கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
இ 52
இக்கண் 1
இக்கணமே 1
இக்கப்பட்ட 1
இக்கன் 5
இக்கனார்க்கு 1
இக்கிட்டு 1
இக்கு 20
இக்குடிலும் 1
இக்கை 1
இக்கொடு 1
இக 2
இகத்தை 1
இகந்து 1
இகபர 2
இகபரம் 2
இகபரமுமே 1
இகம் 2
இகரமும் 1
இகல் 27
இகல்வன 2
இகல 1
இகலர் 1
இகலருள் 1
இகலா 1
இகலாக 1
இகலி 8
இகலிகள் 1
இகலிய 2
இகலூர் 1
இகலை 1
இகழ் 2
இகழ்ச்சியில் 1
இகழ்ந்து 1
இகழ்வுற 1
இகழ்வோர்கள் 1
இகழ 1
இகழவும் 1
இகழாதே 1
இகன்று 1
இங்கண் 1
இங்கித 7
இங்கிதம் 4
இங்கிதமாக 3
இங்கிதமாய் 1
இங்கீத 1
இங்கு 40
இங்கே 1
இங்ஙன் 2
இஙன் 3
இஙனே 1
இஷ்டம் 2
இச்சகம் 2
இச்சப்படுத்துவது 1
இச்சம் 2
இச்சிக்கும் 1
இச்சிச்சாரொடு 1
இச்சித்த 1
இச்சித்தாரொடு 1
இச்சித்து 7
இச்சித 1
இச்சிப்பார்க்கு 1
இச்சை 19
இச்சைகொள் 1
இச்சைப்பட்டது 1
இச்சைப்பட்டு 1
இச்சைப்பட 1
இச்சைப்படு 1
இச்சையனாகி 1
இச்சையால் 1
இச்சையானவை 1
இச்சையில் 3
இச்சையின் 2
இச்சையினாலே 1
இச்சையுற்று 3
இச்சையுற 1
இச்சையே 1
இசலி 1
இசலிகள் 1
இசலிப்பித்து 1
இசலிஇசலி 1
இசித்திட 1
இசை 87
இசைக்கு 3
இசைக்கும் 10
இசைகள் 2
இசைகளும் 2
இசைகளோடு 1
இசைத்த 1
இசைத்தபடி 1
இசைத்திடும் 1
இசைத்து 7
இசைந்த 12
இசைந்திசைந்து 1
இசைந்து 21
இசைப்ப 1
இசைப்பர் 2
இசைப்பவர் 1
இசைப்பான 1
இசைபாடி 1
இசைய 10
இசையா 3
இசையாகி 1
இசையாதே 1
இசையார் 1
இசையால் 1
இசையாலும் 1
இசையாலே 1
இசையில் 5
இசையின் 2
இசையினால் 1
இசையினும் 1
இசையுடன் 2
இசையும் 5
இசையுறவே 1
இசையை 1
இசையொடு 2
இசையோடே 1
இசையோனே 1
இசைவாயே 2
இசைவான 1
இசைவே 1
இஞ்சி 7
இஞ்சியும் 2
இட்ட 52
இட்டத்து 2
இட்டப்பட்டு 1
இட்டப்படு 1
இட்டம் 12
இட்டமாக 1
இட்டமே 1
இட்டவர் 6
இட்டார் 1
இட்டான் 2
இட்டானதோ 1
இட்டிட்டு 1
இட்டிட 1
இட்டிடு 1
இட்டிடை 1
இட்டு 132
இட்டும் 2
இட்டே 8
இட 65
இடக்கடையில் 1
இடக்கன் 1
இடக்கு 2
இடக்குதலை 1
இடக்கை 7
இடக்கைக்கு 1
இடக்கைகள் 2
இடக்கையும் 1
இடங்கர் 1
இடங்கள் 4
இடங்கொள் 1
இடத்தில் 7
இடத்திலே 3
இடத்தினில் 2
இடத்தினை 1
இடத்து 12
இடத்தே 1
இடத்தை 2
இடந்த 1
இடந்தானும் 1
இடந்து 5
இடப்படி 1
இடப்புறத்தை 1
இடப 1
இடபம் 1
இடம் 62
இடம்தனில் 1
இடமது 2
இடமாக 1
இடமாகும் 1
இடமாம் 1
இடமாய் 1
இடமிலி 1
இடமுடன் 1
இடமுடையவர் 1
இடமும் 2
இடமுற 1
இடமே 1
இடர் 60
இடர்கள் 2
இடர்தனை 1
இடர்ப்பாடின் 1
இடர்பட 1
இடர்படு 1
இடர்படும் 2
இடர்பாட்டில் 1
இடரது 1
இடரான 1
இடரானதும் 1
இடரில் 1
இடருக்கு 1
இடரும் 1
இடருறா 1
இடருறாது 1
இடருறு 1
இடருறும் 1
இடரே 2
இடரை 2
இடல் 4
இடவே 9
இடற்றிகள் 1
இடற 1
இடறி 5
இடறிய 1
இடறியும் 1
இடறு 3
இடறும் 2
இடன் 2
இடா 9
இடாத 1
இடாதவர் 1
இடாது 1
இடார் 1
இடி 17
இடிக்கும் 1
இடிகள் 1
இடித்த 1
இடித்து 7
இடித்தும் 1
இடிந்து 6
இடிந்தும் 1
இடிப்பன 1
இடிபட 6
இடிபடவே 1
இடிபடா 1
இடிய 7
இடியவும் 1
இடியா 1
இடியும் 3
இடு 78
இடுக்கண் 2
இடுக்கணை 1
இடுக்கம் 2
இடுக்கினை 1
இடுக 2
இடுகாட்டில் 1
இடுகாட்டின் 1
இடுகாட்டு 1
இடுகாடு 2
இடுகினும் 1
இடுகு 1
இடுதற்கு 1
இடுபவர் 6
இடும் 45
இடும்ப 1
இடும்பர் 1
இடும்பர்கள் 1
இடும்பன் 1
இடும்பு 3
இடும்பை 4
இடுமவர் 1
இடுமாறு 1
இடுமோ 1
இடுவ 1
இடுவன 2
இடுவார் 1
இடுவார்கள் 1
இடுவேனோ 1
இடுவோர்கள் 1
இடுவோனே 3
இடேறிட 1
இடை 195
இடைக்கழி 2
இடைக்கழியில் 1
இடைக்காடர் 1
இடைக்கு 1
இடைக்கும் 5
இடைக்கே 1
இடைகளின் 1
இடைச்சி 2
இடைச்சிகள் 2
இடைச்சியர் 2
இடைஞ்சல் 3
இடைதானும் 1
இடைதொறு 1
இடைந்த 1
இடைந்து 1
இடைப்பட்டிட்டு 1
இடைமருதில் 3
இடைய 1
இடையதே 1
இடையர் 4
இடையார் 1
இடையால் 1
இடையாலும் 4
இடையாலுமெ 1
இடையாலே 4
இடையாள் 1
இடையிட்ட 1
இடையிட்டு 1
இடையிடை 2
இடையில் 4
இடையிலே 1
இடையினு 2
இடையினும் 4
இடையும் 8
இடையூடே 1
இடையே 7
இடையை 2
இடையொடு 1
இடைவிடா 1
இடைவிடாது 2
இடைவிடாமல் 1
இடைவிழு 1
இடைவெளி 1
இடோல் 1
இண்டு 2
இணக்கம் 1
இணக்கமுற 1
இணக்கமே 1
இணக்கி 5
இணக்கிலே 1
இணங்க 2
இணங்கா 1
இணங்கி 5
இணங்கிகள் 1
இணங்கிடு 1
இணங்கிய 3
இணங்கு 5
இணங்கும் 3
இணங்கை 1
இணர் 1
இணர்த்தி 1
இணை 103
இணைக்கவும் 1
இணைக்கு 2
இணைக்கும் 1
இணைகள் 8
இணைகளில் 1
இணைத்த 1
இணைத்து 2
இணைதரு 1
இணைந்த 1
இணைய 1
இணையது 1
இணையற்ற 1
இணையாக 1
இணையாம் 1
இணையாய 1
இணையாலே 1
இணையான 1
இணையில் 6
இணையிலா 1
இணையிலி 2
இணையும் 2
இணையே 1
இணையை 2
இணையோ 1
இத்த 2
இத்தனை 4
இத்தனையில் 1
இத்தை 1
இத 13
இதக்கியாய் 1
இதங்க 1
இதங்கள் 1
இதண் 8
இதணத்தில் 2
இதணிடை 1
இதணில் 2
இதணிலே 1
இதணினும் 1
இதணுறு 1
இதத்த 4
இதத்திடு 1
இதத்தில் 1
இதத்து 8
இதத்துடன் 1
இதத்தை 2
இதத்தொடு 1
இதத்தோடு 1
இதப்பட்டிடவே 1
இதப்பட 1
இதப்படு 1
இதப்படுவேனோ 1
இதம் 39
இதம்பட 1
இதமாக 4
இதமாகி 4
இதமாகும் 1
இதமாடும் 1
இதமாய் 1
இதமான 1
இதமித்துடன் 1
இதம்இதம் 1
இதமுடன் 1
இதமுற 1
இதமுறு 1
இதமொடு 3
இதய 8
இதயங்கள் 1
இதயத்திடமே 1
இதயத்து 1
இதயம் 8
இதயம்தனில் 1
இதயமே 1
இதர 1
இதரி 1
இதவிய 2
இதழ் 97
இதழ்க்கும் 2
இதழாகி 1
இதழாம் 1
இதழாமோ 1
இதழார் 1
இதழாராய் 1
இதழால் 1
இதழாலே 2
இதழி 11
இதழிகள் 1
இதழியர் 1
இதழியும் 1
இதழியை 1
இதழியொடு 1
இதழில் 1
இதழின் 4
இதழினு 1
இதழினும் 2
இதழுக்கும் 2
இதழும் 1
இதழூறல் 8
இதழூறல்கள் 1
இதழே 2
இதழை 3
இதற்கு 2
இதன் 1
இதனில் 1
இதனை 1
இதா 1
இதாம் 1
இதில் 4
இது 77
இதுக்கு 1
இதுவாம் 1
இதுவே 3
இதுவோ 1
இதே 2
இதை 2
இதையம் 1
இதோ 2
இதோஇதோ 1
இந்த்ரகோட்டி 1
இந்த்ரகோபம் 1
இந்த்ரகோபமும் 1
இந்த்ரசாபமும் 1
இந்த்ரசால 1
இந்த்ரதந்த்ரமும் 1
இந்த்ரதநு 1
இந்த்ரதாருவை 1
இந்த்ரநீலமும் 1
இந்த்ரபுரி 3
இந்த்ரபூபதி 1
இந்த்ரலோக 1
இந்த்ரலோகங்கள் 1
இந்த்ரலோகம் 3
இந்த்ரன் 1
இந்த்ராதி 1
இந்த்ரிய 6
இந்த்ரியங்கள் 1
இந்த்ரியத்தினில் 1
இந்த்ரியம் 3
இந்த 18
இந்தப்படி 3
இந்தம்பலத்தில் 1
இந்தரன் 1
இந்தளம் 1
இந்தனத்தும் 1
இந்தா 3
இந்திர 9
இந்திரர் 7
இந்திரர்கள் 1
இந்திரலோகத்தில் 1
இந்திரலோகமும் 1
இந்திரலோகா 1
இந்திரற்கு 2
இந்திரன் 13
இந்திரனார் 1
இந்திரனுக்கு 1
இந்திரனும் 2
இந்திராணிதன் 1
இந்திராதி 1
இந்திராதியர் 1
இந்திரிய 2
இந்திரியங்கள் 1
இந்திரை 4
இந்திரையும் 1
இந்து 22
இந்தும் 2
இந்துவின் 1
இந்துவும் 2
இந்துவொடு 1
இந்துளம் 3
இந்தே 1
இந்தோடு 1
இப்படி 24
இப்படிக்கு 3
இப்படியே 4
இப்படியோர் 1
இப்பி 1
இப்பொழுது 2
இப 12
இபத்தர் 1
இபத்தனை 1
இபத்தில் 1
இபத்தின் 1
இபத்து 1
இபம் 9
இபமா 1
இபமும் 1
இபமொடு 1
இபவன் 1
இபன் 1
இம்பரா 1
இம்பரும் 1
இம 8
இமகர 1
இமகரன் 2
இமகிரி 2
இமசல 2
இமய 3
இமயத்து 1
இமயம் 1
இமயமகட்கு 1
இமயமாது 1
இமயவரை 1
இமவான் 1
இமவானின் 1
இமிலை 1
இமிழ்த்திட 1
இமை 1
இமைப்பில் 1
இமைப்பினில் 2
இமைப்பொழுதினில் 1
இமையமகள் 1
இமையமும் 1
இமையவர் 33
இமையவர்க்கு 1
இமையவர்கள் 2
இமையவருக்கு 1
இமையவரும் 2
இமையவள் 2
இமையவன் 1
இமையா 2
இமையாதே 1
இமையொர் 1
இமையோர் 5
இமையோர்கள் 4
இமையோர்தமக்கும் 1
இமையோரவர் 1
இமையோரும் 2
இமையோரை 2
இய்யார் 1
இய 2
இயக்கமான 1
இயங்கும் 3
இயம் 1
இயம்ப 2
இயம்பல் 1
இயம்பவும் 1
இயம்பா 1
இயம்பி 1
இயம்பு 1
இயம்புகின்ற 1
இயம்பும் 1
இயம 1
இயமன் 3
இயல் 119
இயல்பாக 1
இயல்பிலி 2
இயல்பினை 1
இயல்பு 3
இயல்பொடு 1
இயல்போ 4
இயல்வாள் 1
இயல்வோரும் 1
இயல 1
இயலர் 1
இயலாது 1
இயலாதே 1
இயலாய் 1
இயலார் 1
இயலாலே 1
இயலானது 1
இயலின் 2
இயலுக்கு 1
இயலுடன் 1
இயலும் 8
இயலூடே 1
இயலூர் 1
இயலே 2
இயலை 2
இயலோடு 1
இயவோடும் 1
இயற்ற 1
இயற்றி 3
இயற்றிய 1
இயற்று 3
இயாதும் 1
இயாவர்கள் 1
இயை 2
இயைந்த 3
இர்ப்பை 1
இர்பத்தும் 1
இரக்க 1
இரக்கத்துடன் 1
இரக்கம் 5
இரக்கமாய் 1
இரக்கமும் 2
இரக்கமொடு 1
இரக்கும் 2
இரங்க 7
இரங்கவும் 1
இரங்கார்க்கு 1
இரங்கி 15
இரங்கிகள் 1
இரங்கிட 1
இரங்கிய 1
இரங்கு 4
இரங்கும் 7
இரங்கைக்கு 1
இரச 5
இரசங்கள் 1
இரசம் 2
இரக்ஷித்து 1
இரக்ஷை 1
இரட்சணை 1
இரட்சைக்கு 1
இரட்டி 3
இரட்டை 1
இரண்டாலும் 1
இரண்டான 1
இரண்டில் 1
இரண்டு 30
இரண்டும் 8
இரண்டையும் 2
இரண்டொடு 1
இரண்யாசுரன் 1
இரண 7
இரணத்தினில் 1
இரணம் 1
இரணிய 7
இரணியன் 5
இரணியனை 1
இரணியாய 1
இரணியோன் 1
இரத்த 8
இரத்தகுகை 1
இரத்தத்து 2
இரத்தம் 5
இரத்தமும் 1
இரத்தமொடு 2
இரத்தின 1
இரத்ந 2
இரத்நாதி 1
இரத்ன 2
இரத 5
இரதத்து 1
இரதத்துற்று 1
இரதத்தே 1
இரதத்தை 1
இரதம் 4
இரதமான 2
இரதமும் 3
இரதமுறு 1
இரதமே 1
இரதமை 1
இரதமொடு 2
இரதாதிகளால் 1
இரதி 2
இரதித்த 1
இரதிபதி 2
இரதிபதியை 1
இரந்த 1
இரந்து 3
இரந்தே 1
இரப்பவன் 1
இரப்பு 1
இரம்பை 1
இரவாக 1
இரவாய் 1
இரவி 7
இரவிகள் 1
இரவிடை 1
இரவியும் 5
இரவில் 1
இரவின் 1
இரவினால் 1
இரவினிடை 1
இரவினில் 1
இரவினும் 1
இரவு 16
இரவுபகல் 5
இரவுபகலாக 1
இரவும் 4
இரவெலாம் 1
இரவொடு 1
இரவொடும் 1
இரவோடு 1
இரவோருக்கு 1
இரற்றி 1
இரா 1
இராக 2
இராகமும் 1
இராகவ 2
இராகவன் 3
இராகன் 1
இராஜ 1
இராஜத 2
இராஜன் 1
இராசத 1
இராசரிக்கர் 1
இராசன் 1
இராசாக்கள் 1
இராசி 1
இராசிய 1
இராத்திரி 1
இராத 3
இராது 1
இராப்பகல் 8
இராம 1
இராமசந்த்ரன் 1
இராமர் 1
இராமல் 1
இராமன் 1
இராமனுடன் 1
இராவண 2
இராவணன் 7
இராவணனார் 1
இராவணனோடு 1
இராவின் 1
இராவினும் 1
இராவு 1
இராவுபகல் 1
இராவையும் 1
இராறு 5
இராறும் 1
இரிய 1
இரியும் 1
இரீர் 1
இரு 339
இருக்க 14
இருக்கரை 1
இருக்கவும் 2
இருக்கவே 1
இருக்கன் 1
இருக்கால் 1
இருக்காலே 1
இருக்கி 1
இருக்கிடும் 1
இருக்கு 4
இருக்கும் 24
இருக்கும்படி 2
இருக்குமோ 1
இருக்குவேதனும் 1
இருக்கைக்கு 2
இருகு 1
இருட்டி 1
இருட்டு 4
இருட்டை 1
இருடி 3
இருடிகள் 3
இருடியர் 1
இருடியர்கள் 1
இருடியோர்கள் 1
இருண்ட 8
இருண்டது 1
இருண்டு 2
இருண 1
இருத்தி 12
இருத்திய 1
இருத்தியே 1
இருத்தும் 1
இருத்துவதும் 1
இருத்துவித்ததும் 1
இருதய 1
இருந்த 32
இருந்ததே 1
இருந்தவள் 4
இருந்தவாறு 1
இருந்தனையே 1
இருந்தார் 1
இருந்தாள் 1
இருந்திட்டு 1
இருந்திட 1
இருந்திடு 1
இருந்திடும்படி 1
இருந்தீர் 1
இருந்து 31
இருந்தே 1
இருந்தோர்க்கு 1
இருநாலு 2
இருநாலும் 1
இருநூறு 1
இருநோயுடன் 1
இருப்பதனை 1
இருப்பதாகவே 1
இருப்பது 2
இருப்பர் 3
இருப்பவர் 2
இருப்பன 1
இருப்பனே 1
இருப்பாகிய 1
இருப்பார் 2
இருப்பிடத்தை 1
இருப்பிடம் 1
இருப்பிடமே 1
இருப்பு 4
இருப்பும் 1
இருப்பை 1
இருபத்தும் 1
இருபது 14
இருபதும் 2
இருபதோடு 1
இருபாலும் 3
இருபிறப்பாளரின் 1
இருபுடை 1
இருபோதும் 1
இரும் 11
இரும்பில் 1
இரும்பின் 1
இரும்பு 1
இரும்பை 1
இருமல் 11
இருமா 1
இருமை 1
இருமையின் 1
இருவர் 5
இருவர்க்கு 1
இருவரில் 1
இருவரும் 7
இருவரை 1
இருவினை 42
இருவினைகள் 3
இருவினையால் 1
இருவினையின் 2
இருவினையும் 1
இருவினையேனை 1
இருவோரும் 4
இருள் 66
இருள்கார் 1
இருள்வது 1
இருளறை 1
இருளாக்கியே 1
இருளாகியுமே 1
இருளின் 1
இருளும் 3
இருளை 4
இருளோ 5
இரேழு 1
இரை 15
இரைக்கு 1
இரைக்கும் 1
இரைகள் 1
இரைத்திடும் 1
இரைத்து 4
இரைந்த 1
இரைந்து 1
இரைப்ப 1
இரைப்பட 1
இரைப்பு 1
இரைப்பும் 1
இரைப்பொடு 1
இரையா 1
இரையாகும் 1
இரையாம் 3
இரையாய் 1
இரையாய 1
இரையிட்டிட்டு 1
இரையிட்டிடும் 1
இரையும் 1
இல் 75
இல்கள் 1
இல்ல 2
இல்லத்து 1
இல்லம் 2
இல்லமே 1
இல்லா 1
இல்லாது 1
இல்லாமல் 1
இல்லாமலெ 1
இல்லிலே 1
இல்லும் 1
இல்லை 6
இல்லையோ 1
இல்வாழ்க்கை 1
இல 5
இலக்க 1
இலக்கண 2
இலக்கணங்கள் 1
இலக்கணங்களும் 1
இலக்கம் 1
இலக்கர் 1
இலக்கிய 2
இலக 3
இலகி 1
இலகிடு 1
இலகிய 23
இலகு 30
இலகும் 5
இலகுவ 1
இலங்க 5
இலங்கவும் 1
இலங்களுள் 1
இலங்காபுரி 1
இலங்கி 2
இலங்கிட 3
இலங்கிய 7
இலங்கு 24
இலங்கும் 7
இலங்குவரரும் 1
இலங்கேசர் 1
இலங்கை 19
இலங்கைக்கு 1
இலங்கைக்குள் 1
இலங்கையில் 2
இலங்கையின் 1
இலங்கையினில் 1
இலங்கையும் 3
இலங்கையை 1
இலச்சினை 1
இலச்சினைக்கு 1
இலச்சை 3
இலக்ஷண 1
இலக்ஷுமீ 1
இலஞ்சி 4
இலஞ்சியம் 1
இலஞ்சியாலே 1
இலஞ்சியில் 1
இலட்சுமி 1
இலதாகி 1
இலதாம் 1
இலதான 2
இலது 5
இலதும் 1
இலம் 1
இலர் 6
இலராகி 1
இலரை 1
இலவ 3
இலவங்க 1
இலவில் 1
இலவினும் 1
இலவு 5
இலவோ 1
இலன் 9
இலா 34
இலாத 44
இலாதது 3
இலாததோர் 1
இலாதவர் 6
இலாதனை 1
இலாதிருக்கும் 1
இலாது 4
இலாதும் 1
இலாபம் 1
இலாமல் 7
இலாமலே 1
இலாமை 1
இலார் 1
இலாரொடு 1
இலான் 3
இலானே 1
இலி 7
இலிங்கம் 1
இலேகரும் 1
இலேனே 1
இலேனை 1
இலை 39
இலைகள் 1
இலைகளே 1
இலைதனையும் 1
இலையாய் 1
இலையில் 1
இலையும் 2
இலையை 1
இலையோ 3
இவண் 2
இவர் 16
இவர்க்கும் 1
இவர்கள் 2
இவர்களும் 1
இவர்ந்து 1
இவர 1
இவராய் 1
இவரு 1
இவள் 4
இவளுடன் 1
இவளை 2
இவன் 11
இவனும் 2
இவனே 1
இவுளி 3
இவை 25
இவைகள் 1
இவைகளும் 1
இவையால் 1
இவையாலும் 1
இவையில் 1
இவையிவை 1
இவையூடே 1
இவையோடே 2
இழக்கும் 1
இழந்த 1
இழந்து 4
இழந்துபோனது 1
இழவா 3
இழவாதே 1
இழவிடும் 1
இழவு 1
இழா 2
இழாதே 1
இழி 5
இழிகுலத்தர் 1
இழிகுலன் 1
இழிச்சல் 1
இழிசொல் 1
இழித்து 1
இழிதரும் 1
இழிதொழிலேனும் 1
இழிந்த 1
இழிந்து 1
இழிப்ப 1
இழிய 1
இழியா 1
இழிவர 1
இழிவன 1
இழிவாகி 1
இழிவாமோ 1
இழிவான 1
இழிவு 1
இழுக்க 2
இழுக்கப்படும் 1
இழுக்காமல் 1
இழுத்து 3
இழுத்தே 1
இழுப்பன 1
இழை 4
இழைத்த 1
இழைத்து 1
இழைந்து 1
இழையதோ 1
இழையான 1
இழையின் 1
இள 70
இளக 7
இளகி 12
இளகிடா 1
இளகித 1
இளகிய 2
இளகு 2
இளகும் 1
இளந்தலை 1
இளந்தை 1
இளநிர் 2
இளநீர் 14
இளநீரின் 1
இளநீரும் 2
இளநீரை 4
இளநீரோ 1
இளம் 27
இளமை 11
இளமைக்கார 1
இளமைக்கு 1
இளமையில் 1
இளமையும் 6
இளை 2
இளைக்க 1
இளைக்கும் 2
இளைகளை 1
இளைச்ச 3
இளைச்சி 1
இளைஞர் 13
இளைஞர்கள் 8
இளைஞரை 2
இளைஞனும் 1
இளைஞோர் 1
இளைஞோர்கள் 6
இளைஞோர்தம் 3
இளைஞோர்பால் 1
இளைஞோர்மார் 1
இளைஞோரும் 1
இளைஞோரை 4
இளைஞோனாய் 1
இளைத்த 1
இளைத்து 14
இளைந்து 1
இளைப்ப 1
இளைப்பாற 1
இளைப்பாறு 1
இளைப்பு 3
இளைப்பும் 1
இளைப்பொடு 2
இளைய 19
இளையவ 7
இளையவர் 1
இளையவள் 1
இளையவன் 2
இளையவனுக்கு 1
இளையவனொடு 1
இளையவா 1
இளையா 3
இளையாத 1
இளையாது 1
இளையாதே 5
இளையாய் 2
இளையாள் 3
இளையோடும் 1
இளையோர் 3
இளையோர்கள் 1
இளையோரும் 1
இளையோள் 1
இளையோன் 2
இளையோனும் 1
இளையோனே 75
இற்றிட 2
இற்று 5
இற்றே 2
இற்றை 1
இற 3
இறக்க 7
இறக்கவும் 1
இறக்குமாறு 1
இறகு 4
இறகுகள் 1
இறகோடே 1
இறங்கி 1
இறங்கிய 1
இறத்தல்கொலோ 1
இறந்த 1
இறந்தது 1
இறந்தனர் 1
இறந்திட்டு 1
இறந்திட 1
இறந்திடும் 1
இறந்து 4
இறந்துபடலாமோ 1
இறப்பர் 1
இறப்பின் 1
இறப்பு 1
இறப்புற 1
இறப்பையும் 1
இறவனை 1
இறவாத 2
இறவாமல் 3
இறவியொடு 1
இறாத 1
இறிலாத 1
இறுக்கி 4
இறுக்கு 3
இறுக்கும் 1
இறுக 11
இறுகவே 1
இறுகஇறுகி 1
இறுகி 8
இறுகிட 2
இறுகிய 3
இறுகு 4
இறுகும் 1
இறுகுறு 1
இறுங்கார்க்கு 1
இறுதி 6
இறுதிகள் 1
இறுதிகளிலும் 1
இறுதியில் 4
இறும் 1
இறுமாந்த 1
இறுமாந்து 2
இறுமாப்பு 1
இறுமாப்புடன் 1
இறுமாப்பும் 1
இறுமாப்பொடு 1
இறை 20
இறைக்க 1
இறைக்கும் 1
இறைச்ச 1
இறைச்சி 2
இறைஞ்ச 5
இறைஞ்சல்புரி 1
இறைஞ்சார் 1
இறைஞ்சி 2
இறைஞ்சிய 1
இறைஞ்சு 8
இறைஞ்சும் 6
இறைத்து 7
இறைத்துவர 1
இறைய 1
இறையதான 1
இறையவ 3
இறையவர் 6
இறையவள் 1
இறையே 1
இறையொடும் 1
இறையோர் 1
இறையோன் 3
இறையோனும் 1
இறையோனே 4
இறைவ 5
இறைவர் 8
இறைவர்க்கும் 1
இறைவரோடு 1
இறைவன் 5
இறைவனாகி 1
இறைவா 2
இறைவி 3
இறைவை 1
இன் 34
இன்கன 1
இன்ப 73
இன்பத்து 2
இன்பத்துடனே 1
இன்பத்தை 1
இன்பத்தொடு 1
இன்பம் 36
இன்பம்தனை 2
இன்பமா 1
இன்பமாக 1
இன்பமாகிய 1
இன்பமாய் 1
இன்பமும் 2
இன்பமுமே 1
இன்பமுற 1
இன்பமுறு 1
இன்பமூடே 1
இன்பமொடு 1
இன்பரச 1
இன்பா 1
இன்பான 1
இன்பின் 1
இன்பு 7
இன்புடன் 2
இன்பும் 1
இன்புற்று 7
இன்புற 8
இன்புறவே 1
இன்புறாது 1
இன்புறாதோ 1
இன்புறு 7
இன்புறும் 9
இன்பை 2
இன்மை 1
இன்றி 24
இன்றிய 1
இன்றியும் 1
இன்றியெ 1
இன்றியே 1
இன்று 28
இன்றும் 2
இன்றைக்கு 1
இன்னணம் 1
இன்னது 2
இன்னமும் 1
இன்னல் 3
இன்னவை 1
இன 16
இனங்கள் 5
இனத்தின் 1
இனத்து 2
இனம் 29
இனமாகும் 1
இனமானவை 1
இனமும் 4
இனமோ 1
இனல் 1
இனல்படும் 1
இனன் 2
இனா 2
இனாளை 1
இனி 91
இனிக்க 1
இனித்த 2
இனித்து 1
இனிதா 3
இனிதாக 4
இனிதாகி 2
இனிதாம் 1
இனிதாமோ 1
இனிதாய் 2
இனிதாள 1
இனிதான் 1
இனிதான 4
இனிதின் 2
இனிது 50
இனிதுற 1
இனிதே 2
இனிதொடு 1
இனிதோ 1
இனிதோடு 1
இனிதோடே 1
இனிமேல் 3
இனிமேலோ 2
இனிமை 11
இனிமையில் 3
இனிமையுடன் 1
இனிமையும் 1
இனிமையொடு 2
இனிய 49
இனியது 2
இனியதொர் 1
இனியவள் 1
இனியார் 1
இனியார்தம் 1
இனியானே 1
இனியோனே 14
இனும் 4
இனை 2
இனைதர 1
இனைந்தோர்க்கு 1
இனைய 1
இனையது 2
இனையன 1
இனையும் 1
இனைவு 1
இனைவோரை 1
இ (52)
அஞ்ச கலைபடு பஞ்சு இ புழு உடல் அங்கிக்கு இரை என உடன் மேவி – திருப்:96/3
இ தாரணிக்குள் மனு வித்தாய் முளைத்து அழுது கேவி கிடந்து மடி மீதில் தவழ்ந்து அடிகள் – திருப்:115/1
இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி – திருப்:115/3
செயல் இழுக்காமல் இ கலியுகத்தே புகழ் சிவபதத்தே பதித்து அருள்வாயே – திருப்:131/4
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ – திருப்:154/12
கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே – திருப்:216/3
சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இ பிறப்பு பெற்றிடலாமோ – திருப்:241/4
இ புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்தாராய் – திருப்:253/4
எடுத்த பொய் கடத்தினை பொறுக்கு இ பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியை தரவேணும் – திருப்:258/4
கனைத்து அதிர்க்கும் இ பொங்கு கார் கடல் ஒன்றினாலே – திருப்:259/1
இ பாவ காயத்து ஆசைப்பாடு எற்றே உலகில் பிறவாதே – திருப்:274/3
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே – திருப்:280/4
பொரு வி கந்தொடு அடர் செரு இக்கன் தொடும் இ புதுமை புண்டரிக கணையாலே – திருப்:286/1
முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே – திருப்:288/4
எ தத்தையர்க்கும் மிதம் மிக்கு பெருக்க மணி இ பொன் கொடிச்சி தளராதே – திருப்:294/3
சிறைக்கு ஒத்து இ பிறப்பில் பட்டு உறக்கம் சொப்பனத்துற்று திகைக்கப்பட்டு அவத்தைப்பட்டு உழலாது உன் – திருப்:325/3
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த இ சிறுமி நொந்து மெலியாதே – திருப்:344/3
வீழ்ந்து இ படி மீதினிலே சிறிது அறிவாலே – திருப்:351/6
பிரியும் இ பாதக பிறவி உற்றே மிக பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன் – திருப்:378/3
நடனம் இ படியிடத்து இனும் இசை தரையினில் கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே – திருப்:409/6
ஓகை செலுத்தி ப்ரமிக்கும் இ ப்ரமை தெளியாதோ – திருப்:437/8
குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்து சவமாய் நந்து இ
குடிற்கே நத்தி பழுதாய் மங்கப்படுவேனை – திருப்:446/5,6
படி சித்தம் களித்து தான் மிக மாயைகள் படித்து பண் பயிற்று இ காதல்கள் மேல் கொள – திருப்:479/5
நிதியாம் இ புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே – திருப்:508/8
இ கடத்தை நீக்கி அ கடத்துள் ஆக்கி இப்படிக்கு மோக்ஷம் அருள்வாயே – திருப்:510/4
அகத்தினை கொண்டு இ புவி மேல் சில தினத்து மற்று ஒன்று அறியாது பின் – திருப்:541/1
இகத்தை மெய் கொண்டு இ புவி பாலர் பொன் மயக்கில் உற்று அம் பற்றை விடாது உடலில் – திருப்:541/5
குன்று எடுத்து பந்தடித்து கண் சிவத்து சங்கரித்து கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இ சுரலோகா – திருப்:593/5
ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும் – திருப்:638/2
இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே – திருப்:723/8
இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே – திருப்:723/8
தப்பாமல் இ பூர்வ மேற்கு தரங்கள் தெற்காகும் இ பாரில் கீர்த்திக்கு இசைந்த – திருப்:732/15
தப்பாமல் இ பூர்வ மேற்கு தரங்கள் தெற்காகும் இ பாரில் கீர்த்திக்கு இசைந்த – திருப்:732/15
சயன மெத்தையில் செயல் இழக்கும் இ தருணிகட்கு அகப்படலாமோ – திருப்:758/4
கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இ தீது அத்தை களைவாய் – திருப்:768/4
குளப்பு அடியில் சளப்பம் இடும் இ பவ கடலை கடக்க இனி – திருப்:793/7
ஏழை என் இ துக்கங்களுடன் தினம் உழல்வேனோ – திருப்:839/3
மினல் போல் இ பதமோடு உறவே அருள்புரிவாயே – திருப்:846/8
கொங்கு ஆர் முத்து வடம் தான் இட்ட தனம் தான் இ தரை மலை போலே – திருப்:857/2
எங்கே அ கிரி எங்கே இ கிரி என்றே திக்கென வரு சூரை – திருப்:857/6
எம்பிரான் உனை சிந்தியாது ஒழித்த இந்த்ரசால இ ப்ரமை தீர – திருப்:884/3
இ பொன் அடி இணை மலரோ தளிரோ என மாலாய் – திருப்:913/6
கொக்கு ஆக நரைகள் வரு முனம் இ காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ – திருப்:940/4
அயர்க்கும் இ பிறப்பு இனி தவிராதோ – திருப்:954/8
நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இ பிறவி நாடாது எனக்கு உன் அருள்புரிவாயே – திருப்:981/4
தருக தகடொடு உறுக எனும் இ விரகு தவர்வதும் ஒரு நாளே – திருப்:1065/4
உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து உளம் உருகு தீர்த்து இ உடலூடே – திருப்:1090/1
மட்டு இலது ஓர் தீயில் இ குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக மதி மாய – திருப்:1113/2
அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே – திருப்:1174/4
அலம்அலம் இ புலால் புலை உடல் கட்டனேற்கு அறுமுக நித்தர் போற்றிய நாதா – திருப்:1209/1
இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில் இ நிலை பெற இஙன் உதியாதே – திருப்:1233/3
இ தரணி மீதில் பிறவாதே எத்தரொடு கூடி கலவாதே – திருப்:1281/1
மேல்
இக்கண் (1)
இக்கண் நோக்குறில் நிருத்த நோக்குறு தவத்தினோர்க்கு உதவும் இளையோனே – திருப்:275/7
மேல்
இக்கணமே (1)
வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி வந்து தா இக்கணமே என்று கூற – திருப்:897/3
மேல்
இக்கப்பட்ட (1)
பிரிவில் கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும் சிற்ப சித்ரம் உருக்கும் – திருப்:317/11
மேல்
இக்கன் (5)
பொரு வி கந்தொடு அடர் செரு இக்கன் தொடும் இ புதுமை புண்டரிக கணையாலே – திருப்:286/1
மை கண் இக்கன் வாளி போல உள் களத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி – திருப்:630/1
புட்ப இக்கன் முடி குறி உய்ப்பன இளநீரை – திருப்:878/6
இக்கன் உகவே நாடு முக்கணர் மகா தேவர் எப்பொருளும் ஆம் ஈசர் பெருவாழ்வே – திருப்:1110/5
பார் மேல் இக்கன் உடல் பொறியாய் வீழ சுடும் வித்தகர் பாலா பத்தர் இடத்து இயல் பயில்வோனே – திருப்:1128/6
மேல்
இக்கனார்க்கு (1)
கள்ள குவால் பை தொள்ளை புலால் பை துள் இக்கனார்க்கு அயவு கோப – திருப்:534/1
மேல்
இக்கிட்டு (1)
அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன் – திருப்:333/5
மேல்
இக்கு (20)
இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு – திருப்:2/5
இக்கு ஆர் சரத்து மதனுக்கு இளைத்து வெகுவாக கலம்ப வகை பாடி புகழ்ந்து பல – திருப்:115/4
முத்து தெறிக்க வளர் இக்கு சிலை கை மதன் முட்ட தொடுத்த மலராலே – திருப்:294/1
புயன் எனும் சொல் கற்று பிற கற்கும் பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும் – திருப்:312/7
சுரும்பு இக்கு பத்ரை எவர்க்கும் தெரியாத – திருப்:313/12
கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண் – திருப்:314/9
குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே – திருப்:323/6
வெல்லி குவீக்கும் முல்லை கை வீக்கு வில் இக்கு அதா கருதும் வேளால் – திருப்:535/1
இக்கு சிலை கொண்ட மதன் மெய் தவ நிறைந்த விழி – திருப்:572/8
இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயில் இசை பேசி – திருப்:630/3
செக்கர் வான பிறைக்கு இக்கு மாரற்கு அல தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத – திருப்:773/1
இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய் பழநி பதி ஊரா வாரூர் – திருப்:834/13
வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை நூல் இடை நல் கலை தேக்க இக்கு வில் – திருப்:921/3
ஆகத்தே தப்பாமல் சேர் இக்கு ஆர்கை தேறல் கணையாலே – திருப்:988/1
மொழி அதர கோவை இக்கு அருந்தி அமுதாகும் – திருப்:1132/6
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய் – திருப்:1158/13
சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே – திருப்:1161/2
பட்சத்தியர் இக்கு சிலை உருவிலி சேரும் – திருப்:1172/4
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன் – திருப்:1267/5
மதன் இக்கு அது கொடு பதும புது மலர் மலையப்பட விடு வலியாலே – திருப்:1268/1
மேல்
இக்குடிலும் (1)
சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில் வளர் தூண் போன்ற இக்குடிலும் உலகூடே – திருப்:800/1
மேல்
இக்கை (1)
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
மேல்
இக்கொடு (1)
நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி – திருப்:4/3
மேல்
இக (2)
செம்பொன் பவளமும் அடங்கி கமர் விட வெந்திட்டு இக மலை விண்டு துகள் பட – திருப்:444/35
அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை ஆளராய் ஊசிவாசியாய் – திருப்:858/7
மேல்
இகத்தை (1)
இகத்தை மெய் கொண்டு இ புவி பாலர் பொன் மயக்கில் உற்று அம் பற்றை விடாது உடலில் – திருப்:541/5
மேல்
இகந்து (1)
கை ஒத்து வாழும் இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து பொய் ஒத்த வாழ்வு கண்டு மயலாகி – திருப்:532/1
மேல்
இகபர (2)
இசை பயில் ஷடாக்ஷரம் அதாலே இகபர செளக்யம் அருள்வாயே – திருப்:192/2
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் – திருப்:584/4
மேல்
இகபரம் (2)
இகபரம் அதற்கு இறையோனே இயல் இசையின் முத்தமிழோனே – திருப்:557/3
புணரும் இது சிறு சுகம் என இகபரம் உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம் – திருப்:917/19
மேல்
இகபரமுமே (1)
உபய பத மால் விளங்கி இகபரமுமே ஏவ இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே – திருப்:220/6
மேல்
இகம் (2)
மயமயின்று ஒரு பாலனாய் இகம் உடைய செயல் மேவி – திருப்:520/6
இகல வரு திரை பெருகிய சல நிதி நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில் – திருப்:691/1
மேல்
இகரமும் (1)
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே – திருப்:1307/3
மேல்
இகல் (27)
செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து – திருப்:75/13
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள் – திருப்:104/13
இகல் புரிய மதன குரு ஓராத அனையர் கொடு வசை பேச – திருப்:116/4
அரஹர என வநிதை படு பாடு ஓத அரிதரிது அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள் – திருப்:116/5
கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணிய புள் வகை குரல் கற்று இகல்
கோல விழி கடை இட்டு மருட்டிகள் விரகாலே – திருப்:215/3,4
வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல் – திருப்:236/9
இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும் – திருப்:254/6
தாற்பர்யம் அற்று உழல் பாவியை நா வலர் போல் பரிவுற்று உனையே கருதாது இகல்
சாற்று தமிழ் குரை ஞாளியை நாள் வரை தடுமாறி – திருப்:272/3,4
பட மயில் புக்கு துரந்து கொண்டு இகல் வென்றி வேலா – திருப்:321/6
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை – திருப்:372/1
மதம் பட்டு பெரு சூரபன்மாதியர் குலம் கொட்டத்து இகல் கூறிய மோடரை – திருப்:489/11
தனிதம் பட்டு உடையோடு இகல் முரசு ஒலி வீணை – திருப்:499/2
சோமாசிமார் சிவாயநம என மா மாய வீர கோரமுடன் இகல்
சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே – திருப்:569/11,12
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே – திருப்:584/6
ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினை தடிவ தொந்த திரத்தை உள – திருப்:624/1
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடி வேலா – திருப்:724/6
