கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
புக்க 44
புக்கதால் 2
புக்கது 13
புக்கதும் 2
புக்கதே 2
புக்கர 1
புக்கவர் 1
புக்கவரை 1
புக்கவன் 3
புக்கவால் 1
புக்கவும் 1
புக்கவே 1
புக்கவேல் 1
புக்கன 14
புக்கனர் 8
புக்கனரால் 1
புக்கனவால் 1
புக்கனன் 13
புக்கனனால் 1
புக்காய் 2
புக்காயோ 1
புக்கார் 35
புக்கால் 6
புக்காள் 3
புக்கான் 72
புக்கான்-அரோ 1
புக்கானின் 1
புக்கி 1
புக்கிடினும் 3
புக்கிடு 1
புக்கிடுவென் 1
புக்கிலம் 1
புக்கிலன் 1
புக்கிலாதவும் 1
புக்கு 169
புக்கு-மின் 1
புக்கு-என 1
புக்கு_இடம் 1
புக்குழி 1
புக்குளார் 1
புக்குற்று 1
புக்குற 2
புக்கேமுக்கு 1
புக்கேன் 3
புக்கேனுக்கு 1
புக்கோம் 1
புக்கோர்-தம்மை 1
புக்கோர்க்கு 1
புக 81
புகட 1
புகர் 17
புகர்_அற 1
புகர்_இல் 2
புகரவன் 1
புகல் 39
புகல்_அரும் 2
புகல்_இடம் 1
புகல்கிலாத 1
புகல்கிலாமையால் 1
புகல்கிலை 1
புகல்கின்ற 1
புகல்கின்றது 2
புகல்கின்றார் 1
புகல்கின்றேற்கும் 1
புகல்கினும் 1
புகல்தரு 1
புகல்தி 2
புகல்வதானாள் 1
புகல்வது 10
புகல்வர் 2
புகல்வாம் 1
புகல்வாய் 2
புகல்வார் 4
புகல்வாள் 1
புகல்வான் 5
புகல்விர் 1
புகல்வீரே 1
புகல்வோம் 1
புகல 18
புகலல் 1
புகலலுற்றான் 2
புகலற்பாலர் 1
புகலா 3
புகலாநின்றான் 1
புகலாம் 1
புகலால் 1
புகலிடங்கள் 1
புகலிடம் 2
புகலுதல் 1
புகலுதி 2
புகலுதிர் 1
புகலும் 13
புகலுமாறு 1
புகலுவான் 2
புகலுற்றார் 1
புகலுற்றீர் 1
புகலுறு 1
புகலோ 1
புகலோடும் 3
புகவிடும் 1
புகழ் 142
புகழ்_மகளை 1
புகழ்க்கு 7
புகழ்கள் 1
புகழ்கிற்பாம் 1
புகழ்கின்றது 1
புகழ்கின்றார் 1
புகழ்தலின் 1
புகழ்தற்கு 4
புகழ்தான் 1
புகழ்தியோ 1
புகழ்துமோ 1
புகழ்ந்த 1
புகழ்ந்தது 1
புகழ்ந்தன 1
புகழ்ந்தனர் 2
புகழ்ந்தனரால் 2
புகழ்ந்தனள் 1
புகழ்ந்தனை 1
புகழ்ந்தார் 2
புகழ்ந்திட 1
புகழ்ந்து 10
புகழ்ந்துரைத்தற்கு 1
புகழ்வது 1
புகழ்வன 1
புகழ்வார் 1
புகழ்வுற்று 1
புகழ்வுறும் 1
புகழ 5
புகழதேயால் 1
புகழலாம் 1
புகழன் 1
புகழால் 1
புகழான்-தன்னை 1
புகழில் 1
புகழின் 10
புகழினர் 1
புகழினாய் 1
புகழினார் 1
புகழினான் 2
புகழினை 2
புகழினோடு 1
புகழினோய் 1
புகழுக்கு 1
புகழுக்கும் 1
புகழுகேன் 1
புகழுடைத்தது 1
புகழுண்ட 1
புகழுதி 1
புகழும் 11
புகழே 7
புகழை 7
புகழொடு 4
புகழொடும் 1
புகழோ 1
புகழோடு 2
புகழோடும் 2
புகழோய் 5
புகழோர் 1
புகழோன் 5
புகழோனும் 1
புகறல் 2
புகறல்-பாலையோ 1
புகறலும் 1
புகறலோடும் 2
புகறி 2
புகறியால் 1
புகன்ற 10
புகன்றபடி 1
புகன்றருள் 1
புகன்றவன் 1
புகன்றனன் 2
புகன்றார் 1
புகன்றான் 27
புகன்றிட்டது 1
புகன்றிட்டாலும் 1
புகன்றிட்டானால் 1
புகன்றிட 1
புகன்றிடலும் 1
புகன்றிலன் 1
புகன்றிலை 1
புகன்று 10
புகன்றே 2
புகா 9
புகா-முன் 1
புகா-முனம் 1
புகாத 1
புகாத-முன்னம் 1
புகாது 4
புகார் 1
புகாரோ 1
புகின் 1
புகு 12
புகுகின்றது 1
புகுகின்றாரை 1
புகுத்து 1
புகுத 5
புகுதரும் 1
புகுதல் 4
புகுதல்-பாலதோ 1
புகுதலும் 3
புகுதலோடும் 2
புகுதற்கு 1
புகுதா 1
புகுதாது 1
புகுதி 12
புகுதுக 1
புகுதும் 7
புகுந்த 22
புகுந்ததால் 1
புகுந்தது 22
புகுந்ததும் 1
புகுந்ததோ 1
புகுந்தபோது 1
புகுந்தவன் 1
புகுந்தவனை 1
புகுந்தவால் 1
புகுந்தன 1
புகுந்தனர் 4
புகுந்தனள் 2
புகுந்தனன் 3
புகுந்தனை 1
புகுந்தனையது 1
புகுந்தாய் 1
புகுந்தார் 5
புகுந்தார்-அரோ 1
புகுந்தால் 1
புகுந்தாள் 3
புகுந்தாளை 1
புகுந்தான் 7
புகுந்திட 1
புகுந்திலது 1
புகுந்திலதோ 1
புகுந்திலரேல் 1
புகுந்திலன் 1
புகுந்து 60
புகுந்துள 4
புகுந்துளது 3
புகுந்துளவாம் 1
புகுந்துளார் 1
புகுந்துளான் 2
புகுந்துளோம் 1
புகுந்துளோரும் 2
புகுந்தேம் 1
புகுந்தேன் 1
புகுந்தோர்க்கு 1
புகும் 26
புகும்-கால் 1
புகுவ 1
புகுவது 3
புகுவதே 1
புகுவன 3
புகுவாய் 1
புகுவாயோ 1
புகுவார் 1
புகுவார்களும் 1
புகுவான் 4
புகுவித்தேன் 1
புகுவேம் 1
புகுவேன் 1
புகை 79
புகைக்கண்ணன் 1
புகைகின்ற 1
புகைசெயா 1
புகைந்தன 1
புகைந்தார் 1
புகைந்தான் 2
புகைந்து 7
புகைநிற 1
புகைய 2
புகையிடை 1
புகையினொடு 1
புகையுண்டது 1
புகையுண்டதே 1
புகையும் 11
புகையே 1
புகையொடு 4
புகையொடும் 4
புகையோடு 1
புகையோடும் 1
புகைவாள் 1
புகைவித்து 1
புகைவெங்கணனும் 1
புங்க 3
புங்கத்தின் 1
புங்கமும் 2
புங்கமே 1
புங்கவர் 1
புங்கவற்கும் 1
புங்கவன் 6
புஞ்சம் 1
புட்கர 1
புட்களின் 1
புட்டில் 7
புட்டிலன் 1
புட்டிலின் 2
புட்டிலும் 12
புட்டிலொடு 2
புட்டிலோடு 2
புட்பக 13
புட்பக-மிசை 1
புட்பக_விமானம் 2
புட்பக_விமானம்-தன் 1
புட்பகத்தினை 1
புட்பகம் 9
புடவி 3
புடை 89
புடை-தொறும் 2
புடைக்கின்றாள் 1
புடைக்கும் 4
புடைக்கை 1
புடைகள் 1
புடைகளும் 1
புடைகொட்டி 1
புடைசூழ்ந்து 1
புடைத்த 2
புடைத்தலோடும் 1
புடைத்தவாறும் 1
புடைத்தன 1
புடைத்தனர் 2
புடைத்தனன் 3
புடைத்தார் 3
புடைத்தான் 11
புடைத்திட 1
புடைத்து 27
புடைத்தும் 1
புடைப்ப 3
புடைப்பார் 1
புடைப்பால் 1
புடைப்பு 1
புடைப்பொடு 1
புடைபட 1
புடைபடுத்த 1
புடைபெயர்த்தே 1
புடைபெயர்ந்து 2
புடைபெயர்வன 4
புடைபெயர 1
புடையா 1
புடையில் 1
புடையின் 1
புடையினும் 1
புடையுண்டு 1
புடையும் 3
புடையே 2
புடையொடு 1
புடையோனும் 1
புண் 52
புண்-மேல் 2
புண்கள் 3
புண்கள்-தோறும் 1
புண்களில் 2
புண்களும் 1
புண்ட 1
புண்டரம் 1
புண்டரவாசியின் 1
புண்டரிக 9
புண்டரிகங்கள் 1
புண்டரிகத்தவள் 1
புண்டரிகத்தை 1
புண்டரிகம் 1
புண்டரிகை 1
புண்டரீக 16
புண்டரீகத்தின் 1
புண்டரீகத்து 3
புண்டரீகத்துள் 1
புண்டரீகம் 4
புண்டரீகற்கும் 1
புண்டரீகன் 1
புண்டரீகனும் 1
புண்ணாய் 1
புண்ணால் 1
புண்ணிடை 5
புண்ணிய 8
புண்ணியத்தது 1
புண்ணியத்தால் 1
புண்ணியம் 19
புண்ணியமும் 1
புண்ணியமூர்த்தி-தன்னை 1
புண்ணியர் 2
புண்ணியரே 1
புண்ணியவன் 1
புண்ணியன் 4
புண்ணியன்-தன்னை 1
புண்ணியா 2
புண்ணில் 3
புண்ணின் 12
புண்ணின்-நின்று 1
புண்ணினானும் 1
புண்ணினில் 1
புண்ணினுள் 1
புண்ணினூடு 1
புண்ணினை 1
புண்ணினொடு 1
புண்ணீர் 4
புண்ணீருள் 1
புண்ணுடை 1
புண்ணுடையாய்-பால் 1
புண்ணும் 2
புண்ணுளே 1
புண்ணூடு 1
புண்ணே 1
புண்ணொடும் 1
புண்தான் 4
புணர் 17
புணர்க்க 1
புணர்க்கினும் 1
புணர்க்கும் 1
புணர்க்குவன் 1
புணர்க 1
புணர்கின்றன 1
புணர்கின்றாரை 1
புணர்குவர் 1
புணர்ச்சி 3
புணர்ச்சியாலும் 1
புணர்த்த 3
புணர்த்தனர் 1
புணர்த்தியேல் 1
புணர்த்து 2
புணர்த்துக 1
புணர்த்துதல் 1
புணர்த்தும் 1
புணர்த்துவென் 1
புணர்த்தேன் 1
புணர்தல் 1
புணர்தலும் 1
புணர்ந்த 3
புணர்ந்தவர் 1
புணர்ந்தனன் 1
புணர்ந்தாரேனும் 1
புணர்ந்திடுமால் 1
புணர்ந்து 2
புணர்ந்தோர் 1
புணர்ப்பது 2
புணர்ப்பன் 2
புணர்ப்பின் 1
புணர்ப்பினால் 5
புணர்ப்பு 4
புணர்ப்பு_அற 1
புணர்வது 2
புணர்வராம் 1
புணர்வு 1
புணர 3
புணரா 1
புணராள் 1
புணரான் 2
புணரி 23
புணரியில் 4
புணரியின் 1
புணரியும் 2
புணரியுள் 2
புணரியை 2
புணரும் 7
புணில் 1
புணின் 1
புணீர் 2
புணீர்-கொடு 1
புணை 3
புணைகள் 1
புத்தியால் 1
புத்திரர் 4
புத்திரற்கு 1
புத்திரற்கும் 1
புத்திரனோடும் 1
புத்து 2
புத்தேள் 8
புத்தேளிர் 1
புத்தேளிர்க்கும் 1
புத்தேளிரே 1
புதல் 1
புதல்வ 2
புதல்வர் 14
புதல்வரால் 1
புதல்வரே 1
புதல்வரை 3
புதல்வரோடும் 1
புதல்வற்கு 2
புதல்வற்கும் 1
புதல்வன் 43
புதல்வன்-கொல்லோ 1
புதல்வன்-தன்னை 2
புதல்வன்-தனை 1
புதல்வனுக்கு 1
புதல்வனை 11
புதல்வா 1
புதல்வி 1
புதவ 1
புதவொடு 1
புதா 1
புதிது 4
புதிய 6
புதியது 1
புதியன 2
புது 37
புதுக்கிய 1
புதுக்கின 1
புதுக்கினர் 1
புதுக்கினான் 1
புதுக்கினேன் 1
புதுக்குக 1
புதுக்குமா 1
புதுக்குவானும் 1
புதுமை 5
புதுமையின் 1
புதுமையும் 2
புதுவது 1
புதை 3
புதைக்கின்றாரும் 1
புதைக்கும் 2
புதைத்த 3
புதைத்தார்க்க்கு 1
புதைத்தி 1
புதைத்து 13
புதைத்தே 2
புதைதர 1
