Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்கம் 5
பக்கல் 1
பக்குவ 2
பக்குவத்தில் 1
பக்குவத்தே 1
பக்குவம் 2
பக்குவமும் 1
பக்குவர் 1
பகட்டால் 1
பகட்டுவது 1
பகடு 1
பகர் 1
பகர்ந்த 1
பகர்ந்தால் 1
பகர்ந்து 1
பகர்ந்தும் 1
பகர்வது 2
பகர்வன 1
பகர்வு 1
பகரலாமோ 1
பகரவோ 1
பகராது 1
பகராய் 6
பகரும் 1
பகல் 14
பகல 1
பகலாம் 1
பகலாய் 1
பகலானதும் 1
பகலும் 10
பகலுமே 1
பகவ 1
பகிரண்ட 1
பகிரண்டம் 2
பகிரண்டம்-அதனிலோ 1
பகிரண்டமும் 11
பகீரெனும் 1
பகுத்து 1
பகுதி 3
பகுதியால் 1
பகுதியும் 1
பகைஞர் 1
பகையை 1
பங்கம்செய்த 1
பங்கயத்தின் 1
பங்கயத்துள் 1
பங்கனை 1
பச்சிலை 1
பச்சிலையாயினும் 1
பச்சிலையும் 1
பச்சிளம் 2
பச்சென்ற 1
பச்சை 2
பக்ஷணிகள் 1
பக்ஷத்தை 1
பக்ஷபாதம் 1
பக்ஷம் 4
பக்ஷம்வைத்தால் 1
பக்ஷமோ 1
பசப்பியர் 1
பசாசர் 1
பசி 5
பசி4 1
பசி4கள் 1
பசி-தனக்கு 1
பசி_தாகம் 1
பசிக்கு 1
பசிய 1
பக்ஷீ 1
பசு 4
பசுத்துவத்தை 1
பசுத்துவம் 1
பசுபதி 1
பசும் 3
பசுமஞ்சளும் 1
பசுவொடு 1
பசையினை 1
பஞ்ச 4
பஞ்ச_சுத்தி 1
பஞ்சம் 1
பஞ்சரிக்க 1
பஞ்சரித்து 1
பஞ்சாக 1
பஞ்சாய் 1
பஞ்சு 2
பஞ்சுபடு 1
பட்ட 6
பட்டப்பகல் 4
பட்டம் 1
பட்டவர்த்தனர் 1
பட்டிக்கும் 1
பட்டியும் 1
பட்டிலே 1
பட்டினத்தார் 1
பட்டினத்துப்பிள்ளையை 1
பட 4
படபடென 2
படம் 1
படர் 3
படர்ந்த 1
படர்ந்து 1
படருறு 1
படலத்தை 1
படலம் 2
படி 4
படிக்கவோ 1
படிகம் 1
படித்தாய் 1
படித்தார் 1
படித்தீர் 1
படித்து 3
படிந்து 3
படிப்பிக்க 1
படிப்பு 1
படியாயோ 1
படியில் 1
படிறரும் 1
படு 2
படுகரில் 1
படும் 5
படுவது 1
படை 2
படைக்க 2
படைக்கும் 2
படைக்கே 1
படைத்த 5
படைத்ததுவே 1
படைத்தலால் 1
படைத்தவரும் 1
படைத்தாய் 2
படைத்தாலும் 1
படைத்தான் 1
படைத்து 9
படைத்தே 1
படைத்தேன் 1
படைப்பது 1
படைப்பும் 1
படைப்பேன் 1
படையாத 1
படையாது 1
படையான் 1
பண் 3
பண்டு 3
பண்டும் 3
பண்டை 3
பண்டையில் 1
பண்ண 1
பண்ணல் 1
பண்ணவர்கள் 1
பண்ணவி-தன் 1
பண்ணி 2
பண்ணியது 1
பண்ணின் 1
பண்ணினால் 1
பண்ணும் 1
பண்ணுவது 2
பண்ணேன் 1
பண்பு 4
பண்புக்கே-தான் 1
பண்புமோ 1
பண்புறவும் 1
பண்புறுவது 1
பண்போ 3
பணி 17
பணிகுவாம் 1
பணிகொண்ட 1
பணிசெய்யும் 1
பணிந்து 2
பணியாம் 2
பணியாய் 2
பணியான 1
பணியும் 2
பணிவது 1
பணிவார் 1
பத்தர் 3
பத்தி 4
பத்திக்கான 1
பத்திக்கோ 1
பத்திசெய்து 1
பத்தியாய் 1
பத்து 2
பத்து_மாற்று 1
பத்தும் 3
பத்ம 2
பத்ம_நிதி 1
பத்ரகிரி 1
பத 4
பத_மலர் 1
பதகன் 1
பதகனும் 1
பதத்து 1
பதத்துள் 1
பதத்தையே 1
பதம் 4
பதமும் 1
பதர் 2
பதி 4
பதி-அதனை 1
பதித்தது 2
பதித்து 1
பதிந்த 1
பதிந்து 1
பதிப்பது 1
பதிய 1
பதியவைத்த 1
பதியாம் 1
பதியாய் 1
பதியில் 1
பதியும் 1
பதியே 7
பதினாயிரம் 2
பதுமம்-தனை 1
பதைக்கின்றேன் 1
பதைத்து 1
பதைத்துப்பதைத்து 1
பதைத்தேன் 1
பதைப்பு 2
பதையாதே 1
பந்த 3
பந்தத்தினால் 1
பந்தம் 11
பந்தம்_அற 1
பந்தம்_இல் 1
பந்தமாம் 1
பந்தமானதில் 1
பந்தமானது 1
பந்தா 1
பந்தித்து 1
பம்பர 1
பம்பரம் 3
பயக்க 1
பயந்தவன் 1
பயம் 4
பயம்-தான் 1
பயன் 6
பயிர் 1
பயிர்-அதனை 1
பயிர்க்கு 1
பயிராகும் 1
பயிராய் 1
பயிராவது 1
பயிரை 2
பயில 1
பயிலார் 1
பர 16
பரகதி 1
பரசிவமாய் 1
பரசிவமே 1
பரசிவன் 1
பரஞ்சோதி 9
பரஞ்சோதி-தனை 1
பரஞ்சோதியாம் 1
பரஞ்சோதியுடன் 1
பரஞ்சோதியே 11
பரஞ்சோதியை 1
பரத்திடை 1
பரத்தில் 1
பரத்தின் 1
பரத்தும் 2
பரதெய்வ 1
பரதேவதையை 1
பரந்த 5
பரந்தாங்கு 1
பரந்தால் 1
பரந்திடின் 1
பரந்து 3
பரந்தேனே 1
பரப்பான 1
பரப்பி 1
பரப்பு 5
பரப்பும் 1
பரப்பே 1
பரப்பை 2
பரம் 29
பரம்பர 1
பரம்பரம் 1
பரம்பரை 1
பரம்பொருள் 1
பரம்பொருளே 3
பரம 7
பரமகுரு 3
பரமகுருவாய் 1
பரமகுருவே 1
பரமவெளியாக 1
பரமன் 1
பரமன்-பால் 1
பரமனே 1
பரமா 1
பரமாம் 1
பரமார்த்தம் 2
பரமான 2
பரமானந்த 5
பரமும் 3
பரமே 19
பரவசமாகி 1
பரவு 1
பரவும் 1
பரவெளி 2
பரவெளியா 1
பரவெளியாய் 2
பரவெளியிலே 1
பரவெளியின் 2
பரவெளியை 1
பரவை 1
பரவையிடை 2
பரனே 1
பரனை 1
பராபர 1
பராபரத்தை 1
பராபரம் 1
பராபரமே 404
பராயணம்செய் 1
பராவு 1
பரானந்த 1
பரிசாம் 1
பரிசாளரும் 1
பரிசித்து 1
பரிசினானே 1
பரிசு 2
பரிசு-தானே 1
பரிசுத்த 2
பரிதி 1
பரிந்து 1
பரிப்பான் 1
பரிபக்குவர்கள் 1
பரிபாக 4
பரிபூரண 16
பரிபூரணம் 1
பரிபூரணமாம் 2
பரிபூரணமாய் 2
பரிபூரணமான 1
பரிபூரணமே 1
பரிபூரணானந்தம் 1
பரிபூரணானந்தமே 10
பரிய 1
பரியந்தமும் 1
பரியா 1
பரிவாய் 1
பரிவாரம் 1
பரு 1
பருக 3
பருகி 1
பருகினை 1
பருகும் 2
பருகும்படி 1
பருகுவனே 1
பருத்தி 1
பருவ 1
பருவத்தே 1
பருவம் 3
பருவம்-அது 1
பரை 3
பரையும் 1
பல் 8
பல்காலும் 1
பல 12
பலகாலும் 1
பலபல 2
பலபலவுமாய் 1
பலவா 2
பலவாம் 4
பலவாய் 3
பலவுமாய் 1
பலவே 1
பலன் 9
பலன்-தன்னை 1
பலனும் 1
பலி 1
பலிகொடுத்தேன் 1
பலித்த 1
பவ்வ 1
பவம் 3
பவம்-தனை 1
பவமே 1
பவள 1
பவளமே 1
பவிசு 1
பவுரி 1
பழ 4
பழ_வினை 1
பழக்கத்தினால் 1
பழக்கம் 1
பழக்கமே 2
பழகி 2
பழகிய 1
பழகும் 1
பழம் 4
பழம்_பொருளே 1
பழய 1
பழி 1
பழிகார 1
பழித்து 1
பழியாம் 1
பழுத்த 3
பழுத்திடும் 1
பழுத்து 5
பழுத்தோர் 1
பழுதுண்டு 1
பள்ளங்கள்-தோறும் 1
பள்ளத்தின் 2
பள்ளமே 1
பளிங்கு 1
பற்பல 1
பற்ற 2
பற்றலாம் 1
பற்றலும் 1
பற்றா 2
பற்றாக 2
பற்றாது 1
பற்றாய் 1
பற்றி 12
பற்றிக்கொண்டனையே 1
பற்றிக்கொண்டாண்டி 1
பற்றிய 1
பற்றில் 1
பற்றின் 3
பற்றினது 1
பற்றினதை 1
பற்றினால் 1
பற்று 19
பற்று-அது 1
பற்று_இலான் 1
பற்றுகின்றனர் 1
பற்றுகின்றேன் 1
பற்றும் 9
பற்றுமாறே 1
பற்றுமே 1
பற்றுமோ 1
பற்றுவன 1
பற்றுவனோ 1
பற்றே 1
பறக்கும் 2
பறந்தன 1
பறந்தேன் 1
பறப்பன 1
பறவை 2
பறிக்கும் 1
பறித்தனையே 1
பறை 1
பறையறைய 1
பன்முக 1
பனி 6
பனுவல் 1
பனுவல்-அது 1
பனுவலால் 1
பனுவலோர்கள் 1

பக்கம் (5)

நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
முன் நிலை ஒழிந்திட அகண்டிதாகாரமாய் மூதறிவு மேல் உதிப்ப முன்பினொடு கீழ் மேல் நடு பக்கம் என்னாமல் முற்றும் ஆனந்த நிறைவே – தாயு:10 99/3
இல்லை உண்டு என்று எவர் பக்கம் ஆயினும் – தாயு:18 207/1
பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
முன்னொடு பின் பக்கம் முடி அடி நாப்பண் அற நின்றன்னொடு – தாயு:43 706/1
மேல்


பக்கல் (1)

இனம் பிரிந்த மான் போல் நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர் பக்கல் இருத்திவைத்து – தாயு:14 133/3
மேல்


பக்குவ (2)

துங்கம் மிகு பக்குவ சனகன் முதல் முனிவோர்கள் தொழுது அருகில் வீற்றிருப்ப சொல் அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டி – தாயு:4 26/3
பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
மேல்


பக்குவத்தில் (1)

கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
மேல்


பக்குவத்தே (1)

அன்பின் வழி அறியாத என்னை தொடர்ந்து என்னை அறியாத பக்குவத்தே ஆசை பெருக்கை பெருக்கி கொடுத்து நான் அற்றேன் அலந்தேன் என – தாயு:9 78/1
மேல்


பக்குவம் (2)

பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் – தாயு:14 149/4
பரம்பரம் ஆகி பக்குவம் பழுத்த பழ அடியார்க்கு அருள் பழுத்து – தாயு:19 276/1
மேல்


பக்குவமும் (1)

பேதை பருவத்தே பின்தொடர்ந்து என் பக்குவமும்
சோதித்த அண்ணல் வந்து தோய்வாரோ பைங்கிளியே – தாயு:44 1064/1,2
மேல்


பக்குவர் (1)

பழுத்திடும் பக்குவர் அறிவர் அவத்தை ஐந்தில் பாங்குபெற கருவி நிற்கும் பரிசு-தானே – தாயு:24 347/4
மேல்


பகட்டால் (1)

அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3
மேல்


பகட்டுவது (1)

அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3
மேல்


பகடு (1)

தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/2
மேல்


பகர் (1)

பாராயோ நெஞ்சே பகர் – தாயு:28 470/4
மேல்


பகர்ந்த (1)

பந்தமாம் என்றே அரு மறை வாயினால் பகர்ந்த
எந்தை நீ எனை இன்னம் அ அல்லலில் இருத்தில் – தாயு:25 371/2,3
மேல்


பகர்ந்தால் (1)

பார் ஆதி நீயா பகர்ந்தால் அகம் எனவும் – தாயு:43 739/1
மேல்


பகர்ந்து (1)

பாவி பஞ்ச வண்ணம் பகர்ந்து வா பைங்கிளியே – தாயு:44 1072/2
மேல்


பகர்ந்தும் (1)

பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
மேல்


பகர்வது (2)

பண்ணல் பூசை பகர்வது மந்திரம் – தாயு:18 226/2
அடுத்த இயல்பாக ஒன்றை யான் பகர்வது அல்லால் – தாயு:43 854/1
மேல்


பகர்வன (1)

பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகி பரம் ஆகி சொல் அரிய பான்மை ஆகி – தாயு:3 25/2
மேல்


பகர்வு (1)

பல் மார்க்க நெறியினிலும் கண்டதில்லை பகர்வு அரிய தில்லை மன்றுள் பார்த்த போது அங்கு – தாயு:14 143/2
மேல்


பகரலாமோ (1)

பார் ஆதியாக எழு மண்டலத்தில் நின் மகிமை பகரலாமோ – தாயு:26 400/4
மேல்


பகரவோ (1)

பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
மேல்


பகராது (1)

என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
மேல்


பகராய் (6)

பண்டு அறிவாய் நீயே பகராய் பராபரமே – தாயு:33 568/4
பாயாதோ ஐயா பகராய் பராபரமே – தாயு:43 664/2
பாகோ மெழுகோ பகராய் பராபரமே – தாயு:43 665/2
நிற்குமாறு பகராய் பராபரமே – தாயு:43 785/2
பண்ண வினை ஏது பகராய் பராபரமே – தாயு:43 796/2
பாராதது என்னோ பகராய் பராபரமே – தாயு:43 870/2
மேல்


பகரும் (1)

பாராயோ என் துயரம் எல்லாம் ஐயா பகரும் முன்னே தெரியாதோ பாவியேன் முன் – தாயு:41 598/1
மேல்


பகல் (14)

ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே – தாயு:14 152/3
நேரே-தான் இரவு பகல் கோடா வண்ணம் நித்தம் வர உங்களை இ நிலைக்கே வைத்தார் – தாயு:14 157/1
எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
கள்ள மன துறவை விட்டு எல்லாம் துறந்த துறவோர் கற்பித்த மொழிப்படியே கங்குல் பகல் அற்ற – தாயு:17 190/2
ஏய்க்கும் சொல் கொண்டு இரா பகல் அற்றிடா – தாயு:18 235/2
இரவு பகல் நினைப்பு மறப்பு எனும் தொந்தம் அறியார்கள் இதயம் வேத – தாயு:26 395/3
இரவு பகல் அற்ற இடத்து ஏகாந்த யோகம் – தாயு:43 702/1
கங்குல் பகல் அற்ற திரு_காட்சியர்கள் கண்ட வழி – தாயு:43 780/1
மேல்


பகல (1)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
மேல்


பகலாம் (1)

தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை – தாயு:14 151/3
மேல்


பகலாய் (1)

எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
மேல்


பகலானதும் (1)

அல்லானதும் பகலானதும் வாய்விட்டு அரற்றுவனே – தாயு:27 429/4
மேல்


பகலும் (10)

இன்ப_கடலில் புகுந்திடுவான் இரவும் பகலும் தோற்றாமல் – தாயு:20 285/1
என்றும் தெரிந்த இவை அவை கேள் இரவும் பகலும்
குன்று குழியும் வனமும் மலையும் குரை கடலும் – தாயு:27 432/2,3
அல்லும் பகலும் உனக்கே அபயம்அபயம் என்று – தாயு:27 444/1
அல்லும்_பகலும் அரற்றுவது என் நல்ல சிவ – தாயு:28 484/2
அல்லும்_பகலும் பேர்_அன்புடனே தான் இருந்தால் – தாயு:28 499/1
அல்லும்_பகலும் எனக்கு ஆசை பராபரமே – தாயு:43 685/2
அல்லும்_பகலும் அறிவு ஆகி நின்றவர்க்கே – தாயு:43 726/1
அல்லும்_பகலும் அணைவேனோ பைங்கிளியே – தாயு:44 1048/2
அல்லும்_பகலும் அகண்ட வடிவே உனை நான் – தாயு:48 1378/1
பருகும் தொழில் இணங்கி இரவும்_பகலும் இன்_சொல் – தாயு:56 1452/33
மேல்


பகலுமே (1)

எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணுகின்றவர் நான் தொழும் தெய்வமே – தாயு:18 268/3,4
மேல்


பகவ (1)

தற்பர விஸ்வாதீத வ்யோம பரிபூரண சதானந்த ஞான பகவ சம்பு சிவ சங்கர சர்வேச என்று நான் சர்வ_காலமும் நினைவனோ – தாயு:6 47/2
மேல்


பகிரண்ட (1)

பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் – தாயு:11 100/1
மேல்


பகிரண்டம் (2)

அண்ட பகிரண்டம் அறியாத நின் வடிவை – தாயு:43 958/1
அண்ட பகிரண்டம் அனைத்தும் ஒருபடித்தா – தாயு:46 1348/1
மேல்


பகிரண்டம்-அதனிலோ (1)

அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
மேல்


பகிரண்டமும் (11)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 67/4
அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/4
ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 69/4
ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 70/4
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
ஆராரும் அறியாத சூது ஆன வெளியில் வெளி ஆகின்ற துரிய மயமே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 72/4
ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/4
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
மேல்


பகீரெனும் (1)

எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
மேல்


பகுத்து (1)