பூ மகளார் மருகேசா மகா உததி இகல் சூரா – திருப்:725/10
அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல் அயில்தனை விசையாய் விடுவோனே – திருப்:740/6
கும்ப தன மீது சென்று அணையும் மார்ப குன்று தடுமாற இகல் கோப – திருப்:754/6
இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் இழிவர – திருப்:821/5
கெருவம் பற்றி இகல் விளைந்த சூரோடு தளம் அஞ்ச பொருது எழுந்து தீ உகள் – திருப்:856/15
இகல் கடின முகபட விசித்ர துதிக்கை மத மத்த களிற்றை எதிர் – திருப்:902/1
வேத மொழி வித்தை ஓதி அறிவித்த நாத விறல் மிக்க இகல் வேலா – திருப்:1025/7
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா – திருப்:1110/6
இகல் வெற்றி சத்தி கிரணமும் முரண் நிர்த்த பச்சை புரவியும் – திருப்:1171/9
ஈட்டு மா பொருள் பாத்து உணாது இகல் ஏற்றமான குலங்கள் பேசி – திருப்:1224/2
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினை இகல் விடாத கூளன் எனை நீயும் – திருப்:1269/3
மேல்
இகல்வன (2)
காவி பூவை ஏவை இகல்வன நீலத்து ஆலகால நிகர்வன காதி போக மோகம் அருள்வன இரு தோடார் – திருப்:361/1
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
மேல்
இகல (1)
இகல வரு திரை பெருகிய சல நிதி நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில் – திருப்:691/1
மேல்
இகலர் (1)
இகலர் பதைக்க தடிந்து இலங்கிய செம் கை வேலா – திருப்:137/12
மேல்
இகலருள் (1)
உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என உணர்வு கண்டு பின் திரவிய இகலருள்
ஒருவர் நண்பு அடைந்து உள திரள் கவர்கொடு பொருள் தேடி – திருப்:825/1,2
மேல்
இகலா (1)
சிந்தனை படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று – திருப்:1159/2
மேல்
இகலாக (1)
ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர் சேர உததி இடை – திருப்:153/9
மேல்
இகலி (8)
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட – திருப்:4/15
இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பொடு இருமல் என்று உரைக்கும் இவையோடே – திருப்:250/2
எழுது தோடிட்ட செவி பவள நீல கொடிகள் இகலி ஆட படிகமோடு அடும் பொன் உரு திங்கள் மேவும் – திருப்:495/3
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் – திருப்:495/6
காதோடு தோடு இகலி ஆட விழி வாள் சுழல கோலாகலம் ஆர முலை மார் புதைய பூண் அகல – திருப்:806/1
காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள – திருப்:806/3
முத்து ஓலைதனை கிழித்து அயிலை போர் இகலி சிவத்து முக தாமரையில் செருக்கிடும் விழி மானார் – திருப்:977/1
இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும் – திருப்:1007/11
மேல்
இகலிகள் (1)
உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள் சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள்
உறவு சொல வல துரகிகள் விரகிகள் பிறை போலே – திருப்:903/5,6
மேல்
இகலிய (2)
இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திருநீறு சேர் திறம் – திருப்:509/5
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என – திருப்:512/5
மேல்
இகலூர் (1)
கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயும் மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர் போய் – திருப்:1316/5
மேல்
இகலை (1)
பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில் – திருப்:106/15
மேல்
இகழ் (2)
அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர்தமை இகழ் சமணர்கள் கழுவினில் – திருப்:150/19
மதலை குதலையின் மறை மொழி இகழ் இரணியன் ஆகம் – திருப்:1006/12
மேல்
இகழ்ச்சியில் (1)
புறத்து உரை இட்டு இகழ்ச்சியில் உற்று இளையாது உன் – திருப்:1021/6
மேல்
இகழ்ந்து (1)
சருவி இகழ்ந்து மருண்டு வெகுண்டு உறு சமயமும் ஒன்றிலை என்றவரும் பறி – திருப்:771/1
மேல்
இகழ்வுற (1)
தனம் அவத்தினில் இறைத்து எவரும் உற்று இகழ்வுற திரிவேனை – திருப்:668/6
மேல்
இகழ்வோர்கள் (1)
ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள் – திருப்:1146/6
மேல்
இகழ (1)
இகழ வாசமுற்ற தலை எலாம் வெளுத்து இளமை போய் ஒளித்து விடுமாறு – திருப்:229/3
மேல்
இகழவும் (1)
பலருக்கும் கடையன் என்று எனை இகழவும் மயலை தந்து அரு மங்கையர்தமை வெகு – திருப்:961/7
மேல்
இகழாதே (1)
மா வினை மூடிய நோய் பிணியாளனை வாய்மை இலாதனை இகழாதே
மா மணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒரு நாளே – திருப்:36/3,4
மேல்
இகன்று (1)
பொரு என இகன்று அகன்று அங்குமிங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம் – திருப்:922/3
மேல்
இங்கண் (1)
செடி நேர் உடல் குடம்பைதனின் மேவி உற்றிடு இந்தப்படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ – திருப்:209/7
மேல்
இங்கித (7)
சருவும்படி வந்தனன் இங்கித மதன் நின்றிட அம்புலியும் சுடு – திருப்:14/1
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உற கலங்கி மருளாதே – திருப்:466/3
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக – திருப்:684/2
சரச இங்கித நேத்தியாகிய சுழலாலே – திருப்:890/6
அசல நெடும் கொடி அமை உமைதன் சுத குறமகள் இங்கித மணவாளா – திருப்:958/6
பொர முத்தம் தரும் இங்கித நய விதம் அதனாலே – திருப்:961/2
மயிலும் செம் கைகள் ஆறிரு திண் புய வரை துன்றும் கடி மாலையும் இங்கித
வன மின் குஞ்சரிமாருடன் என்றன் முன் வருவாயே – திருப்:1325/7,8
மேல்
இங்கிதம் (4)
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று – திருப்:7/10
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம் உன்றனை நினைத்து அமைய அருள்வாயே – திருப்:616/5
பொரு என இகன்று அகன்று அங்குமிங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம்
புவி இளைஞர் முன் பயின்று அம் பொனின் கம்பித குழை மோதி – திருப்:922/3,4
கவர இங்கிதம் கெறுவிதம்பெற விளையாடும் – திருப்:1148/4
மேல்
இங்கிதமாக (3)
வாதுபுரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர் பின் திரிந்தும் தன – திருப்:12/5
அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும் இங்கிதமாக நகைத்து உருக்கவும் – திருப்:353/1
பந்தமது ஆகி பிணிந்த ஆசையில் இங்கிதமாக திரிந்து மாதர்கள் – திருப்:448/3
மேல்
இங்கிதமாய் (1)
செம் குற மாது மினாளை கண்டு இங்கிதமாய் உறவாடி பண் – திருப்:491/15
மேல்
இங்கீத (1)
இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதலோடு வனம் மேவி வள்ளி நாயகியை – திருப்:813/13
மேல்
இங்கு (40)
இங்கு நின்றது என் வீடே வாரீர் என்று இணங்கிகள் மாயா லீலா – திருப்:21/7
அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல் – திருப்:23/3
தன துன்பம் தவிப்புண்டு இங்கு உழல்வேனோ – திருப்:41/8
குலுக்கும் பைங்கொடிக்கு என்று இங்கு இயலாலே – திருப்:49/2
உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே – திருப்:49/6
இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக – திருப்:68/11
நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம் ஒளித்து அன்பாக அளித்த பின் இங்கு எனை – திருப்:73/3
கிழித்தின்று இங்கு உற தங்கும் பலவோரும் – திருப்:86/4
எனக்கு என்று இங்கு உனக்கு என்று அங்கு இனத்தின் கண் கணக்கு என்றுஎன்று – திருப்:86/5
சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு தொழிலுடைய யானும் இங்கு உன் அடியார் போல் – திருப்:161/2
மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை – திருப்:189/1
மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை – திருப்:189/1
மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை – திருப்:189/1
மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள் – திருப்:189/2
மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள் – திருப்:189/2
இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும் – திருப்:208/3
இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும் – திருப்:208/3
தவ கடல் குளித்து இங்கு உனக்கு அடிமையுற்று உன் தலத்தினில் இருக்கும்படி பாராய் – திருப்:255/4
தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ – திருப்:259/4
செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி அயர்த்து தெரிவைக்கு உன் குரவை தரவேணும் – திருப்:286/4
குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு இரவு ஆன – திருப்:310/6
நிந்திக்கத்தக்க பிறப்பு இங்கு அலம்அலம் செச்சை சித்ர மணி தண்டை – திருப்:319/7
நிந்தை செயாது பொருள் பறிக்கவும் இங்கு வலார்கள் கையில் பிணிப்பு அற – திருப்:353/7
செனன வலை மரண வலை ரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம் – திருப்:422/3
சிறு மணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்றும் நாயேன் – திருப்:422/4
எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று – திருப்:614/1
பொங்கா வெம் கூற்றம் பொதி தரு சிங்காரம் சேர்த்து இங்கு உயரிய – திருப்:674/3
பண்பு இலாதவர் கொலை செயும் மனதினர் இங்கு எணாயிரர் உயரிய கழு மிசை – திருப்:769/15
செம்பொன் இங்கு இலை எனில் மிகுதியும் முனிவாகி – திருப்:770/6
இங்கு வா என பண்பினால் அழைத்து எங்குமான மெய்ப்பொருள் தாராய் – திருப்:884/4
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர் – திருப்:904/4
நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்த இன்பம் ஒன்று இன்றி இங்கு உழல்வேனோ – திருப்:1101/4
வாராகி நீள் கபாலி மாலினி மா மாயி ஆயி தேவி யாமளை வாசா மகோசரா பராபரை இங்கு உள ஆயி – திருப்:1126/5
நீ வா என நீ இங்கு அழைத்து பாரா வரம் ஆனந்த சித்தி நேரே பரமாநந்த முத்தி தரவேணும் – திருப்:1127/4
மங்காது இங்கு ஆக்கும் சிறுவரும் உண்டே இங்கு ஆற்றும் துணைவியும் – திருப்:1184/1
மங்காது இங்கு ஆக்கும் சிறுவரும் உண்டே இங்கு ஆற்றும் துணைவியும் – திருப்:1184/1
வந்தே பொன் தேட்டம் கொடு மனம் நொந்தே இங்கு ஆட்டம் பெரிது எழ – திருப்:1184/3
நிமிஷம் இங்கு இனி ஆச்சுது என் முன்பு இனிது அருள்வாயே – திருப்:1194/8
உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று உளையும் ஒரு வஞ்சகன் பஞ்சபூத – திருப்:1220/3
மறல் வந்து இங்கு எனது ஆவிகொளும் தினம் இயல் தோகை – திருப்:1325/6
மேல்
இங்கே (1)
வாரும் இங்கே வீடு இதோ பணம் பாஷாணம் மால் கடந்தே போம் என் இயலூடே – திருப்:757/1
மேல்
இங்ஙன் (2)
முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும் முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ – திருப்:476/4
எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்று இங்ஙன் நைவது இயல்போ தான் – திருப்:606/4
மேல்
இஙன் (3)
மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இஙன் வந்திடாயோ – திருப்:1140/8
இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில் இ நிலை பெற இஙன் உதியாதே – திருப்:1233/3
சுட்டி திரிந்து இஙன் தட்டுப்படும் கொடும் பங்க வாழ்வும் – திருப்:1278/6
மேல்
இஙனே (1)
பூண்டு அடியேன் எறியில் மாண்டு இஙனே நரகில் வீழ்ந்து அலையாமல் அருள்புரிவாயே – திருப்:527/4
மேல்
இஷ்டம் (2)
ஆசை போல் மன இஷ்டம் உரைக்கவும் மேல் விழா வெகு துக்கம் விளைவிக்கவும் – திருப்:952/7
கொளுவிகள் இஷ்டம் பாறி வீழ்பட அருள் அமுதத்தின் சேரும் ஓர் வழி – திருப்:966/7
மேல்
இச்சகம் (2)
எச்சில் அளிப்பவர் கச்சு அணி மெத்தையில் இச்சகம் மெத்த உரைத்து நயத்தொடும் – திருப்:723/5
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரும் முன் பணம் தாரும் இட்டம் என – திருப்:781/7
மேல்
இச்சப்படுத்துவது (1)
வழிபடவும் நினது அடிமை இச்சப்படுத்துவது ஒரு நாளே – திருப்:157/6
மேல்
இச்சம் (2)
செழுமிகள் அழைத்து இச்சம் கொளும் செயர் வெகு மோக – திருப்:462/4
குனகிகள் பக்ஷம் போல பேசிகள் தனகிகள் இச்சம் பேசி கூசிகள் – திருப்:966/5
மேல்
இச்சிக்கும் (1)
சிப்ப குடில் கட்டும் அற்பம் குறத்தி சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா – திருப்:1266/6
மேல்
இச்சிச்சாரொடு (1)
பண்டு எச்சில் சேரியில் வீதியில் கண்டு இச்சிச்சாரொடு மேவியே – திருப்:944/3
மேல்
இச்சித்த (1)
தினை புனம் சென்று இச்சித்த பெணை கண்டு உரு கரந்து அங்கு கிட்டி அணைந்து ஒண் – திருப்:16/15
மேல்
இச்சித்தாரொடு (1)
பண்டை சிற்சேறியில் வீதியில் கண்டு இச்சித்தாரொடு மேவிடு – திருப்:1331/3
மேல்
இச்சித்து (7)
கலவியில் இச்சித்து இரங்கி நின்று இரு கன தனம் விற்க சமைந்த மங்கையர் – திருப்:137/1
பல திசை மெச்ச தெரிந்த செந்தமிழ் பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள் – திருப்:137/15
மெச்சி குறத்தி தனம் இச்சித்து அணைத்து உருகி மிக்கு பணைத்த மணி மார்பா – திருப்:294/6
அர்ச்சித்து இச்சித்து அக்கத்து அக்கம் திக்கு தொக்கு குடில் பேணி – திருப்:331/2
பச்சை திரு உமை இச்சித்து அருளிய கச்சி பதிதனில் உறைவோனே – திருப்:337/5
இச்சித்து அழகிய கொச்சை குறமகள் மெச்சி தழுவிய திரு மார்பா – திருப்:337/7
அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறைதரு பெருமாளே – திருப்:896/8
மேல்
இச்சித (1)
முனை மலி குலிசைதன் ம்ருகமத புளகித முத்த சித்ர தனத்துக்கு இச்சித அம்புராசி – திருப்:862/5
மேல்
இச்சிப்பார்க்கு (1)
அத்த பேற்றில் இச்சிப்பார்க்கு அற பித்தாய் திரியலாமோ – திருப்:1225/4
மேல்
இச்சை (19)
ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர் – திருப்:266/5
துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன் புகழ்பாடி – திருப்:309/6
புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும் புரவலன் பத்தர்க்கு துணைநிற்கும் – திருப்:312/5
சிறுவன் என்று இச்சை பட்டு பஜிக்கும்படி பெரும் பத்தி சித்ர கவித்வம் – திருப்:313/3
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
பிறை செக்கர் புரைக்கு ஒத்து சடை பச்சை கொடிக்கு இச்சை பிறக்குற்ற திரு பக்க சிவநாதர் – திருப்:325/5
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த இ சிறுமி நொந்து மெலியாதே – திருப்:344/3
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த இ சிறுமி நொந்து மெலியாதே – திருப்:344/3
பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா – திருப்:346/3
பறித்து பின் துரத்து சொல் கபட்டு பெண்களுக்கு இச்சை பலித்து பின் கசுத்திப்பட்டு உழல்வேனோ – திருப்:458/4
படர் இச்சை ஒழித்த தவ சரியை க்ரியை யோகர் – திருப்:558/10
துன்றும் இச்சை பண்டனுக்கு பண்பு அளித்து சம்ப்ரமித்து தும்பி பட்சிக்கும் பிரச செய்ப்பதி மீதே – திருப்:593/3
இச்சை அந்தரி பார்வதி மோகினி தத்தை பொன் கவின் ஆல் இலை போல் வயிறு – திருப்:808/5
நல் புனம்தனில் வாழ் வளி நாயகி இச்சை கொண்டு ஒரு வாரண மாதோடு – திருப்:808/15
கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன் – திருப்:828/3
இச்சை விரகுடன் மடவாருடனே செப்ப மருள் உடன் அவமே திரிவேன் – திருப்:913/7
நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசியுற்று நல் பொருள் அவாம் மனத்தர் வசமாகி – திருப்:1257/2
கொற்றம் மருகா குற கொச்சை மற மாதினுக்கு இச்சை மொழி கூறு நல் குமரேசா – திருப்:1273/6
பூணி இச்சை ஆறு புயாபுயா ஆறு உள பெருமாளே – திருப்:1315/16
மேல்
இச்சைகொள் (1)
அன்பு உந்திய பொன் கிணி பாற்கடல் அமுதான அந்தம்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே – திருப்:1282/2
மேல்
இச்சைப்பட்டது (1)
குனகியும் கைக்கு கற்பகம் ஒப்பென்று அனகன் என்று இச்சைப்பட்டது அளிக்கும் – திருப்:310/5
மேல்
இச்சைப்பட்டு (1)
இச்சைப்பட்டு உயிர் தட்டுப்பட்டு உழன்று வாடும் – திருப்:1015/4
மேல்
இச்சைப்பட (1)
இச்சைப்பட அறியாது பொய் மாயையில் உழல்வேனை – திருப்:926/6
மேல்
இச்சைப்படு (1)
பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:325/8
மேல்
இச்சையனாகி (1)
மச்ச செச்சை சித்ர சத்ர பொன் பக்கத்து இச்சையனாகி மனத்தில் நினைத்தும் அணைத்த துணை பத – திருப்:526/7
மேல்
இச்சையால் (1)
கன தனமும் மார்பும் உறல் இச்சையால் அயர்த்து கழு நீர் ஆர் – திருப்:823/2
மேல்
இச்சையானவை (1)
நிச்சமாகவும் இச்சையானவை நேரே தீரா ஊரே பேரே பிறவே என் – திருப்:950/3
மேல்
இச்சையில் (3)
இச்சையில் உருகிய கச்சையன் அறிவிலி எச்சம் இல் ஒரு பொருள் அறியேனுக்கு – திருப்:253/3
அடியவர் இச்சையில் எவையெவை உற்றன அவை தருவித்து அருள் பெருமாளே – திருப்:722/8
இச்சையில் இப்படி நித்தம் மன துயர் பெற்று உலகத்தவர் சிச்சி என திரி – திருப்:723/7
மேல்
இச்சையின் (2)
ஏற்போர் தாம் வந்து இச்சையின் மகிழ்வோடு வாய்ப்பாய் வீசும் பொன் ப்ரபை நெடு மதிள் – திருப்:759/15
இச்சையின் இடருறு பேராசை கொள் கடல் அதிலே வீழ் – திருப்:1143/4
மேல்
இச்சையினாலே (1)
அம் கணார் இடத்து இன்ப சாகரம் தங்கி மூழ்கும் இச்சையினாலே – திருப்:884/2
மேல்
இச்சையுற்று (3)
கடத்து புனத்து குறத்திக்கு மெத்த கருத்து இச்சையுற்று பரிவாக – திருப்:563/5
எட்டு துட்ட மாதர் பாயல் இச்சையுற்று என் ஆகம் ஆவி எய்த்து நித்தம் மான ஈனம் உறலாமோ – திருப்:630/4
விற்குடிப்பதியில் இச்சையுற்று மகிழ் தம்பிரானே – திருப்:814/16
மேல்
இச்சையுற (1)
நெய் கமல மொக்கு முலை மெய் குறவி இச்சையுற நித்தம் இறுக தழுவும் மார்பா – திருப்:302/6
மேல்
இச்சையே (1)
இச்சையே செலுத்தி உச்சி தாள் பலிக்கும் இட்டம் மால் அவற்கு மருகோனே – திருப்:1256/5
மேல்
இசலி (1)
குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
மேல்
இசலிகள் (1)
சுதை சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோச – திருப்:276/2
மேல்
இசலிப்பித்து (1)
மவுன சுட்டு ஆடி சோலிகள் இசலிப்பித்து ஆசைக்காரிகள் – திருப்:776/3
மேல்
இசலிஇசலி (1)
இசலிஇசலி உபரித லீலை உற்று இடை நூல் நுடங்க உள மகிழ்சியினோடே – திருப்:398/3
மேல்
இசித்திட (1)
தழுவ பணி முட்களில் கட்டி இசித்திட வாய் கண் – திருப்:558/6
மேல்
இசை (87)
இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட – திருப்:14/5
குல தடினி அசைய இசை பொங்கப்பொங்க கழல் அதிர டெகுடெகுட டெங்கட் டெங்க – திருப்:23/11
குளிறு இசை அருவி கொழித்து தூற்றிய மண்டு நீர் ஊர் – திருப்:33/10
இயல் இசை கொண்டு ஏத்து என்று உள் தருவாயே – திருப்:67/8
தின வரி வண்டு ஆர்த்து இன்புற்று இசை கொடு வந்து ஏத்தி இஞ்சி – திருப்:67/15
எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
இசை முரல் சுரும்பும் இள முலை அரும்பும் இலகிய கரும்பும் மயலாலே – திருப்:120/2
நாத கீத மலர் துளி பெற்று அளி இசை பாடும் – திருப்:125/6
திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிக பகைமை செயித்து அருளும் இசை பிரிய – திருப்:133/13
இசை பெற்று அருளிய காமுகனாகிய வடிவோனே – திருப்:136/6
வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக துங்க – திருப்:158/13
சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது – திருப்:163/9
இசை பயில் ஷடாக்ஷரம் அதாலே இகபர செளக்யம் அருள்வாயே – திருப்:192/2
கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு விளங்கிய நாளில் அன்போடு – திருப்:193/11
இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும் – திருப்:242/2
வரும் ஓரு கோடி அசுரர் பதாதி மடிய அநேக இசை பாடி – திருப்:243/5
இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும் – திருப்:254/6
வெருவ முகிழ்த்து இசை உரகன் முடி தலை நெறுநெறு என திசை அதிர அடைத்திட – திருப்:263/11
தபனன் வலம் வரு கிரிதனை நிகர் என இசை பாடி – திருப்:292/6
பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே – திருப்:302/3
வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே – திருப்:306/2
ஆசை தோகைமார்கள் இசை உடன் ஆடி பாடி நாடி வரு திருவானைக்காவில் மேவி அருளிய பெருமாளே – திருப்:361/8
அறிஞர் தவம் முயல்பவர்களும் இயல் இசை அதனாலே – திருப்:372/14
தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை மயில் வீரா – திருப்:373/14
பழநி மிசையில் இசை இசை ஏரகத்தில் திருவாவினன்குடியினில் – திருப்:398/16
பழநி மிசையில் இசை இசை ஏரகத்தில் திருவாவினன்குடியினில் – திருப்:398/16
இரவு பகல் பல காலும் இயல் இசை தமிழ் கூறி – திருப்:399/1
நடனம் இ படியிடத்து இனும் இசை தரையினில் கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே – திருப்:409/6
முதிய மா தமிழ் இசை அதாகவே மொழி செய்தே நினைந்திடுமாறு – திருப்:443/3
எந்தன் வஞ்சனை காடு சிந்தி விழ சந்தர் அண்டு இசை தேவ ரம்பையர் – திருப்:457/5
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
கூவிக்கூவி காண்டு இசை போலவே நாணிக்கூனி பாய்ந்திடுவார் சிலர் – திருப்:498/3
வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர இசை
வெகு சம்பத்துடனே அழகுடன் நிதம் மேவும் – திருப்:499/5,6
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
எழில்பட மழுவுடன் மானும் ஏற்றது மிசைபட இசை தரு ஆதி தோற்றமும் – திருப்:509/7
மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற மந்தி சந்துடன் ஆடும் – திருப்:539/7
குமுத வாய் அமுதத்தை நுகர்த்து இசை பொரு காடை – திருப்:555/2
அறல் என இசை அளி என நள்ளிருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட – திருப்:572/3
இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக – திருப்:572/11
மாலர் கொண்டாடு கனி தோற்ற இதழ் கொடு சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொடு – திருப்:608/3
இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயில் இசை பேசி – திருப்:630/3
குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முகம் மீதே – திருப்:669/1
கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும் – திருப்:693/2
விரை மலர் செறி குழல் சாய்ந்து நூபுரம் இசை தர இலவ இதழ் மோந்து வாய் அமுது – திருப்:696/5
வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசை மோகிகள் – திருப்:727/3
தனதன தான தானன என இசை பாடி பேய் பல தசை உண வேல் விட்டு ஏவிய தனி வீரா – திருப்:730/6
வேலைதனில் விழி துயில்பவன் அரவணை வேயின் இசை அது நிரைதனில் அருள்பவன் – திருப்:731/9
ஆர் அ தன பார துகில் மூடி பலர் காண கையில் யாழ் வைத்து இசை கூர குழல் உடை சோர – திருப்:741/1
சம்ப்ர தாயனை அவலனை ஒளி திகழ் இசை கூரும் – திருப்:769/6
தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல் தரு மணம் மலர் – திருப்:770/13
செழு மணி சேர்ந்த பீடிகையில் இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட இருபாலும் – திருப்:774/2
ஏகி புள் குலம் போல பற்பல சொல் இசை பாடி – திருப்:781/6
சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி மணி அசைவுற இசை மிகு – திருப்:821/9
நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர் பொரு துண்டம் அவையாலும் – திருப்:841/2
எனது இடர் மங்க உனது அருள் பொங்க இசை கொடு துங்க புகழ் கூறி – திருப்:851/2
இசை இடும் குரலார் கடனாளிகள் வெகு மோகம் – திருப்:852/2
கருதி இசை பொசியும் நசை கண்டுகண்டு இன்புறும் துங்க வேலா – திருப்:860/12
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ – திருப்:870/13
கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடுதுறை குமர பெருமாளே – திருப்:879/8
சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை மூட்டியே வரு – திருப்:890/5
சதங்கை மணி வீர சிலம்பின் இசை பாட சரங்கள் ஒளி வீச புயம் மீதே – திருப்:891/1
புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவ முனி பிரமாபுரம் வாழ் – திருப்:913/11
மறுத்து கடல் பேரி மோதவே இசை பெருக்க படை கூட்டி மேல் எழா அணி – திருப்:948/3
புகல சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவ செம் துவர் தந்த அதரமும் அருள் – திருப்:961/3
அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க நியமுற மயில் மீதே – திருப்:971/3
இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர் – திருப்:1001/1
கொடிய படு கொலை நிசிசரர் உரமொடு குமுகும் என விசையுடன் இசை பெற மிகு – திருப்:1005/9
இனமும் நிணம் உண எழு குறள்களும் இயல் இசை பாட – திருப்:1007/10
கடவுள் வேய் இசை கொடு நிரை பரவிடும் அபிராமன் – திருப்:1009/14
சினத்தை மிகுத்து அனைத்து உலகத்து இசை கருதி கடல் பரவி – திருப்:1021/9
கருத்து உருக தினைக்குள் இசைத்து இசை பாடி – திருப்:1021/14
பாடல் இசை மிக்க ஆடல் கொடு பத்தியோடு நினை பத்தர் பெருவாழ்வே – திருப்:1026/3
கீதம் புகழ் இசை நாதம் கனிவொடு வேதம் கிளர் தர மொழிவார்தம் – திருப்:1037/5
குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி அலை மோதும் – திருப்:1076/5
மொகுமொகுமொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே – திருப்:1076/8
இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் – திருப்:1080/3
எனை வளையாமல் துணை நினைவேனுக்கு இயல் இசை பாட தரவேணும் – திருப்:1082/4
இசை பட வசனம் உரைத்திட்டே பலம் இனிதோடே – திருப்:1135/2
உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற பறை திமிலை முழவின் இசை ஆகாசம் மீது உற – திருப்:1140/1
புது வட்டை மினுக்கி அளி குலம் இசை பாடும் – திருப்:1178/2
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே – திருப்:1233/7
இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:1263/8
வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீரம் முனை ஈட்டி விழியார்தம் – திருப்:1279/1
கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே – திருப்:1279/6
தெனத்த தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும் – திருப்:1289/5
கும்பிட்டு பாடு இசை வீணையர் அநுராகம் – திருப்:1331/6
மேல்
இசைக்கு (3)
இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி – திருப்:325/1
எனக்கு இயலுக்கு இசைக்கு எதிர் எ புலவோர் என்று – திருப்:793/2
இசைக்கு ஒக்க இராசத பாவனை உள பெற்றொடு பாடிட வேடையில் – திருப்:947/11
மேல்
இசைக்கும் (10)
இருக்கும் காரணம் மீறிய வேதமும் இசைக்கும் சாரமுமே தொழு தேவர்கள் – திருப்:35/9
இசைக்கும் செந்தமிழ் கொண்டு அங்கு இரக்கும் புன் தொழில் பங்கம் – திருப்:86/7
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும் – திருப்:379/4
மொழியும் மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:380/2
வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும் மதுர மொழி யாழ் இசைக்கும் இருநாலு – திருப்:381/1
வண்டு பாட்டுற்று இசைக்கும் தோட்ட தண் குரா பொன்பு உர கும்பு ஏற்றி – திருப்:591/11
இசைக்கும் தாள மேளமே தனத்தம் தான தானன என திண் கூளி கோடிகள் புடை சூழ – திருப்:596/6
வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடு இசைக்கும் வினை விடாத தாயருக்கும் அழியாதே – திருப்:647/3
இசைக்கும் மிடல் குடிற்கிடை புக்கு இடும் மாய – திருப்:1021/2
மாய மடவார்தமக்கும் ஆயர் குழல் ஊது இசைக்கும் வாயும் இள வாடையிற்கும் மதனாலே – திருப்:1189/2
மேல்
இசைகள் (2)
தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில் – திருப்:43/13
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயாஐயா என இசைகள் கூற – திருப்:543/14
மேல்
இசைகளும் (2)
இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை – திருப்:7/11
வயலி நகர் உறை சரவணபவ குக இயலும் இசைகளும் நடனமும் வகைவகை – திருப்:917/47
மேல்
இசைகளோடு (1)
எழுமை ஈறு காண் நாதார் முநிவரோடு வான் நாடர் இசைகளோடு பாராட மகிழ்வோனே – திருப்:1054/6
மேல்
இசைத்த (1)
இசைத்த நாவின இதணுறு குறமகள் இரு பாதம் – திருப்:109/6
மேல்
இசைத்தபடி (1)
மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி உடல் உயிர்கள் கரண வெளி பட்டு குண த்ரயம் – திருப்:157/5
மேல்
இசைத்திடும் (1)
இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே – திருப்:20/4
மேல்
இசைத்து (7)
நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட – திருப்:10/7
இலை பிளவு அதனை நடித்து கேட்கவும் மறுமொழி பலவும் இசைத்து சாற்றவும் – திருப்:33/3
புது சொல் சங்கம் ஒன்று இசைத்து சங்கடம் புகட்டி கொண்டு உடம்பு அழி மாயும் – திருப்:71/3
இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால் – திருப்:258/3
துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் – திருப்:624/21
கருத்து உருக தினைக்குள் இசைத்து இசை பாடி – திருப்:1021/14
கைக்குள் இசைத்து பிடித்த கட்கமும் வெட்சி மலர் பொன் பதத்து இரட்சணை – திருப்:1198/7
மேல்
இசைந்த (12)
சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த சூதனுக்கு இசைந்த மருகோனே – திருப்:233/6
பாவலற்கு இரங்கி நாவலர்க்கு இசைந்த பாடல் மிக்க செம் சொல் தரவேணும் – திருப்:431/4
ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி மயல் நானும் உழன்று திரிவேனோ – திருப்:545/4
ககனம் இசைந்த சூரியர் புக மாயை கருணை பொழிந்து மேவிய பெருமாளே – திருப்:654/4
தப்பாமல் இ பூர்வ மேற்கு தரங்கள் தெற்காகும் இ பாரில் கீர்த்திக்கு இசைந்த
தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே – திருப்:732/15,16
பனகம் படம் இசைந்த முழையில் தரளம் நின்று படர் பொன் பணி புனைந்த முலை மீதே – திருப்:803/1
திகிரி படை துரந்த வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு இசைந்த புதல்வோனே – திருப்:804/7
தமனியம் வெற்புக்கு இசைந்த வம்பு அணி கொங்கை மீதே – திருப்:1012/6
இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும் வளம் மேவும் – திருப்:1072/2
இசைந்த ஏறும் கரி உரி போர்வையும் எழில் நீறும் – திருப்:1074/1
அடியவர்கள் பாடலுக்கு இசைந்த பெருமாளே – திருப்:1132/16
துடி நேர் ஒத்து இலங்கும் என் கொடி இடை தோகைக்கு இசைந்த ஒண் தொடி – திருப்:1193/11
மேல்
இசைந்திசைந்து (1)
இசைந்திசைந்து எட்டி கசிந்து அசைந்து இட்டு இணங்கு பொன் செப்பு தன மாதர் – திருப்:1223/2
மேல்
இசைந்து (21)
காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி வாளி மயங்க மனம் பயம் தந்து இருள் – திருப்:12/1
பல மலர்களே தூவி ஆரணம் நவின்று பரவி இமையோர் சூழ நாள்தொறும் இசைந்து
பழநி மலை மீது ஓர் பராபரன் இறைஞ்சு பெருமாளே – திருப்:117/15,16
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து இனிய பொருளை பகர்ந்த குருநாதா – திருப்:139/5
இசைந்து நடமிடும் இணையிலி புலிநகர் வள நாடா – திருப்:145/10
சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே – திருப்:161/1
விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து அநுராகமுமே சொலி – திருப்:198/1
இதம் இசைந்து அனமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர – திருப்:198/5
மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு குறாய் விழவே சின – திருப்:198/9
வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையிலே முயங்கிட – திருப்:200/1
தீ இசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர் – திருப்:200/9
வாலையில் திரிந்து கோல மை கண் மங்கைமார்களுக்கு இசைந்து பொருள் தேடி – திருப்:233/2
விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து சில நாள் மேல் – திருப்:238/2
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே – திருப்:506/8
இருள் வளர் கொண்டை சரிய இசைந்து இணைதரு பங்க அநுராக – திருப்:560/3
தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில அவச இன்ப மேவுதல் ஒழிவேனோ – திருப்:625/4
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே – திருப்:684/1
ஓங்கு மயில் வந்து சேண் பெற இசைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே – திருப்:899/4
கார் குழல் குலைந்து அலைந்து வார் குழை இசைந்து அசைந்து காதல் உறு சிந்தை உந்து மட மானார் – திருப்:969/1
சேரவே இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த ஸ்ரீபுருடமங்கை தங்கு பெருமாளே – திருப்:969/8
பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து பரிதவியா மெத்த நொந்து மயல்கூர – திருப்:1174/2
காரணம் அதாக வந்து புவி மீதே காலன் அணுகாது இசைந்து கதி காண – திருப்:1309/1
மேல்
இசைப்ப (1)
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் – திருப்:296/15
மேல்
இசைப்பர் (2)
கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே – திருப்:1155/2
ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர் ஆசு சேர் கலியுகத்தின் நெறி ஈதே – திருப்:1155/3
மேல்
இசைப்பவர் (1)
எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எ தலத்து உளர் எ சமர்த்தர் என – திருப்:1021/5
மேல்
இசைப்பான (1)
தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே – திருப்:881/8
மேல்
இசைபாடி (1)
அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி – திருப்:1092/2
மேல்
இசைய (10)
இசைய தரும் அநுகூல வசீகர முதல்வோனே – திருப்:136/8
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய
மனம் மகிழ இனிய மொழி செப்பி சிவத்த பதம் அருள்வாயே – திருப்:157/7,8
இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து அவருக்கு இசைய புகல்வோனே – திருப்:239/5
சுடர் பொன் கயிலை கடவுட்கு இசைய சுருதி பொருளை பகர்வோனே – திருப்:285/6
வரிகள் தாபித்த முலை இசைய ஆலின் தளிரின் வயிறு நாபி கமலம் ஆம் எனும் சுழிய – திருப்:495/7
இசையும் உனது இரு திரு பத மலர்தனை மனம் இசைய நினைகிலி இதம் உற உனது அருள் – திருப்:691/3
இசைய இது பொருள் என அறிவு உற ஒரு வசனம் உற இருவினை அற மலம் அற – திருப்:1004/5
இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/2
இசைய பரிவோடு இனிது அன்று அருள் இளையோனே – திருப்:1139/12
கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய மெய்கள் தோணி பிறவி அலை வேலை – திருப்:1232/2
மேல்
இசையா (3)
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா திரள் – திருப்:928/5
வந்த பின் உரிமை அது கேட்டிட இசையா நாள் – திருப்:928/14
பொழுது இசையா விக்ரமன்தன் மருக புரரிக்கு மைந்த புளக படீர குரும்பையுடன் மேவும் – திருப்:1174/7
மேல்
இசையாகி (1)
பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள் பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி
பல் உயிருமாய் அந்தம் இல்ல சொருபாநந்த பௌவம் உறவே நின்றது அருள்வாயே – திருப்:607/3,4
மேல்
இசையாதே (1)
அமைவுற்று அடைய பசியுற்றவருக்கு அமுதை பகிர்தற்கு இசையாதே
அடைய பொருள் கை இளமைக்கு என வைத்து அருள் தப்பி மதத்து அயராதே – திருப்:239/1,2
மேல்
இசையார் (1)
தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர் குயிலார் மொழி தோதக மாதர்கள் – திருப்:809/1
மேல்
இசையால் (1)
நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை – திருப்:36/5
மேல்
இசையாலும் (1)
நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும் நாடு ஆசை தரு மோக வலையூடே – திருப்:629/2
மேல்
இசையாலே (1)
அணி பொழிலுக்கும் சஞ்சாரமாம் அளி இசையாலே – திருப்:827/14
மேல்
இசையில் (5)
இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி – திருப்:31/1
பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில் சில பாடல் அன்பொடு – திருப்:173/1
இரவி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே – திருப்:404/2
இசையில் நாள்தொறும் இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய – திருப்:738/7
இசையில் விழ ஆதிபத்தி அழியும் முனமே எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1097/4
மேல்
இசையின் (2)
இகபரம் அதற்கு இறையோனே இயல் இசையின் முத்தமிழோனே – திருப்:557/3
இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர் – திருப்:1001/1
மேல்
இசையினால் (1)
இசையினால் வசை பொசி தரு மொழிகளும் எதிர்வே கொண்டு – திருப்:1008/2
மேல்
இசையினும் (1)
திசையினும் இசையினும் வாழ்வே நமோ நம செம் சொல் சேரும் – திருப்:470/14
மேல்
இசையுடன் (2)
அளி கலந்து இரங்க இசையுடன் துயின்ற அரிய செந்தில் வந்த பெருமாளே – திருப்:92/8
அரிய பாவலர் உரை செய அருள்புரி முருக ஆறிரு புய இயல் இசையுடன்
அழகும் ஆண்மையும் இலகிய சரவண பெருமாளே – திருப்:1008/15,16
மேல்
இசையும் (5)
இசையும் அரு மறை பொருள்கள் தினம் உரைத்து அவனிதனில் எழில் கரும முனிவருக்கு – திருப்:671/15
இசையும் உனது இரு திரு பத மலர்தனை மனம் இசைய நினைகிலி இதம் உற உனது அருள் – திருப்:691/3
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர – திருப்:850/15
வழுவு நெறி பேசு தக்கன் இசையும் மக சாலை உற்ற மதி இரவி தேவர் வக்ர படையாளி – திருப்:1097/5
இசையும் மொழி தவறாமலே ஏகி மா மாதும் இளையோனும் – திருப்:1153/10
மேல்
இசையுறவே (1)
இசையுறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி வேழம் எனை ஆள் என்று – திருப்:665/5
மேல்
இசையை (1)
கதலி கமுகு சூழ் வயற்குளே அளி இசையை முரல மா அறத்தில் மீறிய – திருப்:632/7
மேல்
இசையொடு (2)
இசையொடு புகழ்ந்தபோது நழுவிய ப்ரசண்டர் வாசலில் இரவுபகல் சென்று வாடி உழல்வேனோ – திருப்:210/4
இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும் – திருப்:1007/11
மேல்
இசையோடே (1)
தோதிமி தித்தி தனத்த தந்த தோதிமி தித்தி என் இசையோடே – திருப்:612/10
மேல்
இசையோனே (1)
செரு புறத்து சினத்தை முற்ற பரப்பும் இசையோனே
தினை புனத்து குறத்தியை கைப்பிடித்த பெருமாளே – திருப்:1284/7,8
மேல்
இசைவாயே (2)
அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே – திருப்:163/8
இரண்டில் தக்கது ஒர் ஊதியம் நீ தர இசைவாயே – திருப்:490/8
மேல்
இசைவான (1)
இதப்பட்டிடவே கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம் – திருப்:947/9
மேல்
இசைவே (1)
ஏட்டின் விதிப்படியே கொடு மா புர வீட்டில் அடைத்து இசைவே கசை மூணு அதில் – திருப்:785/1
மேல்
இஞ்சி (7)
தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே – திருப்:26/15,16
தின வரி வண்டு ஆர்த்து இன்புற்று இசை கொடு வந்து ஏத்தி இஞ்சி
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே – திருப்:67/15,16
சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சி திரு மதில் புடை சூழ் அருள் சேர் – திருப்:151/15
சூளிகை உயர்ந்த கோபுர மாளிகை பொன் இஞ்சி சூழ்தரு ஸ்வாமிமலை நின்று உலாவிய பெருமாளே – திருப்:202/8
இஞ்சி குடி பார்வதி ஈசர் அருளிய பெருமாளே – திருப்:807/16
இஞ்சி அளாவும் இலஞ்சி விசாக பெருமாளே – திருப்:972/16
சேல வள நாடு அனங்கள் ஆர வயல் சூழும் இஞ்சி சேண் நிலவு தாவ செம்பொன் மணி மேடை – திருப்:1310/5
மேல்
இஞ்சியும் (2)
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:27/15
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:40/15
மேல்
இட்ட (52)
பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப – திருப்:2/1
கட்டழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம் இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள் – திருப்:38/1
சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தில் உதித்து அருள் வித்தகர் – திருப்:126/9
தரள பல் பவளத்து ஒட்ட களப அப்பி ஒட்டுதல் இட்ட அத்தி குவடான – திருப்:154/3
திகை பத்தும் உக கமலத்தனை முன் சிறை இட்ட பகை திறல் வீரா – திருப்:164/5
சதி செய்து அவரவர் மகிழ அணை மீது உருக்கியர்கள் வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட
தொழில்தனில் உழலும் அசடனை உன் அடியே வழுத்த அருள்தருவாயே – திருப்:213/7,8
முக மாயம் இட்ட குற மாதினுக்கு முலை மேல் அணைக்க வரும் நீதா – திருப்:218/5
ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் வில் கணையோடு – திருப்:252/1
மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி வார் அழுத்து தனத்திகள் குத்திர – திருப்:252/5
குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே – திருப்:265/1
குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும் ஒரு சூரன் – திருப்:281/10
எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே – திருப்:302/8
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே – திருப்:323/1
மேல் கொள தலை இட்ட விதிப்படி அதனாலே – திருப்:357/6
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் முகவர் முத்து நகையாலே – திருப்:405/3
சிலுகு வலை இட்ட மயல் கவலைப்பட்டு திருடன் என வெட்கி அலைவேனோ – திருப்:405/4
அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு அரசு நிலை இட்ட பெருமாளே – திருப்:405/8
தொப்பை இட்ட வயிறில் பெருத்து மிக வட்டமிட்டு உடல் வெப்பமுற்று மதி – திருப்:423/3
செ கரத்தின் மலை முப்புரத்தில் எரி இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு – திருப்:423/11
தர்க்கம் இட்ட அசுரரை கெலித்து மலை உக்க எழு கடல் கொளுத்தி அட்ட திசை – திருப்:423/13
விளக்கியே குழை இட்ட புரட்டிகள் தமக்கு மால் கொடு நிற்கும் மருள்தனை – திருப்:429/7
மேருவை நீறு எழுப்பி நான்முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:430/8
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக சித்ர வளி – திருப்:439/15
சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை – திருப்:444/23
வச்ர பச்சை பொட்டு இட்ட பொட்டுக்குள் செக்கர் ப்ரபை போல வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கு மன்மத – திருப்:526/5
சிள் இட்ட காட்டில் உள்ள கிரார் கொல் புள் அத்த மார்க்கம் வருவோனே – திருப்:534/6
மாலை இட்ட சிரங்கள் செவேல்செவேல் என வேல் எழுச்சி தரும் பல் வெளேல்வெளேல் என – திருப்:543/9
சண்டை பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ – திருப்:594/4
மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பினூடு வட்டம் இட்ட வார் உலாவு முலை மீதே – திருப்:630/2
சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய வீதிக்குள் மயில் போல் உலாவியே – திருப்:641/1
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி – திருப்:786/2
கொங்கு ஆர் முத்து வடம் தான் இட்ட தனம் தான் இ தரை மலை போலே – திருப்:857/2
புக்கு உடைப்பன முத்திரை இட்ட தனத்தை விற்பவர் பொய் கலவிக்கு உழல் – திருப்:878/7
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் – திருப்:907/6
கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட காது உடைய அப்பர் குருநாதா – திருப்:911/6
திதப்பட்டு எதிரே பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு – திருப்:947/13
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1024/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1025/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1026/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1027/8
இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி – திருப்:1069/3
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் கால் அளவாவே – திருப்:1109/1
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் – திருப்:1109/3
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் – திருப்:1109/3
மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ மத்த மயில் மீது ஏறி வரு நாளை – திருப்:1109/7
தனு என முனை இட்ட கொலை மூ இலை வேல் கொடு பார்வை – திருப்:1137/10
காணாது போய் இயல் புணர்ச்சி இட்ட கந்தவேளே – திருப்:1142/14
விம்மி இளகி கதித்த கொம்மை முலையில் குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர் – திருப்:1190/2
கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு – திருப்:1234/6
நல் திசையும் ஏறி இட்ட பொய் சமணை வேரறுத்து நல் திருநிறே பரப்பி விளையாடும் – திருப்:1257/6
சக்ரதரன் மார்பு அகத்தில் உக்ரமுடனே தரித்த சத்தி அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:1257/8
மார்பில் காதினில் இட்ட பிலுக்கிகள் அதி மோக – திருப்:1317/6
மேல்
இட்டத்து (2)
முத்து ஆர தோளில் கோடல் பூ முட்டாது இட்டத்து அணிவோனே – திருப்:341/7
இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக – திருப்:902/5
மேல்
இட்டப்பட்டு (1)
கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல் – திருப்:604/3
மேல்
இட்டப்படு (1)
தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு அவர்கள் சேல் வலைப்பட்டு அடிமைப்பட்டு விடலாமோ – திருப்:436/4
மேல்
இட்டம் (12)
பாதகம் பகர் சொற்களில் இட்டம் பயிலாமே – திருப்:152/6
சுத்த சித்தத்து தொல் பத்தர்க்கு சுத்த பட்டு இட்டம் உறாதே – திருப்:332/1
எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்டம் உற்ற கூட்டர் விலைமாதர் – திருப்:349/3
சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர் முன் பணம் கை கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர் – திருப்:460/5
குருடிகள் நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள் – திருப்:462/5
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற – திருப்:462/15
இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி – திருப்:606/3
பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு – திருப்:615/3
செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்தி பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி – திருப்:624/11
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரும் முன் பணம் தாரும் இட்டம் என – திருப்:781/7
எத்தி உனை நாள்தோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே – திருப்:1109/4
இச்சையே செலுத்தி உச்சி தாள் பலிக்கும் இட்டம் மால் அவற்கு மருகோனே – திருப்:1256/5
மேல்
இட்டமாக (1)
சீர் இட்டமாக நின்ற காசை கொடாத பின்பு சீர் அற்று வாழும் இன்பம் நலியாதே – திருப்:1242/2
மேல்
இட்டமே (1)
நட்ட மா மனத்தை இட்டமே கொடுத்து நத்து வாழ் கடற்குள் அணை போலே – திருப்:1256/2
மேல்
இட்டவர் (6)
கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள் வாஞ்சையுற தழுவி சிலுகு இட்டவர்
கூன் பிறை ஒத்த நக குறி வைப்பவர் பல நாளும் – திருப்:266/3,4
ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர்
ஈங்கிசை உற்ற அவல குண மட்டைகள் பொருள் தீரில் – திருப்:266/5,6
ஆசாபாசா தொந்தரை இட்டவர் மேல் வீழ்வார் பால் சண்டிகள் கட்டழகு – திருப்:626/5
திரு நடம் இட்டவர் காதே மூடிய குரு போதம் – திருப்:697/12
நேசிகள் வம்பிகள் ஆட்டம் இட்டவர் தீயர் விரும்புவர் போல் சுழற்றியே – திருப்:921/5
மால் நாக பாயலில் படுக்கை இட்டவர் மா மேரு வாரியில் திரித்து விட்டவர் – திருப்:1142/9
மேல்
இட்டார் (1)
கரி கோலம் இட்டார் கணுக்கு ஆன முத்தே கதிர்காமம் உற்றார் முருகோனே – திருப்:642/8
மேல்
இட்டான் (2)
தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி – திருப்:115/9
ஆழி தேர் மறுகில் பயில் மெய் திருநீறு இட்டான் மதிள் சுற்றிய பொன் – திருப்:366/15
மேல்
இட்டானதோ (1)
உருகி தீ மெழுகு இட்டானதோ என உரையா நண்பு – திருப்:1192/6
மேல்
இட்டிட்டு (1)
மட்டிட்டு துட்ட கெருவிதம் இட்டிட்டு சுற்றி பரிமள மச்ச பொன் கட்டில் செறி மலர் அணை மீதே – திருப்:1195/2
மேல்
இட்டிட (1)
வீர புயம் கிரி உக்ர விக்ரம பூத கணம் பல நிர்த்தம் இட்டிட
வேகமுடன் பறை கொட்டிட கழுகு இனம் ஆட – திருப்:918/9,10
மேல்
இட்டிடு (1)
செகத்தை அகடு இட்டிடு நெடியவர் கடையவள் அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி – திருப்:291/13
மேல்
இட்டிடை (1)
இட்டிடை செய ஒரு போதாகிலும் உயிர் நிலையாக – திருப்:1143/2
மேல்
இட்டு (132)
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/8
பரு தந்தத்தினை தந்து இட்டு இருக்கும் கச்சு அடர்த்து உந்தி – திருப்:79/1
அமர் பொரு காதுக்கு ஓலை திருத்தி திரு நுதல் நீவி பாளித பொட்டு இட்டு
அகல் புழுகு ஆர சேறு தனத்து இட்டு அலர் வேளின் – திருப்:108/3,4
அகல் புழுகு ஆர சேறு தனத்து இட்டு அலர் வேளின் – திருப்:108/4
சுரத விநோத பார்வை மை இட்டு தருண கலார தோடை தரித்து – திருப்:108/5
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/6
கடலை சிறை வைத்து மலர் பொழிலில் ப்ரமரத்தை உடல் பொறி இட்டு மடு – திருப்:126/1
அலற பணி ரத்ந மணி குழையை சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதலுற்ற – திருப்:126/7
சகடத்தில் குழை இட்டு எற்றி குழலுக்கு சரம் வைத்து எற்றி – திருப்:154/1
தன துத்தி படிகம் பொற்பு இட்டு அசைய பெள் பசளை துப்பு – திருப்:154/4
சரணத்துக்கு இயல சுற்றி சுழல் இட்டு கடனை பற்றி கொளு மாதர் – திருப்:154/6
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ – திருப்:154/12
திமிலை கைத்துடி தட்டு எக்கை பகடு இட்டு பறை ஒத்த கண் – திருப்:154/16
பகலை பல் சொரிய தக்கன் பதி புக்கு அட்டு அழல் இட்டு திண் – திருப்:154/19
சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல் – திருப்:157/3
முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட – திருப்:187/2
பிறை மவுலி மைந்த கோ என பிரமனை முனிந்து காவல் இட்டு ஒரு நொடியில் மண்டு சூரனை பொருது ஏறி – திருப்:211/7
கோல விழி கடை இட்டு மருட்டிகள் விரகாலே – திருப்:215/4
மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து மதுர நாண் இட்டு நெறி சேர்வார் – திருப்:229/1
சேருற அழைத்து பார்த்து சார்வுற மருத்து இட்டு ஆட்டி சீர் பொருள் பறி பொய் கூத்தர் உறவு ஆமோ – திருப்:235/4
அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே – திருப்:241/1
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து அருள் சற்குரு – திருப்:252/15
கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன் – திருப்:257/2
குடலை புயத்தில் இட்டு உடலை தறித்து உருத்தி உதிரத்தினில் குளித்து எழும் வேலா – திருப்:257/6
காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு – திருப்:266/9
வெருட்டு சூரனை வெட்டி ரண பெலி களத்திலே கழுதுக்கு இரை இட்டு இடர் – திருப்:273/9
பதறி எச்சிலை இட்டு மருத்து இடு விரவு குத்திர வித்தை விளைப்பவர் – திருப்:281/3
குழி விழி பெரு நெட்டு அலகை திரள் கரணம் இட்டு நடித்து அமிதப்படு – திருப்:281/9
பூசல் இட்டு சரத்தை நேர் கழித்து பெருத்த போர் விடத்தை கெடுத்து வடி கூர் வாள் – திருப்:283/1
செடி உடம்பு அத்தி தெற்றி இரத்தம் செறி நரம்பு இட்டு கட்டிய சட்டம் – திருப்:311/1
சினமுடன் தர்க்கித்து சிலுக்கிக்கொண்டு அறுவரும் கைக்குத்து இட்டு ஒருவர்க்கும் – திருப்:314/5
குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் – திருப்:319/9
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் – திருப்:319/11
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம் – திருப்:319/15
இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி – திருப்:325/1
பெட்டில் கட்டு தட்டுப்பட்டு பின்பட்டு இட்டு தளர்வேனோ – திருப்:332/4
அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன் – திருப்:333/5
தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி – திருப்:333/7
தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி – திருப்:333/7
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ – திருப்:336/4
தடம் இட்டு பாவக்கார் கிரி பொடிபட்டுப்போக சூரர்கள் தலை இற்று இட்டு ஆட போர்புரிகின்ற வேலா – திருப்:346/6
தடம் இட்டு பாவக்கார் கிரி பொடிபட்டுப்போக சூரர்கள் தலை இற்று இட்டு ஆட போர்புரிகின்ற வேலா – திருப்:346/6
அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும் இங்கிதமாக நகைத்து உருக்கவும் – திருப்:353/1
பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர கள பலி இட்டு உயர் – திருப்:357/11
குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து நாபி – திருப்:364/6
வேலை போல் விழி இட்டு மருட்டிகள் காம க்ரோதம் விளைத்திடு துட்டிகள் – திருப்:366/1
இளக இடை துவள வளை பூசல் இட்டு இரங்க எவராலும் – திருப்:403/2
அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த – திருப்:403/13
அடி நடித்திட்டு இட்டு இடித்து பொருதிடு மயிலோனே – திருப்:408/14
சிலை நுதல் வைத்து சிறந்த குங்கும திலதமும் இட்டு குளிர்ந்த பங்கய – திருப்:420/1
கடிது உலகு எங்கணும் தாடி இட்டு வந்த மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை – திருப்:426/7
தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி – திருப்:429/11
தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு அவர்கள் சேல் வலைப்பட்டு அடிமைப்பட்டு விடலாமோ – திருப்:436/4
காதை காதி மோதி கேள்வி அற்ற காம பூசல் இட்டு மதியாதே – திருப்:482/1
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் – திருப்:503/1
தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய் கக்கல் விக்கல் கொள் ஊளை நாய் என – திருப்:504/7
சித்ர வித்தையர் ஆட வானவர் பொன் பு இட்டு இடு சேசேசே என – திருப்:504/11
பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு புத்தி மெத்த காட்டு புன வேடன் – திருப்:510/6
தெட்டி பற்பல சொக்கு இட்டு பொருள் பற்றி கட்டில் அணைக்க ஒப்பி புணர் – திருப்:512/14
கொற்ற பொன் பதம் வைத்திட்டு அற்புதம் எற்றி பொன் பொருள் இட்டு கை கொள்ளும் – திருப்:512/26
கொற்ற பத்திரம் இட்டு பொன் ககனத்தை சித்தம் ரக்ஷித்து கொளும் மயில் வீரா – திருப்:512/36
சிற்பர் திண் பதம் வைத்து சக்கிரவர்த்திக்கு சிறை இட்டு சுக்கிரன் – திருப்:512/38
நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல நிலை வேரறுக்க வல பிரகாசன் – திருப்:513/3
அம்பு தோற்ற கண் இட்டு தோதக இன்ப சாஸ்த்திரம் உரைத்து கோகிலம் – திருப்:547/3
புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற – திருப்:558/3
தளை இட்டு வருத்தும் யம ப்ரகர துயர் தீராய் – திருப்:558/8
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம் – திருப்:593/6
கத்திய தத்தை களைத்து விழ திரி கல் கவண் இட்டு எறி தினை காவல் – திருப்:602/5
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள் – திருப்:604/1
கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல் – திருப்:604/3
இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி – திருப்:606/3
கலகம் இட்டு அவர் அகல அடித்த பின் வரும் பங்கு அங்கு உணங்க ஓர் புதிய பேருடனே – திருப்:702/9
பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள் – திருப்:723/1
மயிலின் மிசை கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே – திருப்:744/16
கறுவி மை கண் இட்டு இனிது அழைத்து இயல் கவி சொலி சிரித்து உறவாடி – திருப்:758/1
களவு வித்தை இட்டு உளம் உருக்கி முன் கருதி வைத்த வைப்பு அவை சேர – திருப்:758/2
கொள்கால் அ கோல கோணத்தே இட்டு ஆசை பட்டிடவே வை – திருப்:768/3
எடுத்து முடி தட கை முடித்து இரட்டை உடுத்து இலச்சினை இட்டு
அடைப்பை இட ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் – திருப்:793/3,4
வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் – திருப்:800/3
இறை அத்தனையோ அதுதானும் இலை இட்டு உணல் ஏய் தரு காலம் – திருப்:802/1
குணல் இட்டு ஆடி பசி கெட அயில் விடு குமரேசா – திருப்:889/12
கர மலர் கொடு அரிசியினை இட்டு சித்ர மிகு கலையை உரி செய்து மறைகள் பற்ற பற்று கனல் – திருப்:895/3
தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே – திருப்:896/1
இதழ் பொதியின் அமுது முறை மெத்த புசித்து உருகி முத்தத்தை இட்டு நக தந்தமான – திருப்:902/3
அலையின் விழி மணியின் வலை இட்டு பொருள் கவர கட்டு பொறிச்சியர்கள் – திருப்:902/10
இட்டு துவக்கி இடர் பட்டு தியக்கி அவர் – திருப்:917/4
இட்டு திருவடியாம் உயர் வாழ்வுற இனிது ஆள்வாய் – திருப்:926/8
தெரி குமண்டை இட்டு ஆராத சேர்வையில் உருகி மங்கையர்க்கு ஆளாகி ஏவல் செய்திடினு – திருப்:936/7
உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிட சேர் ஆயம் ஆம் அவருடன் – திருப்:936/9
பறை அறை சுடலை கோயில் நாயகி இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி – திருப்:939/15
ஏ வின் மோது கண் இட்டு மருட்டவும் வீதி மீது தலை கடை நிற்கவும் – திருப்:952/3
எழுப்பி மை கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து – திருப்:954/3
சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி – திருப்:960/5
சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி – திருப்:960/5
வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை – திருப்:960/9
மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் – திருப்:960/11
ஏதத்தை பேசு பணாளிகள் வீசத்துக்கு ஆசை கொடாடிகள் ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர் – திருப்:975/2
திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர் – திருப்:979/13
கணக்கிட்டு பொழுது ஏற்றி வைத்து ஒரு பிணக்கு இட்டு சிலுகு ஆக்கு பட்டிகள் – திருப்:987/7
வினை திரளுக்கு இருப்பு என வித்தக படவில் சல பிலம் இட்டு
இசைக்கும் மிடல் குடிற்கிடை புக்கு இடும் மாய – திருப்:1021/1,2
புறத்து உரை இட்டு இகழ்ச்சியில் உற்று இளையாது உன் – திருப்:1021/6
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா – திருப்:1097/7
பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி அலை நீரில் – திருப்:1110/2
நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு நெட்டு அளவாம் வாதை அணுகா முன் – திருப்:1113/3
புஷ்பம் இட்டு கருணை நல் பதத்தை பரவு புத்தி மெத்த தருவது ஒரு நாளே – திருப்:1115/4
கோலாலம் கணம் இட்டு வராதார் நெக்குருக பொருள் கூறாக பெறில் நிற்கவும் இலது ஆனார் – திருப்:1128/3
மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே – திருப்:1128/8
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும் – திருப்:1131/1
வீச அவற்றினை ஒப்பம் இட்டு அணை மேவி அரக்கர் பதிக்குள் முற்பட – திருப்:1147/11
செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி – திருப்:1159/1
மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும் இடை படு சித்தம் ஒன்றுவேன் உன் – திருப்:1166/7
பட்டு இட்டு எதிர் கட்டு பரதவர் உயர் தாள – திருப்:1172/2
பலர் பொருள் கவர்ந்து இடை கலாம் இட்டு ஓட்டிகள் கொடிது ஆய – திருப்:1173/2
ஆணிப்பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டு கடாவி வாசவன் ஆபத்தை கெடா நிசாசரர்தம் ப்ரகாசம் – திருப்:1175/5
வட்ட முலை கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தை கழுத்தில் இட்டு இரு – திருப்:1198/1
கொட்டம் மிகுத்திட்ட அரக்கர் பட்டணம் இட்டு நெருப்பு கொளுத்தி அ தலை – திருப்:1198/9
கொக்கரி இட்டு தெரித்து அடுப்பன ஒரு கோடி – திருப்:1198/12
அறிவிலி இட்டு உணா பொறியிலி சித்தம் மாய்த்து அணி தரு முத்தி வீட்டு அணுகாதே – திருப்:1209/2
அன்பான நூல் இட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான – திருப்:1212/2
ஆன துகிலே இட்டு வீதிதனிலே நிற்க ஆம் அவரையே சற்றும் உரையாதே – திருப்:1216/2
எழுந்திடும் கப்பு செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண் பட்டு இட்டு இளையோர் நெஞ்சு – திருப்:1223/1
இசைந்திசைந்து எட்டி கசிந்து அசைந்து இட்டு இணங்கு பொன் செப்பு தன மாதர் – திருப்:1223/2
கைக்குள் வசப்பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாய – திருப்:1229/2
விக்ரம மல் புய வெற்பினை இட்டு எழு வெற்பை நெருக்கிய பெருமாளே – திருப்:1229/8
வில்ல நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை ஓதி பணிவது ஒரு நாளே – திருப்:1232/4
பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம் இட்டு உலாவிய அச்சுரர் மாள – திருப்:1252/5
பக்கம் இட்டு பொருள் கொள் குமிட்ட பரம் பற்று கெட்டு பயிர் களை போலும் – திருப்:1260/2
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன் – திருப்:1267/5
தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு – திருப்:1321/5
தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு
தெளிய வடித்து உற்று உய்த்து உடல் செத்திட்டு உயிர் போ முன் – திருப்:1321/5,6
கலணை விசித்து பக்கரை இட்டு புரவி செலுத்தி கைக்கொடு வெற்பை – திருப்:1321/9
மேல்
இட்டும் (2)
முன் குட்டி கைத்தளை இட்டும் உம்பரை ஆளும் – திருப்:312/2
குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர் விழியாலே – திருப்:462/6
மேல்
இட்டே (8)
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள் – திருப்:104/13
தத்தா தனத்ததன இட்டே தெரு தலையில் ஓடி திரிந்து நவ கோடி ப்ரபந்த கலை – திருப்:115/2
இட்டே அனற்குள் எரி பட்டான் என தழுவி நீரில் படிந்து விடு பாசத்து அகன்று உனது – திருப்:115/11
கலை இழுத்தே குலுக்கென நகைத்தே மயல் கலதி இட்டே அழைத்து அணையூடே – திருப்:131/2
பரிமள பாகலின் கனிகளை பீறி நல் படியினில் இட்டே குரக்கினம் ஆடும் – திருப்:131/7
துற்று ஆய பீறல் தோல் இட்டே சுற்றா மதன பிணி தோயும் – திருப்:274/2
மேல் இட்டே பொரவிட்ட பொறிச்சிகள் மார்பை தோளை அசைத்து நடப்பிகள் – திருப்:366/3
மாசுற்று ஏறிய பித்தளையில் பணி நீறு இட்டே ஒளி பற்ற விளக்கிகள் – திருப்:1317/5
மேல்
இட (65)
அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட
அடி களம்தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு – திருப்:7/3,4
தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி – திருப்:38/7
கஞ்சம் மண்டும் உள் நின்று ரசம் புகு கண் படர்ந்த இட ரம்பை எனும் தொடை – திருப்:85/7
பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில் – திருப்:106/15
பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில் – திருப்:106/15
உத்ர ஜன்ம பெயர் செப்பிட இட பரிவாலே – திருப்:126/10
கூற இனிய களம் ஓலம் இட வளைகள் கரம் மீதே – திருப்:153/4
ஆகம் உறவே நகம்அதாலே விடாத அடையாளம் இட வாரும் எனவே மாதர்களுடன் – திருப்:169/5
நெளிய முது தண்டு சத்ர சாமர நிபிடம் இட வந்து கைக்கு மோதிர – திருப்:171/3
நல் தவர் அர்ச்சனை இட தயாபர வஸ்து என புவியிடத்திலே வளர் – திருப்:172/13
இட சித்தமும் நிறை தெளிவுறவும் பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்புற்றிட – திருப்:176/5
ஆதரவில் உண்டு வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட அபிராம – திருப்:202/2
குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே – திருப்:204/6
தமர் சுற்றி அழ பறை கொட்டி இட சமன் நெட்டு உயிரை கொடுபோகும் – திருப்:239/3
எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட நரி கழுகு உப்பி சீர்ந்து வாய் இட
அசுரர் குலத்தை காய்ந்த வேல் கரம் உடையோனே – திருப்:340/13,14
வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாக போய் இரு – திருப்:360/11
உறுதிபடு சுர ரத மிசை அடி இட நெறுநெறு என முறிதலும் நிலை பெறு தவம் – திருப்:368/11
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு – திருப்:372/9
மலர்கள் நொந்துநொந்து அடி இட வடிவமும் மிக வேறாய் – திருப்:410/10
துடி முழவு மறவர் இட சேவல் காட்டினில் துணை மலரின் அணுகி தினை காவல் காத்தனை – திருப்:415/15
தோகையை பெற்ற இட பாகர் ஒற்றை பகழி தூணி முட்ட சுவற திக்கில் எழு பார – திருப்:436/7
தும்பை தொடையினர் கண்ட கறையினர் தொந்தி கடவுளை தந்திட்டவர் இட
சுகத்தி மழு உழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே – திருப்:444/41,42
கனக நிற வேதன் அபயம் இட மோது கர கமலம் சோதி பெருமாள் காண் – திருப்:449/2
செட்டி என்று சிவகாமிதன் பதியில் கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே – திருப்:471/13,14
வேளை சீறி தூங்கலொடே வயமாவை தோலை சேர்ந்து அணிவார் இட
மீது உற்றாள் பொன் சாம்பவி மாது உமை தரு சேயே – திருப்:498/11,12
செத்திட அ சமனார் கடா பட அற்று தைத்த சுவாமியார் இட
சித்திர சிவகாமியார் அருள் முருகோனே – திருப்:504/13,14
தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட விட்ட அச்சுதர் ஈன மானோடு – திருப்:504/15
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே – திருப்:523/8
இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி – திருப்:538/3
திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர் வேலா – திருப்:588/7
நிகர் இட அரிய சிவசுத பரம நிர்வசன ப்ரசங்க குருநாதா – திருப்:657/5
படர் சடையவன் இட நீங்கு உறாதவள் தரு கோவே – திருப்:696/12
கோதை மலை வாழுகின்ற நாதர் இட பாக நின்ற கோமளி அநாதி தந்த குமரேசா – திருப்:703/7
சயிலாங்கனைக்கு உருகி இட பக்கம் கொடுத்த கம்பர் வெகு சாரி – திருப்:719/1
இட ஆர்ந்தன சானு நயம் பெறு கடகாம் கர சோண வியம் பர – திருப்:720/7
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/6
குகை இட மருவிய கரு இழி மாந்தர் கோட்டாலை இன்றி அவிரோதம் – திருப்:753/2
மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட மயில் ஏறி – திருப்:769/10
இன வளை பூண் கையார் கவரி இட வேய்ந்து மாலை புழுகு அகில் சாந்து பூசி அரசாகி – திருப்:774/3
அடைப்பை இட ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் – திருப்:793/4
இட வாழ்ந்து திக்குவிசய மண் அரசாகி – திருப்:812/2
தழல் தாம் கொளுத்தி இட ஒரு பிடி சாம்பல் பட்டது அறிகிலர் – திருப்:812/7
துறக்க நீறு இட அரகர என உளம் அமையாதே – திருப்:838/4
அருமையினில் அருமை இட மொளுமொளு என உடல் வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் – திருப்:858/3
விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு வீணியர் சொலே மேலது ஆயிடா – திருப்:858/11
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ – திருப்:870/13
வளர் கமுகின் விரி குலைகள் பூண் ஆரமாகி இட மதில் சூழும் – திருப்:870/14
கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கி பிடித்து புடைத்து வளர் – திருப்:875/1
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர் கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட
கனக மணி சிவிகையில் அமர்த்தி கட்டையினில் இடை போடா – திருப்:895/1,2
உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள் பகடி இட வல கபடிகள் முகடிகள் – திருப்:903/7
விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட – திருப்:908/10
மருவும் மற்றது வாலியும் மேல் இட அலை ஆழி – திருப்:914/10
உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும் நிலை கெட – திருப்:930/11
மன திரைந்து எழும் ஈளையும் மேலிட கறுத்த குஞ்சியுமே நரையாய் இட
மலர் கண் அண்டு இருளாகியுமே நடை தடுமாறி – திருப்:945/1,2
கோப்பு உடைத்தாகி அலமாப்பினில் பாரி வரும் கூத்தினை பூரை இட அமையாதோ – திருப்:978/4
குணலை இட அடு சுடலையில் நடவுதல் இனிதோ தான் – திருப்:1001/8
இனிமை தரும் ஒரு தனிமையை மறைகளின் இறுதி அறுதியில் இட அரிய பெறுதியை – திருப்:1004/7
வகிரும் மால் அரி திகிரியன் அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன் – திருப்:1009/11
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம் – திருப்:1124/13
திருவ நகர் குடி புக சீகர மகர சலம் முறை இட சூரொடு – திருப்:1185/15
அரி பிரமர் அடிவருட உததி கோத்து அலற அடல் வடவை அனல் உமிழ அலகை கூட்டம் இட
அணி நிணமும் மலை பெருக அறையும் வாச்சியமும் அகலாது – திருப்:1201/9,10
அருண ரண முக வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் இட நாளும் – திருப்:1201/12
மடிவுற நினைத்து வெற்பை வரி சிலை இட கை வைத்து மறை தொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே – திருப்:1239/6
உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இட முறை நாயகம் கவுரி சிவகாமி – திருப்:1241/5
மேல்
இடக்கடையில் (1)
ஏங்கி இடக்கடையில் தளி வைப்பவர் பாங்கு அகல கருணை கழல் பெற்றிட – திருப்:266/7
மேல்
இடக்கன் (1)
சலித்த வெறி துடக்கு மனத்து இடக்கன் என சிரிக்க மயல் – திருப்:142/7
மேல்
இடக்கு (2)
விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே – திருப்:249/6
இடக்கு அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து எழில் தினை கிரி புறத்து உறை வேலா – திருப்:254/5
மேல்
இடக்குதலை (1)
இடக்குதலை புலை அவர் வழி இன்பை தவிர்வேனோ – திருப்:140/8
மேல்
இடக்கை (7)
தத்தனத னத்தனத னத்தன என திமிலை ஒத்த முரச துடி இடக்கை முழவு பறைகள் – திருப்:217/9
கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து இடக்கை முழக்கு ஒலி ஆல – திருப்:287/5
தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி – திருப்:429/11
முதிர் திமிலை கரடிகை இடக்கை கொடும் துடி உடுக்கை பெரும் பதலை – திருப்:622/19
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி – திருப்:902/18
திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு இடக்கை துந்துமி முரசு முழங்க – திருப்:955/11
திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்தகுகு செச்சரிகை செச்சரிகை என ஆடும் – திருப்:967/6
மேல்
இடக்கைக்கு (1)
சகட்டை குண கொம்பு இடக்கைக்கு இடல் என்ப தாளம் – திருப்:453/10
மேல்
இடக்கைகள் (2)
திமித திமிதிமி மத்தள இடக்கைகள் செகசேசே – திருப்:4/12
என இடக்கைகள் மணி கண பறை டிகுண்டிம் குண்டி குண்டா – திருப்:702/17
மேல்
இடக்கையும் (1)
ரரரரர ரிரிரிரிரி என்றென்று இடக்கையும் உடுக்கையும் யாவும் – திருப்:1124/12
மேல்
இடங்கர் (1)
வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின் மாடு இடங்கர் பாழ் படவே எறிந்த – திருப்:82/13
மேல்
இடங்கள் (4)
சென்றே இடங்கள் கந்தா எனும் போ செம் சேவல் கொண்டு வரவேணும் – திருப்:585/7
வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள் ஒப்பு ஆர் உனக்கு ஈடு பார்க்கில் கடம்பன் – திருப்:732/5
வில் அங்கை முறிந்து ஓடி இடங்கள் வளைத்து ஏறு விளங்கும் முகிற்கு ஆன மருகோனே – திருப்:881/6
ஆரணம் முழங்குகின்ற ஆயிரம் மடம் தவங்கள் ஆகுதி இடங்கள் பொங்கு நிறை வீதி – திருப்:1312/5
மேல்
இடங்கொள் (1)
மறி தாவு செம் கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த முருகேசா – திருப்:348/6
மேல்
இடத்தில் (7)
வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் – திருப்:66/7
உளத்தின் பார்வை இடத்தில் நினைந்திட அருள்வாயே – திருப்:73/8
கருக இடத்தில் கலந்து இருந்தவள் கஞ்ச பாதம் – திருப்:321/14
உர தோள் இடத்தில் குற தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றி குமரேசா – திருப்:392/6
கொட்டா சுழியில் கொழித்து எறி சிற்றூர்தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே – திருப்:977/8
ஆரணம் உரைக்கும் மோன அக இடத்தில் ஆரும் உய நிற்கும் முருகோனே – திருப்:1024/6
பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே – திருப்:1190/8
மேல்
இடத்திலே (3)
வலியவும் வந்து ஒத்து இடத்திலே விழி வலையாலே – திருப்:183/4
மதலை மறுகி வாலிபத்திலே வெகு பதகர் கொடியவாள் இடத்திலே மிக – திருப்:632/3
பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொடு – திருப்:797/3
மேல்
இடத்தினில் (2)
சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த தகப்பன் மெச்சிட மறைநூலின் – திருப்:602/7
வரை தநு கரர் மாதவம் மேவினர் அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு – திருப்:919/9
மேல்
இடத்தினை (1)
படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும் – திருப்:280/2
மேல்
இடத்து (12)
புளக கொங்கை இடத்து இளக கொங்கை அனல் பொழிய தென்றல் துரக்குதலாலே – திருப்:286/2
தேறு அருணையில் தரித்த சேண் முகடு இடத்து அடர்த்த தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே – திருப்:419/8
இடத்து தாள் பெற ஞான சதாசிவ அன்பு தாராய் – திருப்:485/8
காலன் இடத்து அணுகாதே காசினியில் பிறவாதே – திருப்:598/1
கூறும் இடத்து இதத்து நின்று அருள்புரிவாயே – திருப்:612/4
முடிவிலாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து முழுகி ஏறி மேல் எறிக்கும் நிலவாலே – திருப்:647/2
செரு இடத்து அலகைகள் தெனத்தென தெனந்தெம் தெந்தெ னந்தா – திருப்:702/16
சதி தாண்டவ அத்தர் சடை இடத்து கங்கை வைத்த நம்பர் உரை மாள – திருப்:719/2
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழை காது குளிர்ந்த முக பார்வை வலையாலே – திருப்:881/2
அம் கணார் இடத்து இன்ப சாகரம் தங்கி மூழ்கும் இச்சையினாலே – திருப்:884/2
பார் மேல் இக்கன் உடல் பொறியாய் வீழ சுடும் வித்தகர் பாலா பத்தர் இடத்து இயல் பயில்வோனே – திருப்:1128/6
மலைமகள் இடத்து வைத்து மதி புனல் சடைக்குள் வைத்து மழு அனல் கரத்துள் வைத்து மருவார்கள் – திருப்:1239/5
மேல்
இடத்தே (1)
ஆலம் மிடற்று ஆனை உரித்து தோலை உடுத்து ஈமம் அது உற்று ஆடி இடத்தே உமை பெற்று அருள் வாழ்வே – திருப்:1160/7
மேல்
இடத்தை (2)
ஊன இடத்தை சடக்கு என கொழு ஊறும் உபத்தம் கரு தடத்தினை – திருப்:437/5
நிற்கப்படும் உலகு ஆளவும் மாகர் இடத்தை கொளவுமே நாடிடும் ஓடிடு – திருப்:926/3
மேல்
இடந்த (1)
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற விக்ரமம் கொள் வெற்பு இடந்த செம் கை வேலா – திருப்:469/5
மேல்
இடந்தானும் (1)
பருதியுடன் சோமன் படியை இடந்தானும் பரவி விடம் தான் உண்டு எழு பாரும் – திருப்:1088/7
மேல்
இடந்து (5)
செருக்கும் சூர் அகலத்தை இடந்து உயிர் குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள் – திருப்:73/15
சீயமாய் உருவம் கொடு வந்த சுரேசன் மார்பை இடந்து பசும் குடர் – திருப்:88/13
கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும் முராரி விண்டு திரு மார்பன் – திருப்:545/5
பார மர திரள் மங்க வாலி உரத்தை இடந்து பால் வருண தலைவன் சொல் வழியாலே – திருப்:840/6
அசுரன் அகலம் இடந்து போக வகிர்ந்த வேகம் – திருப்:1011/12
மேல்
இடப்படி (1)
காது அளவும் கயலை புரட்டி மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி
காமுகர் அன்பு குவித்த கைப்பொருள் உறவாகி – திருப்:918/3,4
மேல்
இடப்புறத்தை (1)
வெற்பு அளித்த தற்பரைக்கு இடப்புறத்தை உற்று அளித்த வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில் வீரா – திருப்:288/5
மேல்
இடப (1)
திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர் – திருப்:979/13
மேல்
இடபம் (1)
இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் ஏற்று பிரிந்து இடபம் மேல் கச்சி வந்த உமையாள்தன் – திருப்:352/5
மேல்
இடம் (62)
கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே – திருப்:15/4
குதித்து குன்று இடம் தலைத்து செம்பொனும் கொழித்து கொண்ட செந்திலின் வாழ்வே – திருப்:71/7
எதிருற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம் வைத்திட அவர் குலம் முழுதும் பட்டிட – திருப்:176/7
முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்ற கலந்து இடம் தரு – திருப்:184/1
இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே – திருப்:210/3
இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே – திருப்:210/3
அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இடம் பாகமது உறை சோதி – திருப்:226/5
வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பத சரண் – திருப்:263/7
புகைத்த அழலை கொடு திரிபுரம் எரிபட நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலைமகள் – திருப்:291/9
திசைகளில் ஒக்க படர்ந்து இடம் பொருகின்ற ஞான – திருப்:321/12
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே – திருப்:390/1
திரிபுர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரிபுரை அருள் சீர் முருகோனே – திருப்:391/6
அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா – திருப்:401/7
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா – திருப்:406/3
முதிர இடம் பரப்பி வடவை முகம் தழற்குள் முழுகி எழுந்து இருக்கும் நிலவாலும் – திருப்:440/2
விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம் அடங்கி கை சிறையான அநேகமும் – திருப்:490/1
இடம் கட்டி சுடுகாடு புகா முனம் மனதாலே – திருப்:490/6
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே – திருப்:502/6
ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் – திருப்:568/6
அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும் பீறல் ஊத்தை அடையும் இடம் சீலை தீற்று கரு வாயில் – திருப்:574/3
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி – திருப்:589/1
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி – திருப்:589/1
தாவு கொண்டே கலிய நோய்கள் கொண்டே பிறவி தான் அடைந்து ஆழும் அடியேன் இடம் சாலும் வினை அஞ்சி ஓட – திருப்:592/9
இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே – திருப்:640/7
இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே – திருப்:640/7
கங்கை சடை முடியோன் இடம் மேவிய தங்க பவள ஒளி பால் மதி போல் முக – திருப்:652/13
இடர் கொடு மூலம் தொடர்பு உடன் ஓதும் இடம் இமையா முன் வரும் மாயன் – திருப்:665/6
வரிசை பெற்று உயர் தமனிய பதி இடம் கொண்டு இன்புறும் சேர் இளைய நாயகனே – திருப்:702/24
கமலாலய நாயகி வானவர் தொழும் ஈசுரனார் இடம் மேவிய – திருப்:721/11
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே – திருப்:735/7
படியிலே விழ ஒரு கணை தொடுபவர் இடம் ஆராய் – திருப்:738/10
பட நடந சுடர் பெரு வெளியில் கொள்ள இடம் மேவி – திருப்:744/2
சேர் இடம் போகாமல் ஆசு வந்து ஏறாமல் சீதளம் பாதாரம் அருள்வாயே – திருப்:757/4
புகுவித்த பிறை வாழ் சடையான் இடம் ஒரு மாது – திருப்:761/10
காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து காலன் இடம் மேவு சத்தி அருள் பாலா – திருப்:786/7
இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக – திருப்:815/5
நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி – திருப்:822/6
கவிஞனாய் விளையாடு இடம் வாதிகள் கழுவேற – திருப்:837/12
தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது – திருப்:838/1
மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி – திருப்:850/13
வெற்றி பொடி அணி மேனியர் கோகுல சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர் – திருப்:926/13
பறை அறை சுடலை கோயில் நாயகி இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி – திருப்:939/15
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும் – திருப்:967/1
நடம் இடுபவர் இடம் உறைபவள் தரு சேயே – திருப்:1003/12
எருவையொடு கொடி கெருடனும் வெளி சிறிது இடம் இலை என உலவிட அலகையின் – திருப்:1007/9
ஞாதாவாயே வாழ் கால் ஏகாய் நாய் பேய் சூழ்கைக்கு இடம் ஆம் முன் – திருப்:1040/2
கொடிய நோய்க்கு இடம் எனவும் நாட்டிய குடிலிலே ஏற்று உயிர் என்று கூறும் – திருப்:1057/2
கரி திரு முகமும் இடம் உடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே – திருப்:1075/5
பட அரவில் சிறந்த இடம் இது என துயின்று பசு முகிலுக்கு உகந்த மருகோனே – திருப்:1081/3
அடியில் விழுந்து ஆடு பரிபுரம் செம் சீர் அது அபயம் இடம் கீதம் அமையாதே – திருப்:1086/2
வண்டு தான் மிக இடம் கொண்ட கார் அளகம் மென் பந்தி மா மலர் சொரிந்து உடை சோர – திருப்:1103/1
அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள் நரகு ஏற – திருப்:1125/4
உரிய சஞ்சல மதியானது பெறு மன இடும்பர்கள் இடம் ஏது என அவர் – திருப்:1125/5
திரிபுரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம்புரி அரனார் இடம் உறை – திருப்:1125/13
இடம் மருவும் சீற்ற வேல் எடுத்து விடம் முழுதும் தேக்கியே நிறைத்து – திருப்:1130/1
சிவன் இடம் தரி நீலீ சூலீ கவுரி பஞ்சவி ஆயீ மாயீ – திருப்:1133/11
செழிக்கும் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவம் அதை தெறிக்கும் சாமி முநிவர்கள் இடம் மேவும் – திருப்:1179/6
தடம் பெரும் கொக்கை தொடர்ந்து இடம் புக்கு தடிந்திடும் சொக்க பெருமாளே – திருப்:1223/8
இருவினை அகலிட எழில் உமை இடம் உடை ஈசர்க்கு இடும் செந்தமிழ் வாயா – திருப்:1263/7
வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெலாம் முக பஞ்ச வாலை புராரி இடம் தகு உமை ஆயி – திருப்:1264/6
பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள் பூவை அருளால் வளர்ந்த முருகோனே – திருப்:1311/5
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின் – திருப்:1322/2
மேல்
இடம்தனில் (1)
அவிழ யானும் இழந்த இடம்தனில் உணர்வாலே – திருப்:1177/6
மேல்
இடமது (2)
இருளும் ஓர் கதிர் அணுகவொணாத பொன் இடமது ஏறியே என் இரு நோயும் – திருப்:496/1
இரு குழை மீது தாவடி இடுவன ஓதி நீழலின் இடமது உலாவி மீள்வன நுதல் தாவி – திருப்:1218/1
மேல்
இடமாக (1)
மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக – திருப்:998/6
மேல்
இடமாகும் (1)
ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் – திருப்:200/14
மேல்
இடமாம் (1)
இடமாம் கன தாள் அருளும் படி என்று தானோ – திருப்:720/8
மேல்
இடமாய் (1)
இறையோன் இடமாய் விளையாடுகவே இயல் வேலுடன் மா அருள்வாயே – திருப்:421/4
மேல்
இடமிலி (1)
இடமிலி கை கொடையிலி சொற்கு இயல்பிலி நல் தமிழ் பாட – திருப்:167/3
மேல்
இடமுடன் (1)
இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் – திருப்:1080/3
மேல்
இடமுடையவர் (1)
அரிவையும் ஒரு பங்கு இடமுடையவர் தங்கு அருணையில் உறையும் பெருமாளே – திருப்:388/8
மேல்
இடமும் (2)
மேட்டை எரித்து ஆண்ட சிவலோகன் விடை ஏறி இடமும் கொள் ஆயி – திருப்:756/12
தோடு அலர்ந்த பொன் பூ இருந்த இடமும் கொளாமல் – திருப்:805/2
மேல்
இடமுற (1)
அரகர என வலன் இடமுற எழில் உனது இரு பாதம் – திருப்:163/6
மேல்
இடமே (1)
காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ் சிவ – திருப்:484/11
மேல்
இடர் (60)
இடர் களையும் போர் செம் கை திறல் வேலா – திருப்:67/14
இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை – திருப்:104/15
சோரா மயல் தரு மானார் உறவு இடர் சூழா வகை அருள்புரிவாயே – திருப்:112/4
இடர் படாது அருள் வாழ்வே நீயே தரவேணும் – திருப்:135/8
சுக துக்கத்து இடர் கெட்டு உற்று தளர்பட்டு கிடைபட்டு உப்பி கிடை நாளில் – திருப்:154/9
இடர் நெஞ்ச திருக்கிலே முக மதியாலே – திருப்:183/2
ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்துநொந்து – திருப்:207/1
கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன் – திருப்:257/2
அரி அராதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது இடர் பட உடன் முடுகியே – திருப்:260/9
வெருட்டு சூரனை வெட்டி ரண பெலி களத்திலே கழுதுக்கு இரை இட்டு இடர்
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட – திருப்:273/9,10
முயக்கம் அடுத்து உழிதரும் அடியவன் இடர் ஒழிவாக – திருப்:291/4