புதைப்ப 3
புதைபட 1
புதைய 3
புதையுண்டன 1
புதையுண்டு 1
புதையும் 1
புதைவு 1
புந்தி 11
புந்திதான் 1
புந்திய 1
புந்தியர் 1
புந்தியார் 1
புந்தியால் 2
புந்தியான் 2
புந்தியில் 1
புந்தியின் 4
புந்தியோய் 2
புந்தியோர் 1
புமான் 1
புய 32
புயங்கம் 1
புயங்கள் 2
புயங்களால் 1
புயங்களில் 2
புயங்களுக்கு 1
புயங்களும் 5
புயங்களே 1
புயங்களோடு 1
புயத்த 1
புயத்தவன் 1
புயத்தவனை 1
புயத்தன 1
புயத்தாய் 1
புயத்தால் 2
புயத்தான் 2
புயத்திடை 3
புயத்தில் 3
புயத்திற்கும் 1
புயத்தின் 2
புயத்தின்-மேலும் 1
புயத்தினான் 2
புயத்தினான்-தன் 1
புயத்தினிடை 1
புயத்தினும் 1
புயத்தினொடு 1
புயத்து 36
புயத்துக்கு 1
புயத்தை 2
புயத்தையோ 1
புயத்தொடு 1
புயத்தொடும் 1
புயந்து 3
புயம் 22
புயமும் 1
புயமே 1
புயல் 32
புயல்-தொறும் 1
புயலவன் 1
புயலால் 1
புயலின் 2
புயலும் 2
புயலை 1
புயலொடு 1
புயற்கு 2
புயன் 3
புர 1
புரக்க 5
புரக்கின்றான் 1
புரக்கும் 8
புரங்கள் 6
புரங்களின் 2
புரங்களும் 1
புரசை 6
புரசையும் 1
புரசையொடு 1
புரசையோடு 1
புரட்டல் 1
புரட்டி 1
புரட்டின 1
புரட்டினர் 1
புரட்டினான் 1
புரட்டுவென் 1
புரண்ட 7
புரண்டவாறும் 1
புரண்டவும் 1
புரண்டன 4
புரண்டனர் 3
புரண்டனள் 3
புரண்டனன் 2
புரண்டார் 9
புரண்டாள் 5
புரண்டாள்-அரோ 4
புரண்டான் 2
புரண்டில 1
புரண்டு 16
புரத்தலின் 1
புரத்தானை 1
புரத்திடை 1
புரத்தில் 1
புரத்தின் 2
புரத்தினுள் 1
புரத்து 4
புரத்தை 2
புரத்தையும் 1
புரந்த 3
புரந்தர 1
புரந்தரசித்து 1
புரந்தரன் 24
புரந்தரன்-அவனும் 1
புரந்தரனது 1
புரந்தரனார் 2
புரந்தரனும் 1
புரந்தரனை 1
புரந்தரனோடுதான் 1
புரந்தராதி 1
புரந்தராதியர் 2
புரந்தராதியர்க்கு 1
புரந்தனன் 1
புரந்தனை 1
புரந்தாள் 1
புரந்தான் 3
புரந்திடுதல் 1
புரந்திடும் 1
புரந்து 5
புரந்தே 1
புரந்தேன் 1
புரப்பது 1
புரப்பார் 1
புரப்பான் 1
புரப்போய் 1
புரம் 28
புரமும் 1
புரவல 1
புரவலர் 2
புரவலர்-தம் 1
புரவலர்-தம்_புரவலனே 1
புரவலன் 18
புரவலன்-தன்னொடும் 1
புரவலனே 1
புரவி 77
புரவி-நின்றும் 1
புரவி-மேலும் 1
புரவிகள் 7
புரவிய 3
புரவியன் 1
புரவியான் 1
புரவியில் 2
புரவியின் 12
புரவியும் 20
புரவியை 2
புரவியோ 1
புரவியோடும் 1
புரள் 4
புரள்கின்ற 1
புரள்கின்றது 1
புரள்தலோடும் 1
புரள்பவர் 1
புரள்வ 2
புரள்வர் 1
புரள்வன 1
புரள்வாள் 1
புரள 10
புரளான் 1
புரளும் 3
புரளுமால் 1
புராணம்-தன்னை 1
புராதன 2
புராதனர் 1
புராதனர்க்கு 1
புராதனன் 2
புராதனனே 1
புராதனா 3
புராரி 1
புராரியும் 1
புரி 40
புரி-மின் 1
புரி_குழல் 1
புரிக 4
புரிகிலாமை 1
புரிகிலென் 1
புரிகிலேன் 2
புரிகிலை 1
புரிகின்ற 1
புரிகின்றது 2
புரிகின்றார் 1
புரிகின்றாள் 1
புரிகின்றாளால் 1
புரிகின்றேன் 1
புரிகுநர்க்கும் 1
புரிகுவார் 1
புரிகுவான் 1
புரிகேன் 1
புரிசை 4
புரிசையின் 1
புரிஞர் 2
புரித்தனனாம் 1
புரிதர 1
புரிதரு 1
புரிதல் 3
புரிதலின் 1
புரிதலும் 3
புரிதலோடும் 1
புரிதற்கு 1
புரிதி 3
புரிதியேல் 1
புரிதியோ 1
புரிதிர் 3
புரிதிரோ 2
புரிதும் 3
புரிதுமேல் 1
புரிதுமோ 1
புரிந்த 16
புரிந்தது 2
புரிந்தவன் 1
புரிந்தவும் 1
புரிந்தன 1
புரிந்தனர் 3
புரிந்தனள் 2
புரிந்தனன் 1
புரிந்தனென் 1
புரிந்தார் 3
புரிந்தாள் 1
புரிந்தான்-கொல்லோ 1
புரிந்திலன் 1
புரிந்திலா 1
புரிந்திலென் 1
புரிந்து 26
புரிந்துளாரும் 1
புரிந்துளோர்கள் 1
புரிந்தே 1
புரிந்தோர் 4
புரிபவர் 2
புரிய 7
புரியலாகாது 1
புரியலுற்றார் 1
புரியாதன 1
புரியும் 10
புரியுமால் 1
புரியுமாறு 1
புரியுமாறே 1
புரியேல் 1
புரிவது 3
புரிவர் 2
புரிவல் 3
புரிவன 1
புரிவாய் 1
புரிவார் 2
புரிவாரும் 1
புரிவான் 5
புரிவுறும் 1
புரிவென் 5
புரிவை 1
புரிவோர்கட்கும் 1
புருட 1
புருடனும் 1
புருவ 7
புருவங்கள் 6
புருவத்தள் 1
புருவத்தார் 1
புருவத்தாள்-தன் 1
புருவத்தான் 2
புருவத்து 1
புருவத்துக்கு 2
புருவத்தை 1
புருவத்தோன் 1
புருவம் 19
புருவமும் 4
புரை 82
புரை-தொறும் 2
புரை-தோறும் 1
புரைகளும் 1
புரைசை 2
புரைத்தான் 1
புரைத்து 1
புரைய 1
புரையவோ 1
புரையிடை 1
புரையில் 1
புரையின் 1
புரையும் 7
புரையுள் 1
புரையுறும் 1
புரைவது 2
புரைவன 5
புரைவான் 1
புல் 27
புல்கி 2
புல்கிய 2
புல்கியே 1
புல்கு 1
புல்கும் 1
புல்குவாள் 1
புல்ல 4
புல்லர் 3
புல்லர்க்கு 1
புல்லல் 2
புல்லலர் 1
புல்லலாம் 1
புல்லலை 1
புல்லனேன் 1
புல்லால் 1
புல்லி 30
புல்லிட 1
புல்லிடு 1
புல்லிடை 2
புல்லிடையே 1
புல்லிதழ் 1
புல்லிது 6
புல்லிய 13
புல்லியன் 1
புல்லியும் 1
புல்லியோர் 1
புல்லியோர்கட்கு 1
புல்லியோன் 1
புல்லில் 3
புல்லிற்றால் 1
புல்லின் 1
புல்லினர் 1
புல்லினன் 4
புல்லினார் 5
புல்லினார்-அரோ 1
புல்லினால் 3
புல்லினாள் 4
புல்லினான் 6
புல்லு 1
புல்லுக 1
புல்லுதியோ 1
புல்லுதிரோ 1
புல்லுதும் 1
புல்லும் 7
புல்லுவ 2
புல்லுவென் 1
புல்லுற 2
புல்லேன் 1
புல்லொடு 2
புல்லொடும் 1
புல்லோர் 1
புல்வாய் 1
புல்வாயும் 1
புல 11
புல_மகன் 1
புலக்க 1
புலக்கு 2
புலத்ததாம் 1
புலத்தியன் 5
புலத்திற்று 2
புலத்து 8
புலத்தோர் 2
புலத்தோன் 1
புலந்த 2
புலந்த-காலை 1
புலந்தவர் 1
புலந்தவர்க்கு 1
புலந்து 1
புலப்படா 2
புலப்படார் 1
புலம் 16
புலம்ப 7
புலம்பலன் 1
புலம்பலுற்றாள் 1
புலம்பா 1
புலம்பி 5
புலம்பிட 1
புலம்பிடலுற்றான் 1
புலம்பினர் 1
புலம்பினன் 1
புலம்பினார் 2
புலம்பினான்-அரோ 2
புலம்பினென் 1
புலம்பு 5
புலம்புகின்றார் 1
புலம்புகின்றேன் 1
புலம்பும் 8
புலம்புவ 2
புலம்புவதோ 1
புலம்புற்று 1
புலம்புறு 1
புலமே 1
புலமை 11
புலமை-தானும் 1
புலமை-பாலதோ 1
புலமைத்து 2
புலமைத்தோ 1
புலமையின் 1
புலமையினோய் 1
புலமையினோர் 1
புலமையோய் 1
புலமையோர் 2
புலர் 1
புலர்கின்ற 1
புலர்கின்றாள்-பால் 1
புலர்கின்றான் 1
புலர்த்த 1
புலர்த்தும் 1
புலர்த்துவ 1
புலர்ந்த 8
புலர்ந்தது 2
புலர்ந்தன 1
புலர்ந்தனள் 1
புலர்ந்தார் 1
புலர்ந்து 11
புலர்வன 1
புலர்வாள் 1
புலர்வு 1
புலர 1
புலரா 1
புலரி 2
புலரும் 1
புலவ 1
புலவர் 25
புலவர்க்கு 4
புலவராலும் 2
புலவரும் 1
புலவரேயும் 1
புலவரை 2
புலவரொடு 1
புலவரோ 1
புலவன் 1
புலவனை 1
புலவி 5
புலவிகள் 1
புலவியில் 1
புலவியின் 1
புலவியினும் 1
புலவியை 1
புலவு 9
புலவோர் 6
புலன் 23
புலன்-தனை 1
புலன்கள் 9
புலன்களை 1
புலனும் 3
புலால் 6
புலாலொடு 1
புலி 29
புலி_ஏறு 1
புலிகளும் 1
புலிதானே 1
புலியின் 2
புலியும் 1
புலியே 1
புலில் 1
புலை 6
புலை-மேலும் 1
புலையர்க்கு 1
புலையற்கு 2
புலையனின் 1
புலையனேன் 1
புலையின் 1
புவன 3
புவனங்கள் 3
புவனம் 39
புவனமும் 4
புவனி 3
புவனியின் 1
புவனியும் 1
புவி 29
புவி-கண் 1
புவி-தலை 1
புவி-தன்னில் 1
புவி-அதனில் 1
புவி-அதனை 1
புவி_மகள் 1
புவிக்கு 4
புவித்தலம் 2
புவியிடம் 1
புவியிடை 5
புவியில் 3
புவியினுக்கு 1
புவியினை 2
புவியுள் 1
புவியெலாம் 1
புவியே 1
புழுக்கம் 1
புழுக்களுக்கு 1
புழுக்கினர் 1
புழுகு 1
புழுங்க 1
புழுங்கா 3
புழுங்கி 12
புழுங்கிட 1
புழுங்கிய 2
புழுங்கின 2
புழுங்கினள் 1
புழுங்கினன் 1
புழுங்கினார் 1
புழுங்கு 5
புழுங்குகின்றான் 2
புழுங்கும் 5
புழுங்குமால் 2
புழுங்குவான் 1
புழுங்குறு 1
புழுங்குறுவென் 1
புழுதி 1
புழுதியே 1
புழுவின் 1
புழுவை 1
புழை 7
புழைத்த 4
புழையில் 1
புழையும் 1
புழையூடு 1
புள் 37
புள்_அரசும் 1
புள்_இனம் 3
புள்ளி 15
புள்ளிமான் 1
புள்ளிற்கும் 1
புள்ளின் 7
புள்ளின்-மேல் 1
புள்ளினுக்கு 1
புள்ளினுக்கும் 1
புள்ளினும் 1
புள்ளினொடு 1
புள்ளும் 7
புள்ளே 1
புள்ளை 1
புள்ளொடு 1
புள்ளொடும் 1
புளகங்கள் 1
புளகம் 2
புளகிதம் 1
புளகு 1
புளி 1
புளிக்கும் 1
புளிஞர் 7
புளிஞர்_கோமாஅன் 1
புளிஞர்_கோன் 1
புளிஞர்_வேந்தன் 2
புளிஞரை 1
புளின 5
புளினத்தின் 1
புளினம் 4
புளைந்த 1
புற்றிடை 2
புற்றின்-நின்று 1
