானார் யமன் உதை காலார் தர வரு குருநாதா
தோதீ திகுதிகு தீதீ செகசெக சோதீ நடமிடும் பெருமாளே – திருப்:1275/7,8
தத்துவ மெய்ஞ்ஞான குருநாதா சத்த சொருபா புத்த அமுதோனே – திருப்:1281/3
மின்னை விரும்பிய சடையாளர் மெய்யின் விரும்பிய குருநாதா
அன்னை விரும்பிய குற மானை அண்மி விரும்பிய பெருமாளே – திருப்:1301/3,4
சிம்புள் எனும்படி விட்ட வேல் உள குருநாதா – திருப்:1324/12
மேல்
குருநிருப (1)
வரையும் அற ஒரு கணை தெரி புயல் குருநிருப தூதன் – திருப்:1006/10
மேல்
குருபர (44)
முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக – திருப்:43/15
கிரி கும்ப நல் முநிக்கும் க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே – திருப்:64/7
குருபர பழநியில் என்றும் மேவிய பெருமாளே – திருப்:119/8
நிமல குருபர ஆறிரு பார்வையும் அருளை தர அடியார்தமை நாள்தொறும் – திருப்:136/11
நிறைய மலர் மொழி அமரர் முநிவரும் நிருப குருபர குமர சரண் என – திருப்:146/11
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் – திருப்:150/16
பரம குருபர எனும் உரை பரசொடு பரவி அடியவர் துதி செய மதி தவழ் – திருப்:191/15
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் – திருப்:213/1
குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான – திருப்:214/1
ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர முருகோனே – திருப்:237/10
உரை செயும் ஒரு மொழி பிரணவ முடிவதை உரை தரு குருபர உயர்வாய – திருப்:240/5
சிகர கிரி நெரிபட படை பொருது அருள் திமிர தினகர குருபர இள மயில் – திருப்:292/15
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ கிரி – திருப்:367/1
அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை வருணித தனுபர குருபர
அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே – திருப்:369/13,14
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர – திருப்:525/1
சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர
சரவண பவ நிதி அறுமுக குருபர என ஓதி – திருப்:525/1,2
சரவண பவ நிதி அறுமுக குருபர என ஓதி – திருப்:525/2
இலக்ஷுமீ சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருப புகழ் வயம் இயல் – திருப்:562/11
நிருப விமல சுக சொருப பரசிவ குருபர வெளி முகடு உருவ உயர் தரு – திருப்:572/45
தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் உபதேச குருபர சம்ப்ரதாயமொடு ஏயு நெற அது பெறுவேனோ – திருப்:575/4
குமர குருபர திமிர தினகர குறைவில் இமையவர் பெருமாளே – திருப்:613/8
ஏத்தா நாளும் தர்ப்பண செபமொடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பு ஆராயும் சொல் தமிழ் தரு முருகோனே – திருப்:759/13,14
திரு கை வேல் வடிவு அழகிய குருபர முருகோனே – திருப்:797/14
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் – திருப்:860/13
சிறிது பொழுதினில் அயில் விடு குருபர அறிவு நெறி உள அறுமுக இறையவ – திருப்:903/15
மலையில் உறைகிற அறுமுக குருபர கயலும் மயிலையும் மகரமும் உகள் செநெல் – திருப்:908/15
இறைவ குருபர சரவண வெகு முக ககன புனிதையும் வனிதையர் அறுவரும் – திருப்:1005/15
மருக குருபர சரவணம் அதில் வரு மகிப சுரபதி பதி பெற அவுணர்கள் – திருப்:1007/15
வித்தார் தத்வார்த்த குருபர என ஓதும் – திருப்:1018/12
நிருப குருபர குமர என்றென்று பத்தி கொடு பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய – திருப்:1124/7
குமர குருபர அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே – திருப்:1140/16
முற்ற திரி வெற்றி குருபர முற்பட்ட முரட்டு புலவனை – திருப்:1172/15
குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக – திருப்:1305/1
பாசம் அற்ற வேத குரு குருபர குமரேசா – திருப்:1315/12
மேல்
குருபரன் (4)
திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே – திருப்:19/14
குழக குருபரன் என ஒரு மயில் மிசை வருவோனே – திருப்:1003/14
பொருளை புட்பித்து குருபரன் என முக்கண் செக்கர் சடை மதி – திருப்:1171/15
பரம குருபரன் எனவும் அறிவு காட்ட வல பெருமாளே – திருப்:1201/16
மேல்
குருபரனே (2)