பேற்றை பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே – தாயு:39 587/4
மேல்


பகுதி (3)

வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
ஊழ்வினை பகுதி கெட்டு இங்கு உன்னையும் கிட்டுவேனோ – தாயு:21 297/2
கன்ம பகுதி தொன்மைக்கு ஈடா – தாயு:55 1451/14
மேல்


பகுதியால் (1)

என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
மேல்


பகுதியும் (1)

பண்டு ஆர் உயிர் நீ யாக்கையும் நீ பலவாம் சமய பகுதியும் நீ – தாயு:20 290/2
மேல்


பகைஞர் (1)

எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
மேல்


பகையை (1)

வாதியாநின்ற வினை பகையை வென்ற வாழ்வே இங்கு உனை பிரிந்து மயங்குகின்றேன் – தாயு:42 628/2
மேல்


பங்கம்செய்த (1)

பங்கம்செய்த பழ_வினை பற்று அற்றால் – தாயு:18 262/2
மேல்


பங்கயத்தின் (1)

தேன் முகம் பிலிற்றும் பைந்தாள் செய்ய பங்கயத்தின் மேவும் – தாயு:15 165/1
மேல்


பங்கயத்துள் (1)

பங்கயத்துள் வண்டாய் பயன் பெற வா நல் அறிவே – தாயு:50 1387/2
மேல்


பங்கனை (1)

மாது காதலி_பங்கனை அபங்கனை மாட மாளிகை சூழும் – தாயு:24 332/3
மேல்


பச்சிலை (1)

சொல்லால் துதித்தும் நல் பச்சிலை தூவியும் தொண்டர் இனம் – தாயு:27 422/2
மேல்


பச்சிலையாயினும் (1)

புல்லாயினும் ஒரு பச்சிலையாயினும் போட்டு இறைஞ்சி – தாயு:27 431/2
மேல்


பச்சிலையும் (1)

பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே – தாயு:43 727/2
மேல்


பச்சிளம் (2)

பால் நலம் கவர்ந்த தீம் சொல் பச்சிளம் கிள்ளை காண – தாயு:21 299/3
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
மேல்


பச்சென்ற (1)

பச்சென்ற கொங்கை பசப்பியர் பாழான மயல் – தாயு:45 1134/1
மேல்


பச்சை (2)

பச்சை கண்ட நாட்டில் பறக்கும் உனை போல் பறந்தேன் – தாயு:44 1061/1
பச்சை நிறமாய் சிவந்த பாகம் கலந்து உலகை – தாயு:45 1089/1
மேல்


பக்ஷணிகள் (1)

சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
மேல்


பக்ஷத்தை (1)

பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
மேல்


பக்ஷபாதம் (1)

கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
மேல்


பக்ஷம் (4)

பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
பயன் அருள பொருள்கள் பரிவாரம் ஆகி பண்புறவும் செளபான பக்ஷம் காட்டி – தாயு:14 141/2
பல் மாலை திரள் இருக்க தமை உணர்ந்தோர் பாமாலைக்கே நீ-தான் பக்ஷம் என்று – தாயு:16 175/1
மேல்


பக்ஷம்வைத்தால் (1)

பாராமல் பார் என நீ பக்ஷம்வைத்தால் ஆகாதோ – தாயு:47 1368/2
மேல்


பக்ஷமோ (1)

பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
மேல்


பசப்பியர் (1)

பச்சென்ற கொங்கை பசப்பியர் பாழான மயல் – தாயு:45 1134/1
மேல்


பசாசர் (1)

படி முழுதும் விண் முழுதும் தந்தாலும் களியா பாலருடன் உன்மத்தர் பசாசர் குணம் வருமே – தாயு:17 191/4
மேல்


பசி (5)

யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
உண்டவர்க்கு அன்றி உள் பசி ஓயுமோ – தாயு:18 263/1
மேல்


பக்ஷி (1)

சந்திரனை நாடும் சகோர பக்ஷி போல் அறிவில் – தாயு:45 1230/1
மேல்


பக்ஷிகள் (1)

சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
மேல்


பசி-தனக்கு (1)

மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
மேல்


பசி_தாகம் (1)

பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
மேல்


பசிக்கு (1)

பாலன் பசிக்கு இரங்கி பாற்கடலை ஞாலம் மெச்ச – தாயு:28 502/2
மேல்


பசிய (1)

கல்லில் பசிய நார் உரித்து கடுகில் பெரிய கடல் அடைக்கும் – தாயு:20 282/3
மேல்


பக்ஷீ (1)

வான முகில் கண்ட மயூர பக்ஷீ போல ஐயன் – தாயு:45 1229/1
மேல்


பசு (4)

நிகர்_இல் பசு பதி ஆன பொருளை நாடி நெட்டுயிர்த்து பேர்_அன்பால் நினைதல்செய்வாம் – தாயு:3 25/4
காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
கேடு_இல் பசு பாசம் எல்லாம் கீழ்ப்படவும் தானே மேல் – தாயு:45 1196/1
பசு மஞ்சளின் வியந்த மணமும் திடம் உகந்து – தாயு:56 1452/40
மேல்


பசுத்துவத்தை (1)

கெடுத்தே பசுத்துவத்தை கேடு_இலா ஆனந்தம் – தாயு:45 1248/1
மேல்


பசுத்துவம் (1)

பண்ணினால் என் பசுத்துவம் போய் உயும் – தாயு:18 234/3
மேல்


பசுபதி (1)

பதியவைத்த பசுபதி நின் அருள் – தாயு:18 256/3
மேல்


பசும் (3)

படி இருள் அகல சின்மயம் பூத்த பசும் கொம்பை அடக்கி ஓர் கல்_ஆல் – தாயு:19 281/3
முத்தே பவளமே மொய்த்த பசும் பொன் சுடரே – தாயு:43 644/1
நாற்றம் மிக காட்டும் நவ வாயில் பெற்ற பசும்
சோற்று துருத்தி சுமை என்பது எந்நாளோ – தாயு:45 1125/1,2
மேல்


பசுமஞ்சளும் (1)

முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
மேல்


பசுவொடு (1)

கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
மேல்


பசையினை (1)

சோற்று பசையினை மு_மல பாண்ட தொடக்கறையை – தாயு:27 418/2
மேல்


பஞ்ச (4)

பஞ்ச_சுத்தி செய்து நின்னை பாவித்து பூசைசெய்தால் – தாயு:43 789/1
மேவு பஞ்ச வண்ணம் உற்றாய் வீண் சிறையால் அல்லலுற்றாய் – தாயு:44 1072/1
பாவி பஞ்ச வண்ணம் பகர்ந்து வா பைங்கிளியே – தாயு:44 1072/2
பஞ்ச பொறியை உயிர் என்னும் அந்த பஞ்சம் அற – தாயு:45 1172/1
மேல்


பஞ்ச_சுத்தி (1)

பஞ்ச_சுத்தி செய்து நின்னை பாவித்து பூசைசெய்தால் – தாயு:43 789/1
மேல்


பஞ்சம் (1)

பஞ்ச பொறியை உயிர் என்னும் அந்த பஞ்சம் அற – தாயு:45 1172/1
மேல்


பஞ்சரிக்க (1)

பஞ்சரிக்க நான் ஆர் பதியே பராபரமே – தாயு:33 566/4
மேல்


பஞ்சரித்து (1)

பஞ்சரித்து நின்னை பல கால் இரந்தது எல்லாம் – தாயு:43 718/1
மேல்


பஞ்சாக (1)

பாச நிகளங்கள் எல்லாம் பஞ்சாக செஞ்செவே – தாயு:47 1364/1
மேல்


பஞ்சாய் (1)

பஞ்சாய் பறக்கும் நெஞ்ச பாவியை நீ கூவி ஐயா – தாயு:46 1335/1
மேல்


பஞ்சு (2)

ஆசை எனும் பெரும் காற்றூடு இலவம்_பஞ்சு எனவும் மனது அலையும் காலம் – தாயு:24 322/1
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
மேல்


பஞ்சுபடு (1)

பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
மேல்


பட்ட (6)

மருளனேன் பட்ட வாதை விரிக்கினோ – தாயு:18 212/3
நாள் பட்ட கமலம் என்ன இதயம் மேவும் நறும் தேனே துன்_மார்க்க நாரிமார் கண் – தாயு:42 614/1
வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/2
எத்தனை-தான் சன்மம் எடுத்து எத்தனை நான் பட்ட துயர் – தாயு:43 679/1
மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னி – தாயு:43 763/1
கூடுவான் பட்ட துயர் கூறற்கு எளிது ஆமோ – தாயு:51 1405/2
மேல்


பட்டப்பகல் (4)

பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
பட்டப்பகல் போல பாழ்த்த சிந்தை மாளின் எல்லாம் – தாயு:43 997/1
பட்டப்பகல் விளக்காய் பண்புறுவது எந்நாளோ – தாயு:45 1280/2
மேல்


பட்டம் (1)

வால் அற்ற பட்டம் என மாயா மன படலம் – தாயு:46 1321/1
மேல்


பட்டவர்த்தனர் (1)

பட்டவர்த்தனர் பராவு சக்ரதர பாக்யமான சுபயோகமும் பார காவிய கவித்வ நான்மறை பராயணம்செய் மதியூகமும் – தாயு:38 586/3
மேல்


பட்டிக்கும் (1)

பட்டிக்கும் இன்பம் உண்டோ சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1043/2
மேல்


பட்டியும் (1)

நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/3
மேல்


பட்டிலே (1)

பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2
மேல்


பட்டினத்தார் (1)

பட்டினத்தார் பத்ரகிரி பண்பு உணர்வது எந்நாளோ – தாயு:45 1111/2
மேல்


பட்டினத்துப்பிள்ளையை (1)

பார் அனைத்தும் பொய் எனவே பட்டினத்துப்பிள்ளையை போல் – தாயு:28 516/1
மேல்


பட (4)

எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
பட முடியாது என்னை முகம் பார் நீ பராபரமே – தாயு:43 667/2
வயதும் பட எழுந்து பிணியும் திமிதிமென்று – தாயு:56 1452/50
மேல்


படபடென (2)

படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/2
விடவிடவே நாடுவரோ மெய்யை படபடென
வேண்டுவேன் இந்த உடல் மெய் உணரா பொய்யன் நான் – தாயு:28 493/2,3
மேல்


படம் (1)

கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக கடம்_படம் என்று உருட்டுதற்கோ கல்_ஆல் எம்மான் – தாயு:52 1415/1
மேல்


படர் (3)

பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் – தாயு:11 100/1
பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது – தாயு:17 189/1
பற்றும் பயிர்க்கு படர் கொழுந்து போல் பருவம் – தாயு:43 724/1
மேல்


படர்ந்த (1)

படையாத என்னை படைத்து இந்த பாரில் படர்ந்த வினை – தாயு:27 455/2
மேல்


படர்ந்து (1)

கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
மேல்


படருறு (1)

படருறு சோதி கருணை அம் கடலே பாய் இருள் படுகரில் கிடக்க – தாயு:19 273/3
மேல்


படலத்தை (1)

படலத்தை மாற்றப்படாதோ நிறைந்த பராபரமே – தாயு:27 438/4
மேல்


படலம் (2)

தீது எலாம் ஒன்று ஆம் வன்மை செறிந்து இருள் படலம் போர்த்த – தாயு:36 573/1
வால் அற்ற பட்டம் என மாயா மன படலம்
கால் அற்று வீழவும் முக்கண்_உடையாய் காண்பேனோ – தாயு:46 1321/1,2
மேல்


படி (4)

படி முழுதும் விண் முழுதும் தந்தாலும் களியா பாலருடன் உன்மத்தர் பசாசர் குணம் வருமே – தாயு:17 191/4
படி மிசை மெளனி ஆகி நீ ஆள பாக்கியம் என் செய்தேன் பரனே – தாயு:19 278/4
படி இருள் அகல சின்மயம் பூத்த பசும் கொம்பை அடக்கி ஓர் கல்_ஆல் – தாயு:19 281/3
ஆராரும் காணாத அற்புதனார் பொன் படி கீழ் – தாயு:45 1279/1
மேல்


படிக்கவோ (1)

பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
மேல்


படிகம் (1)

உச்சி கதிர் படிகம் ஒவ்வும் நாள் எந்நாளோ – தாயு:45 1282/2
மேல்


படித்தாய் (1)

கல்லாதே ஏன் படித்தாய் கற்றது எல்லாம் மூடம் கற்றது எல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று – தாயு:17 187/2
மேல்


படித்தார் (1)

சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ – தாயு:2 10/2
மேல்


படித்தீர் (1)

சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
மேல்


படித்து (3)

பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
பாடி படித்து உலகில் பாராட்டி நிற்பதற்கோ – தாயு:43 683/1
மேல்


படிந்து (3)

தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான – தாயு:5 37/3
துறையிலே படிந்து மூழ்கி துளைந்து நான் தோன்றாவாறு உள்ளுறையிலே – தாயு:21 293/2
பள்ளத்தின் வீழும் புனல் போல் படிந்து உன் பரம இன்ப – தாயு:27 440/3
மேல்


படிப்பிக்க (1)

பந்தம் உற உன்னை படிப்பிக்க கற்றவர் யார் – தாயு:29 549/2
மேல்


படிப்பு (1)

படிப்பு அற்று கேள்வி அற்று பற்று அற்று சிந்தை – தாயு:43 878/1
மேல்


படியாயோ (1)

ஆழ் ஆழி இன்பத்து அழுந்த படியாயோ
தாழாயோ எந்தை அருள் தாள் கீழ் நெஞ்சே எனை போல் – தாயு:29 544/2,3
மேல்


படியில் (1)

படியில் ஏழைமை பற்றுகின்றேன் வெறும் – தாயு:18 255/3
மேல்


படிறரும் (1)

பன்முக சமய நெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படிறரும் தலை வணங்கிட – தாயு:13 131/1
மேல்


படு (2)

வீணினில் கர்ப்பூர மலை படு தீப்பட்ட விந்தை என காண ஒரு விவேகம் காட்ட – தாயு:14 148/2
பைங்கூழ் வினை-தான் படு சாவியாக எமக்கு – தாயு:45 1160/1
மேல்


படுகரில் (1)

படருறு சோதி கருணை அம் கடலே பாய் இருள் படுகரில் கிடக்க – தாயு:19 273/3
மேல்


படும் (5)

சிறியேன் படும் துயர் கண்டு கல்_ஆல் நிழல் சேர்ந்ததுவே – தாயு:27 430/4
பற்றுமோ சற்றும் இல்லை ஐயோஐயோ பாவி படும் கண் கலக்கம் பார்த்திலாயோ – தாயு:42 620/2
கண்டிலையோ யான் படும் பாடு எல்லாம் மூன்று கண் இருந்தும் தெரியாதோ கசிந்து உள் அன்பு ஆர் – தாயு:42 627/1
இன்று புதிது அன்றே எளியேன் படும் துயரம் – தாயு:43 678/1
பாவி படும் கண் கலக்கம் பார்த்தும் இரங்காது இருந்தால் – தாயு:43 896/1
மேல்


படுவது (1)

சருவும் பொழுது உயர்ந்து சலனம் படுவது அன்று – தாயு:56 1452/10
மேல்


படை (2)

கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
துங்க மழு மான் உடையாய் சூல படை உடையாய் – தாயு:28 507/1
மேல்


படைக்க (2)

பந்தம்_இல் சித்தி முத்தி படைக்க நின் அருள்பாலிப்பாய் – தாயு:15 174/4
காலம் படைக்க தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே – தாயு:27 435/4
மேல்


படைக்கும் (2)

பொன்றிடச்செய் வல்லவன் நீ எமை படைக்கும் பொற்பு_உடையாய் என்னின் அது பொருந்திடாதே – தாயு:42 622/2
பாங்குறும் பேர்_இன்பம் படைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1226/2
மேல்


படைக்கே (1)

மாயை பெரும் படைக்கே இலக்கா எனை வைத்தனையோ – தாயு:27 401/2
மேல்


படைத்த (5)

தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 125/4
எந்தையே எல்லாம் தான் என்று இயம்பினன் எமை படைத்த
தந்தை நீ எம்மை காக்கும் தலைவனே நுந்தை அன்றோ – தாயு:15 174/2,3
ஆலம் படைத்த விழியார்கள் மால்கொண்டு அவர் செய் இந்த்ரசாலம் – தாயு:27 435/1
உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யா – தாயு:42 618/1
ஒன்றும் அறியா இருளாம் உள்ளம் படைத்த எனக்கு – தாயு:43 935/1
மேல்


படைத்ததுவே (1)

பேசா மௌனம் பெருமான் படைத்ததுவே – தாயு:51 1394/2
மேல்


படைத்தலால் (1)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
மேல்


படைத்தவரும் (1)

பன்முக சமய நெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படிறரும் தலை வணங்கிட – தாயு:13 131/1
மேல்


படைத்தாய் (2)

வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தை – தாயு:15 166/1
தானே படைத்து இங்கு என்ன பலன்-தன்னை படைத்தாய் உன் கருத்தை – தாயு:20 289/3
மேல்


படைத்தாலும் (1)

கல்லாக படைத்தாலும் மெத்த நன்றே கரணமுடன் நான் உறவு கலக்கமாட்டேன் – தாயு:42 625/2
மேல்


படைத்தான் (1)

தான் என்னை முன் படைத்தான் என்ற தகவு உரையை – தாயு:45 1259/1
மேல்


படைத்து (9)

பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
பாழ் அவதிப்பட எனக்கு முடியாது எல்லாம் படைத்து அளித்து துடைக்க வல்ல பரிசினானே – தாயு:16 178/4
தானேயும் இ உலகம் ஒரு முதலும் ஆக தன்மையினால் படைத்து அளிக்கும் தலைமையதுவான – தாயு:17 193/1
தானே படைத்து இங்கு என்ன பலன்-தன்னை படைத்தாய் உன் கருத்தை – தாயு:20 289/3
படைத்து தளர்ந்தனையே என்றும் தண் அருள் கூர் – தாயு:27 435/2
கோலம் படைத்து கல்_ஆல் அடி கீழ் வைகும் கோவுக்கு அன்பாம் – தாயு:27 435/3
படையாத என்னை படைத்து இந்த பாரில் படர்ந்த வினை – தாயு:27 455/2
எண் நிறைந்த மேன்மை படைத்து எவ்வுயிர்க்கும் அ உயிராய் – தாயு:50 1385/1
மேல்


படைத்தே (1)

அல்லலாம் தொழில் படைத்தே அடிக்கடி உரு எடுத்தே – தாயு:15 170/1
மேல்


படைத்தேன் (1)