புற்றினூடு 1
புற்றினை 1
புற்று 8
புற்றொடும் 1
புற 16
புறக்கொடை 1
புறகிட்டு 1
புறங்கையால் 1
புறங்கையாலே 1
புறங்கொடா 1
புறங்கொடுத்து 2
புறங்கொடுத்தோர் 1
புறங்கொண்டு 1
புறஞ்செய் 1
புறஞ்செய்து 1
புறஞ்சொலினால் 1
புறத்த 1
புறத்ததாம் 1
புறத்ததாய் 1
புறத்தது 4
புறத்ததை 1
புறத்தர் 1
புறத்தவும் 1
புறத்தன் 1
புறத்தன 2
புறத்தாய் 1
புறத்தார் 1
புறத்தான் 2
புறத்திடை 2
புறத்தில் 2
புறத்தின் 3
புறத்தின்-காறும் 1
புறத்தினால் 1
புறத்தினில் 2
புறத்தினும் 1
புறத்து 100
புறத்தும் 18
புறத்துள் 2
புறத்துள 1
புறத்துறு 1
புறத்தே 1
புறத்தேயும் 3
புறத்தை 3
புறத்தையும் 2
புறத்தொழில் 1
புறத்தோர் 1
புறந்தரு 2
புறப்பட்ட 1
புறப்பட்டு 1
புறப்பட 2
புறப்படு 3
புறப்படும் 2
புறப்பொருள் 1
புறம் 65
புறமும் 5
புறமே 2
புறமேயும் 1
புறவடிக்கு 1
புறவம் 3
புறவின் 2
புறவு 4
புறன் 4
புறாவின் 1
புன் 54
புன்கண் 4
புன்கணார் 2
புன்கணோரும் 1
புன்முறுவல் 1
புன்மை 16
புன்மையாள் 1
புன்மையின் 2
புன்மையை 2
புன்மையோர் 1
புன்னை 5
புன்னைகள் 1
புன்னையும் 1
புன 7
புனத்து 1
புனம் 7
புனமும் 1
புனர்பூசமும் 1
புனல் 201
புனல்-வாய் 1
புனல்_ஆட்டி 1
புனல்கள் 1
புனலவன் 1
புனலால் 2
புனலிடை 5
புனலில் 3
புனலின் 6
புனலினால் 1
புனலினில் 1
புனலினையும் 1
புனலும் 12
புனலுள் 2
புனலை 3
புனலொடு 1
புனலோ 1
புனலோடு 1
புனலோடும் 1
புனற்கு 1
புனித 18
புனிதம் 2
புனிதர் 3
புனிதரை 2
புனிதற்கேனும் 1
புனிதன் 12
புனிதன்-தன் 1
புனிதனது 1
புனிதனும் 1
புனிதனே 1
புனிதனை 1
புனிதனையே 1
புனிதனோடும் 2
புனிற்றா 1
புனிற்று 1
புனை 66
புனை_இழை 1
புனைக 1
புனைதர 1
புனைதல் 3
புனைதலை 1
புனைதலோ 1
புனைதற்கு 1
புனைந்த 12
புனைந்தன 2
புனைந்தனள் 1
புனைந்தனன் 1
புனைந்தனென் 1
புனைந்தனை 1
புனைந்தார் 1
புனைந்தாள் 1
புனைந்தான் 3
புனைந்தானும் 1
புனைந்திலன் 2
புனைந்து 8
புனைந்துரை 1
புனைந்தேன் 2
புனைய 2
புனையலுற்றார் 1
புனையலுற்றாள் 1
புனையா-முன் 1
புனையும் 19
புனையேன் 1
புனைவதற்கு 1
புனைவது 1
புனைவாய் 1
புனைவார் 1
புனைவாரும் 4
புனைவித்து 1
புனைவிப்பான் 1
புனைவென் 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்
புக்க (44)
புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க பெருந்தகை-தன் புகழில் பூத்த – பால:5 62/1
புக்க இடம் அறிந்திலேன் போந்தனென் என் வினை முடித்தே – பால:12 29/4
புக்க மங்கையர் பூத்த கொம்பு ஆம் என பொலிந்தார் – பால:15 10/4
படிகத்தின் தலம் என்று எண்ணி படர் சுனை முடுகி புக்க
சுடிகை பூம் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார்-தம் – பால:16 18/1,2
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால் – பால:18 21/2
புக்க தேன் அமிழ்தமாய் பொலிந்த போன்றவே – பால:19 8/4
சுற்றும் மணி புக்க இழை மிக்கு இடை துவன்றி – பால:22 27/2
புக்க பின் நிருபரும் பொரு_இல் சுற்றமும் – அயோ:1 2/1
போயது தாதை விண் புக்க பின்னரோ – அயோ:11 61/3
பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்க பின் – அயோ:14 118/2
புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறி உற – ஆரண்:1 8/1
பூண்ட பெரும் புகழ் நிறுவி தம் பொருட்டால் பொன்_உலகம் புக்க தாதை – ஆரண்:4 26/3
புக்க பின் போனது என்னும் உணர்வினள் பொறையுள் நீங்கி – ஆரண்:6 63/1
பொய் தவிர் பயத்தை ஒழி புக்க புகல் என்றான் – ஆரண்:10 51/4
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் புக்க
தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே – ஆரண்:10 82/3,4
பூண்ட என் மானம் தீர தண்டகம் புக்க காலை – ஆரண்:11 34/2
பொன்_அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றே – ஆரண்:11 68/4
புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு எனா – ஆரண்:11 75/4
புரி_குழல் புக்க இடம் புகல்கிலாத யாம் – கிட்:1 7/2
வில் இறுத்தருளினான் மிதிலை புக்க அனைய நாள் – கிட்:3 7/4
புக்க அந்தமும் நமக்கு உரை செயும் புரையவோ – கிட்:3 12/2
முள்கிடும் குழியில் புக்க மூரி வெம் களி நல் யானை – கிட்:7 79/3
புகழ் மேலை கிரி புக்க போழ்தினில் – கிட்:8 19/2
புக்க நகரத்து இனிது நாடுதல் புரிந்தார் – கிட்:14 37/1
பொலன் கெழு மலையும் தாளும் பூதலம் புக்க மாதோ – சுந்:1 15/4
பொன் மனை புக்க அ பொரு_இல் போதினில் – சுந்:3 53/1
புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீ – சுந்:3 151/1
கூட்டொடும் துறக்கம் புக்க குன்று என குலவு திண் தோள் – சுந்:6 43/2
புக்க படைஞர் புடை காப்போர் புணரி கணக்கர் புறம் செல்வோர் – சுந்:12 119/3
கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி – சுந்:14 47/4
ஓத புக்க அவன் உந்தை பேர் உரை எனலோடும் – யுத்1:3 22/1
ஆர் அடா சிரித்தாய் சொன்ன அரி-கொலோ அஞ்சி புக்க
நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ – யுத்1:3 129/1,2
புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார் புகுந்து மொய்த்தார் – யுத்1:3 154/3
பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி – யுத்1:4 107/1
முகங்களில் புக்க வாளி அபரத்தை முற்றி மொய்ம்பர் – யுத்2:15 145/2
புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – யுத்2:16 349/1,2
பூசலின் எதிர்ந்தேன் என்றாய் போர்க்களம் புக்க போது என் – யுத்2:17 21/3
புக்க தலைப்பெய்தல் நினைந்திலை புந்தி இல்லாய் – யுத்2:19 8/3
புக்க போதில் அங்கு இலக்குவன் பொருக்கென துயர் தீர்ந்து – யுத்2-மிகை:16 43/1
போன போக்க அரும் பெருமைய புணரியுள் புக்க – யுத்3:22 99/4
உயிர் இற புக்க காலை உள் நின்ற உணர்வினோடும் – யுத்3:28 55/1
புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம் – யுத்3:29 52/2
புங்கமே தலை என புக்க போலுமால் – யுத்4:37 146/3
வீரனார் உடல் துறந்து விண் புக்கார் கண் புக்க வேழ வில்லால் – யுத்4:38 28/2
புக்கதால் (2)
பொறுக்கலாது மதிள் தரை புக்கதால் – யுத்2:15 15/4
புக்கதால் பெரும் போர் படை பறந்தலை புறத்தில் – யுத்3:22 103/1
புக்கது (13)
யான் புக்கது ஒக்கும் எனை யார் நலிகிற்கும் ஈட்டார் – அயோ:4 141/3
புக்கது உற்றது புகல்வது என் மூக்கு எனும் புழையூடு – ஆரண்:6 87/3
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே – ஆரண்:7 56/4
பொங்கு இருள் அ புறத்து உலகம் புக்கது
கங்குலும் பகல் என பொலிந்து காட்டிற்றே – ஆரண்:14 79/3,4
புடைத்து நின்று உளைத்த பூசல் புக்கது என்ப மிக்கு இடம் – கிட்:7 12/3
பொன் பெரும் கோபுர புரிசை புக்கது
அற்புதம் அமரரும் எய்தலாவது – கிட்:14 31/2,3
புள்ளி மா நெடும் பொன் வரை புக்கது ஓர் – கிட்-மிகை:11 1/3
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது உயர் தீ – சுந்:13 32/4
பூழியான் உயிர் புக்கது விண் என்றார் – யுத்2:15 85/4
புக்கது ஓர் ஊழி தீயின் புறத்து ஒன்றும் போகா-வண்ணம் – யுத்3:22 154/2
புக்கது கவி பெரும் சேனை போர் கடல் – யுத்3:27 58/4
புக்கது அ கொடியோன் உரம் பூமியும் – யுத்4:37 196/3
பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர் – யுத்4:41 106/1
புக்கதும் (2)
புக்கதும் புறத்தும் ஆம் மதியும் போன்றனன் – யுத்2:16 267/4
புக்கதும் உணர்ந்தனன் உதிர போர்வையான் – யுத்2:16 290/4
புக்கதே (2)
புக்கதே அனையது ஓர் புரை புக்கு எய்தினார் – கிட்:14 25/4
பொன் இலங்கை தொடுத்து அணை புக்கதே – யுத்1-மிகை:8 6/4
புக்கர (1)
புக்கர பெரும் தீவிடை உறைபவர் புகழோய் – யுத்3:30 17/4
புக்கவர் (1)
புக்கவர் கண் இமை பொருந்து உறாது ஒளி – பால:3 31/1
புக்கவரை (1)
புக்கவரை ஒத்தன புனல் சிறைகள் ஏறா – பால:15 26/4
புக்கவன் (3)
புக்கவன் தன்னை நோக்கி புரவலர் முனிவர் யாரும் – அயோ:3 106/1