குகனெ குருபரனே என நெஞ்சில் புகழ அருள் கொடு நாவினில் இன்ப – திருப்:452/1
அருள் அநுபோக குருபரனே உன் அடியவர் வாழ அருள்வோனே – திருப்:1323/5
மேல்
குருபராரி (1)
குருபராரி விகாரி நமோகரி அபிராமி – திருப்:384/8
மேல்
குருபி (1)
குருபி நிண சதை விளையும் உளை சளி உடலூடே – திருப்:146/2
மேல்
குரும்பை (12)
தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா – திருப்:30/5
புழுகு எழ மணந்த குறமகள் குரும்பை பொர முகை உடைந்த தொடை மார்பா – திருப்:120/6
கனக கும்பம் இரண்டும் நேர் மலை என நெருங்கு குரும்பை மா மணி – திருப்:141/1
திரு குரும்பை பட்டு சுழல் தெப்பம் கரண ஆதி – திருப்:311/4
கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு கச்சியில் அமர்ந்த கதிர் வேலா – திருப்:344/7
கோதை பொன் குறிஞ்சி மாது கச்சு அணிந்த கோமள குரும்பை புணர்வோனே – திருப்:431/7
கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை முலை மேவி – திருப்:587/3
குரும்பை மா முலை குறமகள் மணவாளா குளந்தை மா நகர் தளி உறை பெருமாளே – திருப்:953/4
கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு – திருப்:971/2
இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த மணி மார்பா – திருப்:973/7
புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண் புது குரும்பை மென் புயம் மீதே – திருப்:1070/2
குரும்பை போல் பணைத்து அரும்புறா கொதித்து எழுந்து கூற்று என கொலை சூழும் – திருப்:1208/3
மேல்
குரும்பைக்கு (1)
எழுந்திடும் கப்பு செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண் பட்டு இட்டு இளையோர் நெஞ்சு – திருப்:1223/1
மேல்
குரும்பைகள் (1)
விரி குரும்பைகள் ஆம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம் அதி – திருப்:198/3
மேல்
குரும்பையர் (1)
வரித்த குங்குமம் அணி முலை குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட அதி விதமான – திருப்:844/1
மேல்
குரும்பையுடன் (1)
பொழுது இசையா விக்ரமன்தன் மருக புரரிக்கு மைந்த புளக படீர குரும்பையுடன் மேவும் – திருப்:1174/7
மேல்
குருமலை (6)
கந்த பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே – திருப்:206/16
குறைவற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற குருமலை விளங்கும் ஞான சற்குருநாதா – திருப்:211/3
நளின குருமலை மருவி அமர் தரு நவிலு மறை புகழ் பெருமாளே – திருப்:214/8
கொடு முடியாய் வளர்ந்து புயல் நிலை போல் உயர்ந்த குருமலை மீது அமர்ந்த பெருமாளே – திருப்:224/8
குறமகள்தனை மணம் அருள்வோனே குருமலை மருவிய பெருமாளே – திருப்:225/4
பழனிமலை குருமலை பணிமலை பல மலை பாடி – திருப்:1006/2
மேல்
குருமலைதனில் (1)
மயக்கி மந்திர குருமலைதனில் அமர் பெருமாளே – திருப்:237/16
மேல்
குருமலையில் (1)
கேசவன் பரவு குருமலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:222/8
மேல்
குருமலையின் (2)
குருமலையின் மருவு குருநாத உம்பர்தம் பெருமாளே – திருப்:207/16
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:220/8
மேல்
குருவாகிய (1)
செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு ஞான ப்ரசங்க – திருப்:843/15
மேல்
குருவாம் (1)
பாங்கில் பர குருவாம் கற்பனையொடு பாண் சொல் பரவிய பெருமாளே – திருப்:933/8
மேல்
குருவாய் (3)
குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே குறத்தி மணவாளா – திருப்:230/5
பரம குருவாய் அணுவில் அசைவாய் பவன முதல் ஆகிய பூத – திருப்:400/5
பரம மாயையின் நேர்மையாய் யாவரும் அறியவொணாததை நீ குருவாய் இது – திருப்:837/7
மேல்
குருவாயே (1)
சைவ முதல் குருவாயே சமணர்களை தெறுவோனே – திருப்:1327/1
மேல்
குருவாவர் (1)
தரியாத போதகத்தர் குருவாவர் ஓரொருத்தர் தருவார்கள் ஞான வித்தை தஞ்சம் ஆமோ – திருப்:573/3
மேல்
குருவான (1)
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என – திருப்:813/11
மேல்
குருவி (3)
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு – திருப்:263/1
குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய் புக்கு நின்று குருவி ஓட்டி திரிந்த தவ மானை – திருப்:352/7
எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை – திருப்:1182/7