இதயம்தனில் இருந்து க்ருபை ஆகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே – திருப்:303/2
எழில் புதல்வரும் நின்று அழுது உளம் உருகும் இடர் கொடு நடலம் பல கூற – திருப்:388/2
இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே – திருப்:396/1
இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி – திருப்:402/1
தெந்த பந்தி தரளம் அதாம் என இடர் ஆவி – திருப்:424/2
புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர – திருப்:434/2
அரி மகள் மணம் கொண்டு ஏகி எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே – திருப்:434/8
எழு கடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம் – திருப்:493/1
புணர்வு அணைந்து அண்டுவரொடும் தொண்டு இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும் கடை நாயேன் – திருப்:500/9
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின் இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா – திருப்:502/7
மு சலீலிகை சொக்கிடுவார் இடர் கலி சூழ – திருப்:514/4
இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி – திருப்:538/3
இடர் படுகவு நடுவனும் வல் அடல் பொரு கடுவதும் என நெடிது அடுவ கொடியன – திருப்:572/7
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே – திருப்:584/6
பிருதில் புளகித சுகமும் மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ – திருப்:624/5
இடர் கொடு மூலம் தொடர்பு உடன் ஓதும் இடம் இமையா முன் வரும் மாயன் – திருப்:665/6
அறிவில்லியாம் அடியேன் இடர் அது தீர – திருப்:682/2
கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ – திருப்:687/4
இனிமை பெற வரும் இடர் உறும் இருவினை அது தீர – திருப்:691/2
இருளோ மனதே உற அசுரேசர்களே மிக இடரே செயவே அவர் இடர் தீர – திருப்:695/6
வினையனை இருவினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போம் மதி – திருப்:696/7
திமிரமாம் மனமா மட மடமையேன் இடர் ஆணவம் திமிரமே அரி சூரிய திரி லோக – திருப்:713/1
வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே – திருப்:727/8
வானில் அடியவர் இடர் கெட அருளிய பெருமாளே – திருப்:731/16
சார்வதா அடியேன் இடர் வீற மால் அறிவே மிகு சாரமாய் அதிலே உறல் ஒழிவேனோ – திருப்:733/4
இசையில் நாள்தொறும் இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய – திருப்:738/7
அமரர் ஆதியர் இடர் பட அடர் தரு கொடிய தானவர் திரிபுரம் எரி செய்த – திருப்:738/15
நசை பொறாது அழுது ஆகம் மாய்த்து அழுங்கி இடர் கூர – திருப்:749/12
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே – திருப்:752/4
வந்த வானவர் மனதினில் இடர் கெட நினைவோனே – திருப்:769/12
வீழ்கி வெந்து உகுந்திடும் இந்த இடர் என்று போமோ – திருப்:805/8
எனது இடர் மங்க உனது அருள் பொங்க இசை கொடு துங்க புகழ் கூறி – திருப்:851/2
துங்க மலையும் புரந்து அமரருக்கு இடர் கூரும் – திருப்:854/12
இடர் கெட அசுரேசர் சேனை முறிந்து போக – திருப்:861/10
பகடியே படியா ஒழியா இடர் படு மாய – திருப்:887/6
உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள் சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள் – திருப்:903/5
விழியில் பார்வையாலும் இனி இடர் படுவேனோ – திருப்:906/8
இட்டு துவக்கி இடர் பட்டு தியக்கி அவர் – திருப்:917/4
உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும் நிலை கெட – திருப்:930/11
சாக நோய் பிணி கொடுத்து இடர் படுத்துவர்கள் பங்கினூடே – திருப்:960/6
எழு பிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர் பிடித்து இடர் முளைகளே முளைத்து வளர் மாயை – திருப்:1097/1
ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும் இடர் ஆழி – திருப்:1129/6
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும் – திருப்:1131/1
ஓதி மிகுத்த தவத்தவர்க்கு இடர் ஓகை செலுத்தி வடுப்படுத்து அகியூடு – திருப்:1147/3
சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி – திருப்:1158/7
இயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இருவினை காட்டி மீட்ட பெருமாளே – திருப்:1199/8
இருவினை நலிய மெய் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே – திருப்:1259/4
பிரமனும் விரகொடு பிணிவினை இடர் கொடு பேணி கரம் கொண்டு இரு காலும் – திருப்:1263/1
நாடு ஆய் தவர் இடர் கேடா அரிஅரி நாராயணர் திரு மருகோனே – திருப்:1275/6
மேல்
இடர்கள் (2)
இருவினை பிறவிக்கடல் மூழ்கி இடர்கள் பட்டு அலைய புகுதாதே – திருப்:932/1
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே – திருப்:1095/4
மேல்
இடர்தனை (1)
தலம்அதில் புகல் அமரர் உற்ற இடர்தனை அகற்றிய அருளாளா – திருப்:290/7
மேல்
இடர்ப்பாடின் (1)
குல பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய் என கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ – திருப்:358/4
மேல்
இடர்பட (1)
வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர் நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட
வாள் தாய் வீசும் கர்ப்புர ம்ருகமதம் அகில் ஆரம் – திருப்:759/5,6
மேல்
இடர்படு (1)
தவனம் சலதியில் முழுகியெ இடர்படு துயர் தீர – திருப்:163/4
மேல்
இடர்படும் (2)
இடர்படும் அடிமை உளம் உரை உடலொடு எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர – திருப்:656/3
அழுக்கு அடைந்து இடர்படும் உடல் பங்க பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு – திருப்:868/7
மேல்
இடர்பாட்டில் (1)
வேதனையில் நாட்டம் ஆகி இடர்பாட்டில் வீழும் மயல் தீட்டி உழலாதே – திருப்:1279/2
மேல்
இடரது (1)
இடரது தொலைய தாள்கள் காட்டி நின் அருள்தாராய் – திருப்:778/8
மேல்
இடரான (1)
ஆணி மா முலையின் மூழ்கி சுக வாரி கொடு வேர்வை பாய அணையூடு அமளி ஆடி இடரான
சூலை பல நோய்கள் கடல் ஆடி உடல் உழல்வேனோ – திருப்:784/7,8
மேல்
இடரானதும் (1)
அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே – திருப்:156/4
மேல்
இடரில் (1)
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ – திருப்:148/4
மேல்
இடருக்கு (1)
இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே – திருப்:396/1
மேல்
இடரும் (1)
அமரர் இடரும் அவுணர் உடலும் அழிய அமர் செய்து அருள்வோனே – திருப்:165/7
மேல்
இடருறா (1)
இடருறா மெத்த மயல் கொளா நிற்கும் இவளை வாழ்விக்க வரவேணும் – திருப்:645/4
மேல்
இடருறாது (1)
இடருறாது உனை நினைபவர் துணை கொள இனிமை போல் எழு பிறவி எனும் உவரியில் – திருப்:738/5
மேல்
இடருறு (1)
இச்சையின் இடருறு பேராசை கொள் கடல் அதிலே வீழ் – திருப்:1143/4
மேல்
இடருறும் (1)
மயம் அது அடரிட இடருறும் அடியனும் இனிமை தரும் உனது அடியவருடன் உற – திருப்:691/7
மேல்
இடரே (2)
இருளோ மனதே உற அசுரேசர்களே மிக இடரே செயவே அவர் இடர் தீர – திருப்:695/6
ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள் ஆர்தனக்கும் உதாசினதாரிகள் – திருப்:1146/3
மேல்
இடரை (2)
அடையும் இடரை முடுகியே நூற துட்ட கொலைகாரர் என்ற – திருப்:398/20
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா – திருப்:1152/6
மேல்
இடல் (4)
ஆம் உனது நேய அடியாரோடு கூடுகிலன் நீறு நுதல் மீது இடல் இலா மூடன் ஏதுமிலி – திருப்:169/7
சகட்டை குண கொம்பு இடக்கைக்கு இடல் என்ப தாளம் – திருப்:453/10
நசி தரு நிசிசரர் குடல் இடல் செய்த நர கரி ஒரு திரு மருகோனே – திருப்:526/12
வாசனை புழுகு ஏடு மலரோடு மனமாகி மகிழ் வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி விலைமாதர்களை – திருப்:983/3
மேல்
இடவே (9)
பரவை இடையே பாதகாசூரர் விழுந்து கதறி இடவே பாதசாதனன் உள் நெஞ்சு – திருப்:117/13
கலகம் இடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும் மாயம் செனித்த குகையே உறுதி – திருப்:160/7
இரதாதிகளால் நவ லோகம் இடவே கரியாம் இதில் ஏது – திருப்:194/2
பொன் தோகை அமை பாளிதம் சூழ் சரண தாள் சிலம்பு ஓலம் இடவே நடந்து ஆன நடை – திருப்:592/7
பூதம் அதுவான ஐந்து பேதம் இடவே அலைந்து பூரண சிவாகமங்கள் அறியாதே – திருப்:611/3
விருதாவினிலே உலகாயதம் மேல் இடவே மடவார் மயலாலே – திருப்:830/2
குருதி ஆறு எழ வீதி எலாம் மலர் நிறைவதாய் விட நீறு இடவே செய்து – திருப்:837/13
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீறு இடவே
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே உமையாள்தன் – திருப்:913/9,10
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன் – திருப்:1110/3
மேல்
இடற்றிகள் (1)
ஊறி ஒத்த மொழிச்சிகள் புட்குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள்
ஓசை பெற்ற துடிக்கொள் இடைச்சிகள் மணம் வீசும் – திருப்:252/3,4
மேல்
இடற (1)
முகிலும் மதியமும் ரவி எழு புரவியு நெடிய குலை மிடறு இடற முது ககன – திருப்:370/9
மேல்
இடறி (5)
எதிரெதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை பூட்டி இடறி விழும் பாழி காட்டும் மட மாதர் – திருப்:574/1
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி – திருப்:737/7
இரு குழை இடறி காது மோதுவ பரிமள நளினத்தோடு சீறுவ – திருப்:939/1
எத்தி இரு குழையை மோதி மீனம் அதில் முட்டி இடறி யமதூதர் போல முகில் – திருப்:1144/1
வலிய சகடு இடறி மாயமாய் மடி படிய நடை பழகி ஆயர்பாடியில் – திருப்:1157/11
மேல்
இடறிய (1)
பரியும் இடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே – திருப்:791/8
மேல்
இடறியும் (1)
மருவு முலை எனும் மலையினில் இடறியும் அளகம் என வளர் அடவியில் மறுகியும் – திருப்:930/5
மேல்
இடறு (3)
பரவும் மிடறிலி படிறு கொடு இடறு சொல் பழகி அழகிலி குலமிலி நலமிலி – திருப்:1006/3
நடுவிலாதன படிறு கொள் இடறு சொல் அதனில் மூழ்கிய மறவனை இறவனை – திருப்:1009/7
வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீரம் முனை ஈட்டி விழியார்தம் – திருப்:1279/1
மேல்
இடறும் (2)
தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி – திருப்:26/15
வெம் கண் மறலி தன் கை மருவ வெம்பி இடறும் ஒரு பாச – திருப்:84/3
மேல்
இடன் (2)
அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன் – திருப்:292/11
இரு கமல கரத்து இதயம் உருகி அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து – திருப்:600/2
மேல்
இடா (9)
சடை இறைவர் காண உமை மகிழ ஞான தளர் நடை இடா முன் வருவோனே – திருப்:245/7
அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர் அர்ச்சியா தொழும் முநிவனாய் – திருப்:275/5
பூரண சிவஞான காவியம் ஓது தற்ப உணர்வான நேயர்கள் பூசும் மெய் திருநீறு இடா இருவினையேனை – திருப்:651/3
அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள் பூசியா மூடர் கரையேற – திருப்:765/5
பெரு வயிறு வயிறுவலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா – திருப்:858/18
பாரின் மேல் கழு மீதே ஏறிட நீறு இடா தமிழ்நாடு ஈடேறிட – திருப்:920/11
பத உகளம் மலர் தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்பழமும் – திருப்:1095/5
பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட – திருப்:1162/9
முத்தம் உலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள் முத்தம் இடா மன உருக்கிகள் இளைஞோர்பால் – திருப்:1191/1
மேல்
இடாத (1)
சீல வெண் பொடி இடாத வெம் சமணர் மாள வெம் கழுவில் ஏறும் என்று பொடி – திருப்:762/13
மேல்
இடாதவர் (1)
ஏதும் இத்தனை தானம் இடாதவர் பூதலத்தினில் ஓரமனதானவர் – திருப்:1146/5
மேல்
இடாது (1)
இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும் – திருப்:208/3
மேல்
இடார் (1)
கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே – திருப்:1155/2
மேல்
இடி (17)
எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம் – திருப்:2/6
எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட – திருப்:4/13
எழு கடல் வற்ற பெரும் கொடும் கிரி இடி பட மிக்க ப்ரசண்டம் விண்டுறும் – திருப்:137/11
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக – திருப்:145/11
செகணக்க செகண செக்கு தகுடத்த தகுட தட்டுட்டு இடி பேரி – திருப்:154/15
முரணிய சமரினில் மூண்ட ராவணன் இடி என அலறி முன் ஏங்கி வாய்விட – திருப்:365/13
சருவும் அவுணர்கள் தளமோடு பெரு வலி அகல நிலைபெறு சயிலமும் இடி செய்து – திருப்:373/13
கோடிகோடி இடி ஓசை போல் மிக மேரு தூளாய் – திருப்:486/10
மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை மண் குல பதார்த்தம் இடி பாறை – திருப்:510/2
இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக – திருப்:572/11
நெரிய அதிர் குரல் புகை எழ இடி எழ நெடு வானும் – திருப்:605/14
இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழஎழ கடல் பயந்து கோ என அதி கோப – திருப்:625/5
இடி என வேகம் காட்டி நெடி தரு சூலம் தீட்டி எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி – திருப்:676/7
அந்தகாரத்தில் இடி என்ப வாய்விட்டு வரும் அங்கி பார்வை பறையர் மங்கி மாள – திருப்:897/5
அடைய இடி பொடிபட அயில் விட வல பெருமாளே – திருப்:1001/16
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம் – திருப்:1015/9
இடி முழங்கிய வேல் படை ஒன்றனை எறிவோனே – திருப்:1194/12
மேல்
இடிக்கும் (1)
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய் – திருப்:269/4
மேல்
இடிகள் (1)
முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர் – திருப்:495/14
மேல்
இடித்த (1)
மயில் தாண்ட விட்டு குது குல பொன் குன்று இடித்த சங்க்ரம விநோத – திருப்:719/7
மேல்
இடித்து (7)
சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே – திருப்:83/7
புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா – திருப்:241/6
அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய – திருப்:326/6
அடி நடித்திட்டு இட்டு இடித்து பொருதிடு மயிலோனே – திருப்:408/14
சினத்து கண் சிவப்ப சங்கு ஒலிப்ப திண் கவட்டு செம் குவட்டை சென்று இடித்து செண் – திருப்:461/9
மிசைக்கு உற்று அடுத்து மற்ற பொருப்பை பொடித்து இடித்து மதித்து துகைத்து விட்ட பெருமாளே – திருப்:522/8
கார் ஏழு மா மலை இடித்து உரு கெட கார் ஆழி ஏழு அவை கலக்கி விட்டு உயர் – திருப்:1142/15
மேல்
இடித்தும் (1)
துவைத்தும் பந்து அடித்தும் சங்கு ஒலித்தும் குன்று இடித்தும் பண் – திருப்:41/11
மேல்
இடிந்து (6)
வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக – திருப்:158/14
என வரும் அசுரர் சிரங்கள் மேரு இடிந்து வீழ்வது – திருப்:386/10
வேலை வற்றி வறண்டு சுறீல்சுறீல் என மாலை வெற்பும் இடிந்து திடீல்திடீல் என – திருப்:543/13
அணி தரு கயிலை நடுங்க ஓர் எழு குல கிரி அடைய இடிந்து தூள் எழ – திருப்:745/13
வாரி அதிர்ந்து பயந்து நின்றிட மேரு அடங்க இடிந்து சென்றிட – திருப்:1180/11
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும் – திருப்:1241/4
மேல்
இடிந்தும் (1)
சிலை இடிந்தும் கடல் வடிந்தும் பொடி பறந்து உண்டோர் சங்கம் – திருப்:500/17
மேல்
இடிப்பன (1)
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை இடிப்பன சில பாடல் – திருப்:1251/6
மேல்
இடிபட (6)
அண்ட கோளகை வெடிபட இடிபட எண் திசா முகம் மடமட நடம் இடும் – திருப்:75/7
அமர் செய் நிசிசரர் உடல் அவை துணிபட அவனி இடிபட அலை கடல் பொடிபட – திருப்:191/11
எழு கடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட முது சேடன் – திருப்:416/5
இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக – திருப்:815/5
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடிபட – திருப்:1015/13
குவலயம் முழுவதும் அதிர்பட வட குவடு இடிபட உரகேசன் – திருப்:1247/5
மேல்
இடிபடவே (1)
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே – திருப்:584/6
மேல்
இடிபடா (1)
பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட முத்து எறி மீன – திருப்:394/7
மேல்
இடிய (7)
குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:22/11
மத கஜ துரக ரதம் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர் – திருப்:572/37
சிகரிகள் இடிய நட நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல் – திருப்:657/1
உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர அகில புவனம் அதிர வீசி – திருப்:1096/6
பிரிய நெடு மலை இடிய மா வாரி தூளி எழ பெரியது ஒரு வயிறு உடைய மா காளி கூளியொடு – திருப்:1140/11
பகர்வு அரிய ககனம் முகடு இடிய வேட்டை வரு மயில் வீரா – திருப்:1201/14
கொண்ட மயில் ஏறி குன்று இடிய மோதி சென்ற வடி வேலை கொடு போர்செய் – திருப்:1334/6
மேல்
இடியவும் (1)
நெடிய வட குவடு இடியவும் எழு கிரி நெறுநெறு என நெரியவும் முது பணி பதி – திருப்:1005/1
மேல்
இடியா (1)
என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன் – திருப்:324/2
மேல்
இடியும் (3)
இடியும் முனை மலி குலிசமும் இலகிடு கவள தவள விகட தட கன கட – திருப்:1005/13
இழவு நனையே பிடித்து மரண பழமே பழுத்து இடியும் உடல் மா மரத்தின் அரு நீழல் – திருப்:1097/3
இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும் மொய்த்தது என்ன எழு சூரை – திருப்:1253/5
மேல்
இடு (78)
அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட – திருப்:7/3
அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை – திருப்:9/5
கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு – திருப்:43/3
துட்டரை இளகும் தோள் கொங்கைக்கு இடு மாய – திருப்:67/2
துரிதம் இடு நிருதர் புர சூறைக்கார பெருமாளே – திருப்:123/5
கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே – திருப்:138/2
சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல் – திருப்:157/3
சீ உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை – திருப்:158/1
மோகம் உண்டு அதி தாகம் உண்டு அபசாரம் உண்டு அபராதம் உண்டு இடு
மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத – திருப்:189/3,4
சுராதிபதி மால் அயனும் மாலொடு சலாம் இடு சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:201/8
குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே – திருப்:204/6
உலையில் இடு மெழுகு அது என வாடி முன் செய் வஞ்சனையாலே – திருப்:207/2
அமுத இமையவர் திமிர்தம் இடு கடல் அது என அநுதினம் உனை ஓதும் – திருப்:214/3
அமலை அடியவர் கொடிய வினை கொடும் அபயம் இடு குரல் அறியாயோ – திருப்:214/4
கரத்து இடு வளை சங்கிலி சரம் ஒலித்தும் கலை துகில் மினுக்யும் பணிவோரை – திருப்:255/2
கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள் அசடிகள் – திருப்:260/1
தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறு ஒரு சாக்ஷி அற பசி ஆறியை நீறு இடு
சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை வேர் விழு தவ மூழ்கும் – திருப்:272/1,2
பதறி எச்சிலை இட்டு மருத்து இடு விரவு குத்திர வித்தை விளைப்பவர் – திருப்:281/3
உணக்கை இடு படுபாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே – திருப்:299/4
செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது திரு கையினில் வடி வேலை உடையோனே – திருப்:299/7
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
மருவி அமளியில் நலம் இடு கலவியர் மனது திரவியம் அளவு அளவு அளவியர் – திருப்:373/5
திமிதம் ஆடு சுராரி நிசாசரர் முடிகள்தோறும் கடாவி இடு ஏய் ஒரு – திருப்:384/13
என விழ முதுகு பிளந்து காளிகள் இடு பலி எனவு நடந்து தாள் தொழ – திருப்:386/11
வெடிபட எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல – திருப்:387/6
உதறி முறை இடு பழைய வேத வித்தர் தந்த சிறியோனே – திருப்:403/12
சிந்தி கந்தித்து இடு களையாம் உனது அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவது – திருப்:424/3
மீது பொட்டு இடு அழகார் களத்தினில் வடம் ஆட – திருப்:439/2
தோகை பக்ஷி நடையார் பதத்தில் இடு நூபுர குரல்கள் பாட அக துகில்கள் – திருப்:439/5
தூள் மருத்து இடு உயிரே பறிப்பவர்கள் உறவாமோ – திருப்:439/8
கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர் – திருப்:458/2
பரத்தை குண்டு உணர்த்து தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்து போடு இடு மூடனை – திருப்:479/7
சித்ர வித்தையர் ஆட வானவர் பொன் பு இட்டு இடு சேசேசே என – திருப்:504/11
சூல கையினார் அக்கினி மேனி பரனாருக்கு ஒரு சோதி பொருள் கேள்விக்கு இடு முருகோனே – திருப்:507/7
இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திருநீறு சேர் திறம் – திருப்:509/5
இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன் இரு தாட்கள் தம்மை உணர்வேனோ – திருப்:538/4
விலை இடு மா மாய ரூபிகள் பண்பு இலாத – திருப்:550/6
அரவம் எதிர் கண்டு நடுநடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட மயில் வீரா – திருப்:553/5
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல – திருப்:624/23
களிகூரும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் – திருப்:673/4
வழிபாடு உறுவாரோடு அருள் ஆதாரமாய் இடு மகா நாள் உளதோ சொல அருள்வாயே – திருப்:695/4
நாத சத கோடி மறை ஓலம் இடு நூபுரம் முனான பத மா மலரை நலமாக – திருப்:699/3
ஓலம் என்று பல தாள சந்தம் இடு சேவை கண்டு அமுதை வாரி உண்டு உலகு இரேழு – திருப்:762/5
அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற – திருப்:764/3
திய்யார் அ கழு ஏறிட நீறு இடு கையா அற்புதனே மா புர – திருப்:767/15
வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன் நாட்டை விடுத்திடவே பல சூதினில் – திருப்:785/9
முறுக்கியே உதை கொடு வசை உரை தரு மன துரோகிகள் இடு தொழில் வினை அற – திருப்:797/7
வந்தாரை வாரும் இரும் நீர் உறவு என ஆசை மயல் இடு மாதர் – திருப்:813/4
கலகம் இடு விழி கடல் என விடம் என மனதூடே – திருப்:821/2
காலனது நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன் – திருப்:842/3
இடு மருந்தோடு சோற்றையே இடு விலைமாதர் – திருப்:890/4
இடு மருந்தோடு சோற்றையே இடு விலைமாதர் – திருப்:890/4
இடு குறியும் வரையை உற நெற்றி தலத்து இடையில் எற்றி கலக்கமுற – திருப்:902/4
நெட்டு பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை – திருப்:926/4
வயிற்றுக்கு இடு சீகர பாணியும் மிதல் செக்கர் விலோசன வேகமும் – திருப்:947/3
மாத்திரை போதில் இடு காட்டினில் போம் என இல்வாழ்க்கை விட்டு ஏறும் அடியவர் போல – திருப்:978/2
மால் நாகம் தத்தி முடி மீதே நிருத்தம் இடு மாயோனும் மட்டு ஒழுகு மலர் மீதே – திருப்:981/5
நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே – திருப்:983/10
ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் வாலியொடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் – திருப்:983/13
கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள் அசடிகள் கபடிகள் – திருப்:1003/1
கலகம் இடு விழி வலை கொடு தழுவிகள் இளைஞோர்கள் – திருப்:1003/2
கனலில் இடு மெழுகு என நகை அருளிகள் அநெக விதமொடு தனி என நடவிகள் – திருப்:1003/3
குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை – திருப்:1003/15
சடல உடல் கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும் – திருப்:1004/2
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட – திருப்:1007/3
முனிவிலா நகை வலையினு நிலையினு இறுக வார் இடு மலை எனும் முலையினு – திருப்:1009/3
வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் எழு புவி அளவிடு – திருப்:1009/9
பொரும் இரு கலச முலையினை அரிவை புனை இடு பொதுவின் மட மாதர் – திருப்:1076/2
கனலிடை விதி இடு தத்துக்கத்தை காய்ந்து ஆண்டு அருளாயோ – திருப்:1079/4
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
படர் பறை குருகு உடல் உதிரம் குக்குட கொடிக்கு இடு குமர கொடுங்கல் – திருப்:1138/15
தொக்கு தொகுதொகு தொக்கென இடு பறை பிணம் மூட – திருப்:1158/4
சித்ர கிரண பொட்டு இடு பிறை நுதலார்தம் – திருப்:1172/6
பேசி சிரித்து மயிர் கோதி குலைத்து முடி பேதைப்படுத்தி மயல் இடு மாதர் – திருப்:1213/3
பப்பர மட்டைகள் பொட்டு இடு நெற்றியர் பற்று என உற்ற ஒர் தமியேனை – திருப்:1229/3
கொலை கோட்டு கள் இடு அறிவோர்க்கும் உள்ள முகை யாக்கை நையும் உயிர் வாழ – திருப்:1230/3
அடைவு உடை விடா சிறு பழைய துணி போர்த்தியெ அரிட சுடுகாட்டிடை இடு காயம் – திருப்:1235/3
நிக்ரித்து இடு துட்டன் மட்டித்து உயிர் பற்ற நெட்டை கயிற்றிட்டு வளையா முன் – திருப்:1266/3
மேல்
இடுக்கண் (2)
இடுக்கண் தீர் கனனே அடியார் தவமுடன் மேவி – திருப்:35/10
நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது தீர் இடுதற்கு பதத்தையும் தரு – திருப்:612/7
மேல்
இடுக்கணை (1)
கடல் செகத்து அடக்கி மற்று அடுத்தவர்க்கு இடுக்கணை கடைக்கணில் கொடுத்து அழைத்து இயல் காம – திருப்:254/1
மேல்
இடுக்கம் (2)
குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம் – திருப்:320/11
ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை வெற்பில் ஏறியே இனிது இருக்க வருவோனே – திருப்:1155/6
மேல்
இடுக்கினை (1)
இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் என ஓதும் – திருப்:242/1
மேல்
இடுக (2)
இடுக கடிது எனும் உணர்வு பொன்றி கொண்டிட்டு டுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு – திருப்:23/7
தயிரும் அமுதும் அமையும் இடுக சவடி கடக நெளி காறை – திருப்:1065/3
மேல்
இடுகாட்டில் (1)
இறுதி இடுகாட்டில் அழுது தலைமாட்டில் எரிய எரிமூட்டி இடுமாறு – திருப்:1089/2
மேல்
இடுகாட்டின் (1)
மருள் காட்டி நல்குரவு காட்டும் இல்ல இடுகாட்டின் எல்லை நடவாத – திருப்:477/3
மேல்
இடுகாட்டு (1)
எடுமின் யாக்கையை என இடுகாட்டு எரியிடை கொடு போய் தமர் சுடு நாளில் – திருப்:1204/3
மேல்
இடுகாடு (2)
ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே – திருப்:790/2
ஏது கருமம் இவர் சாவு எனா சிலர் கூடி நடவும் இடுகாடு எனா கடிது – திருப்:1196/5
மேல்
இடுகினும் (1)
பகடி இடுகினும் அமளியில் அவர் தரும் அநுராக – திருப்:371/6
மேல்
இடுகு (1)
இடுகு பறை சிறுபறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் – திருப்:858/27
மேல்
இடுதற்கு (1)
நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது தீர் இடுதற்கு பதத்தையும் தரு – திருப்:612/7
மேல்
இடுபவர் (6)
கலவியில் அவரவர் தங்கள் வாய்தனில் இடுபவர் பலபல சிந்தை மாதர்கள் – திருப்:119/3
நஞ்சை கண்டத்து இடுபவர் ஆரொடு திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர் – திருப்:424/9
பாலோடு பாகு தேன் என இனிய சொலாலே அநேக மோகம் இடுபவர்
பாதாதிகேசமாக வகைவகை கவி பாடும் – திருப்:569/3,4
செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழ சூழ திரு நடம் இடுபவர்
செறி கண் காள பணி அணி இறையவர் தரு சேயே – திருப்:889/13,14
நடம் இடுபவர் இடம் உறைபவள் தரு சேயே – திருப்:1003/12
பரவைக்குள் விடத்தை மிடற்று இடுபவர் தேர் கப்பரை – திருப்:1178/10
மேல்
இடும் (45)
அடல் வந்து முழங்கி இடும் பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டு என – திருப்:11/11
மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா – திருப்:17/6
வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடிபட விரோதம் இடும் குல சம்ப்ரமன் – திருப்:27/13
அண்ட கோளகை வெடிபட இடிபட எண் திசா முகம் மடமட நடம் இடும்
அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும் – திருப்:75/7,8
உடல் தடியும் ஆழி தா என அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் – திருப்:76/13