புக்கவன் ஆவி கொண்டு போதுதி புகழின் மிக்கோய் – யுத்3:27 4/4
பொருக்கென புகல் புக்கவன் புல்லி அ – யுத்4:39 11/3
புக்கவால் (1)
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால்
வெற்ற வெள்ளிடை விரைந்து போவது ஒரு மேடு பள்ளம் வெளி இன்மையால் – யுத்2:19 66/2,3
புக்கவும் (1)
வேலை புக்கவும் பெரிய வெற்பு எலாம் – கிட்:3 60/4
புக்கவே (1)
போந்த மா மலையின் முழை புக்கவே – யுத்1:8 36/4
புக்கவேல் (1)
புக்கவேல் அ விலங்கும் புத்தேளிரே – கிட்:7 118/4
புக்கன (14)
புக்கன நிறைந்து மேல் பொடிப்ப போன்றவே – பால:23 54/4
புக்கன புறத்தன புண்ணின் கண் மலர் – அயோ:4 170/3
போன புக்கன முன் உறை பொன்னகர் – சுந்:6 23/4
புயல் கடல்-தலை புக்கன போல்வன – சுந்:6 38/4
புக்கன கடலிடை நெடும் கர பூட்கை – சுந்:8 39/4
பூழையின் பொரு கணை உருவ புக்கன
மூழையின் பொலிந்தன முரலும் வெள் வளை – யுத்1:6 49/3,4
பொருது புக்கன முந்துற சூரியன் புதல்வன் – யுத்1:12 3/2
புரிந்த வானர தானையில் புக்கன புயலின் – யுத்2:16 215/4
கடலிடை புக்கன கரையும் காண்கில – யுத்2:18 97/4
போர்முக குருதியின் புணரி புக்கன
பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன – யுத்2:18 107/3,4
புக்கன நேமி பாட்டிற்கு இழிந்தன புவனம் என்ன – யுத்3:22 36/2
போன போன திசை இடம் புக்கன
தானம் ஆனவை சார்கில சார்குவது – யுத்3:29 13/2,3
பணைகள் ஏறின மலை முழை புக்கன பலவால் – யுத்3:31 28/4
பொறுத்த சோரி புக கடல் புக்கன
இறுத்த நீரின் செறிந்தன எங்கணும் – யுத்3:31 127/2,3
புக்கனர் (8)
பொருக்கென எழுந்து போய் புரையுள் புக்கனர் – பால:5 39/4
பொன் திணி கார்முக_சாலை புக்கனர் – பால:13 2/4
புக்கனர் வானவர் புகாத சூழல்கள் – பால:13 13/2
புக்கனர் சனகர் கோன் பொரு இல் நீங்கள்-தாம் – பால-மிகை:13 1/1
புக்கனர் அவர்களை பொருந்த நோக்கி இ – பால-மிகை:13 2/1
புக்கனர் அ புலம் போந்தது இல்லையால் – சுந்:3 41/2
கருவி புக்கனர் அரக்கர் மா பல்லணம் கலின – சுந்:9 8/3
புக்கனர் அ பொழுதில் புகழ் தக்கோய் – யுத்3:20 7/3
புக்கனரால் (1)
போனார்கள் நிகும்பலை புக்கனரால் – யுத்3:27 15/4
புக்கனவால் (1)
பொன் ஓடை நெடும் கரி புக்கனவால் – யுத்3:31 199/4
புக்கனன் (13)
சாய்வு_அற திருத்திய சாலை புக்கனன் – பால:5 81/4
புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில் – பால:21 14/3
பொன்னின் நெடு மாட வரை புக்கனன் மணி பூண் – பால:22 43/2
வன்மை கடல் புக உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன் – பால:24 3/4
ஆன் புக கதிரவன் அத்தம் புக்கனன்
கான் புக காண்கிலேன் என்று கல்லிடை – அயோ:5 3/2,3
புக்கனன் புனலிடை முழுகி போந்தனன் – அயோ:14 79/1
பொன்னின் நல் நகர் வீதியில் புக்கனன்
சொன்ன தாரையை சுற்றினர் நின்றவர் – கிட்:11 40/2,3
போகின்ற பொழுது கண்டேன் புக்கனன் இலங்கை புக்கு – கிட்:16 58/2
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – சுந்:2 201/4
போன காலையில் புக்கனன் புங்கவன் போர் வேட்டு – யுத்2:15 215/1
பொன்னின் வான் அன்ன போர் களம் புக்கனன்
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான் – யுத்3:29 23/3,4
பூதலத்திடை புக்கனன் புகுதலும் பொரு இல் – யுத்4:40 102/3
மண்டி புக்கனன் மறலி-தன் பெரும் பதம் நரகில் – யுத்4-மிகை:41 12/1
புக்கனனால் (1)
போர் முற்று களத்திடை புக்கனனால் – யுத்2:18 26/4
புக்காய் (2)
பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் என – கிட்:7 98/1
கையிடை புக்காய் நீ வேறு எவ்வணம் கடத்தி காவல் – யுத்1:12 28/2
புக்காயோ (1)
போன்றது இல்லை ஆளுடையாய் பொய்யும் புகல புக்காயோ – யுத்3:22 221/4
புக்கார் (35)
பொருள் தரும் இருவர் தம்தம் உறைவிடம் சென்று புக்கார் – பால:5 26/4
போது என பொலிந்து தோன்றும் பொன் மதில் மிதிலை புக்கார் – பால:10 4/4
குடி புக்கால் என குடில் புக்கார் கொடி அன்ன மடவார் – பால:15 12/4
வாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார் – பால:15 17/4
தம் தமது உலகு புக்கார் தையலும் கிடந்தாள் கல்லாய் – பால-மிகை:9 60/4
வந்தனர் மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார் – அயோ:3 76/4
அற்புதன் திருவை சேரும் அரு மணம் காண புக்கார்
நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறை கிழவர் எல்லாம் – அயோ:3 77/3,4
புக்கார் அரசன் பொன்_உலகம் போனான் என்னும் பொருள் கேட்டார் – அயோ:6 36/1
பூவார் அனலுள் பொன்றி பொன் நாடு அதனில் புக்கார் – அயோ-மிகை:4 6/4
புள் படியும் குளிர் வார் பொழில் புக்கார் – ஆரண்:14 34/4
புண்ணியம் உருகிற்று அன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார் – ஆரண்:16 9/4
போக பூமியையும் ஏசும் புது மலர் சோலை புக்கார் – கிட்:3 30/4
பொன்னின் நெடு வாயில் அதனூடு நனி புக்கார் – கிட்:14 36/4
சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணக துறையில் புக்கார் – கிட்:15 30/4
பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார்
தூம நறையின் துறை பயின்றிலர் துயின்றார் – சுந்:2 159/3,4
புக்கார் அமரர் பொலம் தார் அரக்கன் பொரு_இல் பெரும் கோயில் – சுந்:8 50/1
புண் தாழ் குருதியின் வெள்ளத்து உயிர் கொடு புக்கார் சிலர் சிலர் பொதி பேயின் – சுந்:10 39/1
மேயினர் வணங்கி புக்கார் வீரனை கவியின் வேந்தை – சுந்-மிகை:14 43/2
புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார் – யுத்1:3 32/4
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – யுத்2:16 43/4
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார் – யுத்2:16 44/4
பொடியாயின தண்டு பொருந்தினர் புக்கார் – யுத்2:18 242/4
புண் நின்ற உடல் பொறையோர் சிலர் புக்கார்
கண் நின்ற குரங்கு கலந்தன என்னா – யுத்2:18 256/2,3
பொன் நகர் புக்கார் இப்பால் பூசல் கண்டு ஓடி போன – யுத்2:18 259/2
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்து புக்கார் – யுத்2:19 91/4
பொங்கு பூம் பள்ளி புக்கார் அவர் உடல் பொருந்த புல்லி – யுத்2:19 165/3
பொறி கொடும் பகழி மார்பர் போயினர் இடங்கள் புக்கார்
மறி கொளும் சிறுவர் தம்மை மற்று உள சுற்றம் தம்மை – யுத்2:19 166/1,2
குன்று என உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – யுத்2-மிகை:16 10/4
பொரு சினம் திருகி வென்றி போர் கள மருங்கில் புக்கார்
ஒருவரை ஒருவர் காணார் உயர் படை கடலின் உள்ளார் – யுத்3:22 119/3,4
மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார்
கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல் – யுத்3:22 140/1,2
புன்கண் நிருதர் பெரும் தூதர் போனார் அரக்கனிடம் புக்கார் – யுத்3:22 226/4
புக்கார் நமனார் உறை தென் புலமே – யுத்3:27 30/4
பூண்டனர் தழுவி புக்கார் காணுதி போதி என்றார் – யுத்4:34 18/4
வீரனார் உடல் துறந்து விண் புக்கார் கண் புக்க வேழ வில்லால் – யுத்4:38 28/2
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கி புக்கார் – யுத்4:40 29/4
புக்கால் (6)
படி புக்கால் என படிதர பரிபுரம் புலம்ப – பால:15 12/2
குடி புக்கால் என குடில் புக்கார் கொடி அன்ன மடவார் – பால:15 12/4
மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர் – கிட்:16 14/4
புக்கால் நிறையாத புழை பெரு வாய் திறந்து – சுந்:1 58/2
புக்கால் அன்றி போகலென் என்றான் புகழ் கொண்டான் – சுந்:2 83/4
புன் தொழில் குரங்கு எனாது என் தோளின்-மேல் ஏறி புக்கால்
நன்று என கருதாநின்றேன் அல்லது நாயினேன் உன் – யுத்3:31 63/2,3
புக்காள் (3)
குளிர்ப்பொடு காண வந்தாள் வெதுப்பொடு கோயில் புக்காள் – பால:21 16/4
பொன் திணி சரள சோலை பளிக்கரை பொதும்பர் புக்காள்
சென்றது பரிதி மேல் பால் செக்கர் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:6 64/3,4