மேல்
குருவின் (2)
குருவின் உரு என அருள்செய் துறையினில் குதிரை கொள வரு நிறை தவசி தலை – திருப்:512/25
ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே – திருப்:968/2
மேல்
குருவும் (1)
குருவும் அடியவர் அடியவர் அடிமையும் அருண மணி அணி கண பண விதகர – திருப்:930/1
மேல்
குருவே (2)
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட – திருப்:412/18
தெய்வீக பரமா குருவே என விருது ஊத – திருப்:767/14
மேல்
குரை (13)
குரை கரும் கடல் திரு அணை என முனம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர் – திருப்:19/11
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:220/8
சாற்று தமிழ் குரை ஞாளியை நாள் வரை தடுமாறி – திருப்:272/4
குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க கண் புர துட்டன் – திருப்:320/9
குரை கடல் மறுகிட மூண்ட சூரர்கள் அணி கெட நெடு வரை சாய்ந்து தூள் எழ – திருப்:696/13
குரை கடல் உலகினில் உயிர் கொடு போந்து கூத்தாடுகின்ற குடில் பேணி – திருப்:753/1
குரை கழல் பற்றி புகழ்ந்து வாழ்வுற அருள்வாயே – திருப்:788/8
குரை கழல் பணிவொடு கூம்பிடார் பொரு களம் மிசை அறம் அது தீர்ந்த சூரர்கள் – திருப்:874/13
கொடிய நெடும் கொக்கு குறுகு அவுணன் பட்டு குரை கடல் செம்ப சக்கரவாள – திருப்:951/6
குரை செறி உததி வரைதனில் விசுறு குமுகுமுகுமு என உலகோடு – திருப்:1076/6
குல கிரி பொற்றலாய் குரை கடல் வற்றலாய் கொடிய அரக்கர் ஆர்ப்பு எழ வேத – திருப்:1209/5
கொடு முடி பல நெரிதர நெடு முது குரை கடல் புனல் வறிதாக – திருப்:1247/6
கொடிய மத வேள் கை கணையாலே குரை கண் நெடு நீல கடலாலே – திருப்:1285/1
மேல்
குரைக்கு (1)
குரைக்கு ஆன வித்யா கவி பூபருக்கே குடி காண் முடிப்போடு கொண்டு வா பொன் – திருப்:358/3
மேல்
குரைசெய் (1)
குரைசெய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என – திருப்:375/10
மேல்
குரோதமாய் (1)
நடு இலாத குரோதமாய் தடிந்த தகுவர் மாதர் மணாளர் தோள் பிரிந்து – திருப்:749/11
மேல்
குல (98)
குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை – திருப்:16/11
குல தடினி அசைய இசை பொங்கப்பொங்க கழல் அதிர டெகுடெகுட டெங்கட் டெங்க – திருப்:23/11
வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடிபட விரோதம் இடும் குல சம்ப்ரமன் – திருப்:27/13
மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல நின்ற நிலை ஊர் பேர் – திருப்:87/1
செம்பொன் குல வடகுன்றை கடலிடை சிந்த பொர வல பெருமாளே – திருப்:96/8
உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே – திருப்:134/6
ஈன அதி பஞ்சபாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு அழிய வென்று வானவர் குல சேனை – திருப்:202/5
மறை பயில் அரி திரு மருகோனே மருவலர் அசுரர்கள் குல காலா – திருப்:225/3
ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இளநீரும் வட குல குன்றமும் – திருப்:236/3
அடை வலமும் மாள விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் – திருப்:236/13
குளிரும் தவள குல சந்த்ர ஒளி கொடி கொங்கையின் முத்து அனலாலே – திருப்:262/2
சமுத்திரம் ஏழும் குல கிரி ஏழும் சளப்பட மாவும் தனி வீழ – திருப்:284/6
குல கிரி குலம் உருவ விட்டவர் குலவு சித்திர முனை வேலா – திருப்:290/5
அகில புவனமும் அடைவினில் உதவிய இமய கிரி மயில் குல வரை தநு என – திருப்:292/9
மெத்த சினத்து வட திக்கு குல சிகர வெற்பை தொளைத்த கதிர் வேலா – திருப்:294/5
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் – திருப்:319/11
குல சயிலத்து பிறந்த பெண் கொடி உலகு அடையப்பெற்ற உந்தி அந்தணி – திருப்:322/9
எட்டு குல கிரி முட்ட பொடிபட வெட்டி துணி செய்த பெருமாளே – திருப்:337/8
தரள நகைப்பித்து ஆம்பல் ஆரி இதழ் குல முகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர் – திருப்:340/7
குல பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய் என கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ – திருப்:358/4
குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும் – திருப்:367/2