சத்த மவுனம் முதல் மூன்று மௌனமும் தான் படைத்தேன்
நித்த மவுனம் அல்லால் அறியேன் மற்றை நிட்டைகளே – தாயு:27 426/3,4
மேல்


படைப்பது (1)

புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
மேல்


படைப்பும் (1)

பண்டையில் படைப்பும் காப்பும் பறந்தன மாயையோடே – தாயு:15 167/3
மேல்


படைப்பேன் (1)

பாரேன் சுகமும் படைப்பேன் பராபரமே – தாயு:43 734/2
மேல்


படையாத (1)

படையாத என்னை படைத்து இந்த பாரில் படர்ந்த வினை – தாயு:27 455/2
மேல்


படையாது (1)

காலம் படைக்க தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே – தாயு:27 435/4
மேல்


படையான் (1)

புலியின் அதள்_உடையான் பூத படையான்
பலி இரந்தும் எல்லாம் பரிப்பான் மலி புனல் சேர் – தாயு:28 483/1,2
மேல்


பண் (3)

பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
பண் ஒளிக்கும் உள் ஒளியாம் பான்மையினை நண்ணிட உன் – தாயு:28 480/2
பண் நாறும் இன்ப பதியே பராபரமே – தாயு:33 564/4
மேல்


பண்டு (3)

பண்டு ஆர் உயிர் நீ யாக்கையும் நீ பலவாம் சமய பகுதியும் நீ – தாயு:20 290/2
பண்டு அறிவாய் நீயே பகராய் பராபரமே – தாயு:33 568/4
பண்டு ஒரு கால் நின்-பால் பழக்கம் உண்டோ எந்தை நினை – தாயு:51 1390/1
மேல்


பண்டும் (3)

பண்டும் இன்றும் என்-பால் நின்று உணர்த்திடும் – தாயு:18 257/2
பண்டும் காணேன் நான் பழம் பொருளே இன்றும் உனை – தாயு:45 1236/1
பண்டும் இன்றும் நின்ற என்னை பார்த்து இரங்க வேண்டாவோ – தாயு:49 1379/2
மேல்


பண்டை (3)

பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
வஞ்சமோ பண்டை உள வாதனையால் நீ அலைந்து – தாயு:29 546/1
பண்டை வினை வேரை பறிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1159/2
மேல்


பண்டையில் (1)

பண்டையில் படைப்பும் காப்பும் பறந்தன மாயையோடே – தாயு:15 167/3
மேல்


பண்ண (1)

பண்ண வினை ஏது பகராய் பராபரமே – தாயு:43 796/2
மேல்


பண்ணல் (1)

பண்ணல் பூசை பகர்வது மந்திரம் – தாயு:18 226/2
மேல்


பண்ணவர்கள் (1)

பண்ணவர்கள் பத்தர் அருள் பாலிப்பது எந்நாளோ – தாயு:45 1115/2
மேல்


பண்ணவி-தன் (1)

பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
மேல்


பண்ணி (2)

சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் – தாயு:11 103/2
புகல் அரிய நின் விளையாட்டு என்னே எந்தாய் புன்மை அறிவு உடைய என்னை பொருளா பண்ணி
இகல் விளைக்கும் மல மாயை கன்மத்தூடே இடருறவும் செய்தனையே இரக்கம் ஈதோ – தாயு:42 634/1,2
மேல்


பண்ணியது (1)

பண்ணியது எம் அண்ணல் மயல் பார்த்தாயோ பைங்கிளியே – தாயு:44 1076/2
மேல்


பண்ணின் (1)

பண்ணின் இசை போல பரமன்-பால் நின்ற திறன் – தாயு:45 1271/1
மேல்


பண்ணினால் (1)

பண்ணினால் என் பசுத்துவம் போய் உயும் – தாயு:18 234/3
மேல்


பண்ணும் (1)

இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
மேல்


பண்ணுவது (2)

பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
மேல்


பண்ணேன் (1)

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
மேல்


பண்பு (4)

பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
பந்தம் அறும் மெய்ஞ்ஞானமான மோன பண்பு ஒன்றை அருளி அந்த பண்புக்கே-தான் – தாயு:14 151/1
பட்டினத்தார் பத்ரகிரி பண்பு உணர்வது எந்நாளோ – தாயு:45 1111/2
பாலொடு நீர் போல் கலந்து பண்பு உறுவது எந்நாளோ – தாயு:45 1293/2
மேல்


பண்புக்கே-தான் (1)

பந்தம் அறும் மெய்ஞ்ஞானமான மோன பண்பு ஒன்றை அருளி அந்த பண்புக்கே-தான்
சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை – தாயு:14 151/1,2
மேல்


பண்புமோ (1)

பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப – தாயு:37 583/1
மேல்


பண்புறவும் (1)

பயன் அருள பொருள்கள் பரிவாரம் ஆகி பண்புறவும் செளபான பக்ஷம் காட்டி – தாயு:14 141/2
மேல்


பண்புறுவது (1)

பட்டப்பகல் விளக்காய் பண்புறுவது எந்நாளோ – தாயு:45 1280/2
மேல்


பண்போ (3)

பயக்க வல்லது ஓர் தெளிவு_உடையவர்க்கு எய்தல் பண்போ – தாயு:24 356/4
பாரத்தனம் பேசல் பண்போ பராபரமே – தாயு:43 906/2
பாங்கியை சேர்ந்தார் இறைக்கு பண்போ சொல் பைங்கிளியே – தாயு:44 1051/2
மேல்


பணி (17)

திங்கள் பாதி திகழ பணி அணி – தாயு:18 225/3
குருவை முக்கண் எம் கோவை பணி நெஞ்சே – தாயு:18 241/3
பூண்ட அன்பர்-தம் பொன் பணி வாய்க்குமேல் – தாயு:18 258/3
குடிகெட வேண்டில் பணி அற நிற்றல் குணம் என புன்னகை காட்டி – தாயு:19 278/3
தொண்டாய் பணிவார் அவர் பணி நீ சூட்டி கொள்வது எவ்வாறே – தாயு:20 290/4
பொன்னை போன்ற நின் போதம் கொண்டு உன் பணி பொருந்தா – தாயு:24 340/3
பொன்னிலே பணி போலும் மாயை தரும் மனமே உன் புரைகள் தீர்ந்தாய் – தாயு:26 397/2
நிற்பர் அம்போருகன் மால் பணி நீதர் என் நெஞ்சகமாம் – தாயு:27 402/2
துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ – தாயு:37 581/2
அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் – தாயு:43 790/1
நின்னில் பணி அறவே நிற்கை பராபரமே – தாயு:43 1004/2
பொய் பணி வேண்டேனை பொருட்படுத்தி அண்ணல் என்-பால் – தாயு:44 1067/1
நடத்தும் முறை கண்டு பணி நாம் விடுவது எந்நாளோ – தாயு:45 1193/2
ஏதேது செய்தாலும் என் பணி போய் நின் பணியாம் – தாயு:45 1235/1
எவ்வுயிரும் என்று பணி யாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1312/2
பணி அற்று நின்று பதைப்பு அற என் கண்ணுள் – தாயு:48 1374/1
எனதாம் பணி அற மாற்றி அவன் இன் அருள்_வெள்ளத்து இருத்திவைத்தாண்டி – தாயு:54 1432/2
மேல்


பணிகுவாம் (1)

பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
மேல்


பணிகொண்ட (1)

பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
மேல்


பணிசெய்யும் (1)

பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
மேல்


பணிந்து (2)

பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
பாவியேன் இனி என் செய்கேன் பரமனே பணிந்து உன் பாதம் – தாயு:22 303/1
மேல்


பணியாம் (2)

மறம் மலி உலக வாழ்க்கையே வேண்டும் வந்து நின் அன்பர்-தம் பணியாம்
அறம்-அது கிடைக்கின் அன்றி ஆனந்த அற்புத நிட்டையின் நிமித்தம் – தாயு:22 308/1,2
ஏதேது செய்தாலும் என் பணி போய் நின் பணியாம்
மா தேவா என்று வருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1235/1,2
மேல்


பணியாய் (2)

பால் உடையாய் செம் கண் பணியாய் என் சென்னியின் மேல் – தாயு:28 507/3
கற்பது எல்லாம் கற்றேம் முக்கண்_உடையாய் நின் பணியாய்
நிற்பது கற்று அன்றோ நிருவிகற்பம் ஆவதுவே – தாயு:51 1395/1,2
மேல்


பணியான (1)

பணியான அணியே பராபரமே – தாயு:43 650/2
மேல்


பணியும் (2)

செய்யும் பணியும் கைகூடும் சிந்தை துயரும் தீர்ந்திடுமே – தாயு:23 317/4
மெய் பணியும் தந்து ஒரு கால் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1067/2
மேல்


பணிவது (1)

சாதித்தார் பொன் அடியை தான் பணிவது எந்நாளோ – தாயு:45 1098/2
மேல்


பணிவார் (1)

தொண்டாய் பணிவார் அவர் பணி நீ சூட்டி கொள்வது எவ்வாறே – தாயு:20 290/4
மேல்


பத்தர் (3)

பத்தர் அருந்தும் பரம சுகம் யான் அருந்த – தாயு:43 905/1
பத்தர் சித்தர் வாழி பரிபக்குவர்கள் வாழி செங்கோல் – தாயு:43 1017/1
பண்ணவர்கள் பத்தர் அருள் பாலிப்பது எந்நாளோ – தாயு:45 1115/2
மேல்


பத்தி (4)

பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
பத்தி நெறிக்கேனும் முகம் பார் நீ பராபரமே – தாயு:33 567/4
பத்தி நீ பத்திக்கான பலனும் நீ பலவா சொல்லும் – தாயு:36 576/1
மேல்


பத்திக்கான (1)

பத்தி நீ பத்திக்கான பலனும் நீ பலவா சொல்லும் – தாயு:36 576/1
மேல்


பத்திக்கோ (1)

பாட்டுக்கோ அன்பினுக்கோ பத்திக்கோ அன்பர்-தங்கள் – தாயு:43 999/1
மேல்


பத்திசெய்து (1)

அத்தன் என்ற நின்னையே பத்திசெய்து பனுவலால் – தாயு:53 1417/1
மேல்


பத்தியாய் (1)

பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
மேல்


பத்து (2)

பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
பத்து திசையும் பரந்து எழுந்து ஆனந்த_வெள்ளம் – தாயு:28 517/3
மேல்


பத்து_மாற்று (1)

பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
மேல்


பத்தும் (3)

சாக்கிரமா நுதலினில் இந்திரியம் பத்தும் சத்தாதி வசனாதி வாயு பத்தும் – தாயு:24 346/1
சாக்கிரமா நுதலினில் இந்திரியம் பத்தும் சத்தாதி வசனாதி வாயு பத்தும்
நீக்கம்_இல் அந்தக்கரணம் புருடனோடு நின்ற முப்பான் ஐந்து நிலவும் கண்டத்து – தாயு:24 346/1,2
ஆக்கிய சொப்பனம்-அதனில் வாயு பத்தும் அடுத்தன சத்தாதி வசனாதியாக – தாயு:24 346/3
மேல்


பத்ம (2)

பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
மேல்


பத்ம_நிதி (1)

பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
மேல்


பத்ரகிரி (1)

பட்டினத்தார் பத்ரகிரி பண்பு உணர்வது எந்நாளோ – தாயு:45 1111/2
மேல்


பத (4)

பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
அனந்த பத உயிர்கள்-தொறும் உயிராய் என்றும் ஆனந்த நிலை ஆகி அளவைக்கு எட்டா – தாயு:14 133/1
பாடி ஆடி நின்று இரங்கி நின் பத_மலர் முடி மேல் – தாயு:25 379/1
பதம் மூன்றும் கடந்தவர்க்கு மேலான ஞான பத பரிசு காட்டி – தாயு:26 392/1
மேல்


பத_மலர் (1)

பாடி ஆடி நின்று இரங்கி நின் பத_மலர் முடி மேல் – தாயு:25 379/1
மேல்


பதகன் (1)

பாதக சிந்தை பெற்ற பதகன் உன் பாத நீழல் – தாயு:36 573/2
மேல்


பதகனும் (1)

பாழ்த்த சிந்தை பதகனும் உய்வனோ – தாயு:18 214/2
மேல்


பதத்து (1)

விரவி நின்ற விசித்திரத்தை ஐக்ய பதத்து இனிது இருத்த விவேகம்-தன்னை – தாயு:26 395/2
மேல்


பதத்துள் (1)

ஞான நெறி-தானே நழுவிடினும் மு பதத்துள்
ஆன முத்தி நல்கும் என அன்புறுவது எந்நாளோ – தாயு:45 1300/1,2
மேல்


பதத்தையே (1)

அம் பொன் மா மலர் பதத்தையே துணை என அடிமை – தாயு:25 378/3
மேல்


பதம் (4)

மணம் உலாம் மலர் பதம் தரின் யார் உனை மறுப்பார் – தாயு:25 369/4
நல் நலத்த நின் நல் பதம் துணை என நம்ப – தாயு:25 370/3
பதம் மூன்றும் கடந்தவர்க்கு மேலான ஞான பத பரிசு காட்டி – தாயு:26 392/1
புங்க வெண்_கோட்டானை பதம் புந்தி வைப்பது எந்நாளோ – தாயு:45 1091/2
மேல்


பதமும் (1)

கேட்டல் முதல் நான்காலே கேடு_இலா நால் பதமும்
வாட்டம்_அற எனக்கு வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1303/1,2
மேல்


பதர் (2)

சொல்லில் பதர் களைந்து சொல் முடிவு காணாதார் – தாயு:43 931/1
நெல்லில் பதர் போல் நிற்பார் பராபரமே – தாயு:43 931/2
மேல்


பதி (4)

நிகர்_இல் பசு பதி ஆன பொருளை நாடி நெட்டுயிர்த்து பேர்_அன்பால் நினைதல்செய்வாம் – தாயு:3 25/4
கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
பதி இந்த நிலை எனவும் என்னை ஆண்டபடிக்கு நிருவிகற்பத்தால் பரமானந்த – தாயு:14 154/3
பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
மேல்


பதி-அதனை (1)

பிறியாமல் தண் அருளே கோயில் ஆன பெரிய பரம் பதி-அதனை பெறவே வேண்டில் – தாயு:14 150/2
மேல்


பதித்தது (2)

பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/3
மேல்


பதித்து (1)

பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
மேல்


பதிந்த (1)

பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
மேல்


பதிந்து (1)

சொல்லால் பதிந்து பரிபூரணானந்தம் தோய்குவனே – தாயு:27 449/4
மேல்


பதிப்பது (1)

இருளை துரந்திட்டு ஒளி நெறியை என்னுள் பதிப்பது என்று-கொலோ – தாயு:23 319/2
மேல்


பதிய (1)

பவம் புரிந்திடும் பாவியேற்கு அருள் நிலை பதிய
தவம்செயும்படி தயவு செய்து அருள்வதே தருமம் – தாயு:25 388/1,2
மேல்


பதியவைத்த (1)

பதியவைத்த பசுபதி நின் அருள் – தாயு:18 256/3
மேல்


பதியாம் (1)

காண்டல்பெற புறத்தின் உள்ளபடியே உள்ளும் காட்சி மெய்ந்நூல் சொலும் பதியாம் கடவுளே நீ – தாயு:14 144/1
மேல்


பதியாய் (1)

பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
மேல்


பதியில் (1)

பாசம் அகலாமல் பதியில் கலவாமல் – தாயு:45 1286/1
மேல்


பதியும் (1)

பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
மேல்


பதியே (7)

பார் ஆதி வைத்த பதியே பராபரமே – தாயு:33 560/4
பாவிக்கமாட்டேன் பதியே பராபரமே – தாயு:33 563/4
பண் நாறும் இன்ப பதியே பராபரமே – தாயு:33 564/4
பாடிய நான் கண்டாய் பதியே பராபரமே – தாயு:33 565/4
பஞ்சரிக்க நான் ஆர் பதியே பராபரமே – தாயு:33 566/4
பார் ஆதி ஆண்ட பதியே பராபரமே – தாயு:43 636/2
பரந்த அருள் வாழி பதியே பராபரமே – தாயு:43 771/2
மேல்


பதினாயிரம் (2)

முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம்
சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனி சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 88/3,4
அண்டனே உனக்கு ஓர் பதினாயிரம்
தெண்டன் என் பொய்ம்மை தீர்த்திடல் வேண்டுமே – தாயு:18 257/3,4
மேல்


பதுமம்-தனை (1)

பதுமம்-தனை இசைந்த முலை என்று அதை உகந்து – தாயு:56 1452/36
மேல்


பதைக்கின்றேன் (1)

பவம்-தனை ஈட்டிஈட்டி பதைக்கின்றேன் பாவியேனே – தாயு:22 302/4
மேல்


பதைத்து (1)

படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/2
மேல்


பதைத்துப்பதைத்து (1)

பந்தமானதில் இட்ட மெழுகு ஆகி உள்ளம் பதைத்துப்பதைத்து உருகவோ பரம சுகமானது பொறுப்பு அரிய துயரமாய் பலகாலும் மூர்ச்சிப்பதோ – தாயு:9 87/2
மேல்


பதைத்தேன் (1)

பள்ளத்தின் மீன் போல் பதைத்தேன் பராபரமே – தாயு:33 562/4
மேல்


பதைப்பு (2)

பற்று ஒழிந்து சிந்தை பதைப்பு ஒழிந்து தானே தான் – தாயு:43 990/1
பணி அற்று நின்று பதைப்பு அற என் கண்ணுள் – தாயு:48 1374/1
மேல்


பதையாதே (1)

பாராதே நின்று பதையாதே சும்மா-தான் – தாயு:49 1384/1
மேல்


பந்த (3)

பந்த துயர்_அற்றவர்க்கு எளிய பரமானந்த பழம்_பொருளே – தாயு:23 318/4
பந்த மயக்கு இருக்க பற்று ஒழிந்தேன் என்று உளறும் – தாயு:43 971/1
இலகும் எனல் பந்த இயல்பே பராபரமே – தாயு:43 993/2
மேல்


பந்தத்தினால் (1)

காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
மேல்


பந்தம் (11)

பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
சாதி குலம் பிறப்பு இறப்பு பந்தம் முத்தி அரு உருவ தன்மை நாமம் – தாயு:3 18/1
பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் – தாயு:14 149/4
செறிவான அறியாமை எல்லாம் நீங்க சிற்சுகம் பெற்றிடுக பந்தம் தீர்க என்றே – தாயு:14 150/4
பந்தம் அறும் மெய்ஞ்ஞானமான மோன பண்பு ஒன்றை அருளி அந்த பண்புக்கே-தான் – தாயு:14 151/1
பந்தம்_இல் சித்தி முத்தி படைக்க நின் அருள்பாலிப்பாய் – தாயு:15 174/4
ஆதியாய் நடுவாய் அந்தமாய் பந்தம் யாவும் அற்று அகம் புறம் நிறைந்த – தாயு:22 305/1
பந்தம் உற உன்னை படிப்பிக்க கற்றவர் யார் – தாயு:29 549/2
பந்தம் எலாம் தீர பரஞ்சோதி நீ குருவாய் – தாயு:43 961/1
பாச பந்தம் செய்த துன்பம் பாராமல் எம் இறைவர் – தாயு:44 1062/1
வெம் பந்தம் தீர்த்து உலகு ஆள் வேந்தன் திருஞானசம்பந்தனை – தாயு:45 1107/1
மேல்


பந்தம்_அற (1)

பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
மேல்


பந்தம்_இல் (1)

பந்தம்_இல் சித்தி முத்தி படைக்க நின் அருள்பாலிப்பாய் – தாயு:15 174/4
மேல்


பந்தமாம் (1)

பந்தமாம் என்றே அரு மறை வாயினால் பகர்ந்த – தாயு:25 371/2
மேல்


பந்தமானதில் (1)

பந்தமானதில் இட்ட மெழுகு ஆகி உள்ளம் பதைத்துப்பதைத்து உருகவோ பரம சுகமானது பொறுப்பு அரிய துயரமாய் பலகாலும் மூர்ச்சிப்பதோ – தாயு:9 87/2
மேல்


பந்தமானது (1)

பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
மேல்


பந்தா (1)

கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் – தாயு:7 57/3
மேல்


பந்தித்து (1)

சோற்றை சுமத்தி நீ பந்தித்து வைக்க துருத்திக்குள் மது என்னவே துள்ளி துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து – தாயு:39 587/2
மேல்


பம்பர (1)

சாட்டையின் பம்பர சாலம் போல் எலாம் – தாயு:24 324/1
மேல்


பம்பரம் (3)

ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
ஆடி ஓய் பம்பரம் போல் ஆசையுடன் எங்கும் உனை – தாயு:43 840/1
சாட்டை இலா பம்பரம் போல் ஆடும் சடசாலம் – தாயு:46 1326/1
மேல்


பயக்க (1)

பயக்க வல்லது ஓர் தெளிவு_உடையவர்க்கு எய்தல் பண்போ – தாயு:24 356/4
மேல்


பயந்தவன் (1)

அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
மேல்


பயம் (4)

பார்க்கின் அன்பர்க்கு என்ன பயம் காண் பராபரமே – தாயு:43 763/2
காலர் பயம் தீர இன்ப காற்கு அபயம் என்று எழுந்த – தாயு:43 837/1
பாவம் என்றால் ஏதும் பயம் இன்றி செய்ய இந்த – தாயு:43 986/1
பித்தர் பயம் தீர்ந்து பிழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1143/2
மேல்


பயம்-தான் (1)

ஊகம் அறிந்தால் பயம்-தான் உண்டோ பராபரமே – தாயு:43 816/2
மேல்


பயன் (6)

போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன்
ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/1,2
பயன் அருள பொருள்கள் பரிவாரம் ஆகி பண்புறவும் செளபான பக்ஷம் காட்டி – தாயு:14 141/2
சொல்லாலே பயன் இல்லை சொல் முடிவை தானே தொடர்ந்து பிடி மர்க்கடம் போல் தொட்டது பற்றா நில் – தாயு:17 187/3
ஓடும் தொழிலால் பயன் உளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்கு உயிராய் – தாயு:30 553/2
ஆச்சாச்சு மேல் பயன் உண்டாமோ பராபரமே – தாயு:43 712/2
பங்கயத்துள் வண்டாய் பயன் பெற வா நல் அறிவே – தாயு:50 1387/2
மேல்


பயிர் (1)

நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே – தாயு:37 585/3
மேல்


பயிர்-அதனை (1)

நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/3
மேல்


பயிர்க்கு (1)

பற்றும் பயிர்க்கு படர் கொழுந்து போல் பருவம் – தாயு:43 724/1
மேல்


பயிராகும் (1)

பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
மேல்


பயிராய் (1)

பாயாதோ நானும் பயிராய் பிழையேனோ – தாயு:29 548/2
மேல்


பயிராவது (1)

பாழை கடந்து பயிராவது எந்நாளோ – தாயு:45 1139/2
மேல்


பயிரை (2)

பைம் பயிரை நாடும் உன் போல் பார் பூத்த பைங்கொடி சேர் – தாயு:44 1065/1
செம் பயிரை நாடி திகைத்தேன் நான் பைங்கிளியே – தாயு:44 1065/2
மேல்


பயில (1)

கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
மேல்


பயிலார் (1)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார்
சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/1,2
மேல்


பர (16)

சொன்னபடி கேட்கும் இ பேதைக்கு நின் கருணை தோற்றில் சுகாரம்பமாம் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 77/4
துன்பமுறின் எங்ஙனே அழியாத நின் அன்பர் சுகம் வந்து வாய்க்கும் உரையாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 78/4
சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை மெளனியாய் சும்மா இருக்க அருளாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 79/4
துன்பமாய் அலையவோ உலக நடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 80/4
தொல் நீர்மையாளர்க்கு மானுடன் வகுத்த அருள் துணை என்று நம்புகின்றேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 81/4
சுற்றி நகைசெய்யவே உலையவிட்டாய் எனில் சொல்ல இனி வாயும் உண்டோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 82/4
துரும்பு_அனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 83/4
சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 85/4
தொண்டர்களிடத்திலோ நீ வீற்றிருப்பது தொழும்பனேற்கு உளவு புகலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 86/4
சொந்தமாய் ஆண்ட நீ அறியார்கள் போலவே துன்பத்தில் ஆழ்த்தல் முறையோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 87/4
சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனி சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 88/4
நைவர் என்பதும் நல் பர தற்பர – தாயு:18 269/2
பற்று-அது ஆயில் பர சுகம் பற்றுமே – தாயு:18 270/4
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
காட்டும் திரு_அருளே கண்ணாக கண்டு பர
வீட்டு இன்ப மெய் பொருளை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1200/1,2
மேல்


பரகதி (1)

கல்லேன் எவ்வாறு பரமே பரகதி காண்பதுவே – தாயு:27 431/4
மேல்


பரசிவமாய் (1)

பரவு அரிய பரசிவமாய் அது எனலாய் நான் எனலாய் பாச சாலம் – தாயு:26 395/1
மேல்


பரசிவமே (1)

பாங்காய் நடத்தும் பொருளே அகண்ட பரசிவமே – தாயு:27 409/4
மேல்


பரசிவன் (1)

முத்தி தரும் பரசிவன் என தகுமே – தாயு:24 351/4
மேல்


பரஞ்சோதி (9)

அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
தொடுக்கின்றோர்களை சோதியாதது பரஞ்சோதி – தாயு:24 327/4
சொல்லால் தொடர் பொருளால் தொடரா பரஞ்சோதி நின்னை – தாயு:27 429/1
ஆடும் கருணை பரஞ்சோதி அருளை பெறுதற்கு அன்பு நிலை – தாயு:30 553/3
பந்தம் எலாம் தீர பரஞ்சோதி நீ குருவாய் – தாயு:43 961/1
விண்_நாடர் காணா விமலா பரஞ்சோதி
அண்ணா வாவா என்று அரற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1234/1,2
ஆதி அந்தம் இல்லா அரிய பரஞ்சோதி என்ற – தாயு:45 1265/1
ஆதியாம் வாழ்வாய் அகண்டிதமாய் நின்ற பரஞ்சோதி
நீ என்னை தொழும்பன் என்றால் ஆகாதோ – தாயு:47 1366/1,2
விண் ஆர கண்ட விழி போல் பரஞ்சோதி
கண்ணார நின் நிறைவை காணவைத்தால் ஆகாதோ – தாயு:47 1367/1,2
மேல்


பரஞ்சோதி-தனை (1)

நினைப்பும் மறப்பும் அற நின்ற பரஞ்சோதி-தனை
புலமா என் அறிவில் சந்திப்பது எந்நாளோ – தாயு:45 1213/1,2
மேல்


பரஞ்சோதியாம் (1)

உன்மனிக்குள் ஒளிர் பரஞ்சோதியாம்
சின்மய பொருளே பழம் செல்வமே – தாயு:18 231/1,2
மேல்


பரஞ்சோதியுடன் (1)

நின்ற பரஞ்சோதியுடன் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1209/2
மேல்


பரஞ்சோதியே (11)

சொன்னபடி கேட்கும் இ பேதைக்கு நின் கருணை தோற்றில் சுகாரம்பமாம் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 77/4
துன்பமுறின் எங்ஙனே அழியாத நின் அன்பர் சுகம் வந்து வாய்க்கும் உரையாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 78/4
சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை மெளனியாய் சும்மா இருக்க அருளாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 79/4
துன்பமாய் அலையவோ உலக நடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 80/4
தொல் நீர்மையாளர்க்கு மானுடன் வகுத்த அருள் துணை என்று நம்புகின்றேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 81/4
சுற்றி நகைசெய்யவே உலையவிட்டாய் எனில் சொல்ல இனி வாயும் உண்டோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 82/4
துரும்பு_அனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 83/4
சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 85/4
தொண்டர்களிடத்திலோ நீ வீற்றிருப்பது தொழும்பனேற்கு உளவு புகலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 86/4
சொந்தமாய் ஆண்ட நீ அறியார்கள் போலவே துன்பத்தில் ஆழ்த்தல் முறையோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 87/4
சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனி சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 88/4
மேல்


பரஞ்சோதியை (1)

வந்த பரஞ்சோதியை யான் வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1230/2
மேல்


பரத்திடை (1)

முற்று அரும்பிய மெளனியாய் பரத்திடை முளைப்பான் – தாயு:24 355/4
மேல்


பரத்தில் (1)

சந்ததம் நெஞ்சே பரத்தில் சாரின் இன்பம் உண்டாமே – தாயு:29 549/4
மேல்


பரத்தின் (1)

பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்குங்கால் அ பரத்தின்
சீர் ஆக நிற்கும் திறம் கண்டாய் நேராக – தாயு:28 461/1,2
மேல்


பரத்தும் (2)

சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
சுகம் அனைத்தும் பொய் அன்றோ சோராது இக பரத்தும்
விட்டு பிரியாத மேலான அத்துவித – தாயு:28 465/2,3
மேல்


பரதெய்வ (1)

சோராது பொழியவே கருணையின் முழங்கியே தொண்டரை கூவும் முகிலே சுத்த நிர்க்குணமான பரதெய்வ மேபரம் சோதியே சுகவாரியே – தாயு:9 84/4
மேல்


பரதேவதையை (1)

சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேசோமயத்தை சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலிசெய்வாம் – தாயு:1 3/4
மேல்


பரந்த (5)

பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
சூழ் பெரும் பேர்_ஒளியை ஒளி பரந்த பரவெளியை இன்ப சுகத்தை மாறாது – தாயு:26 393/3
வீறி பரந்த பரமான ஆனந்த_வெள்ளம் ஒன்று – தாயு:27 411/2
பரந்த அருள் வாழி பதியே பராபரமே – தாயு:43 771/2
பள்ளங்கள்-தோறும் பரந்த புனல் போல் உலகில் – தாயு:51 1398/1
மேல்


பரந்தாங்கு (1)

கல் பரந்தாங்கு கரைந்திட வான் ஒத்த காட்சி நல்கும் – தாயு:27 402/3
மேல்


பரந்தால் (1)

உள்ளம் பரந்தால் உடையாய் என் செய்வேனே – தாயு:51 1398/2
மேல்


பரந்திடின் (1)

பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே – தாயு:7 59/1
மேல்


பரந்து (3)

நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/2
ஊறி பரந்து அண்ட கோடி எல்லாம் நின்று உலாவியதே – தாயு:27 411/4
பத்து திசையும் பரந்து எழுந்து ஆனந்த_வெள்ளம் – தாயு:28 517/3
மேல்


பரந்தேனே (1)

மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே பரந்தேனே வஞ்சனேனே – தாயு:24 353/4
மேல்


பரப்பான (1)

பாசாடவியை கடந்த அன்பர் பற்றும் அகண்ட பரப்பான
ஈசா பொதுவில் நடம் ஆடும் இறைவா குறையா இன் அமுதே – தாயு:20 284/3,4
மேல்


பரப்பி (1)

படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/2
மேல்


பரப்பு (5)

மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
பரை நிறைந்த பரப்பு எங்ஙன் அங்ஙனே – தாயு:18 245/3
பார் அறியாது அண்ட பரப்பு அறியாது உன் பெருமை – தாயு:43 748/1
பார்க்கின் அண்ட பிண்ட பரப்பு அனைத்தும் நின் செயலே – தாயு:43 752/1
பார் முதல் அண்ட பரப்பு எலாம் நிறுவி – தாயு:55 1451/8
மேல்


பரப்பும் (1)

பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் – தாயு:11 100/1
மேல்


பரப்பே (1)

கள்ளமே துரக்கும் தூ வெளி பரப்பே கரு என கிடந்த பாழ் மாய – தாயு:19 275/3
மேல்


பரப்பை (2)

பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
பாழாகி அண்ட பரப்பை எலாம் வாய்மடுத்தும் – தாயு:29 544/1
மேல்


பரம் (29)

பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகி பரம் ஆகி சொல் அரிய பான்மை ஆகி – தாயு:3 25/2
ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
பிறியாமல் தண் அருளே கோயில் ஆன பெரிய பரம் பதி-அதனை பெறவே வேண்டில் – தாயு:14 150/2
அருள் உடைய பரம் என்றோ அன்று-தானே யான் உளன் என்றும் எனக்கே ஆணவாதி – தாயு:14 160/3
உரு இருக்கின்ற மேனி ஒரு பரம்
குருவை முக்கண் எம் கோவை பணி நெஞ்சே – தாயு:18 241/2,3
நீக்கி ஆளுகை நின் பரம் அன்பினர் – தாயு:18 250/3
பற்றலாம் பொருளே பரம் பற்றினால் – தாயு:18 271/1
சொல்லற்கு அரிய பரம் பொருளே சுக_வாரிதியே சுடர் கொழுந்தே – தாயு:20 282/1
தஞ்சம் என்று இரங்கி காக்க தற்பரா பரம் உனக்கே – தாயு:21 295/4
நின்ற வாதனையை கடந்தவர் நினைவே நேசமே நின் பரம் யானே – தாயு:22 310/4
உன்னை போன்ற நல் பரம் பொருள் இல்லை என்று ஓர்ந்து – தாயு:24 340/2
சாந்தபத பரம் பொருளே பற்று பொருள் இருக்குமத்தால் சலிக்கும் சித்தம் – தாயு:24 342/3
நினக்கே பரம் நின்னை நீங்காத பூரண நீள் கருணை-தனக்கே – தாயு:27 416/3
பரம் இனி சும்மா இருக்க தகும் என்றுமே – தாயு:27 416/4
யான் உன் பரம் – தாயு:28 525/4
பரம் உனக்கு என்று எண்ணும் பழக்கமே மாறா – தாயு:43 698/1
யாது பரம் அதை நாடி அறி நீ – தாயு:56 1452/28
மேல்


பரம்பர (1)

பாத நித்திய பரம்பர நிரந்தர பரம – தாயு:25 366/2
மேல்


பரம்பரம் (1)

பரம்பரம் ஆகி பக்குவம் பழுத்த பழ அடியார்க்கு அருள் பழுத்து – தாயு:19 276/1
மேல்


பரம்பரை (1)

வையம் மீதினில் பரம்பரை யாதினும் மருவும் – தாயு:24 350/2
மேல்


பரம்பொருள் (1)

நினைவில் பரம்பொருள் நீ நேர்பெறவும் காண்பேனோ – தாயு:46 1350/2
மேல்


பரம்பொருளே (3)

நல் துணையே அருள் தாயே இன்பமான நாதாந்த பரம்பொருளே நாரணாதி – தாயு:16 181/3
மன கோது அகற்றும் பரம்பொருளே என்னை வாழ்வித்திட – தாயு:27 416/2
வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டு அல்லால் – தாயு:42 630/1
மேல்


பரம (7)

பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
பந்தமானதில் இட்ட மெழுகு ஆகி உள்ளம் பதைத்துப்பதைத்து உருகவோ பரம சுகமானது பொறுப்பு அரிய துயரமாய் பலகாலும் மூர்ச்சிப்பதோ – தாயு:9 87/2
வினையை கரைக்கும் பரம இன்ப_வெள்ள பெருக்கே நினது அருளால் – தாயு:23 313/2
பாத நித்திய பரம்பர நிரந்தர பரம
நாத தற்பர சிற்பர வடிவமாய் நடிக்கும் – தாயு:25 366/2,3
பள்ளத்தின் வீழும் புனல் போல் படிந்து உன் பரம இன்ப – தாயு:27 440/3
பத்தர் அருந்தும் பரம சுகம் யான் அருந்த – தாயு:43 905/1
மேல்


பரமகுரு (3)

எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
ஆல் அடியில் பரமகுரு வாழி வாழி அகண்டிதாகார அருள் அடியார் வாழி – தாயு:14 164/4
நித்தன் பரமகுரு நேசத்தால் சுத்த நிலை – தாயு:28 542/2
மேல்


பரமகுருவாய் (1)

பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது துறவு ஆகியே பேசாத பெரியோர்கள் நிருவிகற்பத்தினால் பேசார்கள் பரமகுருவாய்
போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/1,2
மேல்


பரமகுருவே (1)

மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
மேல்


பரமவெளியாக (1)

பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
மேல்


பரமன் (1)

நித்தன் பரமன் நிமலன் நிறைவாய் நிறைந்த – தாயு:28 508/3
மேல்


பரமன்-பால் (1)

பண்ணின் இசை போல பரமன்-பால் நின்ற திறன் – தாயு:45 1271/1
மேல்


பரமனே (1)

பாவியேன் இனி என் செய்கேன் பரமனே பணிந்து உன் பாதம் – தாயு:22 303/1
மேல்


பரமா (1)

பரமா பரவெளியா பார்ப்பது அல்லால் மற்று எவர்க்கும் – தாயு:43 994/1
மேல்


பரமாம் (1)

தீது_இல் பரமாம் பொருளை திரு_அருளை நினைவாக சிந்தைசெய்வாம் – தாயு:3 18/4
மேல்


பரமார்த்தம் (2)

பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
மேல்


பரமான (2)

மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே – தாயு:13 126/3
வீறி பரந்த பரமான ஆனந்த_வெள்ளம் ஒன்று – தாயு:27 411/2
மேல்


பரமானந்த (5)