எரி தவழ் பஞ்சின் உக்கார் அரக்கியும் இலங்கை புக்காள் – யுத்4-மிகை:41 232/4
புக்கான் (72)
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான் – பால:9 18/4
மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றையவன் – பால:12 29/3
பொன் வரை போலும் இந்துசயிலத்தின் சாரல் புக்கான்
மன்மத களிறும் மாதர் கொங்கையும் மாரன் அம்பும் – பால:14 81/2,3
பொன்_தொடி கை கொடு நல் மனை புக்கான் – பால:23 92/4
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – பால:24 1/4
போதுக நதியாய் என்னா பூ_மகன் உலகு புக்கான் – பால-மிகை:8 10/4
சுடர் கதிர் கடவுள் வானத்து உச்சி அம் சூழல் புக்கான் – பால-மிகை:11 39/4
பொலன் கொள் தேரொடும் இராகவன் திரு_மனை புக்கான் – அயோ:1 48/4
போய் அகம் குளிர் புரவலன் இருந்துழி புக்கான் – அயோ:1 57/4
பொரு_இல் மேருவும் பொரு_அரும் கோயில் போய் புக்கான் – அயோ:1 70/4
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கி புக்கான்
தன் திரு உள்ளத்து உள்ளே தன்னையே நினையும் அந்த – அயோ:3 84/2,3
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – அயோ:3 88/4
பூத்தவை வடிவை ஒப்பான் சிற்றவை கோயில் புக்கான் – அயோ:3 105/4
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான் – அயோ:3 115/4
சொல் மாண்பு உடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான் – அயோ:4 138/4
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும் – அயோ:6 30/3
பண்ணவன் வருக என்ன பரிவினன் விரைவில் புக்கான்
கண்ணனை கண்ணின் நோக்கி கனிந்தனன் இருண்ட குஞ்சி – அயோ:8 12/2,3
புல்லினன் உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான் – அயோ:9 27/4
பார் மிசை பதைத்து வீழ்ந்தான் பருவரல் பரவை புக்கான்
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – அயோ:13 39/3,4
போவது கருதும் அ அரு நெறி புக்கான் – ஆரண்:2 43/4
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் – ஆரண்:3 48/4
பொருந்த அமலன் பொழில்_அகத்து இனிது புக்கான்
விருந்து அவன் அமைத்த பின் விரும்பினன் விரும்பி – ஆரண்:3 49/1,2
பொன்னொடும் புனிதன் போய் அ பூம் பொழில் சாலை புக்கான் – ஆரண்:6 62/4
அழிந்து ஒழி சிந்தையோடும் ஆடக கோயில் புக்கான் – ஆரண்:10 88/4
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் – ஆரண்:10 161/4
புக்கான் அ இராகவன் வைகு புனம் – ஆரண்:11 42/4
பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான் – ஆரண்:13 128/4
பூரியர் இலங்கை மூதூர் பொன் மதில் தாவி புக்கான்
சீரிய பாலின் வேலை சிறு பிரை தெறித்தது அன்னான் – சுந்:2 94/3,4
போந்த புண்ணியன் கண் அகன் கோயிலுள் புக்கான் – சுந்:2 133/4
பொற்றை மாடங்கள் கோடி ஓர் நொடியிடை புக்கான் – சுந்:2 135/4
பொன்னின் மாளிகை ஆயிர_கோடியும் புக்கான்
கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான் – சுந்:2 143/2,3
பொன்றி அவன் புவி தேரொடு புக்கான் – சுந்:9 62/4
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான் – சுந்:11 7/4
புனை மது சோலை புக்கான் மது நுகர் புனித சேனை – சுந்-மிகை:14 10/3
புகைசெயா நெடும் தீ பொங்க உருத்து எதிர் பொருந்த புக்கான்
தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றி சூழ்ந்தான் – யுத்1:3 147/2,3
பெற்றவன் முனிய புக்கான் நடு இனி பிழைப்பது எங்ஙன் – யுத்1:6 60/2
போயினர் பன்னசாலை இராமனும் இனிது புக்கான் – யுத்1:9 17/4
பொங்கிய தோளினானும் இழிந்து போய் இருக்கை புக்கான் – யுத்1:12 50/4
கூனல் தாமரையின் தோன்ற வான் தொடும் கோயில் புக்கான்
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல் – யுத்1:13 1/2,3
பூ அணை மாற்றி வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான் – யுத்1:13 9/4
எயில் கடந்து இலங்கை எய்தி அரக்கனது இருக்கை புக்கான் – யுத்1:14 14/4
பொரு திறம் அமையும் என்னா புது மலர் சேக்கை புக்கான் – யுத்1-மிகை:9 18/4
நடந்து போய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் சேர்ந்தான் – யுத்2:16 2/4
பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கி புக்கான் – யுத்2:16 3/4
பூண்டது ஓர் பணியன் வல்லை அனையரை கொண்டு புக்கான் – யுத்2:16 6/4
புயங்களே படைகள் ஆக தேர் எதிர் ஓடி புக்கான்
இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய யாரும் – யுத்2:16 180/2,3
புரிந்த அ நெடும் சேனை அம் கரும் கடல் புக்கான் – யுத்2:16 243/4
புக்கான் அவன் வந்து புகுந்த களம் – யுத்2:18 85/4
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான்
சொன்னான் இவை அதிகாயனும் வட மேருவை துணிப்பன் – யுத்2:18 171/3,4
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான்
வன் கரம் முறுக்கி மார்பில் குத்தினன் மத்தன் மாண்டான் – யுத்2:18 225/3,4
புக்கான் இனி எங்கு அட போகுவது என்னா – யுத்2:18 246/2
கரும் கடல் கலக்கும் மத்தின் பனசனும் கலக்கி புக்கான் – யுத்2:19 58/4
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில் புக்கான் – யுத்2:19 204/4
போர் கடை கரும் கண் வாளி புயத்தொடு பொழிய புக்கான் – யுத்2:19 205/4
புந்தியில் அனுக்கம் தீர்வான் தன்னுடை கோயில் புக்கான் – யுத்2:19 207/4
பொருக்கென சென்று புக்கான் புண்ணினில் குமிழி பொங்க – யுத்2:19 285/2
நன்று என அரக்கன் போய் தன் நளிர் மணி கோயில் புக்கான் – யுத்2:19 300/4
போர் தொழிற்கு ஒருவன் போல பொருப்பு ஒன்று ஆங்கு ஏந்தி புக்கான் – யுத்2-மிகை:15 19/4
பொன் என விளங்குவான் போய் தன் பெரும் கோயில் புக்கான் – யுத்2-மிகை:16 12/4
குள படுக என்று வெய்யோன் குறித்து உளம் கனன்று புக்கான் – யுத்2-மிகை:16 25/4
பொய்யின் போம்படி ஆக்கினன் கடிதினின் புக்கான் – யுத்3:22 70/4
போக்கினான் நிண பறந்தலை அழுவத்துள் புக்கான்
காக்கும் வானர துணைவரை தனி தனி கண்டான் – யுத்3:22 187/3,4
போது உகு பந்தர் நின்று மந்திர இருக்கை புக்கான் – யுத்3:25 21/4
போய் அவன் மாறி நிகும்பலை புக்கான்
தூயவன் நெஞ்சு துயர்ந்து சுருண்டான் – யுத்3:26 42/1,2
வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான்
முருங்கு அழல் வேள்வி முற்றி முதல் அற முடிக்க மூண்டான் – யுத்3:26 94/3,4
புக்கான் அயில் அம்பு பொழிந்தனனால் – யுத்3:27 30/2
பொன் புனை நகரம் புக்கான் கண்டவர் புலம்பும் பூசல் – யுத்3:29 40/3
கோ இயல் கோயில் புக்கான் குருதி நீர் குமிழி கண்ணான் – யுத்3:29 43/4
பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான் – யுத்4:32 36/4
திருவினை நிலத்தொடு ஏந்தி தென் திசை இலங்கை புக்கான் – யுத்4-மிகை:41 233/4
குன்று என விளங்கி தோன்றும் நாயக கோயில் புக்கான் – யுத்4-மிகை:42 11/4
ககனத்தின் மிசையே ஏகி கனை கடல் இலங்கை புக்கான்
அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன் சென்று அன்றே – யுத்4-மிகை:42 70/3,4
புக்கான்-அரோ (1)
பொன் நிற திருவொடும் குடி புக்கான்-அரோ
நல் நெடும் திசைமுகன் அகத்தும் நம்மனோர்க்கு – அயோ:10 48/2,3
புக்கானின் (1)
புக்கானின் முன் புக்கு உயர் பூசல் பெருக்கும் வேலை – சுந்:11 27/3
புக்கி (1)
புக்கி அண்ணலை வலங்கொண்டு போனதும் பொடிபட்டு – யுத்4-மிகை:37 13/3
புக்கிடினும் (3)
கான் புக்கிடினும் கடல் புக்கிடினும் கலி பேர் – அயோ:4 141/1
கான் புக்கிடினும் கடல் புக்கிடினும் கலி பேர் – அயோ:4 141/1
வான் புக்கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி – அயோ:4 141/2
புக்கிடு (1)
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல் – யுத்4:40 108/2
புக்கிடுவென் (1)
போய் இ நகர் புக்கிடுவென் என்று ஓர் அயல் போனான் – சுந்:2 72/4
புக்கிலம் (1)
புவனம் மூன்றினும் ஒரு புடையில் புக்கிலம்