வால நேச நினைந்து அழும் வம்பிகள் ஆசை நோய் கொள் மருந்து இடும் சண்டிகள் – திருப்:88/3
கஞ்ச பிரமனை அஞ்ச துயர் செய்து கன்ற சிறை இடும் அயில் வீரா – திருப்:96/5
அனைவரும் கொளும் என்றுமே விலை இடும் மடந்தையர்தங்கள் தோதகம் – திருப்:141/5
கொடுமை என பிணி கலகம் இடும் இதை அடல் பேணி – திருப்:146/4
திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத – திருப்:181/5
ஆணவம் கெடவே காவலாம் அதில் இடும் வேலா – திருப்:197/14
வகைவகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே – திருப்:210/6
சூரர்கள் பதைக்க தேர்க்கள் ஆனைகள் அழித்து தாக்கி சூர் கிரி கொளுத்தி கூற்று உர் இடும் வேலா – திருப்:235/5
தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்திப்பட்ட குழற்கும் – திருப்:311/13
கழல் இடும் பத்ம கண் செவி வெற்பன் பழநி மன் கச்சி கொற்றவன் மற்றும் – திருப்:315/3
பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ – திருப்:346/4
வம்பு அறா சில கன்னம் இடும் சமயத்து கத்து திரையாளர் – திருப்:350/1
அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ – திருப்:372/15
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே – திருப்:488/7
இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல் கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என – திருப்:490/5
மோசம் இடும் அவர்கள் மாயைதனில் முழுகி மூடம் என் அறிவு கொண்டதாலே – திருப்:583/2
ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே – திருப்:612/15
பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு – திருப்:615/3
இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தனன் மருகோனே – திருப்:700/6
சேண் ஒணாய் இடும் இதண் மேல் அரிவையை மேவியே மயல் கொள லீலைகள் செய்து – திருப்:736/13
சனு மெத்த பரிவாகிய மா மயல் இடும் முத்தி திகழ் மால் கொடு பாவையர் – திருப்:761/3
நீறு இடும் கமல பாணி சந்திர முக கந்த வேளே – திருப்:762/14
கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள் – திருப்:763/7
ககனம் கட்டாரிக்கா இரை இடும் வேலா – திருப்:776/10
குளப்பு அடியில் சளப்பம் இடும் இ பவ கடலை கடக்க இனி – திருப்:793/7
இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான – திருப்:850/3
இசை இடும் குரலார் கடனாளிகள் வெகு மோகம் – திருப்:852/2
எரிதனில் இடும் வாழ்வே – திருப்:858/28
இரணம் இடும் முரணர் விழி ஒக்க கறுத்த விழி செக்கச்சிவக்க வளை செம் கை சோர – திருப்:902/6
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே – திருப்:902/24
நடனம் இடும் பரி துரகதம் மயில் அது முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் – திருப்:1002/13
இசைக்கும் மிடல் குடிற்கிடை புக்கு இடும் மாய – திருப்:1021/2
கொடுமை இடும் முன் அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே – திருப்:1066/4
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும் – திருப்:1096/7
கற்பால் எக்கா உட்கோலி காசுக்கே கைக்குத்து இடும் மாதர் – திருப்:1122/3
பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர் தேர் அரி – திருப்:1141/9
வினைபுரிபவர் இடும் முற்றா சால் இரு புண்டரீக – திருப்:1149/6
இடும் இடும்பு உள ராக்கதர்தங்களில் வெகு கோடி – திருப்:1194/10
விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி ஆவி விடும் காலமே நாயேன் வினை பாவம் – திருப்:1244/3
இருவினை அகலிட எழில் உமை இடம் உடை ஈசர்க்கு இடும் செந்தமிழ் வாயா – திருப்:1263/7
மேல்
இடும்ப (1)
அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன் அங்கமும் குலைந்த அரம் கொள் பொடியாக – திருப்:835/5
மேல்
இடும்பர் (1)
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் – திருப்:145/3
மேல்
இடும்பர்கள் (1)
உரிய சஞ்சல மதியானது பெறு மன இடும்பர்கள் இடம் ஏது என அவர் – திருப்:1125/5
மேல்
இடும்பன் (1)
பர கிரி உலாவு செந்தி மலையின் உடனே இடும்பன் பழனிதனிலே இருந்த குமரேசா – திருப்:648/5
மேல்
இடும்பு (3)
சொக்கி இடும்பு கடன் சேருமட்டும் தனகும் விஞ்சையோர் பால் – திருப்:460/6
அற திரங்கி ஒர் தடி கை நடுங்க பிடித்து இடும்பு உறு மனைவியும் நிந்தித்து – திருப்:868/5
இடும் இடும்பு உள ராக்கதர்தங்களில் வெகு கோடி – திருப்:1194/10
மேல்
இடும்பை (4)
ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை
ஆகிய உடம்பு பேணி நிலை என்று மடவார்பால் – திருப்:158/5,6
இடும்பை கண் சிரம் கண்டம் பதம் தம்தம் கரம் சந்து ஒன்று – திருப்:464/11
இடும்பை பற்றிய தாம் என மேயினர் பெரும் சொல் பித்தளை தானும் வையாதவர் – திருப்:489/3
மதி கொடு அழிந்திட்டு இடும்பை ராவணன் மதியாமே – திருப்:788/10
மேல்
இடுமவர் (1)
சண்டைக்குள் கேள்வி அலம்அலம் அண்டற்கு பூசை இடுமவர்
சம்பத்து கேள்வி அலம்அலம் இமவானின் – திருப்:941/3,4
மேல்
இடுமாறு (1)
இறுதி இடுகாட்டில் அழுது தலைமாட்டில் எரிய எரிமூட்டி இடுமாறு – திருப்:1089/2
மேல்
இடுமோ (1)
அருள் வல்லையோ நெடுநாள் இனம் மருள் இல்லிலே இடுமோ உனது – திருப்:682/3
மேல்
இடுவ (1)
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ – திருப்:624/4
மேல்
இடுவன (2)
கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம் இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர் – திருப்:940/2
இரு குழை மீது தாவடி இடுவன ஓதி நீழலின் இடமது உலாவி மீள்வன நுதல் தாவி – திருப்:1218/1
மேல்
இடுவார் (1)
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே – திருப்:1109/6
மேல்
இடுவார்கள் (1)
அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ – திருப்:134/4
மேல்
இடுவேனோ (1)
புகல் ஆகத்து அமுதை உண்டிட்டு இடுவேனோ – திருப்:982/8
மேல்
இடுவோர்கள் (1)
சாய வெகு மாய தூளி உற ஆக தாடி இடுவோர்கள் உறவாமோ – திருப்:609/4
மேல்
இடுவோனே (3)
காலங்களின் ஓசை அதாக நடம் இடுவோனே – திருப்:188/14
கயிலாய பதி உடையாருக்கு ஒரு பொருளே கட்டளை இடுவோனே
கடல் ஓடி புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு திறலோனே – திருப்:836/5,6
மல் புய மரகத மா தோகையில் நடம் இடுவோனே – திருப்:1143/14
மேல்
இடேறிட (1)
அழுத்தும் பாவியை ஆவி இடேறிட நெறி பாரா – திருப்:29/4
மேல்
இடை (195)
செரும உதர நிரப்பு செரு குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை
திமித திமிதிமி மத்தள இடக்கைகள் செகசேசே – திருப்:4/11,12
குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை
குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ – திருப்:16/11,12
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:27/15
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே – திருப்:28/8
மத கரட தந்தி வாயின் இடை சொருகு பிறை தந்த சூதுகளின் – திருப்:34/5
கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும் – திருப்:39/1
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:40/15
கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன் – திருப்:52/1
தகர நறை பூண்ட விந்தை குழலியர்கள் தேய்ந்த இன்ப தளரும் இடை ஏந்து தங்க தன மானார் – திருப்:60/1
இடை கொடு சென்று ஈட்டும் பொன் பணியரை மென்று ஏற்றம் கற்றனை – திருப்:67/5
பாடி பாளிதம் காருகம் பாவை இடை வஞ்சி போல – திருப்:80/2
வகையாம் இள முலையும் காட்டி இடை ஆகிய கொடியும் காட்டி – திருப்:90/5
வஞ்சத்துடன் ஒரு நெஞ்சில் பல நினை வஞ்சி கொடி இடை மடவாரும் – திருப்:96/1
பொருத சமர்த்தா குத்திர துரக முக கோதைக்கு இடை
புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே – திருப்:104/11,12
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/6
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என – திருப்:130/5
குலவிய நல் கைத்தலம் கொண்டு அங்கு அணை கொடி இடை மெத்த துவண்டு தண் புயல் – திருப்:137/5
கழுத்தில் உறு மணி வளை குழை மின்ன குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு அமைந்த – திருப்:140/3
பறித்த தலை திருட்டு அமண குருக்கள் அசட்டு உருக்கள் இடை பழுக்கள் உக கழுக்கள் புக திருநீறு – திருப்:149/5
கொங்கை குடம் இரு கரியோ கிரியோ வஞ்சி கொடி இடை துடியோ பிடியோ – திருப்:151/3
கோகனக உபய மேரு முலை அசைய நூலின் இடை துவள வீறு பறவை வகை – திருப்:153/3
காதல் புரியும் அநுபோக நதியின் இடை வீழுகினும் அடிமை மோசம் அற உனது – திருப்:153/7
ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர் சேர உததி இடை
நாசமுற அமர் செய் வீரதர குமர முருகோனே – திருப்:153/9,10
நாடி ஒரு குற மின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல் கல் நீழல் இடை நிலவி – திருப்:153/11
மூலம் கிளர் ஓர் உருவாய் நடு நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை
மூள் பிங்கலை நாடியொடு ஆடிய முதல் வேர்கள் – திருப்:188/1,2
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என – திருப்:191/3
தோரணம் செறி தார் வாழை ஏய் தொடை மீதில் நின்று இடை நூல் போல் உலாவியெ – திருப்:197/5
சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற – திருப்:206/7
கஞ்ச பதம் இவர் திருமகள் குலமகள் அம் பொன் கொடி இடை புணர் அரி மருக நல் – திருப்:206/15
குறமகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண் – திருப்:207/15
பணிகள் உலாவிட இழை இடை சாய் தரு பயிலிகள் வாள் விழி அயிலாலே – திருப்:226/2
சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல – திருப்:235/3
தன கொழும் துகள் ததைபட கொடி இடை படு சேலை – திருப்:237/6
சலம் இடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவும் பெருமாளே – திருப்:243/8
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு – திருப்:263/1
பொலித்து மத தரித்த கரி குவட்டு முலை பளப்பள என புனைத்த துகில் பிடித்த இடை பொதுமாதர் – திருப்:264/3
கோபா இதழ் பருக மார்போடு அணைத்து கணை கோல் போல் சுழற்றி இடை உடை நாண – திருப்:267/2
இந்த்ரநீலமும் மடல் இடை எழுதிய பெருமாளே – திருப்:268/16
செமித்தது எத்தனை மலை சுனை உலகு இடை செழித்தது எத்தனை சிறு தனம் மயல் கொடு – திருப்:270/3
அற்ப இடை கலை சுற்றி நெகிழ்ப்பவர் அற்பர் அ மட்டைகள் பால் சென்று – திருப்:287/3
கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர் – திருப்:295/3
மொழி பதற இடை துவள வட்ட சிலை புருவ இணை கோட – திருப்:296/4
புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே – திருப்:301/5
கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே – திருப்:324/7
கடி தடம் உற்று காந்தள் ஆம் என இடை பிடி பட்டு சேர்ந்த ஆல் இலை – திருப்:340/3
கொடி இடை குற வடிவியை புணர் குமர கச்சியில் அமர்வோனே – திருப்:345/5
பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா – திருப்:346/3
முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல் இடை இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக – திருப்:365/15
அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத – திருப்:368/1
துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இரு தன கிரி அசை தர இடை
துவள மனிதரும் அமரரும் முநிவரும் உடன் ஓடி – திருப்:370/1,2
கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய – திருப்:371/11
தருண மணி அவை பலப்பல செருகிய தலையள் துகில் இடை அழகிய குறமகள் – திருப்:373/15
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை – திருப்:374/5
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இள முலை விடாத சித்ர மணி மார்பா – திருப்:380/6
இடை அரி உலாவும் உக்ர அருணகிரி மா நகர்க்குள் இனிய குண கோபுரத்தில் உறைவோனே – திருப்:381/7
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட பெருமாளே – திருப்:381/8
அரிவையும் ஒரு பங்கு இடை உடையார் தங்கு அருணையில் மருவும் பெருமாளே – திருப்:389/8
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே – திருப்:390/1
இசலிஇசலி உபரித லீலை உற்று இடை நூல் நுடங்க உள மகிழ்சியினோடே – திருப்:398/3
இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவிடை தூங்குகின்ற பிண நோவுக்கு – திருப்:402/2
இளக இடை துவள வளை பூசல் இட்டு இரங்க எவராலும் – திருப்:403/2
கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் என குனகி பொருள் பறிபவருக்கு உறவாமோ – திருப்:407/4
கொடி நூல் இடை உடையார் அனமாம் ப்ரியர் மாண் புரி மின் கொடி மாதர் – திருப்:427/9
பாடா வாடா வேள் தாவாலே பாடாய் ஈடு அற்று இடை பீறும் – திருப்:433/2
வீறிட துவளு நூலோடு ஒத்த இடை உடை மாதர் – திருப்:439/4
மழை அளகம் தரித்த கொடி இடை வஞ்சி உற்ற மயல் தணியும் படிக்கு நினைவாயே – திருப்:440/3
சங்கு தொனியோடு பொங்க குழல் மலர் சிந்தி கொடி இடை தங்கி சுழலிட – திருப்:444/15
துண்ட சசி நுதல் சம்பை கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள் – திருப்:444/43
அங்கு அமைந்து இடை பாளிதம் கொடு குந்தியின் குறை கால் மறைந்திட – திருப்:454/5
வண் சுழலும் செவியார் நுடங்கு இடை வாட நடம்புரிவார் மருந்திடு – திருப்:456/4
சிமிட்டி கண்களினால் உறவே மயல் புகட்டி செம் துகிலால் வெளியாய் இடை
திருத்தி பண் குழல் ஏய் முகில் ஓவிய மயில் போலே – திருப்:459/3,4
தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும் – திருப்:467/7
வரிய பாளிதம் உந்து உடையார் இடை துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல் – திருப்:474/5
இயல் காட்டு கொல் குவளை காட்டி முல்லை நகை காட்டு அல்லி இடை மாதர் – திருப்:477/2
வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடை காம பண்டார அல்குல் – திருப்:478/5
ஆய தூசினை மேவிய நூல் இடை மட மாதர் – திருப்:481/2
நீடு மார்பு இணை ஆட ஓடிய கோடு போல் இணை ஆட நூல் இடை
நேச பாளித சோலை மா மயில் என ஏகி – திருப்:486/3,4
மடு உரோம கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல் – திருப்:495/8
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் – திருப்:495/12
சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை – திருப்:500/6
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே – திருப்:502/6
சுக்கை மை குழல் ஆட நூல் இடை பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல் – திருப்:504/3
பனி போல துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலைகீழாய் – திருப்:508/1
திலதம் அழிபட விழிகள் சுழலிட மலர்கள் அணை குழல் இடை கொள் துகில் பட – திருப்:512/15
உடை தொடா பணம் இடை பொறா தனமூடே வீழ்வேன் ஈடேறாதே உழல்வேனோ – திருப்:554/4
வியாபார மூடன் யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை
வீழாமலே சுவாமி திருவருள்புரிவாயே – திருப்:569/7,8
விபரிதம் உடை இடை இளைஞர் களை பட அபகடம் அது புரி அரவ சுடிகைய – திருப்:572/19
நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு – திருப்:592/6
மார்புடன் கோடு தன பாரமும் சேர இடை வார் துவண்டு ஆட முகமோடு உகந்து ஈர ரச – திருப்:592/22
மலர் கனி அலைத்து வரும் இடை தலத்து உரக சிகரி பகராதே – திருப்:600/3
அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை அடிமை விழலாமோ – திருப்:600/4
சீகரம் பேணு துடி தோற்ற இடை கொடு போக பண்டார பணி தோற்ற அரை கொடு – திருப்:608/5
குன்றோட ஒப்பு என்ற முலை கொடு நின்று ஓலக்கம் செய் நிலை கொடு கொம்பாய் எய்ப்புண்ட இடை கொடு பலரோடும் – திருப்:615/2
ஏந்து முலை மீது சாந்து பல பூசி ஏங்கும் இடை வாட விளையாடி – திருப்:620/3
வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி – திருப்:624/10
துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய துகில் நெகிழ வண்டு கோகிலம் மயில் காடை – திருப்:625/3
வீர புன வெற்பில் கலாபி என சிக்கு மேகலை இடை கொத்தில் இரு தாளில் – திருப்:644/7
குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி – திருப்:658/2
பை அரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம்தனை நாடி – திருப்:663/1
வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே – திருப்:664/2
விளை வயலூடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே – திருப்:664/8
கொடி இடை பிடி நடை குறமகள் திருவினை புணர்வோனே – திருப்:668/12
அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து அம் புவி இடை
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல பெருமாளே – திருப்:674/15,16
கார் சார் குழலார் விழி ஆர் அயிலார் பால் மொழியார் இடை நூல் எழுவார் – திருப்:681/1
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே – திருப்:684/1
வினையனை இருவினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போம் மதி – திருப்:696/7
மயலினில் உற்று அவர் மோகா வாரிதி அதன் இடை புக்கு அவர் ஆளாய் நீள் நிதி – திருப்:697/3
குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை குடிலான ஆல் வயிறு குழையூடே – திருப்:698/1
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை – திருப்:699/1
இலை சுண பொடி பிளவு எடுத்து இடை திரும்பும் பண்பர் அன்றே – திருப்:702/5
முலை மால் இணை கோபுரமாம் என வடம் ஆடிடவே கொடி நூல் இடை
முது பாளித சேலை குலாவிய மயில் போல்வார் – திருப்:721/3,4
கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா – திருப்:722/2
சாதி குலம் உறு படியினில் முழுகிய தாழ்வு அது அற இடை தருவன வெளி உயர் – திருப்:731/7
இடை கெடாது இனி இருவினை அழிவினில் அழியாதே – திருப்:738/6
புவி இடை உருள முனிந்து கூர் கணை உறு சிலை வளைய வலிந்து நாடிய – திருப்:745/11
கோட்டு முலை தாங்கும் இழையான இடை கோடி மதி தோற்றம் என போந்த அழகான சிவகாமி விறல் – திருப்:756/13
தனம் முத்து கிரியாம் எனும் நூல் இடை மடவார்கள் – திருப்:761/2
வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார் பொன் – திருப்:763/4
சங்கையாளியை அணு இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல – திருப்:769/5
பாவை சித்திரம் போல்வர் பட்டு உடையின் இடை நூலார் – திருப்:781/2
மீன் நுல் ஆடை இடை ஆட மயில் போல நடை ஓலம்ஓலம் என பாத மணி நூபுரமும் – திருப்:784/3
கழியை கிழிய கயல் தத்தும் இடை கழியில் குமர பெருமாளே – திருப்:792/8
தரு குலாவிய கொடி இடை மணவாளா சமர்த்தனே மணி மரகத மயில் வீரா – திருப்:798/3
காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள – திருப்:806/3
இல் பசுங்கிளியான மின் நூல் இடை அபிராமி – திருப்:808/6
கருதி அன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் அளகிய ம்ருகமத – திருப்:821/3
உடை சுற்றும் இடை சுமை ஒக்க அடுத்து அமித கெறுவத்துடன் வீறு – திருப்:831/2
மலை கனத்து என மார்பினிலே இரு முலை கனத்து உறவே இடை நூல் என – திருப்:846/1
பணம் உண்டு எனது அவலம்படு நினைவு உண்டு இடை சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட மனமும் செயல் மாற – திருப்:850/7
சேர் சிவந்த வடிவார் துவண்ட இடை புண்டரீகம் – திருப்:855/4
இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும் இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும் – திருப்:870/7
கனகன் அங்கையினால் அறை தூண் இடை மனித சிங்கம் அதாய் வரை பார் திசை – திருப்:872/9
கொம்பு போல் இடை தொண்டை போல் இதழ் கொண்டல் போல் குழல் கன மேரு – திருப்:884/5
துவர் அதோ இலவோ தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை – திருப்:887/3
சதி முழங்கிட வாய் பண் ஆனது மலர உந்தியை வாட்டியே இடை
தளரவும் கணை ஆட்டும் வேசியர் உறவாமே – திருப்:890/7,8
கனக மணி சிவிகையில் அமர்த்தி கட்டையினில் இடை போடா – திருப்:895/2
சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல் – திருப்:896/2
இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக – திருப்:902/5
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/2
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி – திருப்:909/1
எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ – திருப்:913/5
நெளித்த சில் இடை மேல் கலை ஆடையை உடுத்தி அத்தம் உளோர்தமையே மயல் – திருப்:919/3
வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை நூல் இடை நல் கலை தேக்க இக்கு வில் – திருப்:921/3
பொரு என இகன்று அகன்று அங்குமிங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம் – திருப்:922/3
இரு கைக்கு அடைத்து இடை துவள குழல் சரிய இதழ் சர்க்கரை பழமொடு உறழ உறல் – திருப்:924/2
தரங்க வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா முலை துடி இடை மட மாதர் – திருப்:953/1
எடுத்து இதழ் கடித்து உரத்து இடை தாவி – திருப்:954/4
சேரும் ஓவியம் என சடம் மினுக்கி வெகு ஆசை நேசமும் விளைத்து இளைத்து இடை உற்ற வரி – திருப்:960/3
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்மபுரி பெருமாளே – திருப்:967/8
சந்திர ஆரம் அழிந்திட நூலில் பங்கு இடை ஆடை துவண்டிட நேசம் – திருப்:972/5
திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர் – திருப்:979/13
காலம் ஏற்க உழப்பி கூறிய காசு கேட்டு அது கை பற்றா இடை
காதி ஓட்டி வருத்தப்பாடுடன் வருவார் போல் – திருப்:980/5,6
முடியும் அபிநவ வனசரர் கொடி இடை தளர வளர்வன ம்ருகமத பரிமள – திருப்:1005/5
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட – திருப்:1007/3
கரையிலா விதி எனும் ஒரு கடல் இடை கவிழாதே – திருப்:1008/6
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக – திருப்:1014/2
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக – திருப்:1014/2
முத்தி தகும் எனும் வினாவில் பாயற்கு இடை மூழ்கி – திருப்:1022/4
தொடரொணாது மா மாயை இடை புகாது ஆனாத சுக மகோததீ ஆகி ஒழியாது – திருப்:1049/2
குடலிடை தீதுற்று இடை பீறி குலவிய தோல் அத்தியினூடே – திருப்:1083/1
அகில நறும் சேறு ம்ருகமதமும் தோயும் அசலம் இரண்டாலும் இடை போம் என்று – திருப்:1086/1
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் – திருப்:1091/2
அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி – திருப்:1092/2
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
ஆலகால பணி பாயல் நீள படுத்து ஆரவார கடற்கு இடை சாயும் – திருப்:1105/5
கோல வாரிக்கு இடை கோப அராவில் படுத்தானும் வேத குலத்து அயனாரும் – திருப்:1106/5
காலன் மார்பு உற்று உதைத்தானும் ஓர் கற்பு உடை கோதை காம கடற்கு இடை மூழ்க – திருப்:1106/7
அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் – திருப்:1107/3
துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே – திருப்:1108/3
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய குமரா மயில் மிசை – திருப்:1125/11
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும் – திருப்:1131/1
இடை அது துவள குலுக்கி கால் அணி பரிபுர ஒலிகள் தொனிக்க பூதர – திருப்:1135/3
மாடோடு போய் வரும் இடை குலத்தவர் அன்று வாவிவாய் – திருப்:1142/10
கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர் – திருப்:1148/3
உருக்கு நாபியின் மூழ்கா மருங்கு இடை செருக்கும் மோகன வார் ஆதரங்களை – திருப்:1151/7
கொடி இடை துவளத்துவள தன பார – திருப்:1154/2
மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும் இடை படு சித்தம் ஒன்றுவேன் உன் – திருப்:1166/7
இடை வைத்து சித்ர தமிழ் கொடு கவி மெத்த செப்பி பழுது அற – திருப்:1171/11
சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது தவிராதோ – திருப்:1172/8
பலர் பொருள் கவர்ந்து இடை கலாம் இட்டு ஓட்டிகள் கொடிது ஆய – திருப்:1173/2
புனித இதழ் மது நகைத்து காட்டுவர் பொலிவின் இடை துகில் குலைத்து காட்டுவர் – திருப்:1183/3
துடி நேர் ஒத்து இலங்கும் என் கொடி இடை தோகைக்கு இசைந்த ஒண் தொடி – திருப்:1193/11
ஏழு நரகின் இடை வீழும் என பொறியறு பாவி – திருப்:1196/6
துணை வன்மை நோக்கி நோக்கின் இடை முறை ஆய்ச்சிமார் சொல் சொலி அமுது ஊட்டி ஆட்டு முருகோனே – திருப்:1199/6
இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் – திருப்:1201/7
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ – திருப்:1201/11
இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம் – திருப்:1217/1
இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை எட்டெட்டும் எட்டாத மந்த்ர வாளால் – திருப்:1222/2
பூம் கொடி போலும் இடை ஏங்கிட வார் அம் அணி பூண்பன பாரியன தன பார – திருப்:1240/7
துடி இடை ஒரு குற குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா – திருப்:1259/6
பொருது இரு கோர பாரிய மறுது இடை போய் அப்போது ஒரு சகடு உதையா மல் போர்செய்து விளையாடி – திருப்:1274/7
இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள் – திருப்:1276/3
ஒழுகும் இரு தனம் அசைத்து காட்டி எழுத அரி இடை வளைத்து காட்டி – திருப்:1320/5
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே – திருப்:1322/3
சந்து சுகந்த முடித்து நூல் இடை கிடையாட – திருப்:1324/4
மேல்
இடைக்கழி (2)
கன தஞ்சாபுரி சிக்கல் வலஞ்சுழி திருச்செங்கோடு இடைக்கழி தண்டலை – திருப்:73/11
அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை அதிப இடைக்கழி மேவும் பெருமாளே – திருப்:796/8
மேல்
இடைக்கழியில் (1)
சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே – திருப்:793/12
மேல்
இடைக்காடர் (1)
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி இடைக்காடர் கீரனும் – திருப்:650/11
மேல்
இடைக்கு (1)
இடைக்கு இணை வைப்பது நூலோ மேலோ என மாதர் – திருப்:834/4
மேல்
இடைக்கும் (5)
தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்திப்பட்ட குழற்கும் – திருப்:311/13
ஓலை மேவு குழைக்கும் ஓடை யானை நடைக்கும் ஓரை சாயும் இடைக்கும் மயல் மேவி – திருப்:990/3
காணொணாத இடைக்கும் பூண் உலாவும் முலைக்கும் காதில் நீடு குழைக்கும் புதிது ஆய – திருப்:1031/2
நேரிதான இடைக்கும் சீத வார நகைக்கும் நேர் இலாத தொடைக்கும் சதி பாடும் – திருப்:1032/3
அற பெரிய தனக்கும் அன நடைக்கும் மினின் இடைக்கும் மலர் அடிக்கும் இள நகைக்கும் உளம் அயராதே – திருப்:1152/3
மேல்
இடைக்கே (1)
மதன தனு நிகர் இடைக்கே மனம் உருக வரு பிடி நடைக்கே இரு – திருப்:1185/1
மேல்
இடைகளின் (1)
இடைகளின் சில நாளே போயே வயதாகி – திருப்:1133/4
மேல்
இடைச்சி (2)
கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி – திருப்:723/13
படி முழுதும் கூர்த்த மா குலத்தி முது மறையின் பேச்சி நூல் இடைச்சி
பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி இரு நாழி – திருப்:1130/9,10
மேல்
இடைச்சிகள் (2)
ஓசை பெற்ற துடிக்கொள் இடைச்சிகள் மணம் வீசும் – திருப்:252/4
காயாத பால் நெய் தயிர் குடத்தினை ஏயா எண்ணாமல் எடுத்து இடைச்சிகள்
காணாதவாறு குடிக்கும் அப்பொழுது உரலோடே – திருப்:580/9,10
மேல்
இடைச்சியர் (2)
கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர்தனை நச்சியே திருடிய குறையால் வீழ் – திருப்:253/5
மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர் இளைஞர் ஆருயிர் வாழும் முலைச்சியர் – திருப்:886/3
மேல்
இடைஞ்சல் (3)
அறிவால் அறிந்து உன் இரு தாளில் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே – திருப்:101/7
தொந்த புணர் செயல் கண்டுற்று அடியென் இடைஞ்சல் பொடிபட முன் புற்று அருள் அயில் – திருப்:444/47
மனம் இடைஞ்சல் அற்று உன் அடி நினைந்து நிற்க மயிலில் வந்து முத்தி தரவேணும் – திருப்:1236/4
மேல்