பதி இந்த நிலை எனவும் என்னை ஆண்டபடிக்கு நிருவிகற்பத்தால் பரமானந்த
கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்த கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் – தாயு:14 154/3,4
கொண்டது பரமானந்த கோது_இலா முத்தி அத்தால் – தாயு:15 167/2
கரையவே கனிந்து உருக்கும் முகத்திலே நீ கனிந்த பரமானந்த கட்டி இ நாள் – தாயு:16 183/2
பந்த துயர்_அற்றவர்க்கு எளிய பரமானந்த பழம்_பொருளே – தாயு:23 318/4
முடக்குவன் யான் பரமானந்த நித்திரை மூடிடுமே – தாயு:27 412/4
மேல்


பரமும் (3)

இக பரமும் உயிர்க்கு உயிரை யான் எனது அற்றவர் உறவை எந்தநாளும் – தாயு:3 17/1
அறவும் அரிதுஅரிது அன்றோ இக_பரமும் உன்னை அன்றி ஆவது உண்டோ – தாயு:26 398/2
அவனே பரமும் அவனே குருவும் – தாயு:28 522/1
மேல்


பரமே (19)

அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 67/4
அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/4
ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 69/4
ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 70/4
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
ஆராரும் அறியாத சூது ஆன வெளியில் வெளி ஆகின்ற துரிய மயமே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 72/4
ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/4
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
பள்ளமே வீழாது எனை கரையேற்றி பாலிப்பது உன் அருள் பரமே – தாயு:19 275/4
ஆனந்தம்-தான் அல்லவோ பரமே சச்சிதானந்தமே – தாயு:27 415/4
கல்லேன் எவ்வாறு பரமே பரகதி காண்பதுவே – தாயு:27 431/4
துறக்கின்ற நாள் எந்த நாள் பரமே நின் தொழும்பனுக்கே – தாயு:27 447/4
கூட்டி நின்று ஆட்டினையே பரமே நல்ல கூத்து இதுவே – தாயு:27 448/4
சேய் என காத்தனையே பரமே நின் திரு_அருளுக்கே – தாயு:27 458/3
மாறாத கவலையுடன் சுழல என்னை வைத்தனையே பரமே நின் மகிமை நன்றே – தாயு:42 609/2
பாழ் வலையை கிழித்து உதறி செயல் போய் வாழ பரமே நின் ஆனந்த பார்வை எங்கே – தாயு:42 611/2
பார்த்தன எல்லாம் அழியும் அதனால் சுட்டி பாராதே பார்த்திருக்க பரமே மோன – தாயு:42 621/1
மேல்


பரவசமாகி (1)

சுரதம் சுகம் இது என்று பரவசமாகி
மருவும் தொழில் மிகுந்து தினமும் விஞ்சி – தாயு:56 1452/46,47
மேல்


பரவு (1)

பரவு அரிய பரசிவமாய் அது எனலாய் நான் எனலாய் பாச சாலம் – தாயு:26 395/1
மேல்


பரவும் (1)

பொன்னை விரித்திடும் உலகத்து உம்பரும் இம்பரும் பரவும் புனித மெய்யை – தாயு:26 394/4
மேல்


பரவெளி (2)

கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
அடி முடியும் நடுவும் அற்ற பரவெளி மேற்கொண்டால் அத்துவித ஆனந்த சித்தம் உண்டாம் நமது – தாயு:17 191/1
மேல்


பரவெளியா (1)

பரமா பரவெளியா பார்ப்பது அல்லால் மற்று எவர்க்கும் – தாயு:43 994/1
மேல்


பரவெளியாய் (2)

உன்னற்கு அரிய பரவெளியாய் உலவா அமுதாய் ஒளி விளக்காய் – தாயு:23 312/2
பார்த்த இடம் எல்லாம் பரவெளியாய் தோன்ற ஒரு – தாயு:43 647/1
மேல்


பரவெளியிலே (1)

பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
மேல்


பரவெளியின் (2)

பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே – தாயு:7 59/1
பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
மேல்


பரவெளியை (1)

சூழ் பெரும் பேர்_ஒளியை ஒளி பரந்த பரவெளியை இன்ப சுகத்தை மாறாது – தாயு:26 393/3
மேல்


பரவை (1)

அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
மேல்


பரவையிடை (2)

பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
பழுதுண்டு பாவையர் மோக விகார பரவையிடை
விழுகின்ற பாவிக்கும் தன் தாள் புணையை வியந்து அளித்தான் – தாயு:27 433/1,2
மேல்


பரனே (1)

படி மிசை மெளனி ஆகி நீ ஆள பாக்கியம் என் செய்தேன் பரனே – தாயு:19 278/4
மேல்


பரனை (1)

ஓராமல் மந்திரமும் உன்னாமல் நம் பரனை
பாராமல் பார்த்து பழகும் நாள் எந்நாளோ – தாயு:45 1295/1,2
மேல்


பராபர (1)

எம் பராபர எம் உயிர் துணைவ என்று இறைஞ்சும் – தாயு:25 378/1
மேல்


பராபரத்தை (1)

சிரம் என வாழ் பராபரத்தை ஆனந்தம் நீங்காத சிதாகாசத்தை – தாயு:26 395/4
மேல்


பராபரம் (1)

தீது_இல் பராபரம் ஆன சித்தாந்த பேர்_ஒளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 15/4
மேல்


பராபரமே (404)

தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ – தாயு:24 322/4
பான்மை அருள் நிறைவில் இருப்பதுவோ பராபரமே சகச நிட்டை – தாயு:24 323/4
கல்_ஆலின் கீழ் இருந்த செக்கர் மேனி கற்பகமே பராபரமே கைலை வாழ்வே – தாயு:24 345/4
பராபரமே எனக்கு ஏதும் குறைவு இல்லையே – தாயு:27 427/4
படலத்தை மாற்றப்படாதோ நிறைந்த பராபரமே – தாயு:27 438/4
முடியாது என் ஆவி பற்றே பராபரமே – தாயு:33 559/4
பார் ஆதி வைத்த பதியே பராபரமே – தாயு:33 560/4
பாழாகாவாறு முகம் பார் நீ பராபரமே – தாயு:33 561/4
பள்ளத்தின் மீன் போல் பதைத்தேன் பராபரமே – தாயு:33 562/4
பாவிக்கமாட்டேன் பதியே பராபரமே – தாயு:33 563/4
பண் நாறும் இன்ப பதியே பராபரமே – தாயு:33 564/4
பாடிய நான் கண்டாய் பதியே பராபரமே – தாயு:33 565/4
பஞ்சரிக்க நான் ஆர் பதியே பராபரமே – தாயு:33 566/4
பத்தி நெறிக்கேனும் முகம் பார் நீ பராபரமே – தாயு:33 567/4
பண்டு அறிவாய் நீயே பகராய் பராபரமே – தாயு:33 568/4
பார் ஆதி ஆண்ட பதியே பராபரமே – தாயு:43 636/2
விண்ணூடு இருந்த இன்ப_வெற்பே பராபரமே – தாயு:43 637/2
வந்த கருணை_மழையே பராபரமே – தாயு:43 638/2
பேர்_ஆறே இன்ப_பெருக்கே பராபரமே – தாயு:43 639/2
பேர்_அறிவே இன்ப_பெருக்கே பராபரமே – தாயு:43 640/2
கரையிறந்த இன்ப_கடலே பராபரமே – தாயு:43 641/2
தித்திக்கும் ஆனந்த தேவே பராபரமே – தாயு:43 642/2
கைக்குள் வளர் நெல்லி கனியே பராபரமே – தாயு:43 643/2
சித்தே என் உள்ள தெளிவே பராபரமே – தாயு:43 644/2
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே – தாயு:43 645/2
தாக்காதே தாக்கும் தனியே பராபரமே – தாயு:43 646/2
வார்த்தை சொல்ல வந்த மனுவே பராபரமே – தாயு:43 647/2
ஆனந்தம் தந்த அரசே பராபரமே – தாயு:43 648/2
இன்ப_பெருக்கே இறையே பராபரமே – தாயு:43 649/2
பணியான அணியே பராபரமே – தாயு:43 650/2
நாடும் பொருளான நட்பே பராபரமே – தாயு:43 651/2
உத்தமர்கட்கான உறவே பராபரமே – தாயு:43 652/2
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே – தாயு:43 653/2
சித்தாந்த வீதி வரும் தேவே பராபரமே – தாயு:43 654/2
ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே – தாயு:43 655/2
அன்பு உருவாய் நிற்க அலந்தேன் பராபரமே – தாயு:43 656/2
சித்தம் தெளியாது என் செய்வேன் பராபரமே – தாயு:43 657/2
தேறாது என் செய்வேன் சிவமே பராபரமே – தாயு:43 658/2
தேகம் விழுந்திடின் என் செய்வேன் பராபரமே – தாயு:43 659/2
செப்புவது அல்லால் வேறு என் செய்வேன் பராபரமே – தாயு:43 660/2
அற்றும் இன்பம் தந்திலையே ஐயா பராபரமே – தாயு:43 661/2
அல்லால் என் தாகம் அறுமோ பராபரமே – தாயு:43 662/2
தீராயோ வாய் திறந்து செப்பாய் பராபரமே – தாயு:43 663/2
பாயாதோ ஐயா பகராய் பராபரமே – தாயு:43 664/2
பாகோ மெழுகோ பகராய் பராபரமே – தாயு:43 665/2
பார்த்தவன் நான் என்னை முகம் பாராய் பராபரமே – தாயு:43 666/2
பட முடியாது என்னை முகம் பார் நீ பராபரமே – தாயு:43 667/2
தள்ளிவிடின் மெத்த தவிப்பேன் பராபரமே – தாயு:43 668/2
என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே – தாயு:43 669/2
புண்ணாக செய்தது இனி போதும் பராபரமே – தாயு:43 670/2
பாழில் திரிவது என்ன பாவம் பராபரமே – தாயு:43 671/2
குற்றம் என்று என் நெஞ்சே கொதிக்கும் பராபரமே – தாயு:43 672/2
பொய்யோ வெளியா புகலாய் பராபரமே – தாயு:43 673/2
இன்ப கண்ணீர் வருவது எ நாள் பராபரமே – தாயு:43 674/2
நெஞ்சனுக்கும் உண்டோ நெறி-தான் பராபரமே – தாயு:43 675/2
மோசம்போனேன் நான் முறையோ பராபரமே – தாயு:43 676/2
என்று அறியேன் நான் ஏழை என்னே பராபரமே – தாயு:43 677/2
ஒன்றும் அறியாயோ உரையாய் பராபரமே – தாயு:43 678/2
அத்தனையும் நீ அறிந்தது அன்றோ பராபரமே – தாயு:43 679/2
அந்த நாள் காக்க வல்லார் ஆர் காண் பராபரமே – தாயு:43 680/2
சற்று இரங்கி ஆள தகாதோ பராபரமே – தாயு:43 681/2
தள்ளுதலால் என்ன பலன் சாற்றாய் பராபரமே – தாயு:43 682/2
தேடி எனை அடிமை சேர்த்தாய் பராபரமே – தாயு:43 683/2
என்னத்தை சொல்வேன் எளியேன் பராபரமே – தாயு:43 684/2
அல்லும்_பகலும் எனக்கு ஆசை பராபரமே – தாயு:43 685/2
ஆசை உண்டோ நீ அறியாது அன்றே பராபரமே – தாயு:43 686/2
அச்சம் மிக உடையேன் ஐயா பராபரமே – தாயு:43 687/2
மண் ஆவார் நட்பை மதியேன் பராபரமே – தாயு:43 688/2
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே – தாயு:43 689/2
பித்து ஆனேன் மெத்தவும் நான் பேதை பராபரமே – தாயு:43 690/2
தாய்_இலார் போல் நான் தளர்ந்தேன் பராபரமே – தாயு:43 691/2
என் அகத்தில் தாய் போல் இருக்கும் பராபரமே – தாயு:43 692/2
பற்ற நொந்தேன் என்னை முகம் பார் நீ பராபரமே – தாயு:43 693/2
கைவிடவும் வேண்டாம் என் கண்ணே பராபரமே – தாயு:43 694/2
வண்ணம் திரு_கருணை வையாய் பராபரமே – தாயு:43 695/2
காட்டாதே எல்லாம் நீ கண்டாய் பராபரமே – தாயு:43 696/2
அன்னை வயிற்று இன்னம் அடைக்காதே பராபரமே – தாயு:43 697/2
வரம் எனக்கு தந்து அருள் என் வாழ்வே பராபரமே – தாயு:43 698/2
சிந்திக்க நின்னது அருள்செய்யாய் பராபரமே – தாயு:43 699/2
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே – தாயு:43 700/2
சிட்டருடன் சேர் அனந்த தெண்டன் பராபரமே – தாயு:43 701/2
வரவும் திரு_கருணை வையாய் பராபரமே – தாயு:43 702/2
கால் காட்டி வாங்காதே கண்டாய் பராபரமே – தாயு:43 703/2
வைப்பை அழியா நிலையா வையாய் பராபரமே – தாயு:43 704/2
எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே – தாயு:43 705/2
நான் நிற்பது என்றோ சாற்றாய் பராபரமே – தாயு:43 706/2
அவ்வண்ணம் நிட்டை அருளாய் பராபரமே – தாயு:43 707/2
சித்து அன்றி யாங்கள் உண்டோ செப்பாய் பராபரமே – தாயு:43 708/2
தூங்காத தூக்கம்-அது தூக்கும் பராபரமே – தாயு:43 709/2
வந்தவர்க்கே இன்ப நிலை வாய்க்கும் பராபரமே – தாயு:43 710/2
அல்லால் எனக்கு முத்தி ஆமோ பராபரமே – தாயு:43 711/2
ஆச்சாச்சு மேல் பயன் உண்டாமோ பராபரமே – தாயு:43 712/2
தொட்டிலுக்குள் சேய் போல் துயின்றார் பராபரமே – தாயு:43 713/2
நாட்டம் எனக்கு வரல் நன்றோ பராபரமே – தாயு:43 714/2
அ தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே – தாயு:43 715/2
சித்து உருவே இன்ப சிவமே பராபரமே – தாயு:43 716/2
கண்ணொடு கண்ணாக என்று காண்பேன் பராபரமே – தாயு:43 717/2
அஞ்சல் எனும் பொருட்டே அன்றோ பராபரமே – தாயு:43 718/2
அங்கங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே – தாயு:43 719/2
நினைக்குமாறு எங்கே நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 720/2
என் போதம் எங்கே இயம்பாய் பராபரமே – தாயு:43 721/2
என்று அறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே – தாயு:43 722/2
அழுந்துமவர்க்கே சுகம் உண்டாகும் பராபரமே – தாயு:43 723/2
பெற்றவர்க்கே நின் அருள்-தான் பேறு ஆம் பராபரமே – தாயு:43 724/2
தாகியரும் யோகம் முன்னே சார்ந்தோர் பராபரமே – தாயு:43 725/2
சொல்லும் பொருளும் சுமை காண் பராபரமே – தாயு:43 726/2
பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே – தாயு:43 727/2
எந்த துறவினும் நன்று எந்தாய் பராபரமே – தாயு:43 728/2
பின்னை ஒரு பற்றும் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 729/2
உன்-பால் வர வழி-தான் உண்டோ பராபரமே – தாயு:43 730/2
உன்னை அறிதற்கு உபாயம் பராபரமே – தாயு:43 731/2
அற்ற இடத்தே வெளியாம் அன்றோ பராபரமே – தாயு:43 732/2
விண் மூடின் எல்லாம் வெளி ஆம் பராபரமே – தாயு:43 733/2
பாரேன் சுகமும் படைப்பேன் பராபரமே – தாயு:43 734/2
நான் காண பாவனை செய் நாட்டம் பராபரமே – தாயு:43 735/2
சாதனை-தான் உண்டோ நீ சாற்றாய் பராபரமே – தாயு:43 736/2
தாரகத்தை பற்றி அன்றோ சாற்றாய் பராபரமே – தாயு:43 737/2
துளக்கம்_அற சீவன் என்று சொல்வார் பராபரமே – தாயு:43 738/2
ஆராயும் சீவனும் நீ ஆம் காண் பராபரமே – தாயு:43 739/2
மெய் அருளே அன்றோ விளம்பாய் பராபரமே – தாயு:43 740/2
தெரிவாக இல்லை என்ற தீரம் பராபரமே – தாயு:43 741/2
நீயே நான் என்று வந்து நிற்பேன் பராபரமே – தாயு:43 742/2
தானாக சொல்லாதோ சாற்றாய் பராபரமே – தாயு:43 743/2
கள்ள கருத்தே கவளம் பராபரமே – தாயு:43 744/2
கொண்டார்க்கோ இன்பம் கொடுப்பாய் பராபரமே – தாயு:43 745/2
ஆயும் அறிவு ஆனது நீ அன்றோ பராபரமே – தாயு:43 746/2
நின்னவையே அன்றோ நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 747/2
யார் அறிவார் நானோ அறிவேன் பராபரமே – தாயு:43 748/2
கொண்ட நின்னை யார் அறிந்துகொள்வார் பராபரமே – தாயு:43 749/2
கப்பலுக்கு ஆம் வான் பொருள் நீ கண்டாய் பராபரமே – தாயு:43 750/2
உன் போல் வலியவரும் உண்டோ பராபரமே – தாயு:43 751/2
யார்க்கும் செயல் இலையே ஐயா பராபரமே – தாயு:43 752/2
என்றே அழைப்பது உன்னை என்றோ பராபரமே – தாயு:43 753/2
ஒப்பு_இல் தியானம் என ஓர்ந்தேன் பராபரமே – தாயு:43 754/2
சீர் இருந்தால் உய்வேன் சிவமே பராபரமே – தாயு:43 755/2
அஞ்சி உனை அடைந்தேன் ஐயா பராபரமே – தாயு:43 756/2
அந்தப்படி வருவது அன்றோ பராபரமே – தாயு:43 757/2
சிந்தை குடிகொண்ட அருள் தேவே பராபரமே – தாயு:43 758/2
நெஞ்சில் உணர்த்தும் நிறைவே பராபரமே – தாயு:43 759/2
பின்னை உன்னால் பெற்ற நலம் பேசேன் பராபரமே – தாயு:43 760/2
தாயாக வந்து அருளை தந்தாய் பராபரமே – தாயு:43 761/2
என்னை கொண்டு என்ன பலன் எந்தாய் பராபரமே – தாயு:43 762/2
பார்க்கின் அன்பர்க்கு என்ன பயம் காண் பராபரமே – தாயு:43 763/2
விட்ட நின்னை யானோ வியப்பேன் பராபரமே – தாயு:43 764/2
ஈது ஒன்றும் போதாதோ இன்பம் பராபரமே – தாயு:43 765/2
ஒன்றும் போதாதோ இன்பம் பராபரமே – தாயு:43 766/2
ஒன்றும் போதாதோ உரையாய் பராபரமே – தாயு:43 767/2
கண்ட இடத்து என்னையும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 768/2
எத்தனை-தான் தெண்டன் இடுவேன் பராபரமே – தாயு:43 769/2
நேய உனை யாரோ நினையார் பராபரமே – தாயு:43 770/2
பரந்த அருள் வாழி பதியே பராபரமே – தாயு:43 771/2
வந்து பொழிந்தனை நீ வாழி பராபரமே – தாயு:43 772/2
வந்தேனே என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 773/2
கண்ணுறவுள் கண்டவரை கண்டால் பராபரமே – தாயு:43 774/2
சென்றசென்ற திக்கு அனைத்தும் செல்லும் பராபரமே – தாயு:43 775/2
தேடுவதும் நின் அடியார் செய்கை பராபரமே – தாயு:43 776/2
எங்கு எழுந்து என் ஞாயிறு இயம்பாய் பராபரமே – தாயு:43 777/2
சீலம் மிகு ஞானியர்-தம் செய்கை பராபரமே – தாயு:43 778/2
தொண்டர் விளையாட்டே சுகம் காண் பராபரமே – தாயு:43 779/2
எங்கும் ஒரு வழியே எந்தாய் பராபரமே – தாயு:43 780/2
தூய அருள் பற்றா தொடர்வார் பராபரமே – தாயு:43 781/2
ஒப்பு உவமை சொல்லவும் வாய் உண்டோ பராபரமே – தாயு:43 782/2
கொத்தடிமையான குடி நான் பராபரமே – தாயு:43 783/2
செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே – தாயு:43 784/2
நிற்குமாறு பகராய் பராபரமே – தாயு:43 785/2
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே – தாயு:43 786/2
சிட்டர் உனை பூசைசெய்வார் பராபரமே – தாயு:43 787/2
மேல் எழுப்பில் தேகம் விழுமோ பராபரமே – தாயு:43 788/2
விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே – தாயு:43 789/2
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே – தாயு:43 790/2
வார்த்தை சொல சற்குருவும் வாய்க்கும் பராபரமே – தாயு:43 791/2
அரும்பு மலர் காய் கனி போல் அன்றோ பராபரமே – தாயு:43 792/2
ஞானம்-தனை அணைய நல்லோர் பராபரமே – தாயு:43 793/2
இன்னல் வருவது எ நாள் எந்தாய் பராபரமே – தாயு:43 794/2
அன்றே விளைந்தது அன்றோ ஆற்றேன் பராபரமே – தாயு:43 795/2
பண்ண வினை ஏது பகராய் பராபரமே – தாயு:43 796/2
முன்னை வினை கூடல் முறையோ பராபரமே – தாயு:43 797/2
குறி ஏது எனக்கு உளவு கூறாய் பராபரமே – தாயு:43 798/2
கெடுக்க தகாதோ பராபரமே – தாயு:43 799/2
இல்லை எனின் எங்கே இருக்கும் பராபரமே – தாயு:43 800/2
இ குணத்தை நல்கியது ஆர் எந்தாய் பராபரமே – தாயு:43 801/2
தேற்றப்படாது இனி என் செய்வேன் பராபரமே – தாயு:43 802/2
ஆராய் அலைந்தேன் அரசே பராபரமே – தாயு:43 803/2
மனம் இறக்க கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே – தாயு:43 804/2
ஏதுக்கு கூத்தாடுது எந்தாய் பராபரமே – தாயு:43 805/2
வாதாடின் என்ன பலன் வாய்க்கும் பராபரமே – தாயு:43 806/2
கள்ள மனம் துள்ளுவது என் கண்டோ பராபரமே – தாயு:43 807/2
சிந்தை இதம் அகிதம் சேரும் பராபரமே – தாயு:43 808/2
ஆறு எனவும் நன்றாய் அறிந்தேன் பராபரமே – தாயு:43 809/2
அறிவின் விதித்த விதி ஆமோ பராபரமே – தாயு:43 810/2
வீசும் நாள் எ நாள் விளம்பாய் பராபரமே – தாயு:43 811/2
சிந்தைசெய வந்த திறம் செப்பாய் பராபரமே – தாயு:43 812/2
மெய் என்றால் மெய் ஆய்விடுமோ பராபரமே – தாயு:43 813/2
நின்னை மறக்கை நெறியோ பராபரமே – தாயு:43 814/2
இத்தனை-தான் துன்பம் உண்டோ என்னே பராபரமே – தாயு:43 815/2
ஊகம் அறிந்தால் பயம்-தான் உண்டோ பராபரமே – தாயு:43 816/2
சேதம் உறின் யாது பின்னே செல்லும் பராபரமே – தாயு:43 817/2
ஆர்ப்பால் எடுத்தது எவராலே பராபரமே – தாயு:43 818/2
காலத்தை போக்கி என்ன கண்டேன் பராபரமே – தாயு:43 819/2
மெய் அருளின் மூழ்கின் விடும் காண் பராபரமே – தாயு:43 820/2
போலே கருவி நல் நூல் போதம் பராபரமே – தாயு:43 821/2
மன்னும் கலை ஞான மார்க்கம் பராபரமே – தாயு:43 822/2
பூசல் என்று போமோ புகலாய் பராபரமே – தாயு:43 823/2
நாட்டம் இன்றி வாய் பேசல் நன்றோ பராபரமே – தாயு:43 824/2
ஒளியாய் பிறங்கியதும் உண்டோ பராபரமே – தாயு:43 825/2
ஞாலம்-தனக்கு உரையார் நல்லோர் பராபரமே – தாயு:43 826/2
அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே – தாயு:43 827/2
செல்லாமை நல்லோர் திறம் காண் பராபரமே – தாயு:43 828/2
போத நிலை கண்ட புலத்தோர் பராபரமே – தாயு:43 829/2
பேயரொடு கூடில் பிழை காண் பராபரமே – தாயு:43 830/2
நேய அருள் நிலையில் நிற்பார் பராபரமே – தாயு:43 831/2
சுத்தர்களே நல்ல துறவோர் பராபரமே – தாயு:43 832/2
கல்_நெஞ்சரும் உளரோ காட்டாய் பராபரமே – தாயு:43 833/2
சிந்தை மயங்காதோ என் செய்வேன் பராபரமே – தாயு:43 834/2
வாடினேன் என் மயக்கம் மாற்றாய் பராபரமே – தாயு:43 835/2
அடிமைகொளல் வேண்டும் அரசே பராபரமே – தாயு:43 836/2
மாலை வளர்த்தனையே வாழி பராபரமே – தாயு:43 837/2
பார்ப்பது அல்லால் வேறும் ஒன்றை பாரேன் பராபரமே – தாயு:43 838/2
பார்க்கும் இடம் எல்லாம் என் பார்வை பராபரமே – தாயு:43 839/2
தேடி ஓய்கின்றேன் என் செய்வேன் பராபரமே – தாயு:43 840/2
நாதாந்த மோன நலமே பராபரமே – தாயு:43 841/2
மோனம் தமியேற்கு முத்தி பராபரமே – தாயு:43 842/2
சோதிக்கவேண்டாம் நான் சொன்னேன் பராபரமே – தாயு:43 843/2
எத்தனை பேர் என்று உரைப்பது எந்தாய் பராபரமே – தாயு:43 844/2
தாய் அன்றி சூலும் உண்டோ சாற்றாய் பராபரமே – தாயு:43 845/2
எங்கும் ஏன்ஏன் என்றது என்னே பராபரமே – தாயு:43 846/2
கள்ள மன கப்பல் எங்கே காணும் பராபரமே – தாயு:43 847/2
வக்கணையால் இன்பம் வருமோ பராபரமே – தாயு:43 848/2
சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே – தாயு:43 849/2
என்ன கதி பெறுவார் எந்தாய் பராபரமே – தாயு:43 850/2
சன்னிதியாம் நீ பெரிய சாமி பராபரமே – தாயு:43 851/2
காற்றை பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே – தாயு:43 852/2
கள்ளம் இன்றி அன்பாய் களிப்பேன் பராபரமே – தாயு:43 853/2
தொடுத்தது ஒன்றை யான் வேண்டி சொல்லேன் பராபரமே – தாயு:43 854/2
துள்ளி இளம்கன்றாய் துடிப்பேன் பராபரமே – தாயு:43 855/2
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே – தாயு:43 856/2
இ நாளில் காண எனக்கு இச்சை பராபரமே – தாயு:43 857/2
தன்ம நிலை சார்ந்தது அன்பர் தன்மை பராபரமே – தாயு:43 858/2
மண்டிய பேர்_ஒளி நீ வாழி பராபரமே – தாயு:43 859/2
வான் ஆகி நின்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 860/2
மகத்து ஆகி நின்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 861/2
வாரம் வைத்து காத்தனை நீ வாழி பராபரமே – தாயு:43 862/2
இறந்தோரும் தம்மது என்பார் என்னே பராபரமே – தாயு:43 863/2
வார்த்தை ஒன்றும் வாழி அன்பர் வாழி பராபரமே – தாயு:43 864/2
செல்லும்படிக்கு அருள் நீ செய்தாய் பராபரமே – தாயு:43 865/2
பெற்றவர்கள் எத்தனை பேர் பேசாய் பராபரமே – தாயு:43 866/2
ஈடு செயுமோ முடிவில் எந்தாய் பராபரமே – தாயு:43 867/2
கூட வரும் துணையோ கூறாய் பராபரமே – தாயு:43 868/2
வாடா சமநிலையில் வாழ்வார் பராபரமே – தாயு:43 869/2
பாராதது என்னோ பகராய் பராபரமே – தாயு:43 870/2
கொள்ளைகொண்ட நீ என் குறை தீர் பராபரமே – தாயு:43 871/2
வாழ்ந்தாயே என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 872/2
வாராயோ என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 873/2
பாசம்வையேன் நின் கருணை பாங்கால் பராபரமே – தாயு:43 874/2
போதனையும் உண்டோ புகலாய் பராபரமே – தாயு:43 875/2
செய்த இன்ப வானே பராபரமே – தாயு:43 876/2
சுற்ற நினைக்கும் மனம் சொன்னேன் பராபரமே – தாயு:43 877/2
துடிப்பு_அற்றார்க்கு அன்றோ சுகம் காண் பராபரமே – தாயு:43 878/2
வைத்தாரும் உண்டோ என் வாழ்வே பராபரமே – தாயு:43 879/2
வைத்த கர்ப்பூரம் போல் வயங்கும் பராபரமே – தாயு:43 880/2
போதி எனில் எங்கே நான் போவேன் பராபரமே – தாயு:43 881/2
தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே – தாயு:43 882/2
இன் அமுதாய் என்னுள் இருந்தாய் பராபரமே – தாயு:43 883/2
அற்புதமே அன்பே அறிவே பராபரமே – தாயு:43 884/2
நெறி நிற்பார் யாரே நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 885/2
வந்து பிடித்து ஆட்ட வழக்கோ பராபரமே – தாயு:43 886/2
தெய்வ அறிவே சிவமே பராபரமே – தாயு:43 887/2
இருள் ஆகி நிற்க இயல்போ பராபரமே – தாயு:43 888/2
துன்புறுதல் நன்றோ நீ சொல்லாய் பராபரமே – தாயு:43 889/2
சிந்தை அறியேன் உன்றன் சித்தம் பராபரமே – தாயு:43 890/2
போனாலும் உன்னை விட்டு போகேன் பராபரமே – தாயு:43 891/2
புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே – தாயு:43 892/2
வான் ஆதியும் ஒழுங்காய் மன்னும் பராபரமே – தாயு:43 893/2
மின்னும் ஆனந்த விளக்கே பராபரமே – தாயு:43 894/2
ஆட்பட்டும் துன்பம் எனக்கு ஆமோ பராபரமே – தாயு:43 895/2
ஆவிக்கு உறுதுணை யார் ஐயா பராபரமே – தாயு:43 896/2
என் நிறைவே பாவித்தேன் என்னே பராபரமே – தாயு:43 897/2
என்னை புறம் விடுதல் என்னே பராபரமே – தாயு:43 898/2
ஏறாத ஆறு ஏது இயம்பாய் பராபரமே – தாயு:43 899/2
அஞ்சு புல வேடருக்கும் ஆற்றேன் பராபரமே – தாயு:43 900/2
என்னை இலக்காக வைத்தது என்னே பராபரமே – தாயு:43 901/2
முத்தி நெறி கேட்டல் முறை காண் பராபரமே – தாயு:43 902/2
எந்த வகையாலே வந்து எய்தும் பராபரமே – தாயு:43 903/2
தேர்த்தபடி-தானே திரிந்தேன் பராபரமே – தாயு:43 904/2
எத்தனை நாள் செல்லும் இயம்பாய் பராபரமே – தாயு:43 905/2
பாரத்தனம் பேசல் பண்போ பராபரமே – தாயு:43 906/2
தந்த வெளிக்கே வெளியாய் சார்ந்தேன் பராபரமே – தாயு:43 907/2
இணக்குறும் என் ஏழைமை-தான் என்னே பராபரமே – தாயு:43 908/2
நான் பெற்ற பலன் கூறாய் பராபரமே – தாயு:43 909/2
கள்ள மனம் போன வழி காணேன் பராபரமே – தாயு:43 910/2
சுத்த மவுனம் என்-பால் தோன்றில் பராபரமே – தாயு:43 911/2
கண்ணில் கலந்த அருள் கண்ணே பராபரமே – தாயு:43 912/2
உனக்கு இனியான் ஆகா உளவு ஏன் பராபரமே – தாயு:43 913/2
கண்ட என்னை நீ கலந்த காலம் பராபரமே – தாயு:43 914/2
சித்தம் இரங்கிலை என் செய்வேன் பராபரமே – தாயு:43 915/2
ஒன்று அந்த வார்த்தை எனக்கு உண்டோ பராபரமே – தாயு:43 916/2
செப்புவதும் உன் நிலையின் சீர் காண் பராபரமே – தாயு:43 917/2
வெட்டும் தளமோ விளம்பாய் பராபரமே – தாயு:43 918/2
வாசாமகோசரம்-தான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 919/2
பெற்றாலும் இன்பம் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 920/2
அண்டம் எல்லாம் நின் அருளே அன்றோ பராபரமே – தாயு:43 921/2
நின் செயலாய் நில்லா நினைவு ஏன் பராபரமே – தாயு:43 922/2
மலை_இலக்கா நின் அருள் நான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 923/2
உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே – தாயு:43 924/2
என்றும் என்னை வையாய் இறையே பராபரமே – தாயு:43 925/2
துரிய நிறைவு ஆன சுகமே பராபரமே – தாயு:43 926/2
கை குவித்து நிற்பது எந்த காலம் பராபரமே – தாயு:43 927/2
சுத்த நிலை அ நிலை யார் சொல்வார் பராபரமே – தாயு:43 928/2
எத்தனை போதித்தும் என் ஆம் எந்தாய் பராபரமே – தாயு:43 929/2
காட்ட தகாதோ என் கண்ணே பராபரமே – தாயு:43 930/2
நெல்லில் பதர் போல் நிற்பார் பராபரமே – தாயு:43 931/2
இழுக்காற்றால் இன்ப நலம் எய்தார் பராபரமே – தாயு:43 932/2
மோகாதி உண்டோ மொழியாய் பராபரமே – தாயு:43 933/2
போதனை நீ நல்குவது எப்போதோ பராபரமே – தாயு:43 934/2
என்று கதி வருவது எந்தாய் பராபரமே – தாயு:43 935/2
புந்திக்குள் நின்ற அருள் பொற்பே பராபரமே – தாயு:43 936/2
கன்றை உதை காலி கதை காண் பராபரமே – தாயு:43 937/2
உற்றவரே ஆவிக்கு உறவாம் பராபரமே – தாயு:43 938/2
பேர்_உரையால் பேசில் என்ன பேறு ஆம் பராபரமே – தாயு:43 939/2
அல்லல் ஒழிவது என்றைக்கு ஐயா பராபரமே – தாயு:43 940/2
அடித்து துரத்த வல்லார் ஆர் காண் பராபரமே – தாயு:43 941/2
ஆசை_கடலில் அழுந்தார் பராபரமே – தாயு:43 942/2
கொள்ளாத தோஷம் அன்றோ கூறாய் பராபரமே – தாயு:43 943/2
நின்றவர்க்கே ஆனந்த நிட்டை பராபரமே – தாயு:43 944/2
சாக்ஷியாம் உன்னை வந்து சார்ந்தேன் பராபரமே – தாயு:43 945/2
நான் ஆகி நிற்பது எந்த நாளோ பராபரமே – தாயு:43 946/2
நாட்டத்தினூடு வந்த நட்பே பராபரமே – தாயு:43 947/2
செத்த பிழைப்பு ஆனது எங்கள் செய்கை பராபரமே – தாயு:43 948/2
துன்புறுதல் வன் பிறவி துக்கம் பராபரமே – தாயு:43 949/2
ஐயம் இலை ஐயம் இலை ஐயா பராபரமே – தாயு:43 950/2
தந்திரத்தை வைக்க தகாதோ பராபரமே – தாயு:43 951/2
தண் கருணை தோன்ற அருள் தாய் நீ பராபரமே – தாயு:43 952/2
நின் மயமாய் எல்லாம் நிகழும் பராபரமே – தாயு:43 953/2
பாங்கு பெற செய்வது உன் மேல் பாரம் பராபரமே – தாயு:43 954/2
பூண்டது என்ன கன்மம் புகலாய் பராபரமே – தாயு:43 955/2
அங்குமிங்கும் என்று அலையலாமோ பராபரமே – தாயு:43 956/2
நிற்கும் மது தந்தது உண்டோ நீ-தான் பராபரமே – தாயு:43 957/2
கண்டவரை கண்டால் கதி ஆம் பராபரமே – தாயு:43 958/2
துலக்குபவன் நீ அலையோ சொல்லாய் பராபரமே – தாயு:43 959/2
வந்தது எல்லாம் நின் செயலா வாழ்வேன் பராபரமே – தாயு:43 960/2
வந்த வடிவை மறவேன் பராபரமே – தாயு:43 961/2
ஆனந்த நிட்டை அருள் ஐயா பராபரமே – தாயு:43 962/2
சொல்லை என்-பால் வைத்ததை என் சொல்வேன் பராபரமே – தாயு:43 963/2
தந்த உனக்கு என்னையும் நான் தந்தேன் பராபரமே – தாயு:43 964/2
கைகாட்டவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 965/2
கால் வைக்கவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 966/2
கண்ணாரவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 967/2
கண்ணீர் துடைக்கவும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 968/2
மெள்ளமெள்ள கை நெகிழ விட்டாய் பராபரமே – தாயு:43 969/2
அல்லால் எனக்கு உளதோ ஐயா பராபரமே – தாயு:43 970/2
இந்த மயக்கம் எனக்கு ஏன் பராபரமே – தாயு:43 971/2
ஆட்சி உனது அருளே அன்றோ பராபரமே – தாயு:43 972/2
விட்டு பிரிய இடம் வேறோ பராபரமே – தாயு:43 973/2
செறிவே அறிவே சிவமே பராபரமே – தாயு:43 974/2
சூது ஏது எனக்கு உளவு சொல்லாய் பராபரமே – தாயு:43 975/2
சொற்பனத்தும் காணேன் என் சொல்வேன் பராபரமே – தாயு:43 976/2
ஒன்றும் போதும் எனக்கு ஐயா பராபரமே – தாயு:43 977/2
போத நிலை காட்டில் பொறாதோ பராபரமே – தாயு:43 978/2
தாராது இருக்க தகுமோ பராபரமே – தாயு:43 979/2
ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே – தாயு:43 980/2
நீடும் கருணை நிறைவே பராபரமே – தாயு:43 981/2
சிந்தை இறப்போ நின் தியானம் பராபரமே – தாயு:43 982/2
எனக்கு உவமையானவரும் இல்லை பராபரமே – தாயு:43 983/2
நீ இருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே – தாயு:43 984/2
பேய்_ஆனார்க்கு இன்பம் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 985/2
சீவனுக்கு ஆர் போதம் தெரித்தார் பராபரமே – தாயு:43 986/2
துன்பம் பொறுப்பு அரிது சொன்னேன் பராபரமே – தாயு:43 987/2
நிற்கும் நிலை கற்பதுவே நீதம் பராபரமே – தாயு:43 988/2
பேச்சு_அற்றவரே பிறவார் பராபரமே – தாயு:43 989/2
அற்று இருப்பது என்றைக்கு அமைப்பாய் பராபரமே – தாயு:43 990/2
குரு வழி நின்றார்க்கும் உண்டோ கூறாய் பராபரமே – தாயு:43 991/2
ஆகும் நெறி நல்ல நெறி ஐயா பராபரமே – தாயு:43 992/2
இலகும் எனல் பந்த இயல்பே பராபரமே – தாயு:43 993/2
திரம் ஏதும் இல்லை நன்றாய் தேர்ந்தேன் பராபரமே – தாயு:43 994/2
ஆடுவேன் ஆனந்தம் ஆவேன் பராபரமே – தாயு:43 995/2
கள்ளம் குழைய என்று காண்பேன் பராபரமே – தாயு:43 996/2
வெட்டவெளியாக விளங்கும் பராபரமே – தாயு:43 997/2
யார்க்கு சரியிடலாம் ஐயா பராபரமே – தாயு:43 998/2
நீட்டுக்கு எல்லாம் குறுகி நின்றாய் பராபரமே – தாயு:43 999/2
சித்தாந்த மார்க்க சிறப்பே பராபரமே – தாயு:43 1000/2
என் ஆவிக்குள்ளே இருந்தாய் பராபரமே – தாயு:43 1001/2
நித்த முத்த சுத்த நிறைவே பராபரமே – தாயு:43 1002/2
வெள்ள மலர் கருணை வேண்டும் பராபரமே – தாயு:43 1003/2
நின்னில் பணி அறவே நிற்கை பராபரமே – தாயு:43 1004/2
வானே மனாதீத வாழ்வே பராபரமே – தாயு:43 1005/2
கண்ணார கண்டு களித்தேன் பராபரமே – தாயு:43 1006/2
பிறியா அருள் நிலையும் பெற்றேன் பராபரமே – தாயு:43 1007/2
ஏதும் நடக்கவொட்டாது என்னே பராபரமே – தாயு:43 1008/2
கொண்டவர்க்கே முத்தி கொடுப்பாய் பராபரமே – தாயு:43 1009/2
பேறாம்படிக்கு அடிமை பெற்றேன் பராபரமே – தாயு:43 1010/2
கற்றார் உனை பிரியார் கண்டாய் பராபரமே – தாயு:43 1011/2
தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே – தாயு:43 1012/2
அஞ்சலியும் கொள்ளாய் அரசே பராபரமே – தாயு:43 1013/2
காதலித்த இன்ப_கடலே பராபரமே – தாயு:43 1014/2
போக்கு உடைய வார்த்தை பொருந்தேன் பராபரமே – தாயு:43 1015/2
தன்மை ஒன்றும் தோயா தடையோ பராபரமே – தாயு:43 1016/2
வைத்தவர்கள் வாழி குரு வாழி பராபரமே – தாயு:43 1017/2
சொல்லாலே நின்னை தொடர்ந்தேன் பராபரமே – தாயு:43 1018/2
நல்லவர்க்கே கொத்தடிமை நான் காண் பராபரமே – தாயு:43 1019/2
தித்தித்திட விளைந்த தேனே பராபரமே – தாயு:43 1020/2
சுத்த அருள் நிலை நீ சொல்லாய் பராபரமே – தாயு:43 1021/2
கண்ணில் இருக்கவும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 1022/2
ஆட்டுகின்றது ஏதோ அறியேன் பராபரமே – தாயு:43 1023/2
உய்யும் வகையும் உளதோ பராபரமே – தாயு:43 1024/2
மேல்