கவனம் மாண்டவர் என கருத்திலார் என – கிட்:16 19/2,3
புக்கிலன் (1)
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான் – அயோ:14 137/3,4
புக்கிலாதவும் (1)
புக்கிலாதவும் பொழி அரத்த நீர் – கிட்:3 48/3
புக்கு (169)
பூசை முற்றவும் நக்குபு புக்கு என – பால:0 4/2
பூ உயிர்த்த கற்பக பொதும்பர் புக்கு ஒதுக்குமால் – பால:3 22/2
மிடைந்திட முனியொடும் வேந்தன் கோயில் புக்கு
ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி ஓர் – பால:5 51/2,3
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே – பால:7 16/4
உறங்குகின்றது ஓர் நறு மலர் சோலை புக்கு உறைந்தார் – பால:9 3/4
புக்கு அவளோடும் காம புது மண மதுவின் தேறல் – பால:9 19/1
இருவரும் மாறி புக்கு இதயம் எய்தினார் – பால:10 37/4
பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனல் கங்கை – பால:12 11/3
பிடி புக்கு ஆயிடை மின்னொடும் பிறங்கிய மேகம் – பால:15 12/1
துடி புக்கு ஆயிடை திருமகள் தாமரை துறந்து – பால:15 12/3
அதிசயம் எய்தி புக்கு வீழ்ந்தன அலைக்க போகா – பால:17 9/3
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று – பால:21 2/3
அண்டரும் பிறரும் புக்கு அடங்கிற்று ஆதலால் – பால:23 46/2
பொன் திரள் அச்சது வெள்ளி சில்லி புக்கு
உற்றது வயிரத்தின் உற்ற தட்டது – பால:23 70/1,2
பொழிந்த பேர் அன்பினால் தொழுது முன்பு புக்கு
இழிந்த வான் துயர் கடல் கரை நின்று ஏற்றினான் – பால:24 41/3,4
ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப – பால-மிகை:9 14/3
ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப – பால-மிகை:9 15/3
பரிந்து எதிர் கொண்டு புக்கு கடன் முறை பழுதுறாமல் – பால-மிகை:9 62/3
வேற்றுமை உற்றிலள் வீரன் தாதை புக்கு
ஏற்று அவள் இருதயத்து இருக்கவே-கொலாம் – அயோ:2 58/3,4
புக்கு பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலி மேல் – அயோ:4 75/1
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான் – அயோ:4 141/4
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான் – அயோ:4 141/4
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான் – அயோ:4 141/4
புக்கு_இடம் அறிந்திலர் புதல்வர் பூசலிட்டு – அயோ:4 195/2
பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு எனது – அயோ:5 35/3
நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி – அயோ:8 11/1
புக்கு உறைவிடம் நல்கி பூசனை முறை பேணி – அயோ:9 28/1
அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும் – அயோ:10 11/1
போதுக ஈங்கு என புக்கு அவர் கைதொழ – அயோ:11 1/3
புரவலன்-தன்னொடும் அமரில் புக்கு உடன் – அயோ:11 97/2
அடி மிசை தூளி புக்கு அடைந்த தேவர்-தம் – அயோ:13 3/1
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி – அயோ:13 57/3
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடை – அயோ:14 36/3
இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார் – அயோ:14 90/4
புக்கு இறைஞ்சினர் அரும் தவன் உவந்து புகலும் – ஆரண்:1 2/4
எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல் இ துயரம் மறவேன் என்றான் – ஆரண்:4 27/4
துறையுள் உண்டு ஒரு குழல் அ சூழல் புக்கு
உறைதும் என்றனன் உள்ளத்து உறைகுவான் – ஆரண்:4 39/3,4
நெஞ்சு புக்கு எனது ஆவத்து நீக்கு எனும் – ஆரண்:6 79/2
மானுடர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி அம்மா – ஆரண்:6 98/4
நீந்தினார் நெடும் குருதி அம் கடல் புக்கு நிலையார் – ஆரண்:7 137/4
ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு அரக்கர்-தம் ஆவி – ஆரண்:8 11/1
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும் குயமும் புக்கு
பாவியா கொடுத்த வெம்மை பயப்பய பரந்தது அன்றே – ஆரண்:10 89/3,4
உருவி புக்கு ஒளித்த புண்ணில் குளித்தலும் உளைந்து விம்மி – ஆரண்:10 99/2
அரு மணி சாளரம் அதனினூடு புக்கு
எரி கதிர் இன் துயில் எழுப்ப எய்தவும் – ஆரண்:10 128/1,2
பொருள் தீங்கு இல் கேள்வி சுடர் புக்கு வழங்கல் இன்றி – ஆரண்:10 139/2
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் – ஆரண்:10 161/4
புக்கு அவர் இருக்கை புகைவித்து உலகம் யாவும் – ஆரண்:11 28/2
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன – ஆரண்:11 39/2
புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு எனா – ஆரண்:11 75/4
அயிர்த்த தம்பி புக்கு அம் கையின் எடுத்தனன் அருவி – ஆரண்:13 94/2
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு ஓங்கல்தான் – ஆரண்:15 10/3
புரண்டு பாம்பு இடை வர வெருவி புக்கு உறை – ஆரண்:15 14/1
புக்கு நீங்கலின் தளர்வு_இல் இரவி தேர் புரவி – கிட்:4 5/4
புக்கு அயன் பதி சலிப்பு அற ஒலித்தது அ பொரு வில் – கிட்:4 13/4
ஏழும் ஊடு புக்கு உருவி பின் உடன் அடுத்து இயன்ற – கிட்:4 16/2
பூண்ட பேர் உலகங்கள் வலியின் புக்கு இடை – கிட்:6 14/2
புக்கு மீ கொடு நெருக்கினன் இந்திரன் புதல்வன் – கிட்:7 62/4
குலம் புக்கு ஆன்ற முதியர் குறி கொள் நீ – கிட்:7 98/3
புழுங்குறு புணர் முலை கொதிப்ப புக்கு உலாய் – கிட்:10 12/2
மண் உற புக்கு அழுந்தின மாதிரம் – கிட்:11 11/2
புக்கு உறுக்கி புடைத்தும் என புறம் – கிட்:11 33/3
போன பின் தாதை கோயில் புக்கு அவன் பொலம் கொள் பாதம் – கிட்:11 78/1
எ நிலை உற்றது என்கேன் யாண்டு புக்கு ஒளித்தது என்கேன் – கிட்:11 83/2
சாயை புக்கு உறலால் கண்டோர் அயர்வுற கை விலோடும் – கிட்:11 99/3
குழுவொடும் வீரர்-தம் குழாத்தினோடும் புக்கு
ஒழிவு_இலா பொன் குழாத்து உறையுள் எய்தினார் – கிட்:11 105/3,4
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல் – கிட்:13 5/2
பொரு மத யானையும் பிடியும் புக்கு உழல் – கிட்:14 10/3
புக்கதே அனையது ஓர் புரை புக்கு எய்தினார் – கிட்:14 25/4
வைதருப்ப நாடு அதனில் வந்து புக்கு
எய்து அருப்பம் அத்தனையும் எய்தினார் – கிட்:15 17/1,2
போகின்ற பொழுது கண்டேன் புக்கனன் இலங்கை புக்கு
வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறையகத்து வைத்தான் – கிட்:16 58/2,3
போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்கு
தார் நிழல் பரப்பும் தோளான் தடம் கடல் தாவா முன்னம் – கிட்:17 27/2,3
புறத்து உறல் அஞ்சி வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி – சுந்:1 29/1
புலி அடு மதுகை மைந்தர் புது பிழை உயிரை புக்கு
நலிவிட அமுத வாயால் நச்சு உயிர்த்து அயில் கண் நல்லார் – சுந்:2 108/1,2
ஆவியும் தாமுமே புக்கு அரும் கதவு அடைக்கின்றாரை – சுந்:2 116/4
புக்கு நோக்கினன் புகை புகா வாயிலும் புகுவான் – சுந்:2 138/4
புக்கு நீங்கினன் இராகவன் சரம் என புகழோன் – சுந்:2 142/4
உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் – சுந்:2 196/3
புக்கு நின்று தன் புலன் கொள நோக்கினன் பொரு_அரும் திரு உள்ளம் – சுந்:2 203/1
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம் கடும் கணை பல பாய – சுந்:2 207/2
என்று சோலை புக்கு எய்தினன் இராகவன் தூதன் – சுந்:3 2/1
மீண்டு மீண்டு புக்கு எரி நுழைந்தால் என மெலிவாள் – சுந்:3 13/4
பொன் திணி நெடு மர பொதும்பர் புக்கு அவண் – சுந்:3 73/2
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு – சுந்:3 108/3
போய் வான் அ நகர் புக்கு அன்றோ – சுந்:5 40/3
ஒலி தார் அமரர் கண்டார் ஆர்ப்ப தேரினுள் புக்கு
கலித்தான் சிலையை கையால் வாங்கி கழுத்தினிடை இட்டு – சுந்:8 47/2,3
புக்கு மீண்டிலர் என்று அழுது இரங்கினர் புலம்பி – சுந்:9 13/4
தோளாலே பொர முடுகி புக்கு இடை தழுவி கோடலும் உடல் முற்றும் – சுந்:10 36/2
புக்கு இனி வென்றும் என்றால் புலம்பு அன்றி புலமைத்து ஆமோ – சுந்:11 11/4
