கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யாக்கை 1
யாங்கள் 1
யாணர் 1
யாதினை 1
யாது 1
யாப்பு 1
யாப்புற்று 1
யாமத்து 1
யாமே 3
யாவர்-தம் 1
யாவையின் 1
யாவையும் 1
யாழில் 1
யாழொடு 2
யான் 3
யானும் 1
யானே 3
யானை 1
யானைமகள் 1
யாக்கை (1)
கடன் அறும் யாக்கை கவர் கடன் கழித்து – கல்லாடம்:2 79/5
யாங்கள் (1)
ஈங்கு இவை நிற்க யாங்கள் அவ் அருவியில் – கல்லாடம்:2 16/29
யாணர் (1)
யாணர் கொடிஞ்சி நெடும் தேர் இசைப்பும் – கல்லாடம்:2 39/13
யாதினை (1)
யாதினை கருதியது ஒன்றை – கல்லாடம்:2 31/17
யாது (1)
யாது என நிலைக்கிலன் மாதோ – கல்லாடம்:2 82/51
யாப்பு (1)
கண் புதை யாப்பு திணி இருள் விடிய – கல்லாடம்:2 45/19
யாப்புற்று (1)
எழுத்து மணி பொன் பூ மலை என யாப்புற்று
அணிபெறு முலை மேல் கோதையும் ஒடுங்கின – கல்லாடம்:2 45/5,6
யாமத்து (1)
அன்னை என்று அணைதரும் அரைஇருள் யாமத்து
கடும் சுடர் இரவி விடும் கதிர் தேரினை – கல்லாடம்:2 97/13,14
யாமே (3)
அலமரல் என்னை-கொல் அறிந்திலம் யாமே
வெண் முத்து அரும்பி பசும்பொன் மலர்ந்து – கல்லாடம்:2 34/16,17
துறைவன் தணக்க அறிகிலம் யாமே
பிணர் முட தாழை விரி மலர் குருகு என – கல்லாடம்:2 72/16,17
என குறித்து அறிகிலம் யாமே எமது – கல்லாடம்:2 89/14
யாவர்-தம் (1)
யாவர்-தம் பகையும் யாவையின் பகையும் – கல்லாடம்:2 41/22
யாவையின் (1)
யாவர்-தம் பகையும் யாவையின் பகையும் – கல்லாடம்:2 41/22
யாவையும் (1)
என் உயிர் யாவையும் இட்டு அடைத்து ஏந்தி – கல்லாடம்:2 53/7
யாழில் (1)
யாழில் பரவு-மின் ஈங்கு இவை அன்றி – கல்லாடம்:2 10/12
யாழொடு (2)
முல்லை யாழொடு சுருதி வண்டு அலம்ப – கல்லாடம்:2 14/15
யாழொடு முகமன் பாணனும் நீயும் – கல்லாடம்:2 80/32
யான் (3)
உடைமை செய்த மடமையள் யான் என்று – கல்லாடம்:2 17/6
தென் திசை பாணன் அடிமை யான் என – கல்லாடம்:2 43/26
ஒரு நீ விடுத்தனை யான் அவை கொடுத்தனன் – கல்லாடம்:2 48/16
யானும் (1)
நின் பெறு தவத்தினை முற்றிய யானும்
பல குறி பெற்று இவ் உலகு உயிர் அளித்த – கல்லாடம்:2 39/5,6
யானே (3)
செவ்விதின் செல்லும் திறன் இனி யானே – கல்லாடம்:2 44/29
அவளே ஆகுவள் யானே தவல் அரும் – கல்லாடம்:2 55/38
கிடைப்பல் வல் யானே நும்மை தழைத்து எழு – கல்லாடம்:2 64/14
யானை (1)
பூ மணி யானை பொன் என எடுத்து – கல்லாடம்:2 2/1
யானைமகள் (1)
குழல் காடு சுமந்த யானைமகள் புணர்ந்தோய் – கல்லாடம்:1 2/36