பராயணம்செய் (1)

பட்டவர்த்தனர் பராவு சக்ரதர பாக்யமான சுபயோகமும் பார காவிய கவித்வ நான்மறை பராயணம்செய் மதியூகமும் – தாயு:38 586/3
மேல்


பராவு (1)

பட்டவர்த்தனர் பராவு சக்ரதர பாக்யமான சுபயோகமும் பார காவிய கவித்வ நான்மறை பராயணம்செய் மதியூகமும் – தாயு:38 586/3
மேல்


பரானந்த (1)

தேடும் பொழுது என்ன செய்வார் பரானந்த சிற்சுடரே – தாயு:27 456/4
மேல்


பரிசாம் (1)

இ பரிசாம் சமயமுமாய் அல்ல ஆகி யாது சமயமும் வணங்கும் இயல்பது ஆகி – தாயு:14 140/4
மேல்


பரிசாளரும் (1)

அ பரிசாளரும் அஃதே பிடித்து ஆலிப்பால் அடுத்த அ நூல்களும் விரித்தே அனுமான் ஆதி – தாயு:14 140/2
மேல்


பரிசித்து (1)

பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
மேல்


பரிசினானே (1)

பாழ் அவதிப்பட எனக்கு முடியாது எல்லாம் படைத்து அளித்து துடைக்க வல்ல பரிசினானே – தாயு:16 178/4
மேல்


பரிசு (2)

பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
பதம் மூன்றும் கடந்தவர்க்கு மேலான ஞான பத பரிசு காட்டி – தாயு:26 392/1
மேல்


பரிசு-தானே (1)

பழுத்திடும் பக்குவர் அறிவர் அவத்தை ஐந்தில் பாங்குபெற கருவி நிற்கும் பரிசு-தானே – தாயு:24 347/4
மேல்


பரிசுத்த (2)

பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
சத்தொடு சித்து ஆகி தயங்கிய ஆனந்த பரிசுத்த
அகண்ட சிவம் தோன்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1206/1,2
மேல்


பரிதி (1)

பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் – தாயு:11 100/1
மேல்


பரிந்து (1)

பாதக கருங்கல் மனம் கோயிலா பரிந்து
சூது அகத்தனாய் யாதினும் இச்சை மேல் தோன்றும் – தாயு:25 382/2,3
மேல்


பரிப்பான் (1)

பலி இரந்தும் எல்லாம் பரிப்பான் மலி புனல் சேர் – தாயு:28 483/2
மேல்


பரிபக்குவர்கள் (1)

பத்தர் சித்தர் வாழி பரிபக்குவர்கள் வாழி செங்கோல் – தாயு:43 1017/1
மேல்


பரிபாக (4)

பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
பெருமை பெறு பூரணம் குறையுமோ பூதங்கள் பேய் கோலமாய் விதண்டை பேசுமோ அலது தான் பரிபாக காலம் பிறக்கவிலையோ தொல்லையாம் – தாயு:10 95/3
மோகத்திலே சிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்க என்றால் முற்றாது பரிபாக சத்தி களனேக நின் மூதறிவிலே எழுந்த – தாயு:11 102/3
தெளியும்படிக்கு பரிபாக காலமும் சித்திக்குமோ – தாயு:27 454/2
மேல்


பரிபூரண (16)

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
தற்பர விஸ்வாதீத வ்யோம பரிபூரண சதானந்த ஞான பகவ சம்பு சிவ சங்கர சர்வேச என்று நான் சர்வ_காலமும் நினைவனோ – தாயு:6 47/2
சாராதபடி அறிவின் நிருவிகற்பாங்கமாம் சாசுவத நிஷ்டை அருளாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 100/4
சடக்கை சடக்கென சதம் என்று சின்மயம் தான் ஆகி நிற்பது என்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 101/4
தாகத்திலே வாய்க்கும் அமிர்த பிரவாகமே தன்னம் தனி பெருமையே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 102/4
சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமா தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 103/4
தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது சாமி நீ அறியாததோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 104/4
சத்தம் அற மோன நிலை பெற்றவர்கள் உய்வர் காண் சனகாதி துணிவு இது அன்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 105/4
சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 106/4
தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனி சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 107/4
தன்னந்தனி சிறியன் ஆற்றிலேன் போற்றி வளர் சன்மார்க்க முத்தி முதலே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 108/4
தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
சந்ததமும் நின் அருளை மறவா வரம் தந்து தமியேனை ரக்ஷை புரிவாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 110/4
சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே – தாயு:12 121/3
நீண்ட நெடுமையும் அகல குறுக்கும் காட்டா நிறை பரிபூரண அறிவாய் நித்தம் ஆகி – தாயு:14 144/2
மேல்


பரிபூரணம் (1)

ஆரணமும் காணா அகண்டிதாகார பரிபூரணம்
வந்து எம்மை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1205/1,2
மேல்


பரிபூரணமாம் (2)

பெரிய பரிபூரணமாம் பொருளை கண்டு பேசியது உண்டோ ஒரு கால் பேசும் என்பேன் – தாயு:14 159/4
தொண்டரடித்தொண்டன் அன்றோ கருணை நீங்கா சுத்த பரிபூரணமாம் சோதி நாதா – தாயு:42 627/2
மேல்


பரிபூரணமாய் (2)

சுத்த பரிபூரணமாய் நின்மலமாய் அகண்டிதமாய் சொரூபானந்த – தாயு:24 330/3
ஏசற்ற அ நிலையே எந்தை பரிபூரணமாய்
மாசு_அற்ற ஆனந்த_வாரி வழங்கிடுமே – தாயு:29 543/1,2
மேல்


பரிபூரணமான (1)

சுக பரிபூரணமான நிராலம்ப கோசரத்தை துரிய வாழ்வை – தாயு:3 17/2
மேல்


பரிபூரணமே (1)

பொய்யர்-தம் நட்பை விடுவது என்றோ பரிபூரணமே – தாயு:27 453/4
மேல்


பரிபூரணானந்தம் (1)

சொல்லால் பதிந்து பரிபூரணானந்தம் தோய்குவனே – தாயு:27 449/4
மேல்


பரிபூரணானந்தமே (10)

பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
மேல்


பரிய (1)

பார் ஆதி விண் அனைத்தும் நீயா சிந்தை பரிய மடலா எழுதி பார்த்துப்பார்த்து – தாயு:14 155/1
மேல்


பரியந்தமும் (1)

பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
மேல்


பரியா (1)

ஏறு வாம் பரியா ஆடை இரும் கலை உரியா என்றும் – தாயு:21 298/1
மேல்


பரிவாய் (1)

பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
மேல்


பரிவாரம் (1)

பயன் அருள பொருள்கள் பரிவாரம் ஆகி பண்புறவும் செளபான பக்ஷம் காட்டி – தாயு:14 141/2
மேல்


பரு (1)

பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
மேல்


பருக (3)

தெருள் ஆகி கருதும் அன்பர் மிடி தீர பருக வந்த செழும் தேன் ஆகி – தாயு:3 20/2
உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
தேனே என்னை பருக வல்ல தெள் ஆர் அமுதே சிவலோக – தாயு:20 287/3
மேல்


பருகி (1)

வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
மேல்


பருகினை (1)

பாரில் கண்டவை யாவும் பருகினை
ஓரில் கண்டிடும் ஊமன் கனவு என – தாயு:18 223/2,3
மேல்


பருகும் (2)

அடியிலே இருந்த ஆனந்த அரசே அன்பரை பருகும் ஆர் அமுதே – தாயு:19 281/4
பருகும் தொழில் இணங்கி இரவும்_பகலும் இன்_சொல் – தாயு:56 1452/33
மேல்


பருகும்படி (1)

பருகும்படி துணிந்து குழல் அழகு ஆக – தாயு:56 1452/34
மேல்


பருகுவனே (1)

கண்டுகொண்டனன் மேலே அமிர்தம் பருகுவனே – தாயு:27 428/4
மேல்


பருத்தி (1)

நூலேணி விண் ஏற நூற்கு பருத்தி வைப்பார் – தாயு:43 821/1
மேல்


பருவ (1)

தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
மேல்


பருவத்தே (1)

பேதை பருவத்தே பின்தொடர்ந்து என் பக்குவமும் – தாயு:44 1064/1
மேல்


பருவம் (3)

தேடும் பருவம் இது கண்டீர் சேர வாரும் சகத்தீரே – தாயு:30 553/4
பற்றும் பயிர்க்கு படர் கொழுந்து போல் பருவம்
பெற்றவர்க்கே நின் அருள்-தான் பேறு ஆம் பராபரமே – தாயு:43 724/1,2
பருவம் குலவுகின்ற மட மங்கையர் தொடங்கு – தாயு:56 1452/29
மேல்


பருவம்-அது (1)

பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
மேல்


பரை (3)

பரை நிறைந்த பரப்பு எங்ஙன் அங்ஙனே – தாயு:18 245/3
பரை எனும் கிரணம் சூழ்ந்த பானுவே நின்னை பற்றி – தாயு:24 335/3
வீறு பரை திரு_தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1088/2
மேல்


பரையும் (1)

நீயும் பரையும் என்றே உணர்ந்தேன் இது நிச்சயமே – தாயு:27 443/4
மேல்


பல் (8)

பல் மார்க்க நெறியினிலும் கண்டதில்லை பகர்வு அரிய தில்லை மன்றுள் பார்த்த போது அங்கு – தாயு:14 143/2
பல் மாலை திரள் இருக்க தமை உணர்ந்தோர் பாமாலைக்கே நீ-தான் பக்ஷம் என்று – தாயு:16 175/1
உற்ற துணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று உன்னேன் பல் நாள் உலகத்து ஓடி ஆடி – தாயு:16 181/1
ஒருத்தர் ஆர் உளப்பாடு உணர்பவர் யாவர் உலகவர் பல் நெறி எனக்கு – தாயு:19 277/3
உரிய பல் உயிர் எத்தனை அமைத்து அவைக்கு உறுதி – தாயு:25 368/2
பல் முத்திரை சமயம் பாழ்பட கல்_ஆல் அடி வாழ் – தாயு:44 1060/1
மாலை வளர்ந்து என்னை வளர்த்து இறைவர் பல் நெறியாம் – தாயு:44 1070/1
பல் மார்க்கமான பல அடிபட்டேனும் ஒரு – தாயு:45 1301/1
மேல்


பல்காலும் (1)

பாசத்துள் செல்லாதே பல்காலும் பாழ் நெஞ்சே – தாயு:29 543/4
மேல்


பல (12)

வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
ஒன்று ஆகி பல ஆகி பலவா கண்ட ஒளி ஆகி வெளி ஆகி உருவும் ஆகி – தாயு:14 137/1
ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த – தாயு:17 186/1
முன்னிலைச்சுட்டு ஒழிதி என பல காலும் நெஞ்சே நான் மொழிந்தேனே நின்றன் – தாயு:24 329/1
புத்தி நெறியாக உனை போற்றி பல காலும் – தாயு:33 567/1
பஞ்சரித்து நின்னை பல கால் இரந்தது எல்லாம் – தாயு:43 718/1
எண்ணில் பல கோடி உயிர் எத்தனையோ அத்தனைக்கும் – தாயு:43 912/1
கிட்டிக்கொண்டு அன்பர் உண்மை கேளா பல அடி கொள் – தாயு:44 1043/1
பல் மார்க்கமான பல அடிபட்டேனும் ஒரு – தாயு:45 1301/1
மாலை வகை பல சூடி உடனே – தாயு:56 1452/35
மேல்


பலகாலும் (1)

பந்தமானதில் இட்ட மெழுகு ஆகி உள்ளம் பதைத்துப்பதைத்து உருகவோ பரம சுகமானது பொறுப்பு அரிய துயரமாய் பலகாலும் மூர்ச்சிப்பதோ – தாயு:9 87/2
மேல்


பலபல (2)

செறியும் தெய்வமும் பலபல ஆகவும் செறிந்தால் – தாயு:25 367/2
கற்றும் பலபல கேள்விகள் கேட்டும் கறங்கு எனவே – தாயு:27 457/1
மேல்


பலபலவுமாய் (1)

நெறிகள் தாம் பலபலவுமாய் அந்தந்த நெறிக்காம் – தாயு:25 367/1
மேல்


பலவா (2)

ஒன்று ஆகி பல ஆகி பலவா கண்ட ஒளி ஆகி வெளி ஆகி உருவும் ஆகி – தாயு:14 137/1
பத்தி நீ பத்திக்கான பலனும் நீ பலவா சொல்லும் – தாயு:36 576/1
மேல்


பலவாம் (4)

உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
தலை பலவாம் சமயம் என்றும் தெய்வம் என்றும் சாதகர் என்றும் அதற்கு சாக்ஷியாக – தாயு:14 147/3
கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணி காணும் போதும் – தாயு:14 147/4
பண்டு ஆர் உயிர் நீ யாக்கையும் நீ பலவாம் சமய பகுதியும் நீ – தாயு:20 290/2
மேல்


பலவாய் (3)

ஒன்றதாய் பலவாய் உயிர் திரட்கு எலாம் உறுதி – தாயு:25 373/1
ஓடும் தொழிலால் பயன் உளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்கு உயிராய் – தாயு:30 553/2
ஒன்றாய் பலவாய் உலகம் எங்கும் தானேயாய் – தாயு:51 1402/1
மேல்


பலவுமாய் (1)

இருள் ஆகி ஒளி ஆகி நன்மை தீமையும் ஆகி இன்று ஆகி நாளை ஆகி என்றுமாய் ஒன்றுமாய் பலவுமாய் யாவுமாய் இவை அல்லவாய நின்னை – தாயு:8 68/3
மேல்