புக்கானின் முன் புக்கு உயர் பூசல் பெருக்கும் வேலை – சுந்:11 27/3
பொதும்பர் வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும் – சுந்:12 47/1
உருகி வேலையின் ஊடு புக்கு உற்றன – சுந்:13 11/3
கூசிடாது இலங்கை புக்கு இ குல மலர் சோலையோடு – சுந்-மிகை:7 1/3
கன்றிய பவழ செ வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – சுந்-மிகை:7 11/2
அம்பரத்து உம்பர் புக்கு அமரிடை தலை துமித்து அமரர் உய்ய – யுத்1:2 82/2
முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உலைதல் செய்வார் – யுத்1:2 94/1
புக்கு காட்டுவது அரிது இது பொதுவுற கண்டார் – யுத்1:3 44/3
பிறங்கு தெண் திரை பெரும் கடல் புக்கு இனம் பெயராது – யுத்1:3 49/3
மாய பொறி புக்கு மயங்குவரால் – யுத்1:3 108/4
ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய் – யுத்1:3 123/2
எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந இருக்கை எய்தி – யுத்1:3 135/3
புன்னை அம் பொதும்பரும் புக்கு நோக்கினான் – யுத்1:4 27/4
பூண்டுழி அஞ்சி வெம் செருவில் புக்கு உடன் – யுத்1:4 61/2
மண்ணுற சேற்றுள் புக்கு சுரிகின்ற மாலை குன்றம் – யுத்1:8 19/1
புக்கு அடங்கிட போவன போன்றவே – யுத்1:8 57/4
முன் தருக என்ற தேவர் முதுகு புக்கு அமரில் முன்னம் – யுத்1:9 84/3
புக்கு ஆலம் எழ புணரி புலவோர் கலக்கும் – யுத்1:11 28/2
பொடித்து எழ உறுக்கி எதிர் புக்கு உடல் பொருத்தி – யுத்1:12 10/2
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – யுத்1:12 42/3
புக்கு எரி மடுத்து இ ஊரை பொடி செய்து போயினாற்கு – யுத்1:13 15/1
பாவியை அமருக்கு அஞ்சி அரண் புக்கு பதுங்கினானை – யுத்1:14 31/2
போரிலே பட்டு வீழ பொருத நீ ஒளித்து புக்கு உன் – யுத்1:14 38/3
தெரு எலாம் புக்கு உலாய தெண்ணீர் அரோ – யுத்1-மிகை:8 3/4
வாயிலூடு புக்கு ஊரை வளைந்ததே – யுத்2:15 5/4
குறைந்த தூளி குழுமி விண்ணூடு புக்கு
உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே – யுத்2:15 16/3,4
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – யுத்2:15 131/4
புக்கு இற்றன போகாதன புறம் உக்கன புகழின் – யுத்2:15 176/4
இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட எய்தான் – யுத்2:15 239/4
சிந்துர களிறு கூடம் புக்கு என கோயில் சேர்ந்தான் – யுத்2:16 5/4
புக்கு அடங்கிய மேரு புழை என – யுத்2:16 63/3
பருப்பதங்கள் புக்கு ஒளிப்பன முழை புகு பாம்பின் – யுத்2:16 207/4
திறப்ப ஆயிரம் திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது – யுத்2:16 330/2
புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க – யுத்2:16 349/1
மூக்கூடும் புக புக்கு மூழ்கியது அம் முக குன்றம் – யுத்2:16 355/4
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன் – யுத்2:17 26/3
கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – யுத்2:17 60/2
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர் – யுத்2:18 36/3
மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய – யுத்2:18 161/3
தவ்விட உருமின் புக்கு வாளொடும் தழுவி கொண்டான் – யுத்2:18 211/4
ஐ வாய் அரவம் முழை புக்கு என ஐயன் – யுத்2:18 245/2
புண்ணிடை எரி புக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும் – யுத்2:18 263/4
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா – யுத்2:19 72/2
ஆறு நூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான் – யுத்2:19 117/4
புக்கு முந்தினர் போரிடை பொன்றுவான் – யுத்2:19 131/4
போலும் உன் உயிர் உண்பது புக்கு எனா – யுத்2:19 147/3
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான் – யுத்2:19 178/4
ஏகி தனி மன்னன் இருந்துழி புக்கு
ஓகை பொருள் இன்று என உள் அழியா – யுத்3:21 2/1,2
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன் உணர்வு புக்கு ஒடுங்க – யுத்3:22 168/3
நீலன் ஆயிரம் வடி கணை நிறம் புக்கு நெருங்க – யுத்3:22 172/1
கடல் கடந்து புக்கு அரக்கரை கருமுதல் கலக்கி – யுத்3:22 189/1
கூவலில் புக்கு வேலை கோட்படும் என்று கொள்ளேல் – யுத்3:23 28/4
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம் போல் சுரித்து உலைய விசைய தோளான் – யுத்3:24 32/4
ஒழுகுவர் ஒல்கி ஒல்கி ஒருவர்-மேல் ஒருவர் புக்கு
முழுகுவர் குருதி வாள் கண் முகிழ்த்து இடை மூரி போவர் – யுத்3:25 13/3,4
புக்கு இ ஊர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து அரக்கன் போன – யுத்3:26 67/1
தடம் திரை பரவை அன்ன சக்கர யூகம் புக்கு
கிடந்தது கண்டது உண்டோ நாண் ஒலி கேட்டிலோமே – யுத்3:27 70/1,2
பாய போய் இலங்கை புக்கு வஞ்சனை பரப்ப செய்யும் – யுத்3:27 73/3
அ காலையின் அயில் வெம் கணை ஐ_ஐந்து புக்கு அழுந்த – யுத்3:27 119/1
புக்கு ஆகமும் கழன்று ஓடிட இளம் கோளரி பொழிந்தான் – யுத்3:27 119/4
புண்ணிடை யாக்கை செந்நீர் இழிதர புக்கு நின்ற – யுத்3:28 1/3
பூதரோதரம் புக்கு என போர்த்து இழி – யுத்3:29 1/2
உழுத யானை பிணம் புக்கு ஒளித்தவால் – யுத்3:29 25/3
பூண்டு ஒரு பகை-மேல் புக்கு என் புத்திரனோடும் போனார் – யுத்3:29 37/1
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும் – யுத்3:29 41/3
நாதா புக்கு இருந்து உனக்கு அன்பினால் இவண் நடந்தார் – யுத்3:30 19/4
துணைகளோடு புக்கு அழுந்தின சில சில தோன்றா – யுத்3:31 28/3
புக்கு அழைத்திட புகுந்துளது இராக்கத புணரி – யுத்3:31 31/4
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு
ஏறாது எறி கடல் பாய்வன சின மால் கரி இனமால் – யுத்3:31 104/3,4
புக்கு அணையலுற்றனர் மறைத்தனர் புயற்கு அதிகம் வாளி பொழிவார் – யுத்3:31 148/2
பூ நனி வடவை தீயின் புக்கு என பொரித்து போம் என்று – யுத்3:31 225/2
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த பகழி வழி நதியின் ஓடி – யுத்4:33 24/3
எழுக தேர் சுமக்க எல்லோம் வலியும் புக்கு இன்றே பொன்றி – யுத்4:37 2/1
புக்கு போக பொடிப்பன போக்கு இல – யுத்4:37 43/4
மயிரின் கால்-தொறும் வார் கணை மாரி புக்கு
உயிரும் தீர உருவின ஓடலும் – யுத்4:37 169/1,2
புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி – யுத்4:37 197/4
கோடு உளதனையும் புக்கு கொடும் புறத்து எழுந்த புண் கோள் – யுத்4:37 211/3
புக்கு வாழ்க என புகன்றனன் ஈறு_இலா புகழோன் – யுத்4:41 9/4
இந்திரற்கு அஞ்சி மேல்_நாள் இரும் கடல் புக்கு நீங்கா – யுத்4:41 21/1
மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் – யுத்4:41 65/1
குன்றிடை இலங்கை புக்கு திருவினை குறித்து மீண்ட – யுத்4-மிகை:41 239/3
முற்றுற நன்கு இயற்றி மொய் ஒளி இலங்கை புக்கு
பற்றினர் சுற்றி ஆர்த்தார் வானவர் பயங்கள் தீர்ந்தார் – யுத்4-மிகை:41 242/3,4
புக்கு-மின் (1)
புக்கு-மின் இளவலை புறத்து சூழ்ந்து என்றான் – யுத்2-மிகை:16 14/4
புக்கு-என (1)
போரிடை ஒடிந்து போய் புணரி புக்கு-என
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை – யுத்4:37 149/2,3
புக்கு_இடம் (1)
புக்கு_இடம் அறிந்திலர் புதல்வர் பூசலிட்டு – அயோ:4 195/2
புக்குழி (1)
கால் ஆழ்ந்து அழுந்தி கடல் புக்குழி கச்சம் ஆகி – சுந்-மிகை:1 4/3
புக்குளார் (1)
போல் திசை சுற்றிய கரத்து புக்குளார் – ஆரண்:15 5/4
புக்குற்று (1)
முதல யாவையும் புக்குற்று முற்றின – யுத்2:15 32/3
புக்குற (2)
குடைந்து வையகம் புக்குற தேக்கிய குருதியால் குடர் சோர – யுத்2:16 314/2
ஒதுங்கினர் ஒருவர் கீழ் ஒருவர் புக்குற
பதுங்கினர் நடுங்கினர் பகழி பாய்தலின் – யுத்3:27 67/1,2
புக்கேமுக்கு (1)
உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ – கிட்:2 24/4