இடைதானும் (1)
களப வார் முலை மேரோ கோடோ இடைதானும் – திருப்:135/4
மேல்
இடைதொறு (1)
சயில பகலவர் இடைதொறு நடை செய்யும் இரவு தவிரவே இரு பதம் அடையவே – திருப்:292/7
மேல்
இடைந்த (1)
பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா – திருப்:120/7
மேல்
இடைந்து (1)
இருவினை புனைந்து ஞான விழி முனை திறந்து நோயின் இருவினை இடைந்து போக மலம் மூட – திருப்:205/1
மேல்
இடைப்பட்டிட்டு (1)
என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன் – திருப்:324/2
மேல்
இடைமருதில் (3)
இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் இடைமருதில் ஏகநாயகா லோகநாயகா – திருப்:858/31
அருளும் இடைமருதில் மேவும் மா முனிவர் தம்பிரானே – திருப்:859/16
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் – திருப்:860/13
மேல்
இடைய (1)
இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/2
மேல்
இடையதே (1)
நாறு மலர் வாச மயிர் நூல் இடையதே துவள நாணம் அழிவார்கள் உடன் உறவாடி – திருப்:445/3
மேல்
இடையர் (4)
இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே – திருப்:5/5
மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல் – திருப்:31/5
ஆழியும் கோர வலி இராவணன் பாற விடும் ஆசுகன் கோல முகிலோனும் உகந்து ஓதி இடையர் – திருப்:592/20
இடையர் மனைதோறு நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க இரு கை உறவே பிடித்து உரலோடே – திருப்:1098/5
மேல்
இடையார் (1)
கோல குயிலார் பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோப செயலார் பித்தர்கள் உறவு ஆமோ – திருப்:741/4
மேல்
இடையால் (1)
தளர் மின் நேர் இடையால் உடையால் நடை அழகினால் மொழியால் விழியால் மருள் – திருப்:305/3
மேல்
இடையாலும் (4)
இராக மொழியாலும் பொறாத முலையாலும் இராத இடையாலும் இளைஞோர் நெஞ்சு – திருப்:204/2
தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யும் ஐய இடையாலும்
துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு கள்ள விழியாலும் – திருப்:661/1,2
துடி இடையாலும் வாலர்கள் துயருற மாயமாய் ஒரு துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாக – திருப்:728/3
கலகத்தாலும் வானில் அசையும் மின் இடையாலும் – திருப்:906/4
மேல்
இடையாலுமெ (1)
சோலை குயில் போல் மொழியாலுமெ தூசுற்றிடு நூல் இடையாலுமெ தோமில் கதலீ நிகர் ஆகிய தொடையாலும் – திருப்:963/3
மேல்
இடையாலே (4)
ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே – திருப்:112/2
குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர் – திருப்:546/3
பாரவித முத்த படீர புளக பொன் பயோதர நெருக்குற்ற இடையாலே
பாகு அளவு தித்திக்க கீத மொழியில் புட்ப பாண விழியில் பொத்திவிடும் மாதர் – திருப்:644/1,2
சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு ஆர் துடி நீப இடையாலே
சாரம் சார்விலனாய் அநேகம் காய் யமன் மீறு காலம் தான் ஒழிவு ஏது உரையாயோ – திருப்:680/3,4
மேல்
இடையாள் (1)
கொலை தரு காமன் பல கணையாலும் கொடி இடையாள் நின்று அழியாதே – திருப்:256/3
மேல்
இடையிட்ட (1)
உருகுதல் ஒரு சற்றும் அறியேன் வறியேன் இருவினை இடையிட்ட கொடியேன் அடியேன் – திருப்:1137/3
மேல்
இடையிட்டு (1)
எழுத அரிய அறு முகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டு
சமைந்த செம் சுட்டி கலன்களும் துங்க நீள் பன்னிரு – திருப்:1278/9,10
மேல்
இடையிடை (2)
இடையிடை சிறிது நகைத்து காட்டவும் எங்கள் வீடே – திருப்:33/4
குடரும் மலசலமும் இடையிடை தடியும் உடை அளவு கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக – திருப்:1093/1
மேல்
இடையில் (4)
கொடி ஒத்திட்டு இடையில் பட்டை தகையில் தொட்டு உகள பச்சை – திருப்:154/5
கார் உறும் வித்து இடையில் கதலி தொடை சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு – திருப்:234/5
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ – திருப்:870/13
இடு குறியும் வரையை உற நெற்றி தலத்து இடையில் எற்றி கலக்கமுற – திருப்:902/4
மேல்
இடையிலே (1)
முலையிலே அற்ப இடையிலே பத்ம முக நிலா வட்டம் அதின் மீதே – திருப்:1085/3
மேல்
இடையினு (2)
கொம்பு சேர்வன இடையினு நடையினும் அன்புகூர்வன மொழியினும் எழில் குடிகொண்ட – திருப்:769/3
முருகு உலாவிய குழலினும் நிழலினும் அருவமாகிய இடையினு நடையினு – திருப்:1009/1
மேல்
இடையினும் (4)
முலை கிரிகள் மிசை அசைத்த துகிலினும் இளைத்த இடையினும் மயலாகி – திருப்:293/2
மதுர இதழினும் இடையினும் நடையினும் மகளிர் முகுளித முலையினும் நிலையினும் – திருப்:371/3
மதிக்கொணா தளர் இடையினும் நடையினும் அவமே யான் – திருப்:562/6
இருள் செய் குழலினும் இடையினும் நடையினும் அநுராக – திருப்:1001/2
மேல்
இடையும் (8)
இளநீர் எனவும் முலைகள் அசைய உபய தொடையும் இடையும் அசைய மயில் போலே – திருப்:148/3
குவி முலையும் அணி இடையும் மெச்சி புணர்ச்சி செயு மணவாளா – திருப்:157/14
இருடி அயன் மால் அமரர் அடியார் இடையும் ஒலி தான் இவை கேளாது – திருப்:400/2
மதனன் உரு துடி இடையும் மினல் என அரிய கட தடம் அமிர்த கழை ரசம் – திருப்:512/9
கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி – திருப்:527/2
இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான – திருப்:850/3
எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் – திருப்:892/5
சுழி மடுவும் இடையும் அழகிய மகளிர் தரு கலவி – திருப்:1278/5
மேல்
இடையூடே (1)
புவி புனல் காலும் காட்டி சிகியொடு வானும் சேர்த்தி புது மனம் மானும் பூட்டி இடையூடே
பொறி புலன் ஈரைந்து ஆக்கி கருவிகள் நாலும் காட்டி புகல் வழி நாலைந்து ஆக்கி வரு காயம் – திருப்:675/1,2
மேல்
இடையே (7)
அரிவையர்தம்பால் கொங்கைக்கு இடையே சென்று – திருப்:26/2
பரவை இடையே பாதகாசூரர் விழுந்து கதறி இடவே பாதசாதனன் உள் நெஞ்சு – திருப்:117/13
போலே நல் தெரு ஊடாடி துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட – திருப்:412/5
பணிவிடை சென்று முயன்ற குன்று அணி இடையே போய் – திருப்:576/10
சலதாரை வெளிக்கு இடையே செல உருவாகி – திருப்:742/6
மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் – திருப்:799/2
ஒரு தாய் வயிற்றின் இடையே உதித்து உழல் மாயம் மிக்கு வரு காயம் – திருப்:1068/2
மேல்
இடையை (2)
இடையை சுமையை பெறுதற்கு உறவுற்று இறுக குறுகி குழல் சோர – திருப்:118/2
பொருப்பை சாடும் வலியை உடையன அற சற்றான இடையை நலிவன – திருப்:979/5
மேல்
இடையொடு (1)
சார மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம் புனை துவண்டு இடையொடு இன்ப ரச – திருப்:829/5
மேல்
இடைவிடா (1)
இடைவிடா தெறு நடுவனும் என வளை மடவார்தம் – திருப்:1008/4
மேல்
இடைவிடாது (2)
இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே – திருப்:229/4
அடைபடாது நாள்தோறும் இடைவிடாது போம் வாயு அடைய மீளில் வீடு ஆகும் என நாடி – திருப்:1044/1
மேல்
இடைவிடாமல் (1)
விரகம் ஆகியே பாயல் இடைவிடாமல் நாள்தோறும் ம்ருகமதாதி சேர் ஓதி நிழல் மூழ்கி – திருப்:765/3
மேல்
இடைவிழு (1)
படுகுழி இடைவிழு பஞ்சபாதகன் என்று தீர்வேன் – திருப்:1011/8
மேல்
இடைவெளி (1)
சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட நடு இடைவெளி
தெரியல் இன்றி ஒன்றிட உயிர் உயிருடன் உற மேவி – திருப்:845/5,6
மேல்
இடோல் (1)
தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடோல் பல ஒலி – திருப்:499/3
மேல்
இண்டு (2)
வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இண்டு வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி – திருப்:39/5
கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி காகோதர குண்டல அத்தர் பினாகாயுதருடன் ஏய – திருப்:1159/6
மேல்
இணக்கம் (1)
தரித்து உளம் அழிக்கும் கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து உனது சித்தம் களிகூர – திருப்:255/3
மேல்
இணக்கமுற (1)
சலத்தின் வசைக்கு இணக்கமுற கடவேனோ – திருப்:142/8
மேல்
இணக்கமே (1)
உச்சித மெய்ப்புற அனை தயாவுடன் மெய்ப்படு பத்தியின் இணக்கமே பெற – திருப்:172/7
மேல்
இணக்கி (5)
இணக்கி பத்திமை செச்சை பதத்தை பற்றுகைக்கு சொல் தமிழ் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:326/4
திருடிகள் இணக்கி சம்பளம் பறி நடுவிகள் மயக்கி சங்கம் உண்கிகள் – திருப்:462/1
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
சுக்கில அவதார வழிக்கு இணக்கி களித்து விலைமாதர் – திருப்:848/2
இனத்து காவலர் அறியாமல் இணக்கி தோகையை மகிழ்வோய் என்று – திருப்:1289/7
மேல்
இணக்கிலே (1)
நிதம் இயலும் துர் குணத்திலே பரவசமுடன் அன்புற்று இணக்கிலே ஒரு – திருப்:183/7
மேல்
இணங்க (2)
அடி மோனை சொற்கு இணங்க உலகாம் உவப்ப என்று உன் அருளால் அளிக்க உகந்த பெரியோனே – திருப்:209/5
ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால் – திருப்:1164/2
மேல்
இணங்கா (1)
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி – திருப்:589/1
மேல்
இணங்கி (5)
நிமிஷம் இணங்கி கணத்திலே வெகு மதி கேடாய் – திருப்:183/8
வேயில் ஆய தோள மா மடவார்கள் பங்கயத்து கொங்கை உற்று இணங்கி நொந்திடாதே – திருப்:469/3
இணங்கி தண்பொடு பால் மொழி பேசிகள் மணந்திட்டு சுகமாய் விளையாடிகள் – திருப்:489/1
நறிய வார் குழல் வான நாட்டு அரம்பை மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி
நகை கொடு ஏழிசை பாடி மேல் பொலிந்து களிகூர – திருப்:749/9,10
தினம் பித்திட்டு இணங்கி சொல் கரம் கட்டி புணர்ந்திட்டு தினம் தெட்டி கடன் பற்றி கொளு மாதர் – திருப்:1164/3
மேல்
இணங்கிகள் (1)
இங்கு நின்றது என் வீடே வாரீர் என்று இணங்கிகள் மாயா லீலா – திருப்:21/7
மேல்
இணங்கிடு (1)
கூடி கொண்டு உழல்வேனை அன்போடு ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு
கூர்மை தந்து இனி ஆள வந்து அருள்புரிவாயே – திருப்:189/7,8
மேல்
இணங்கிய (3)
கொங்கை வெண் கரி கொம்பு இணங்கிய மட மாதர் – திருப்:455/2
இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம் பெற உணர்வேனோ – திருப்:576/8
சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு – திருப்:683/3
மேல்
இணங்கு (5)
நீசரோடும் இணங்கு கடம்பிகள் உறவாமோ – திருப்:88/8
தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழி சாபம் ஒன்று நுதல் கொடியார்தம் – திருப்:144/3
சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு தொழிலுடைய யானும் இங்கு உன் அடியார் போல் – திருப்:161/2
திரு முக சமுக சத தள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல் – திருப்:657/2
இசைந்திசைந்து எட்டி கசிந்து அசைந்து இட்டு இணங்கு பொன் செப்பு தன மாதர் – திருப்:1223/2
மேல்
இணங்கும் (3)
இணங்கும் செம் தடம் கண்டும் களிகூர – திருப்:464/10
இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம் – திருப்:692/2
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் – திருப்:860/13
மேல்
இணங்கை (1)
எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்று முள்ள பெறார் இணங்கை ஒழிவேனோ – திருப்:533/4
மேல்
இணர் (1)
முட்ட சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டி தொளைத்திட்ட பெருமாளே – திருப்:1266/8
மேல்
இணர்த்தி (1)
ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே – திருப்:612/15
மேல்
இணை (103)
உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள் மாறா – திருப்:8/1,2
கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு – திருப்:10/1
நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர – திருப்:10/5
இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே – திருப்:20/4
இணை அடிகள் பாடி வாழா என் நெஞ்சில் செம் சொல் தருவாயே – திருப்:25/8
இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே – திருப்:32/1
அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் – திருப்:48/4
குலவி இணை முகில் அளகமும் சரிந்து அன்பினின் பண்பு உலாவ – திருப்:52/2
நின திருவடி மலர் இணை மனதினில் உற நின் பற்று அடைவேனோ – திருப்:54/4
அண்டி பயமுற வென்றி சமன் வரும் அன்றைக்கு அடி இணை தரவேணும் – திருப்:96/4
இணை சொல் இளநீரோ கராசல இரண்டு குவடேயோ – திருப்:117/2
கரி இணை கோடு என தனம் அசைத்து ஆடி நல் கயல் விழி பார்வையில் பொருள் பேசி – திருப்:131/1
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் – திருப்:145/3
செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட – திருப்:145/15
இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:181/4
முகம் வியர்வுற்று பரந்து செங்கயல் விழி இணை செக்கச்சிவந்து குங்கும – திருப்:184/3
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என – திருப்:191/3
உனது பரிபுர கழல் இணை பெற அருள்புரிவாயே – திருப்:191/8
ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழூறல் – திருப்:202/1
அரி அயன் அறிந்திடாத அடி இணை சிவந்த பாதம் அடி என விளங்கி ஆடு நடராஜன் – திருப்:205/5
சந்தித்து அரஹர சிவசிவ சரண் என கும்பிட்டு இணை அடியவை என தலை மிசை – திருப்:206/5
நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல் நதி கொள் சடையினர் குருநாதா – திருப்:214/7
வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இளநீர் சுரர் பொன் குடம் ஒத்த இணை
மார்பு அழகில் பொறி முத்து ஒளிர் சித்திர ரம்பை மாதர் – திருப்:234/3,4
தரித்த தந்திரி மறி புயம் மிசை பல பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை
தன கொழும் துகள் ததைபட கொடி இடை படு சேலை – திருப்:237/5,6
பரிபுர கமலம் அது அடி இணை அடியவர் உளம் அதில் உற அருள் முருகேசா – திருப்:240/3
இ புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்தாராய் – திருப்:253/4
குனித்த நுதல் புரட்டி நகைத்து உருக்கி மயல் கொளுத்தி இணை குழை செவியில் தழைப்ப பொறி தன பாரம் – திருப்:264/2
அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது ஒரு நாளே – திருப்:276/8
வாசமுற்று தழைத்த தாள் இணை பத்தர் அத்த மாதர்கள் கண் சிறைக்குள் அழியாமே – திருப்:283/5
பருத்த மயில் மிசை நினைத்த பொழுது உன பதத்து மலர் இணை அருள்வாயே – திருப்:293/4
மொழி பதற இடை துவள வட்ட சிலை புருவ இணை கோட – திருப்:296/4
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே – திருப்:307/4
தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசிப்பின் – திருப்:318/13
கடத்தை பற்று என பற்றி கருத்துற்று களித்திட்டு கயல் கண் பொற்பு இணை சித்ர தன மாதர் – திருப்:326/1
அடி இணை முடி தேடி காணவும் அரிதாய – திருப்:360/14
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை
முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி என மூவா – திருப்:372/1,2
விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அல தழல் முழுகிய சரம் என – திருப்:374/1
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் – திருப்:375/3
ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் உயிர் புணை இணை தாள்தனை தொழுவேனோ – திருப்:377/4
கலை கொடு பல துன்பமும் அகலிட நின் கழல் இணை கருதும்படி பாராய் – திருப்:388/4
புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுக கலையாலே – திருப்:398/9
குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
சரி தோடு இணை செவி ஆடு ஊசலாம் களம் பூம் கமுகம் – திருப்:427/8
பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி இணை இலி நாடக செம்பொன் – திருப்:452/5
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
ஆரத்தோடு அணி மார்பு இணை யானைகள் போருக்கு ஆம் என மா முலையே கொடு – திருப்:481/1
நீடு மார்பு இணை ஆட ஓடிய கோடு போல் இணை ஆட நூல் இடை – திருப்:486/3
நீடு மார்பு இணை ஆட ஓடிய கோடு போல் இணை ஆட நூல் இடை – திருப்:486/3
கழல் இணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியா பெருமாளே – திருப்:494/8
இணை சொல் க்ரீவ தரள இன ஒள் தால பனையின் இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்த அடி – திருப்:495/5
அருளியே சிவ மகிழவே பெற அருளியே இணை அடி தாராய் – திருப்:496/4
விட உம்பர்க்கு அரிதாம் இணை அடி தருவாயே – திருப்:499/8
அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளோடும் – திருப்:499/15
கூம்பி அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை பூண்டு உறவாடு தினம் உளதோ தான் – திருப்:501/4
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின் இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா – திருப்:502/7
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என – திருப்:512/5
அற்பத்துக்கு இணை பொன் தொப்புளும் அப்புக்குள் சுழி ஒத்து பொன் கொடி – திருப்:512/8
மருவு தொடை இணை கதலி பரடு கொள் கணையும் முழவு என கமடம் எழுதிய – திருப்:512/11
கறுத்த தலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து – திருப்:524/1
இவை நீங்கிடவே இரு தாள் இணை அருள்வாயே – திருப்:529/8
இணை அடி கும்பிட்டு அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரம் – திருப்:551/2
திரிதல் ஒழிந்து மனது கசிந்து உன் இணை அடி என்று புகழ்வேனோ – திருப்:560/4
அம்புய தாள் இணை மறவேனே – திருப்:582/8
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி – திருப்:614/2
கடிய மலர் ஐய அணிவன செய்ய கழல் இணை பைய அருள்வாயே – திருப்:658/4
கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே – திருப்:673/2
முலை மால் இணை கோபுரமாம் என வடம் ஆடிடவே கொடி நூல் இடை – திருப்:721/3
இணை இலி ரத்ன சிகண்டி ஊர் உறை பெருமாளே – திருப்:788/16
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே – திருப்:795/4
கழல் சேர் அணி நூபுர தாள் இணை நிழல் தாராய் – திருப்:809/8
தோடு ஆள் கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா – திருப்:822/14
இறைவா எது தா அது தா தனையே இணை நாகையில் வாழ் பெருமாளே – திருப்:830/8
மை குழல் ஒத்தவை நீலோ மாலோ அ கண் இணைக்கு இணை சேலோ வேலோ – திருப்:834/1
இடைக்கு இணை வைப்பது நூலோ மேலோ என மாதர் – திருப்:834/4
அரத்த மா மணி அணி கழல் இணை தொழ அருள்தாராய் – திருப்:838/8
முருகா என ஓர் தரம் ஓதும் அடியார் முடி மேல் இணை தாள் அருள்வோனே – திருப்:847/5
உணர்ச்சி பெற்றிடவே நீ தாள் இணை அருள்வாயே – திருப்:849/8
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர – திருப்:850/1
நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா மணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி – திருப்:856/11
இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும் ஏசிடார்களோ பாச நாசனே – திருப்:858/29
கொஞ்சு சுக பாவை இணை கொங்கைதனில் தாவி மகிழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:864/8
எரி அணுகு மெழுகு பதமாய் மேவிமேவி இணை இருவர் உடல் ஒருவர் என நாணாது பாயல் மிசை – திருப்:870/5
தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த தாள் இணை நினைப்பில் அடியேனை – திருப்:911/1
நெட்டை இணை விழி கணையோ பிணையோ இனிது ஊறும் – திருப்:913/2
இ பொன் அடி இணை மலரோ தளிரோ என மாலாய் – திருப்:913/6
இணை அறு வினையை தாவி மீளுவ அதி சூர – திருப்:939/2
இணை பதம் தரவே மயில் மீதினில் வரவேணும் – திருப்:945/8
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு உன் அடி இணை அன்பொடு அருள்வாயே – திருப்:991/4
உததி அதனிடை விழுகினும் எழுகினும் உழலுகினும் உனது அடி இணை எனது உயிர் – திருப்:1007/7
கமல தாள் இணை கனவிலும் நினைவுற அருள்தாராய் – திருப்:1008/8
இணை மலர் அடிகள் நினைந்து வாழ்வதும் ஒரு நாளே – திருப்:1010/8
நெக்கு ஓதி போற்றி கழல் இணை பணிவேனோ – திருப்:1018/8
இணை கயலை புரட்டி விழித்து அதி பார – திருப்:1020/2
எழில் கமலத்து இணை கழலை தமிழ் சுவையிட்டு இறப்பு அற எய்த்திட – திருப்:1021/7
ஓதும் பல அடியாரும் கதிபெற யான் உன் கழல் இணை பெறுவேனோ – திருப்:1037/4
கவலை புலமோடு உற என் துயர் கழிவித்து உன தாள் இணை அன்பொடு – திருப்:1139/7
ஆதேச வாழ்வை நிலை என்றே அம் புவியின் மேல் பசு பாசத்தே பட்டேனை பூ கழல் இணை சேர – திருப்:1150/6
மால் கொள நெகிழ உடுத்திட்டு நூபுரம் இணை அடியை பற்றி வாய் விட நுதல் மிசை பொட்டிட்டு வரும் மாய – திருப்:1200/2
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழல் இணை காதலால் கருதும் உணர் தருவாயே – திருப்:1215/4
இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர் இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும் – திருப்:1219/2
மதன விடாய் தனத்து இளைஞரை வாட்டு செப்பு இணை முலை மாதவ கொடி போல்வார் – திருப்:1248/3
எதிர் பொரு கோர பார ம்ருகமத கோலகால இணை முலை மார்பில் ஏற மத ராஜன் – திருப்:1308/2
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே – திருப்:1322/3
மேல்
இணைக்கவும் (1)
நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும் வம்பு உரை கூறி வளைத்து இணைக்கவும்
மன்றிடை ஆடி மருள் கொடுக்கவும் எவரேனும் – திருப்:353/5,6
மேல்
இணைக்கு (2)
அமிழ்தல் அற்று எழுதலுற்று உணர் நலத்து உயர்தலுற்று அடி இணைக்கு அணுகிட பெறுவேனோ – திருப்:261/4
மை குழல் ஒத்தவை நீலோ மாலோ அ கண் இணைக்கு இணை சேலோ வேலோ – திருப்:834/1
மேல்
இணைக்கும் (1)
கரி குழல் விரித்தும் புற கயல் விழித்தும் கரி குவடு இணைக்கும் தன பார – திருப்:255/1
மேல்
இணைகள் (8)
கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே – திருப்:5/4
சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா – திருப்:63/7
காமர் கழல் இணைகள் ஆனது ஒரு சிறிதும் மறவேனே – திருப்:153/8
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில் வாழ்வொடு சிறக்க அருள்வாயே – திருப்:957/4
தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ என கலவி பல கோடி – திருப்:984/3
கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே – திருப்:1089/4
வாழு மயில் மீது வந்து தாள் இணைகள் தாழும் என்தன் மாய வினை தீர அன்புபுரிவாயே – திருப்:1310/4
மேல்
இணைகளில் (1)
இந்த சடம் உடன் உயிர் நிலை பெற நளினம் பொன் கழல் இணைகளில் மரு மலர் கொடு – திருப்:206/3
மேல்
இணைத்த (1)
இணைத்த விழிச்சிகள் சர்க்கரை அமுதோடே – திருப்:252/2
மேல்
இணைத்து (2)
வார் குழலை சொருகி கரு வில் குழை காதோடு இணைத்து அசைய கதிர் பல் கொடு – திருப்:234/1
வித்தார கவி திறத்தினர் பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு வெற்பான தனத்தினில் நித்தலும் உழல்வேனோ – திருப்:977/3
மேல்
இணைதரு (1)
இருள் வளர் கொண்டை சரிய இசைந்து இணைதரு பங்க அநுராக – திருப்:560/3
மேல்
இணைந்த (1)
பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன் உட்க அன்று பொரு தாள் எடுத்த தந்தை மகிழ்வோனே – திருப்:238/5
மேல்
இணைய (1)
புக இணைய வரி பரவும் நச்சு கரும் கயல்கள் செக்கச்சிவந்து அமுது – திருப்:622/8
மேல்
இணையது (1)
இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி – திருப்:692/1
மேல்
இணையற்ற (1)
இணையற்ற அழகில் புனைய கருணைக்கு இனிமை தொடையை தரவேணும் – திருப்:265/4
மேல்
இணையாக (1)
இருக்கு நல் தொண்டர்க்கு இணையாக உன் அருள்தாராய் – திருப்:541/8
மேல்
இணையாம் (1)
பட்டு மணி கச்சு இறுக கட்டி அவிழ்த்து உத்தரிய பத்தியின் முத்து செறி வெற்பு இணையாம் என் – திருப்:871/1
மேல்
இணையாய (1)
புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமி கலசத்து இணையாய
புளக களப கெருவ தன மெய் புணர தலையிட்டு அமரே செய் – திருப்:177/1,2
மேல்
இணையாலே (1)
நய பொன் கலசத்தினை வெற்பினை மிக்கு உள பெரு செப்பு இணையாலே
நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ – திருப்:565/3,4
மேல்
இணையான (1)
கோடு ஆன மடவார்கள் முலை மீதே கூர் வேலை இணையான விழியூடே – திருப்:418/1
மேல்
இணையில் (6)
கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி உருவாகி வந்த என் – திருப்:207/5
இணையில் இப தோகை மதியின் மகளோடும் இயல் புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:449/8
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் – திருப்:495/6
தமது ம்ருகமத களப புளகித சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழுற – திருப்:671/7
இணையில் அருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே – திருப்:1066/5
கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் – திருப்:1190/3
மேல்
இணையிலா (1)
இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும்பொன் நீரர் – திருப்:495/1
மேல்
இணையிலி (2)
இசைந்து நடமிடும் இணையிலி புலிநகர் வள நாடா – திருப்:145/10
கொங்கில் ஏர் தரு பழநியில் அறுமுக செந்தில் காவல தணிகையில் இணையிலி
கொந்து கா என மொழி தர வரு சமய விரோத – திருப்:268/3,4
மேல்
இணையும் (2)
கமுக க்ரீவர் புயம் கழையார் தன மலைகளா இணையும் குவடார் கர – திருப்:474/3
மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும்
முத்த சதங்கையும் சித்ர சிகண்டியும் செம் கை வேலும் – திருப்:1278/13,14
மேல்
இணையே (1)
மாதவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே – திருப்:727/6
மேல்
இணையை (2)
ஆசையினை தூர விடுத்தே புகழ்வுற்றே ப்ரிய நல் தாள் இணையை சேர எனக்கு அருள்வாயே – திருப்:1160/4
வேடுவர் சிறுமி ஒருத்திக்கு யான் வழி அடிமை என செப்பி வீறு உள்ள அடி இணையை பற்றி பலகாலும் – திருப்:1200/7
மேல்
இணையோ (1)
சொரியும் மா முகிலோ இருளோ குழல் சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி – திருப்:887/1
மேல்
இத்த (2)
சரக்கு ஏறி இத்த பதி வாழ் தொந்த பரி காயத்தில் பரிவோடு ஐந்து – திருப்:446/1
செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவை அழைப்பித்த புராண க்ருபாகர – திருப்:947/15
மேல்
இத்தனை (4)
குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு இரவு ஆன – திருப்:310/6
ஏதும் இத்தனை தானம் இடாதவர் பூதலத்தினில் ஓரமனதானவர் – திருப்:1146/5
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு உழல்வாரே – திருப்:1146/8
இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம் – திருப்:1217/1
மேல்
இத்தனையில் (1)
எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி இத்தனையில் அஞ்சல் என வேணும் – திருப்:344/4
மேல்
இத்தை (1)
விட்டு வரும் இத்தை தவிர்ந்து உன் பதங்கள் உற உணர்வேனோ – திருப்:38/4
மேல்
இத (13)
க்ருபையினாரொடு மணம் மிசை நழுவிகள் முழுது நாறிகள் இத மொழி வசனிகள் – திருப்:260/3
சஞ்சரீ கரகரம் முரல் தமனிய கிண்கிணீ முக இத பத உக மலர் – திருப்:268/7
புளகம் முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க – திருப்:398/10
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடு இத விதம் பெறு சிந்து பாடிட – திருப்:511/11
முத்த மோகன தத்தையினார் குரல் ஒத்த வாய் இத சர்க்கரையார் நகை – திருப்:514/1
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட – திருப்:640/2
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை – திருப்:699/1
சாவது ஆர விதாரம் அமுது ஆர்தரா இதழால் இத சாத மூரல் இதா மதி முகமாலும் – திருப்:733/3
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர – திருப்:850/1
சிந்தை தகர்த்து ஆளும் இத சந்த்ர முக பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ – திருப்:864/4
கரைத்து இத குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உளில் சுழலா வகையே உன – திருப்:919/5
அதரம் மதுர இத மொழிக்கே குழை அளவு அளவிய விழிக்கே தளவு – திருப்:1185/5