அடவி சரர் குல மரகத வனிதையும் அமரர் குமரியும் அனவரதமும் மருகு – திருப்:369/15
ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல
கனக கன குவடு அடியோடு முறிபட முது சூதம் – திருப்:371/9,10
கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே – திருப்:389/4
வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா – திருப்:390/5
வட பொன் குல மேருவின் முடுகி பொரு சூரனை மடிய சுட ஏவிய வடி வேலா – திருப்:396/5
கருதலரின் முட்டி கருகி வரு துட்ட கதம் அமணர் உற்ற குல காலா – திருப்:405/6
நிலை இலாத கோமாளி கொடை இலாத ஊதாரி நெறி இலாத ஏமாளி குல பாதன் – திருப்:435/3
வட குல கோபாலர்தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர் தோள் தோய் தரும் அபிராம – திருப்:442/5
குல கால் வற்ற சிவஞானம் பொன் கழல் தாராய் – திருப்:446/8
சரண சிவகாமி இரண குல காரி தரு முருக நாம பெருமாள் காண் – திருப்:449/6
ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குல கொழுந்திலி ஆரணர் தலை கலம் கொளி செம்பொன் வாசி – திருப்:506/5
மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை மண் குல பதார்த்தம் இடி பாறை – திருப்:510/2
நிசாசர குல அதிபதி ராவண புய அரிட நிர ஆமய சரோருக அரன் அருள் பாலா – திருப்:570/6
தத்து உததி துரகதத்து மிகு திதிசர் தத்து மலை அவுணர் குல நாகம் – திருப்:600/7
கைத்த அசுரேசர் மொய்த்த குல கால கற்ப தரு நாடர் பெருமாளே – திருப்:603/8
தரணிதர தநுதர வெகு முக குல தடினிதர சிவ சுத குணதர பணி – திருப்:605/11
குருடி மலை உறை முருக குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும் – திருப்:613/7
செரு விலகும் அசுரர் மங்க குல கிரிகள் நடுநடுங்க சிலுசிலு என வலை குலுங்க திடமான – திருப்:618/5
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/23,24
இருவினை இலாத தருவினை விடாத இமையவர் குல ஈச பெருமாள் காண் – திருப்:636/7
கருது சட்சமயிகட்கு அமைவுற கிறியுடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட – திருப்:668/13
அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா – திருப்:686/6
குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா – திருப்:687/6
குல நறை மலர் அளி சூழ்ந்து உலாவிய மயிலையில் உறை தரு சேந்த சேவக – திருப்:696/15
நிதி ஞான போதம் அரன் இரு காதிலே உதவு நிபுணா நிசாசரர்கள் குல காலா – திருப்:698/6
சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குல காலா – திருப்:699/6
மயில் தாண்ட விட்டு குது குல பொன் குன்று இடித்த சங்க்ரம விநோத – திருப்:719/7
அணி தரு கயிலை நடுங்க ஓர் எழு குல கிரி அடைய இடிந்து தூள் எழ – திருப்:745/13
குல கார் மயிலாம் எனவே கயல் விழி தார் கரம் மேல் கொடு மா முலை – திருப்:750/3
கனக சிகர குல வெற்பு உருவ கறுவி பொரு கை கதிர் வேலா – திருப்:792/7
அலக்கண் அற குல கிரி பொட்டு எழ வாரி – திருப்:793/10
உபசாந்த சித்த குரு குல பவ பாண்டவர்க்கு வரதன் மை – திருப்:812/9
அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன் அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும் – திருப்:824/6
தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி ஆடல் கொண்ட மட மங்கையருடன் கலவி – திருப்:829/7
வாங்கி வெம் கணை சூரர் குல கொம்புகள் தாவி – திருப்:832/3
கவுணியோர் குல வேதியனாய் உமை கன பார – திருப்:837/10
கரைத்து உரைத்திடு மோகா மோகிகள் அளி குல பதி கார் போல் ஓதிகள் – திருப்:849/3
குல முழுது அனைவரும் மாய்ந்து தூள் எழ முனிவோனே – திருப்:874/14
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள் – திருப்:917/33
துங்கம் உள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக அணைவோனே – திருப்:938/6
வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டிசையும் வானோரும் அட்ட குல கிரி யாவும் – திருப்:981/6
திமிர்த குல விருது சங்கம் தொனித்து அசுரர் களம் மீதே – திருப்:985/12
உழை கண் பொன் கொடி மா குல குயில் விருப்புற்று புணர் தோள் க்ருபை கடல் – திருப்:987/13
வேக மேல் கொள் அரா புடை தோகை மேல் கொடு வேல் கொடு வீர மா குலையா குல வரை சாய – திருப்:996/7
அசல குல பதி தரும் ஒரு