பலவே (1)

ஒன்றே பலவே உருவே அருவே ஓ – தாயு:43 753/1
மேல்


பலன் (9)

கற்றும் என் பலன் கற்றிடும் நூல் முறை – தாயு:18 229/1
என்ன பலன் நாம் உற்றிருந்தோமே அன்னதனால் – தாயு:28 496/2
என்னை கவர்ந்து இழுத்திட்டு என்ன பலன் கண்டாயே – தாயு:34 569/4
தள்ளுதலால் என்ன பலன் சாற்றாய் பராபரமே – தாயு:43 682/2
என்னை கொண்டு என்ன பலன் எந்தாய் பராபரமே – தாயு:43 762/2
வாதாடின் என்ன பலன் வாய்க்கும் பராபரமே – தாயு:43 806/2
நான் பெற்ற பலன் கூறாய் பராபரமே – தாயு:43 909/2
தூங்கி விழித்து என்ன பலன் தூங்காமல் தூங்கிநிற்கும் – தாயு:44 1054/1
பாங்கு கண்டால் அன்றோ பலன் காண்பேன் பைங்கிளியே – தாயு:44 1054/2
மேல்


பலன்-தன்னை (1)

தானே படைத்து இங்கு என்ன பலன்-தன்னை படைத்தாய் உன் கருத்தை – தாயு:20 289/3
மேல்


பலனும் (1)

பத்தி நீ பத்திக்கான பலனும் நீ பலவா சொல்லும் – தாயு:36 576/1
மேல்


பலி (1)

பலி இரந்தும் எல்லாம் பரிப்பான் மலி புனல் சேர் – தாயு:28 483/2
மேல்


பலிகொடுத்தேன் (1)

துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் – தாயு:6 54/1
மேல்


பலித்த (1)

கனம் தருமா கனமே தண் அருளில்-தானே கனி பலித்த ஆனந்த கட்டி பேறே – தாயு:14 133/4
மேல்


பவ்வ (1)

பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
மேல்


பவம் (3)

அழுந்தும் பவம் நீ நன்மையும் நீ ஆவி யாக்கை நீ-தானே – தாயு:20 286/4
பவம் புரிந்திடும் பாவியேற்கு அருள் நிலை பதிய – தாயு:25 388/1
பவம் மிஞ்சிட இறைஞ்சி வரிசையினூடு – தாயு:56 1452/41
மேல்


பவம்-தனை (1)

பவம்-தனை ஈட்டிஈட்டி பதைக்கின்றேன் பாவியேனே – தாயு:22 302/4
மேல்


பவமே (1)

பவமே விளைக்க என்றோ வெளிமான் என பாய்ந்ததுவே – தாயு:27 410/4
மேல்


பவள (1)

முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
மேல்


பவளமே (1)

முத்தே பவளமே மொய்த்த பசும் பொன் சுடரே – தாயு:43 644/1
மேல்


பவிசு (1)

பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
மேல்


பவுரி (1)

பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
மேல்


பழ (4)

பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
அருள் பழுத்த பழ சுவையே கரும்பே தேனே ஆர் அமிர்தே என் கண்ணே அரிய வான – தாயு:14 138/1
பங்கம்செய்த பழ_வினை பற்று அற்றால் – தாயு:18 262/2
பரம்பரம் ஆகி பக்குவம் பழுத்த பழ அடியார்க்கு அருள் பழுத்து – தாயு:19 276/1
மேல்


பழ_வினை (1)

பங்கம்செய்த பழ_வினை பற்று அற்றால் – தாயு:18 262/2
மேல்


பழக்கத்தினால் (1)

வாதனை பழக்கத்தினால் மனம் அந்த மனத்தால் – தாயு:24 349/1
மேல்


பழக்கம் (1)

பண்டு ஒரு கால் நின்-பால் பழக்கம் உண்டோ எந்தை நினை – தாயு:51 1390/1
மேல்


பழக்கமே (2)

ஐய வாதனை பழக்கமே மன நினைவு அது-தான் – தாயு:24 350/1
பரம் உனக்கு என்று எண்ணும் பழக்கமே மாறா – தாயு:43 698/1
மேல்


பழகி (2)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
பூதமொடு பழகி வளர் இந்திரியமாம் பேய்கள் புந்தி முதலான பேய்கள் போராடு கோபாதி ராக்ஷச பேய்கள் என் போதத்தை ஊடு அழித்து – தாயு:37 585/1
மேல்


பழகிய (1)

வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ எனை பிரிந்த விசாரத்தாலே – தாயு:26 399/1
மேல்


பழகும் (1)

பாராமல் பார்த்து பழகும் நாள் எந்நாளோ – தாயு:45 1295/2
மேல்


பழம் (4)

சின்மய பொருளே பழம் செல்வமே – தாயு:18 231/2
பந்த துயர்_அற்றவர்க்கு எளிய பரமானந்த பழம்_பொருளே – தாயு:23 318/4
சைவ சமயமே சமயம் சமயாதீத பழம் பொருளை – தாயு:30 554/1
பண்டும் காணேன் நான் பழம் பொருளே இன்றும் உனை – தாயு:45 1236/1
மேல்


பழம்_பொருளே (1)

பந்த துயர்_அற்றவர்க்கு எளிய பரமானந்த பழம்_பொருளே – தாயு:23 318/4
மேல்


பழய (1)

நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே – தாயு:7 66/2
மேல்


பழி (1)

பழி பழியாம் நல் அருளால் பார்த்து ஓர் மொழி உனக்கே – தாயு:28 515/2
மேல்


பழிகார (1)

ஏது துணை பழிகார மனமே – தாயு:56 1452/56
மேல்


பழித்து (1)

உடலை பழித்து இங்கு உணவும் கொடாமல் – தாயு:28 493/1
மேல்


பழியாம் (1)

பழி பழியாம் நல் அருளால் பார்த்து ஓர் மொழி உனக்கே – தாயு:28 515/2
மேல்


பழுத்த (3)

அருள் பழுத்த பழ சுவையே கரும்பே தேனே ஆர் அமிர்தே என் கண்ணே அரிய வான – தாயு:14 138/1
பரம்பரம் ஆகி பக்குவம் பழுத்த பழ அடியார்க்கு அருள் பழுத்து – தாயு:19 276/1
தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ – தாயு:24 322/4
மேல்


பழுத்திடும் (1)

பழுத்திடும் பக்குவர் அறிவர் அவத்தை ஐந்தில் பாங்குபெற கருவி நிற்கும் பரிசு-தானே – தாயு:24 347/4
மேல்


பழுத்து (5)

பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
பரம்பரம் ஆகி பக்குவம் பழுத்த பழ அடியார்க்கு அருள் பழுத்து
சுரந்து இனிது இரங்கும் தான கற்பகமே சோதியே தொண்டனேன் நின்னை – தாயு:19 276/1,2
தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ – தாயு:24 322/4
சத்திகள் நீங்காத வணம் தன்மயமாய் அருள் பழுத்து தழைத்த ஒன்றே – தாயு:24 330/4
பாக்கியங்கள் எல்லாம் பழுத்து மனம் பழுத்தோர் – தாயு:45 1255/1
மேல்


பழுத்தோர் (1)

பாக்கியங்கள் எல்லாம் பழுத்து மனம் பழுத்தோர்
நோக்கும் திரு_கூத்தை நோக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1255/1,2
மேல்


பழுதுண்டு (1)

பழுதுண்டு பாவையர் மோக விகார பரவையிடை – தாயு:27 433/1
மேல்


பள்ளங்கள்-தோறும் (1)

பள்ளங்கள்-தோறும் பரந்த புனல் போல் உலகில் – தாயு:51 1398/1
மேல்


பள்ளத்தின் (2)

பள்ளத்தின் வீழும் புனல் போல் படிந்து உன் பரம இன்ப – தாயு:27 440/3
பள்ளத்தின் மீன் போல் பதைத்தேன் பராபரமே – தாயு:33 562/4
மேல்


பள்ளமே (1)

பள்ளமே வீழாது எனை கரையேற்றி பாலிப்பது உன் அருள் பரமே – தாயு:19 275/4
மேல்


பளிங்கு (1)

பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் – தாயு:14 149/4
மேல்


பற்பல (1)

பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
மேல்


பற்ற (2)

பற்ற நொந்தேன் என்னை முகம் பார் நீ பராபரமே – தாயு:43 693/2
பற்றிய பற்று அற உள்ளே தன்னை பற்ற சொன்னான் பற்றி பார்த்த இடத்தே – தாயு:54 1423/1
மேல்


பற்றலாம் (1)

பற்றலாம் பொருளே பரம் பற்றினால் – தாயு:18 271/1
மேல்


பற்றலும் (1)

பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/2
மேல்


பற்றா (2)

சொல்லாலே பயன் இல்லை சொல் முடிவை தானே தொடர்ந்து பிடி மர்க்கடம் போல் தொட்டது பற்றா நில் – தாயு:17 187/3
தூய அருள் பற்றா தொடர்வார் பராபரமே – தாயு:43 781/2
மேல்


பற்றாக (2)

பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
பாரகமும் விண்ணகமும் பற்றாக நிற்பது அருள் – தாயு:43 737/1
மேல்


பற்றாது (1)

துன்_மார்க்க மாதர் மயக்கம் மன தூயர்க்கு பற்றாது சொன்னேன் சனகன்-தன் – தாயு:54 1449/1
மேல்


பற்றாய் (1)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
மேல்


பற்றி (12)

யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி
பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/3,4
பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே – தாயு:7 59/1
பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
நேசமும் நல் வாசமும் போய் புலனாய் இல் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ – தாயு:24 322/3
பரை எனும் கிரணம் சூழ்ந்த பானுவே நின்னை பற்றி
திரை_இலா நீர் போல் சித்தம் தெளிவனோ சிறியனேனே – தாயு:24 335/3,4
பற்றி பார் மற்ற எல்லாம் பாழ் – தாயு:28 460/4
சொல்லாலே சொலப்படுமோ சொல்லும் தன்மை துரும்பு பற்றி கடல் கடக்கும் துணிபே அன்றோ – தாயு:42 606/2
தாரகத்தை பற்றி அன்றோ சாற்றாய் பராபரமே – தாயு:43 737/2
பார் ஆசை அற்று இறையை பற்று அற நான் பற்றி நின்ற – தாயு:44 1063/1
உரை பற்றி உற்று அங்கு ஒடுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1267/2
பற்றிய பற்று அற உள்ளே தன்னை பற்ற சொன்னான் பற்றி பார்த்த இடத்தே – தாயு:54 1423/1
மேல்


பற்றிக்கொண்டனையே (1)

எல்லாவற்றையும் பற்றிக்கொண்டனையே என்னை நின் மயமா – தாயு:27 449/2
மேல்


பற்றிக்கொண்டாண்டி (1)

முன்னிலை ஏதும் இல்லாதே சுகம் முற்றச்செய்தே எனை பற்றிக்கொண்டாண்டி – தாயு:54 1422/2
மேல்


பற்றிய (1)

பற்றிய பற்று அற உள்ளே தன்னை பற்ற சொன்னான் பற்றி பார்த்த இடத்தே – தாயு:54 1423/1
மேல்


பற்றில் (1)

பற்று அற்று இருக்கும் நெறி பற்றில் கடல் மலையும் – தாயு:43 877/1
மேல்


பற்றின் (3)

சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று – தாயு:14 149/3
மேல்


பற்றினது (1)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
மேல்


பற்றினதை (1)

பற்றினதை பற்றும் எந்தாய் பற்று விட்டால் கேவலத்தில் – தாயு:51 1406/1
மேல்


பற்றினால் (1)

பற்றலாம் பொருளே பரம் பற்றினால்
உற்ற மா தவர்க்கு உண்மையை நல்குமே – தாயு:18 271/1,2
மேல்


பற்று (19)

பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
உற்ற துணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று உன்னேன் பல் நாள் உலகத்து ஓடி ஆடி – தாயு:16 181/1
பங்கம்செய்த பழ_வினை பற்று அற்றால் – தாயு:18 262/2
சாந்தபத பரம் பொருளே பற்று பொருள் இருக்குமத்தால் சலிக்கும் சித்தம் – தாயு:24 342/3
புலம்_இலான் தனக்கு என்ன ஓர் பற்று_இலான் பொருந்தும் – தாயு:24 351/2
பாட்டு அளி நறவம் உண்டு அயர்ந்தது போல் பற்று அயர்ந்து இருப்பது எ நாளோ – தாயு:24 360/4
தன்னை அறிந்தால் தலைவன் மேல் பற்று அலது – தாயு:43 729/1
பாச சாலங்கள் எலாம் பற்று விட ஞான வை வாள் – தாயு:43 811/1
பற்று அற்று இருக்கும் நெறி பற்றில் கடல் மலையும் – தாயு:43 877/1
படிப்பு அற்று கேள்வி அற்று பற்று அற்று சிந்தை – தாயு:43 878/1
பந்த மயக்கு இருக்க பற்று ஒழிந்தேன் என்று உளறும் – தாயு:43 971/1
பற்று ஒழிந்து சிந்தை பதைப்பு ஒழிந்து தானே தான் – தாயு:43 990/1
பார் ஆசை அற்று இறையை பற்று அற நான் பற்றி நின்ற – தாயு:44 1063/1
ஒட்டுடன் பற்று இன்றி உலகை துறந்த செல்வ – தாயு:45 1111/1
பார்க்கும் இடத்து இதன் மேல் பற்று அறுவது எந்நாளோ – தாயு:45 1117/2
பாழான மாதர் மயல் பற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1137/2
பற்றினதை பற்றும் எந்தாய் பற்று விட்டால் கேவலத்தில் – தாயு:51 1406/1
பற்றிய பற்று அற உள்ளே தன்னை பற்ற சொன்னான் பற்றி பார்த்த இடத்தே – தாயு:54 1423/1
மேல்


பற்று-அது (1)

பற்று-அது ஆயில் பர சுகம் பற்றுமே – தாயு:18 270/4
மேல்


பற்று_இலான் (1)

புலம்_இலான் தனக்கு என்ன ஓர் பற்று_இலான் பொருந்தும் – தாயு:24 351/2
மேல்


பற்றுகின்றனர் (1)

பற்றுகின்றனர் எந்தை நின் அடியர் யான் பாவி – தாயு:25 389/2
மேல்


பற்றுகின்றேன் (1)

படியில் ஏழைமை பற்றுகின்றேன் வெறும் – தாயு:18 255/3
மேல்


பற்றும் (9)

பாசாடவியை கடந்த அன்பர் பற்றும் அகண்ட பரப்பான – தாயு:20 284/3
பற்றும் பயிர்க்கு படர் கொழுந்து போல் பருவம் – தாயு:43 724/1
பின்னை ஒரு பற்றும் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 729/2
மாயா சகம் இலையேல் மற்று எனக்கு ஓர் பற்றும் இலை – தாயு:43 742/1
பாத புணை இணையை பற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1190/2
ஊன் பற்றும் என்னோடு உறவு பற்றும் பூரணன்-பால் – தாயு:45 1296/1
ஊன் பற்றும் என்னோடு உறவு பற்றும் பூரணன்-பால் – தாயு:45 1296/1
வான் பற்றும் கண் போல் மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1296/2
பற்றினதை பற்றும் எந்தாய் பற்று விட்டால் கேவலத்தில் – தாயு:51 1406/1
மேல்


பற்றுமாறே (1)

எனக்கு ஆனந்த_வெள்ளம் வந்து தேக்கும்படி எனக்கு உன் திரு_கருணை பற்றுமாறே
அடி எடுத்து என் முடியில் இன்னம் வைக்கவேண்டும் அடி முடி ஒன்று இல்லாத அகண்ட வாழ்வே – தாயு:16 177/3,4
மேல்


பற்றுமே (1)

பற்று-அது ஆயில் பர சுகம் பற்றுமே – தாயு:18 270/4
மேல்


பற்றுமோ (1)

பற்றுமோ சற்றும் இல்லை ஐயோஐயோ பாவி படும் கண் கலக்கம் பார்த்திலாயோ – தாயு:42 620/2
மேல்


பற்றுவன (1)

பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
மேல்


பற்றுவனோ (1)

பார் ஏறாது ஆண்டானை பற்றுவனோ பைங்கிளியே – தாயு:44 1053/2
மேல்


பற்றே (1)

முடியாது என் ஆவி பற்றே பராபரமே – தாயு:33 559/4
மேல்


பறக்கும் (2)

பச்சை கண்ட நாட்டில் பறக்கும் உனை போல் பறந்தேன் – தாயு:44 1061/1
பஞ்சாய் பறக்கும் நெஞ்ச பாவியை நீ கூவி ஐயா – தாயு:46 1335/1
மேல்


பறந்தன (1)

பண்டையில் படைப்பும் காப்பும் பறந்தன மாயையோடே – தாயு:15 167/3
மேல்


பறந்தேன் (1)

பச்சை கண்ட நாட்டில் பறக்கும் உனை போல் பறந்தேன்
இச்சை எல்லாம் அண்ணற்கு இயம்பி வா பைங்கிளியே – தாயு:44 1061/1,2
மேல்


பறப்பன (1)

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயல் கொண்டு இருப்பன முதல் தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும் – தாயு:2 5/1
மேல்


பறவை (2)

பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
திண்ணிய நெஞ்ச பறவை சிக்க குழல்_காட்டில் – தாயு:45 1128/1
மேல்


பறிக்கும் (1)

பண்டை வினை வேரை பறிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1159/2
மேல்


பறித்தனையே (1)

மயக்குறும் என் மனம் அணுகா பாதை காட்டி வல்_வினையை பறித்தனையே வாழ்வே நான் என் – தாயு:42 629/1
மேல்


பறை (1)

எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
மேல்


பறையறைய (1)

சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ – தாயு:5 46/2
மேல்


பன்முக (1)

பன்முக சமய நெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படிறரும் தலை வணங்கிட – தாயு:13 131/1
மேல்


பனி (6)

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/2
பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி – தாயு:10 93/1
ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
தூய பனி திங்கள் சுடுவது என பித்தேற்றும் – தாயு:45 1138/1
மேல்


பனுவல் (1)

பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
மேல்


பனுவல்-அது (1)

பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
மேல்


பனுவலால் (1)

அத்தன் என்ற நின்னையே பத்திசெய்து பனுவலால்
பித்தன் இன்று பேசவே வைத்தது என்ன வாரமே – தாயு:53 1417/1,2
மேல்


பனுவலோர்கள் (1)

பாடுகின்ற பனுவலோர்கள் தேடுகின்ற செல்வமே – தாயு:53 1416/1

மேல்