அவச இத மொழி படித்து காட்டி அதரம் அழி துவர் வெளுப்பை காட்டி – திருப்:1320/3
மேல்
இதக்கியாய் (1)
சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய் மனத்தை வைத்து கனத்த பேர் தியக்கமுற்று தவிக்கவே கண்டு பேசி உடனே – திருப்:66/2
மேல்
இதங்க (1)
ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால் – திருப்:1164/2
மேல்
இதங்கள் (1)
வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல் வேலை செய்து மால் மிகுந்து விரகாகி – திருப்:1311/2
மேல்
இதண் (8)
குடிலொடு மிக செறிந்த இதண் உள புனத்து இருந்த குறவர் மகளை புணர்ந்த பெருமாளே – திருப்:139/8
மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதண் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா – திருப்:231/7
வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் உறை செழும் புனம் தினை விளை இதண் மிசை – திருப்:410/11
எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே – திருப்:641/6
சேண் ஒணாய் இடும் இதண் மேல் அரிவையை மேவியே மயல் கொள லீலைகள் செய்து – திருப்:736/13
மேவு வேடை அளித்து நீடு கோலம் அளித்து மீள வாய்மை தெளித்தும் இதண் மீது – திருப்:990/6
வேடர் செழும் தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி லோசன அம்புகளால் செயல் தடுமாறி – திருப்:1000/1
ஆகிய இதண் மிசை உற்றிட்டு மான் இனம் மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கை சுற்றி விளையாடும் – திருப்:1200/6
மேல்
இதணத்தில் (2)
கான வேடர் சிறு குடில் அம் புனம் மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு – திருப்:882/13
வேடுவர் புனத்தில் நீடும் இதணத்தில் மேவுய குறத்தி மணவாளா – திருப்:1024/7
மேல்
இதணிடை (1)
குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை – திருப்:1003/15
மேல்
இதணில் (2)
முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய – திருப்:33/13
குறவர் முனை கெட மனது வெட்கப்பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு – திருப்:157/13
மேல்
இதணிலே (1)
அரிய கானகம் மேவும் குறத்திதன் இதணிலே சில நாளு மனத்துடன் – திருப்:886/9
மேல்
இதணினும் (1)
செண்பக அடவியினும் இதணினும் உயர் சந்தன அடவியினும் உறை குறமகள் – திருப்:268/11
மேல்
இதணுறு (1)
இசைத்த நாவின இதணுறு குறமகள் இரு பாதம் – திருப்:109/6
மேல்
இதத்த (4)
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று – திருப்:7/10
எள் கரி படாமல் இதத்த புத்தி கதிக்கு நிலை ஓதி – திருப்:848/10
இதத்த புட்குரல்கள் விட்டு அநுராகம் – திருப்:954/2
கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ர தமிழ்க்கள் உரையாதே – திருப்:1284/2
மேல்
இதத்திடு (1)
கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அற கெருவித்து இதத்திடு நல் – திருப்:142/3
மேல்
இதத்தில் (1)
சோலை கோகிலம் ஒத்த மொழிச்சிகள் காசற்றாரை இதத்தில் ஒழிச்சிகள் – திருப்:366/5
மேல்
இதத்து (8)
கனத்து இறுகி பெருத்து இளகி பணைத்து மணத்து இதத்து முக – திருப்:142/1
தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து அனற்கு உள் மெழுக்கு என புவியில் – திருப்:142/5
தரித்து நீறு பிதற்றிடு பித்தனும் இதத்து மா குடிலை பொருள் சொற்றிடு – திருப்:273/5
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே – திருப்:323/1
கோதி முடித்து கனத்த கொண்டையர் சூது விதத்துக்கு இதத்து மங்கையர் – திருப்:612/1
கூறும் இடத்து இதத்து நின்று அருள்புரிவாயே – திருப்:612/4
இதத்து ப்ரியப்பட நடித்து துவட்சியினில் நைந்து சோர – திருப்:917/18
மாழை ரூபன் முக மத்திகை இதத்து அருண செம் கையாளி – திருப்:1313/10
மேல்
இதத்துடன் (1)
இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள் – திருப்:843/3
மேல்
இதத்தை (2)
புலச்சிதனக்கு இதத்தை மிகுத்திடு நாதா – திருப்:142/12
திகைத்து உள் ஆவி கரைத்து மனத்தினில் இதத்தை ஓட விடுத்து மயக்கிடு – திருப்:273/3
மேல்
இதத்தொடு (1)
அளைத்து உழைத்து இரு விழிகள் சிவந்திட்டு அயர்த்து இதத்தொடு மொழிபவர் உந்திக்கு – திருப்:1138/7
மேல்
இதத்தோடு (1)
கட்டி அணைத்திட்டு எடுத்து உடுத்திடு பட்டை அவிழ்த்து கருத்து இதத்தோடு
கற்ற கலை சொற்களில் பயிற்று உளம் முயல்போதும் – திருப்:1198/5,6
மேல்
இதப்பட்டிடவே (1)
இதப்பட்டிடவே கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம் – திருப்:947/9
மேல்
இதப்பட (1)
அருக்கி மெத்தென சிரித்து மை கணிட்டு அழைத்து இதப்பட சில கூறி – திருப்:787/1
மேல்
இதப்படு (1)
கருத்து இதப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள் – திருப்:849/1
மேல்
இதப்படுவேனோ (1)
சளப்பட புதைத்து அடித்து இலை குண கடித்தட தலத்தில் வைப்பவர்க்கு இதப்படுவேனோ – திருப்:254/4
மேல்
இதம் (39)
மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர – திருப்:30/3
இதம் ஒழிய அறிவில் நெறி பண்பில் அண்டும் சகன் செஞ்சி நீடும் – திருப்:52/6
நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம் சொலி என ஓதி – திருப்:73/4
வாரும் வீடு என்று ஓதி இதம் பாயல் மிசை அன்பு உளார் போல் – திருப்:80/6
பரிமள இன்ப மரகத துங்க பகடு இதம் வெற்றி மயில் வீரா – திருப்:132/7
இதம் மிக்க அரு மறை வேதியர் ஆனவர் புகல தயவுடனே அருள் மேன்மைகள் – திருப்:136/7
இதம் இசைந்து அனமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர – திருப்:198/5
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே – திருப்:338/4
பழுதும் அற அவர் பரிவுற இதம் அது பகராதே – திருப்:372/6
இந்திரலோகமும் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட – திருப்:468/9
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே – திருப்:488/7
கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி விந்து நாதம் – திருப்:506/3
அல்லை கொல் வார்த்தை சொல்லிக்கு இதம் ஒத்து சொல் குக்குடம் ஆர்த்த இளையோனே – திருப்:535/5
அந்தோ மனமே நமது யாக்கையை நம்பாதே இதம் அகிதம் சூத்திரம் – திருப்:548/1
வில் ஆசுகம் வலார் எனும் உலாச இதம் ஆகவம் வியாதர்கள் விநோத மகள் மணவாளா – திருப்:570/7
இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகைவகை – திருப்:572/1
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி – திருப்:589/1
வாய் இதம் கோதி மணி நூபுரம் பாட மண ஆசை கொண்டாடும் மயிலாளி துங்கா குறவி – திருப்:592/23
இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய வென்ற கொண்டல் மருகோனே – திருப்:623/6
இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:640/8
கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான – திருப்:684/3
இசையும் உனது இரு திரு பத மலர்தனை மனம் இசைய நினைகிலி இதம் உற உனது அருள் – திருப்:691/3
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இதம் மதுர கலவிதனில் சுழலும் மன கவலை ஒழித்து அருள்வாயே – திருப்:737/4
விரகினால் எழும் இரு தன வகைகளும் இதம் ஆடி – திருப்:738/2
பார பொன் தனம் கோபுர சிகரமாம் என படர்ந்த ஏமலிப்பர் இதம்
பாகு நல் கரும்போடு சர்க்கரையின் மொழி மாதர் – திருப்:781/3,4
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரும் முன் பணம் தாரும் இட்டம் என – திருப்:781/7
மால் ஆடு ஊனொடு சேர்த்தி இதம் பெற நானா வேத ம சாத்திரம் சொல்லும் – திருப்:783/5
பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம் உற்று இதம் பொறி சேர் குழல் வாள் அயில் – திருப்:808/1
வளை கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க வந்ததில் அறிவு அழியாத – திருப்:844/2
இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று இரம்பை அழகு ஆர் மை குழலாரோடு – திருப்:891/3
விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே – திருப்:935/6
ஆசை எண்ணுபடி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒரு நாளே – திருப்:999/4
வருண பாதகாலோக தருண சோபிதாகார மகளிரோடு சீராடி இதம் ஆடி – திருப்:1052/2
சுற்றத்தவர்களும் மக்களும் இதம் உள சொற்கு உற்ற அரிவையும் விட்டது சலம் இது – திருப்:1158/1
நுதல் மேல் முத்து அரும்ப புந்தியில் இதம் ஆர – திருப்:1193/2
இதம் விளைய இருவர் எனும் அளவு காட்ட அரிய அநுராகத்து – திருப்:1201/6
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு இளையோனே – திருப்:1223/6
பார படீரம் மா பயோதர மாதர் வாய்த்த பாயலின் மீது அணாப்பி இதம் ஆடும் – திருப்:1261/2
வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல் வேலை செய்து மால் மிகுந்து விரகாகி – திருப்:1311/2
மேல்
இதம்பட (1)
குறைந்து இதம்பட வாய் பாடி ஆதரம் அழிந்து அணைத்து அணை மேல் வீழும் மால் கொடு – திருப்:364/5
மேல்
இதமாக (4)
இலை சுருள் பிளவை அருந்தியே அதை இதமாக – திருப்:119/2
வாரணத்தினையே கராவும் முனே வளைத்திடுபோது மேவிய மாயவற்கு இதமாக வீறிய மருகோனே – திருப்:651/5
கண் வெருட்டி விழித்த பார்வையர் இதமாக – திருப்:826/2
தேடி பாடிய சொல் புலவர்க்கு இதமாக தூது செல் அத்தர் இல் கற்பக – திருப்:1317/11
மேல்
இதமாகி (4)
அறவும் உறவு ஆடி நீடிய அங்கை கொங்கைக்கு இதமாகி – திருப்:25/4
இதமாகி இன்ப மது போத உண்டு இனிது ஆளும் என்று மொழி மாதர் – திருப்:99/3
உய்யா நல் கலையே கொடு மா மத இதமாகி – திருப்:767/2
இனிது என அருள அருந்தி ஆர்வமொடு இதமாகி – திருப்:1010/6
மேல்
இதமாகும் (1)
இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும்
இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய் – திருப்:208/3,4
மேல்
இதமாடும் (1)
பலபல புத்தியாய் கலவியில் எய்த்திடா பரிவொடு தத்தைமார்க்கு இதமாடும்
பகடி துடுக்கன் வாய் கறையன் என தரா படியில் மனித்தர் தூற்றிடலாமோ – திருப்:1209/3,4
மேல்
இதமாய் (1)
மென் கிரியில் இதமாய் அணைந்த முருகோனே – திருப்:180/12
மேல்
இதமான (1)
வளமான கை வளையும் காட்டி இதமான – திருப்:90/6
மேல்
இதமித்துடன் (1)
பழமை செப்பி அழைத்து இதமித்துடன் முறை மசக்கி அணைத்து நக குறி – திருப்:281/1
மேல்
இதம்இதம் (1)
இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே – திருப்:210/3
மேல்
இதமுடன் (1)
இதமுடன் புணர்ந்து மதிமயங்கினும் பொன் இலகு நின் பதங்கள் மறவேனே – திருப்:1276/4
மேல்
இதமுற (1)
பழைய பேர் என இதமுற அணைபவர் விழியாலே – திருப்:260/6
மேல்
இதமுறு (1)
அடுத்த பேர்களும் இதமுறு மகவொடு வளநாடும் – திருப்:109/2
மேல்
இதமொடு (3)
பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே – திருப்:43/6
இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே – திருப்:128/6
இருவரும் ஏக போகம் ஒருவர் தம் ஆகம் ஆக இதமொடு கூடி மாயை படுபோதும் – திருப்:1277/3
மேல்
இதய (8)
வஞ்சக விசார இதய பூவை அனையார்கள் – திருப்:58/6
வீறு கலிசை வரு சேவகனது இதய மேவும் ஒரு பெருமை உடையோனே – திருப்:159/7
துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம்அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக – திருப்:160/3
பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ – திருப்:346/4
இதய வாரிதிக்குள் உறவாகி எனது உளே சிறக்க அருள்வாயே – திருப்:639/2
மெழுகு என உருகா அனார் தமது இதய கலகமொடு மோகன – திருப்:861/5
எனது யானும் வேறாகி எவரும் யாதும் யான் ஆகும் இதய பாவனாதீதம் அருள்வாயே – திருப்:1045/4
அதனை அடியேனும் ஓதி இதய கமலாலையாகி மருவும் அவதான போதம் அருள்வாயே – திருப்:1165/4
மேல்
இதயங்கள் (1)
கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர் – திருப்:295/3
மேல்
இதயத்திடமே (1)
திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் இதயத்திடமே மருவிய பெருமாளே – திருப்:687/8
மேல்
இதயத்து (1)
கசிவார் இதயத்து அமிர்தே மதுப கமலாலயன் மைத்துன வேளே – திருப்:925/7
மேல்
இதயம் (8)
இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற – திருப்:5/6
வீறு கலிசை வரு சேவகனது இதயம் மேவும் முதல்வ வயல் வாவி புடை மருவு – திருப்:153/15
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் – திருப்:296/15
பழகிய வினைகள் பொடிபட அருளில் படிபவர் இதயம் உறு கோவே – திருப்:304/7
இரு கமல கரத்து இதயம் உருகி அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து – திருப்:600/2
இதயம் உருகியெ ஒரு குள பதம் உற மடலூடே – திருப்:821/6
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர – திருப்:850/15
இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும் – திருப்:1047/2
மேல்
இதயம்தனில் (1)
இதயம்தனில் இருந்து க்ருபை ஆகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே – திருப்:303/2
மேல்
இதயமே (1)
சுடாத தனமான கொங்கைகளால் இதயமே மயங்கி சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல் – திருப்:579/3
மேல்
இதர (1)
சமரச அமர சுர இதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே – திருப்:688/5
மேல்
இதரி (1)
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/2
மேல்
இதவிய (2)
இதவிய உந்தி எனும் தடம்தனில் உற மூழ்கி – திருப்:576/6
இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும் – திருப்:664/3
மேல்
இதழ் (97)
நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே – திருப்:10/6
இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய – திருப்:32/2
இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மண அறை புகுந்த நான்முகனும் – திருப்:34/9
கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன் – திருப்:52/1
குமுத அமுத இதழ் பருகி உருகி மயல் கொண்டு உற்றிடு நாயேன் – திருப்:54/2
தொந்தி சரிய மயிரே வெளிற நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ்
தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகையாடி – திருப்:68/1,2
கணைகொலோ அயில் வேல் அதுவோ விழி இதழ் பாகோ – திருப்:130/2
கனி இதழ் உற்றுஉற்று அருந்தி அங்கு உறும் அவசம் மிகுத்து பொருந்தி இன்புறும் – திருப்:137/3
முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி – திருப்:139/3
கோவை இதழ் வெளிற வாய்மை பதறி இள முகையான – திருப்:153/2
பரிவுற்று கமல புட்பத்து இதழ் பற்றி புணர் சித்ர பொன் – திருப்:154/23
கிரண குறை பிறை அறுகு அக்கு இதழ் மலர் கொக்கு இறகோடே – திருப்:167/6
சூது அனைய சீதள இளநீர் ஆன பார முலை மீது அணைய வாரும் இதழ் தாரீர் என் ஆணை மொழி – திருப்:169/3
தித்திக்க சொல் சொல் துப்பு இதழ் நச்சு கண் கற்பு சொக்கியர் செப்புக்கு ஒக்க கச்சு பெறு தன மேரு – திருப்:187/3
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற – திருப்:190/3
வான இன் சுதை மேலான வாய் இதழ் அமுது ஊற – திருப்:197/4
கோவை இதழ் கனி நித்தமும் விற்பவர் மயில் காடை – திருப்:215/2
வாய் இதழ் பொற்க மலர் குமிழ் ஒத்து உளதுண்ட க்ரீவ – திருப்:234/2
வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி போத – திருப்:237/4
சடக்கென புக தனத்து அணைத்து இதழ் கொடுத்து முத்தமிட்டு இருள் குழல் பிணித்து உகிர் ஏகை – திருப்:254/3
கோபா இதழ் பருக மார்போடு அணைத்து கணை கோல் போல் சுழற்றி இடை உடை நாண – திருப்:267/2
கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று அசுரர் தண்டத்தை செற்று அ இதழ் பங்கயனை – திருப்:312/1
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே – திருப்:323/1
தரள நகைப்பித்து ஆம்பல் ஆரி இதழ் குல முகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர் – திருப்:340/7
செம் பவளம் ஆய கூர் இதழ் மின் குற மானை பூண் முலை திண் புயம் ஆர பூரணம் அருள்வோனே – திருப்:354/7
நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த கண் ஆலால நேர் என – திருப்:364/1
அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத – திருப்:368/1
தேன் இரச கோவை இதழ் பூவை குற பாவை தனத்தே உருகி சேரும் அணி கதிர் வேலா – திருப்:395/7
இதழ் அமுது பருகி உயிர் தேகம் ஒத்திருந்து முனிவு ஆறி – திருப்:403/4
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புது மணம் மருவி – திருப்:425/15
கமழ் மா இதழ் சடையார் அடியேன் துயர் தீர்ந்திட வெண் – திருப்:427/19
அணைத்து மலர் இதழ் கடித்து இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிடர் – திருப்:444/14
மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட – திருப்:467/2
தண் கயல் வாளி கணார் இளம் பிறை விண் புருவார் இதழ் கோவையின் கனி – திருப்:468/3
தான் பலா சுளையின் சுவை கண்டு இதழ் உண்டு மோகம் – திருப்:475/6
மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம் – திருப்:478/3
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி – திருப்:495/4
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு கமுகு என – திருப்:512/3
தித்தி துப்பு இதழ் வைத்து கை கொடு கட்டி குத்து முலைக்குள் கை பட – திருப்:512/16
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ் வேணி அப்பனுடை குருநாதா – திருப்:513/6
துப்பு வாய் இதழ் வைத்து அணை சோதி பொன் மணி மார்பா – திருப்:514/14
உருகி உகந்து இதழ் தின்று மென்று கையடியில் நகங்கள் வரைந்து குங்கும – திருப்:540/5
இந்தோடு இதழ் நாகம் மகா கடல் கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய – திருப்:548/13
பனி முகமும் குறு வேர்ப்பு எழ இதழ் அமுது உண்டு இரவாய் – திருப்:549/7
இணை அடி கும்பிட்டு அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரம் – திருப்:551/2
கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை மிசை வீழா – திருப்:576/4
மாலர் கொண்டாடு கனி தோற்ற இதழ் கொடு சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொடு – திருப்:608/3
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி – திருப்:614/2
வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல் – திருப்:624/7
வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி – திருப்:624/10
பவள நிகரும் இதழ் பை குற மானின் பரிய வரையை நிகர்க்கும் தனம் மேவும் – திருப்:628/3
சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல் விரித்துமே இதழ்
துவர்த்த வாய் சுருள் அடக்கி மால் கொடு வழியே போய் – திருப்:649/3,4
படுத்த பாயல் அனைத்து மா முலை பிடித்து மார்பொடு அழுத்தி வாய் இதழ்
கடித்து நாணம் அது அழித்த பாவிகள் வலையாலே – திருப்:649/5,6
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
விரை மலர் செறி குழல் சாய்ந்து நூபுரம் இசை தர இலவ இதழ் மோந்து வாய் அமுது – திருப்:696/5
குனித்தே பாகு இலை ஈவார் பாதியில் கடிப்பார் வாய் இதழ் வாய் நீரானது – திருப்:710/5
படி கார் மினலாம் எனவே நகை புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள் – திருப்:750/7
விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே – திருப்:777/2
அரை பணத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து – திருப்:787/2
முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை – திருப்:797/5
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி – திருப்:799/3
பத்தி வெண் தரளம் எனும் வாள் நகை வித்ருமம் சிலை போல் நுதல் ஆர் இதழ்
பத்ம செண்பகமாம் அநுபூதியின் அழகாள் என்று – திருப்:808/3,4
வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச இதழ் மலர் போல – திருப்:813/2
சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு பெண்கள் தேன் இதழ் பற்றும் ஓர் இன்ப வலை மூழ்கி – திருப்:841/3
முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவும் மருவு சங்க நின்று ஒலி கொடு பதறவும் – திருப்:845/3
துப்பு இறையதான இதழ் கனிக்கு கருத்தை வைத்து மயலாகி மனத்தை விட்டு கடுத்த – திருப்:848/3
மலையும் இதழ் பருகி வேடை தீர உடல் இறுகஇறுகி அநுராக போக மிக – திருப்:859/5
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை – திருப்:870/3
கொம்பு போல் இடை தொண்டை போல் இதழ் கொண்டல் போல் குழல் கன மேரு – திருப்:884/5
வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து கொண்டு தேன் இதழ் ஊறு வாயை வைத்து அருந்தி – திருப்:885/5
சுரர்தம் ஆர் அமுதோ குயிலோ மொழி இதழ் கோவை – திருப்:887/2
வேண்டு சர்க்கரை பால் தேன் நேர் இதழ் உண்டு தோயா – திருப்:888/2
முனையில் காதி பொரு கணையினை இள வடுவை பானல் பரிமள நறை இதழ்
முகையை போல சமர் செய்யும் இரு விழி குழை மோத – திருப்:889/3,4
துகிரை கோவை கனிதனை நிகர் இதழ் பருகி காதல் துயர் அற வள நிறை – திருப்:889/5
இதழ் பொதியின் அமுது முறை மெத்த புசித்து உருகி முத்தத்தை இட்டு நக தந்தமான – திருப்:902/3
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும் – திருப்:905/1
குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் – திருப்:909/2
நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ – திருப்:913/3
மட்டித்து இதழ் தொடை முடித்து தெரு தலையில் – திருப்:917/2
விபுதர் அமுது என மது என அறுசுவை அபரிமிதம் என இலவ இதழ் முறைமுறை – திருப்:917/7
மூசு அளி பம்பிய நூற்று இதழ் கமலாசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு – திருப்:921/13
இரு கைக்கு அடைத்து இடை துவள குழல் சரிய இதழ் சர்க்கரை பழமொடு உறழ உறல் – திருப்:924/2
கரணமும் செய்து உள் பால் ஊறு தேன் இதழ் அமுதூறல் – திருப்:936/4
எடுத்து இதழ் கடித்து உரத்து இடை தாவி – திருப்:954/4
மீது இருக்கு நா மாதோடு சேய் இதழ் மீது இருக்கும் ஏர் ஆர் மா புலோமசை – திருப்:994/9
முகுள அலர் இள நிலவு எழ இலவு இதழ் பருகா நின்று – திருப்:1007/4
அடர் அளகம் அவிழ அணி துகில் அகல அமுது பொதி இதழ் பருகி உருகி அரிவையரோடே – திருப்:1096/3
உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து – திருப்:1138/3
கலவியில் ஒருமித்தொருமித்து இலவு இதழ் பருகிப்பருகி – திருப்:1154/5
சிக்குப்பட்டு உட்கி பல் கொடு எற்றி கைக்குத்துப்பட்டு இதழ் தித்திப்பிற்கு ஒத்து பித்து உயர் கொடு நாயேன் – திருப்:1161/3
பாகு இதழ் கொடுத்து காட்டி நூல்களை விரித்து காட்டி பார்வைகள் புரட்டி காட்டி உறவாகி – திருப்:1176/2
புனித இதழ் மது நகைத்து காட்டுவர் பொலிவின் இடை துகில் குலைத்து காட்டுவர் – திருப்:1183/3
வைத்த பழு பச்சிலை சுருள் கடி இதழ் கோதி – திருப்:1198/4
இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம் – திருப்:1217/1
ஆகமுற அணைத்து காசை அபகரித்து மீள இதழ் கடிப்பது அறியாதே – திருப்:1237/3
இலவ இதழ் கோதி நேதி மத கலை ஆரவாரம் இள நகையாட ஆடி மிக வாதுற்று – திருப்:1308/1
சீருடன் அழைத்து வாய் கனிவு வைத்து தேன் இதழ் அளித்து அநுபோக – திருப்:1319/3
மேல்
இதழ்க்கும் (2)
துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் குற மானின் – திருப்:311/14
கொடி பவள இதழ்க்கும் மிகு சுடர் தரள நகைக்கும் அமுதினுக்கும் மிக உற தழுவு குறியாலும் – திருப்:1152/2
மேல்
இதழாகி (1)
ஆர மூணு பதியில் கொள நிறுத்தி வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி
ஏழும் அளவிட்டு அருண விற்பதியில் விந்து நாத – திருப்:1313/3,4
மேல்
இதழாம் (1)
தகு மா மிடறு ஒலியார் இதழாம் சுளை தேன் கனியின் சுவை சேரும் – திருப்:427/3
மேல்
இதழாமோ (1)
திண் துப்பும் தித்திடு கனி தான் உன் இதழாமோ – திருப்:424/4
மேல்
இதழார் (1)
தேன் இருந்த இதழார் பளிங்கு நகையார் குளிர்ந்த மொழியார் சரங்கள் விழி – திருப்:855/1
மேல்
இதழாராய் (1)
அதனொடு தித்தித்த கண்டு அளாவிய இதழாராய் – திருப்:788/2
மேல்
இதழால் (1)
சாவது ஆர விதாரம் அமுது ஆர்தரா இதழால் இத சாத மூரல் இதா மதி முகமாலும் – திருப்:733/3
மேல்
இதழாலே (2)
தூமம் மென் குழலாலே ஊறிய தேன் இலங்கு இதழாலே ஆல விலோசனங்களினாலே சோபித அழகாலே – திருப்:701/2
நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான் இள – திருப்:998/1
மேல்
இதழி (11)
படல உடு பதியை இதழி அணி சடில பசு பதி வர நதி அழகான – திருப்:127/7
பறித்த விழி தலை மழு உழை செம் கை செழித்த சிவ பரன் இதழி நல் தும்பை – திருப்:140/9
நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில் – திருப்:157/9
தேனம் கொள் இதழி தாகி தார் இந்து சலில வேணி சீர் அங்கன் எனது தாதை ஒரு மாது – திருப்:162/5
நதி மதி இதழி பணி அணி கடவுள் நடமிடு புலியூர் குமரேசா – திருப்:494/6
விண்டு மேல் மயிலாட இனிய கள் உண்டு கார் அளி பாட இதழி பொன் விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே – திருப்:575/8
வெகு முக ககன நதி மதி இதழி வில்வம் முடித்த நம்பர் பெருவாழ்வே – திருப்:657/7
செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்கு சூடி குமர வயலியல் – திருப்:979/15
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி – திருப்:983/11
குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம் – திருப்:1107/7
சலம் இதழி அணியும் ஒரு சங்கரன் தந்திடும் பெருமாளே – திருப்:1163/16
மேல்
இதழிகள் (1)
பொறித்த சிங்கார முலையினர் வடுப்படும் கோவை இதழிகள்
பொருள் தினம் தேடு கபடிகள் தவர் சோர – திருப்:880/5,6
மேல்
இதழியர் (1)
முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர்
முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் அநுராகம் – திருப்:373/3,4
மேல்
இதழியும் (1)
சிந்துவாரமும் இதழியும் இள நவ சந்த்ரரேகையும் அரவமும் மணி தரு – திருப்:268/9
மேல்
இதழியை (1)
இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் விருதாக – திருப்:509/6
மேல்
இதழியொடு (1)
எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும் – திருப்:32/5
மேல்
இதழில் (1)
வகை முத்து சோர சேர் நகை இதழில் சொல் சாதிப்பார் இயல் மதன சொல் பாடு கோகில ரம்பை மாதர் – திருப்:346/2
மேல்
இதழின் (4)
கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும் – திருப்:463/4
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச – திருப்:502/2
வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற – திருப்:503/5
காது அடரும்படி போய் பல பூசலிடும் கயலால் கனி வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின் – திருப்:999/5
மேல்
இதழினு (1)
சேய் இதழினு நகையினும் மனது ஆய – திருப்:769/4
மேல்
இதழினும் (2)
மதுர இதழினும் இடையினும் நடையினும் மகளிர் முகுளித முலையினும் நிலையினும் – திருப்:371/3
இனிமை தரும் ஒரு இதழினும் நகையினும் இளமை ம்ருகமத தன குவடு அழகினும் – திருப்:1001/3
மேல்
இதழுக்கும் (2)
கோவை வாய் இதழுக்கும் தாக போகம் அளிக்கும் கோதை மாதர் முலைக்கும் குறியாலும் – திருப்:910/1
காவி சேர் பவளத்தின் கோவை வாய் இதழுக்கும் காசு பூணு முலைக்கும் கதி சேரா – திருப்:1032/2
மேல்
இதழும் (1)
வாகை என்ப இதழும் சலசம் என்ப கள சங்கு மோக – திருப்:829/4
மேல்
இதழூறல் (8)
புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி இதழூறல் உண்ட புலவோனே – திருப்:195/5
ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழூறல்
ஆதரவில் உண்டு வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட அபிராம – திருப்:202/1,2
திலத மணி முக அழகு சுழலிகள் இதழூறல் – திருப்:375/6
வரவர வர இதழூறல் ஊட்டியும் வலை வீசும் – திருப்:509/2
பக்ஷம் மிகுத்திட முக்கனி சர்க்கரை இதழூறல் – திருப்:723/4
காவீரமான இதழூறல் தர நேசம் என மிடறு ஓதை – திருப்:806/4
குழைய இதழூறல் உண்டு அழுந்தி குருகு மொழி வாய் மலர்ந்து கொஞ்ச – திருப்:1017/5
நுதி பட்டுட்டு உற்று சிதறிட இதழூறல் – திருப்:1171/2
மேல்
இதழூறல்கள் (1)
அணுக்கி செம் துணுக்கில் கோ இதழூறல்கள் அது கோதி – திருப்:479/2
மேல்
இதழே (2)
கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து கனி இதழே அருந்தி அநுராக – த