புக்கேன் (3)
பூம் கழலார் கொண்டுபோய் வனம் புக்கேன் புகா முன்னம் – பால:12 27/3
புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன்
விண்டவர் வலத்தையும் விரித்து உரை-செய்கேனோ – சுந்:5 7/1,2
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு அனாளை – சுந்:14 35/3
புக்கேனுக்கு (1)
உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ – பால:5 28/3
புக்கோம் (1)
பொன் செய் தோளினாய் போர் பெரும் படையொடும் புக்கோம்
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம் – யுத்1:5 71/3,4
புக்கோர்-தம்மை (1)
உகிர் புரை புக்கோர்-தம்மை உகிர்களால் உறக்கும் ஊன்றி – யுத்1:3 138/4
புக்கோர்க்கு (1)
போயினர் புகுதும் நாளும் புகுந்தது புகல் புக்கோர்க்கு
தாயினும் நல்ல நீரே தணிதிரால் தருமம் அஃதலால் – கிட்:11 55/2,3
புக (81)
நிலம் புக மிதித்தனள் நெளித்த குழி வேலை – பால:7 29/2
சலம் புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சி – பால:7 29/3
பிலம் புக நில கிரிகள் பின் தொடர வந்தாள் – பால:7 29/4
படை நெடும் கண் வாள் உறை புக படர் புனல் மூழ்கி – பால:9 12/1
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – பால:12 23/1
முருங்கு எரியில் புக மூழ்குதும் என்பார் – பால:13 29/4
மேல்-பால் மலையில் புக வீங்கு இருள் வேறு இருந்த – பால:16 40/3
கனி திரள் இதழ் பொதி செம்மை கண் புக
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஓர் நேர்_இழை – பால:19 23/1,2
வன்மை கடல் புக உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன் – பால:24 3/4
குருதி புனல் அதனில் புக முழுகி தனி குடைவான் – பால:24 13/4
சையம் புக நிமிர் அ கடல் தழுவும்படி சமைவான் – பால:24 15/1
கேணியில் வளை முரல் கேகயம் புக
பூண் இயல் மொய்ம்பினாய் போதி என்றனன் – பால:24 47/3,4
உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும் – அயோ:1 61/4
முறை மகன் வனம் புக மொழியை காக்கின்ற – அயோ:4 190/3
ஆன் புக கதிரவன் அத்தம் புக்கனன் – அயோ:5 3/2
கான் புக காண்கிலேன் என்று கல்லிடை – அயோ:5 3/3
தான் புக முடுகினன் என்னும் தன்மையான் – அயோ:5 3/4
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ – அயோ:5 20/2
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த – அயோ:6 29/1
பெற்றவன் இருக்கவே பிள்ளை கான் புக
உற்றது என் தெரிதர உரை-செய்வீர் என்றான் – அயோ:11 63/3,4
படம் கொள் நாகங்கள் முழை புக பதைப்பன பாராய் – அயோ-மிகை:10 2/2
எரி புக நினைகுவென் அருள் என இறைவன் – ஆரண்:2 38/4
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக
அருள் திரண்ட அருக்கன் தன் மேல் அழன்று – ஆரண்:7 28/2,3
மின் உடை வேத்திர கையர் மெய் புக
துன் நெடும் கஞ்சுக துகிலர் சோர்வு இலர் – ஆரண்:10 16/1,2
பொன் மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட – ஆரண்:10 87/1
அட்ட திக்கினும் அப்புறமும் புக
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன் – ஆரண்:11 76/3,4
புழைத்த வாளி உரம் புக புல்லியோன் – ஆரண்:11 79/1
புனல் திரு நாட்டிடை புனிதர் ஊர் புக
நினைத்திலிர் அற நெறி நினைக்கிலாதவர் – ஆரண்:12 50/2,3
வெள்கும் அரக்கன் நெடு விண் புக ஆர்த்து மிக்கான் – ஆரண்:13 44/1
முன்பு நின் தம்பி வந்து சரண் புக முறை இலோயை – கிட்:7 123/1
வெம்பு கண்டகர் விண் புக வேரறுத்து – கிட்:11 4/1
பூழி விண் புக பதுமுகன் என்பவன் புகுந்தான் – கிட்:12 17/4
நாம் புக அமைத்த பொறி நன்று முடிவு இன்றால் – கிட்:14 41/3
பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க – கிட்:17 13/3
ஊர் புக அமைந்த படுகால்-கொல் உலகு ஏழும் – சுந்:2 64/2
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார் – சுந்:2 190/4
நரம்பின் இன் இசை செவி புக நாசியில் கற்பக விரை நாற – சுந்:2 195/4
கரிய காண்டலும் கண்ணின் நீர் கடல் புக கலுழ்வாள் – சுந்:3 7/2
புரம் புக இருந்தது ஓர் மயிலும் போயதால் – சுந்:3 51/4
இல் புக தக்கலை என்னில் யானுடை – சுந்:4 20/3
நினைவு உடை சொற்கள் கண்ணீர் நிலம் புக புலம்பா நின்றான் – சுந்:4 28/3
விண்தலம் புக நீள் மரம் வீழ்ந்தவே – சுந்:6 32/4
கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம் வீரன் – சுந்:8 17/3
மூரி வெம் கடல் புக கடிதின் முந்தின – சுந்:9 42/3
புரம் பிழைப்பு அரும் தீ புக பொங்கியோன் – சுந்:12 98/1
வரையினை புரை மாடங்கள் எரி புக மகளிர் – சுந்:13 22/1
தொல் ஆர்கலியுள் புக மூழ்கி வயங்கு தோற்றத்து – சுந்-மிகை:1 11/3
மீண்டு தம்பியும் வீரனும் ஊர் புக
பூண்ட பேர் அன்பினோருடன் போதியால் – சுந்-மிகை:5 1/2,3
மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – யுத்1:6 53/4
துமி தம் ஊர் புக வானவர் துள்ளினார் – யுத்1:8 42/3
ஓசை ஒண் கடல் குன்றொடு அவை புக
வேசை மங்கையர் அன்பு என மீண்டவே – யுத்1:8 58/3,4
கரும் கடல் புக பெருகு காவிரி கடுப்ப – யுத்1:9 6/4
மன்னன் முன் புக வன் கண் அரக்கரும் – யுத்2:15 46/2
பறத்தி நின் நெடும் பதி புக கிளையொடும் பாவி – யுத்2:15 251/3
மூக்கூடும் புக புக்கு மூழ்கியது அம் முக குன்றம் – யுத்2:16 355/4
வாரி குரை கடலில் புக விலகும் நெடு மரத்தால் – யுத்2:18 159/1
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – யுத்2:18 166/4
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – யுத்2:18 175/4
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார் – யுத்2:18 252/4
புற்றினூடு நுழை நாகம் அன்ன புகை வேக வாளிகள் புக புக – யுத்2:19 86/2
புற்றினூடு நுழை நாகம் அன்ன புகை வேக வாளிகள் புக புக
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக – யுத்2:19 86/2,3
போர் எதிர் புக கண்டு அன்னோர் அனைவரும் புரண்டு போரில் – யுத்2-மிகை:16 34/3
ஒறுத்தன சில கணை உம்பர் ஊர் புக
தெறித்தன சில கணை செப்பல் ஆவதோ – யுத்2-மிகை:18 10/3,4
வயிற்றிடை புக பல பகலும் வைகிய – யுத்3:20 48/2
மொய்ம்பில் புக உய்த்தனன் மொய் தொழிலான் – யுத்3:20 74/2
புழுங்கின உயிர்கள் யாவும் கால் புக புரை இன்றாக – யுத்3:21 11/4
சிங்கத்தின் நாதம் வந்து செவி புக விலங்கு சிந்தி – யுத்3:22 13/2
சிந்தையுள் புக செப்பினன் அனையவன் திகைத்தான் – யுத்3:22 89/3
புட்பக மானம்-அதில் புக நின்றேன் – யுத்3:26 39/2
போர் தார் முரசங்கள் புடைத்த புக
தூர்த்தார் இவர் கல் படை சூல் முகிலின் – யுத்3:27 23/2,3
எ பொன் பெரும் படையும் புக விழுங்குற்றது ஒர் இமைப்பின் – யுத்3:27 158/4
ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து ஆயிரம் உடல் புக அழிபடு செம் – யுத்3:28 26/1
போயது அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம் – யுத்3:30 43/3
பொறுத்த சோரி புக கடல் புக்கன – யுத்3:31 127/2
புக அண்டம் முழுதும் பாலின் பிரை என பொலிந்தது அன்றே – யுத்3-மிகை:31 65/4
பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புக பன்னி – யுத்4:32 10/3
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி – யுத்4:32 34/2
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – யுத்4:33 24/4
சொன்ன சோபனம் தோகை செவி புக
அன்னம் உன்னி அனுமனை நோக்கியே – யுத்4-மிகை:40 5/1,2
கான் புக கரந்தது இ கமல நாயகி – யுத்4-மிகை:40 16/3
இரிக்க மாழ்கி நொந்து உனை புகல் யாம் புக இயையா – யுத்4-மிகை:40 19/3
புகட (1)
புகட உற்ற பொறுத்தன போவன – யுத்2:19 146/2
புகர் (17)
பொன் நெடும் குன்றம் அன்னான் புகர் முக பகழி என்னும் – பால:7 50/1
புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவை போர்வை போர்த்த – பால:11 13/3
புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய – அயோ:4 24/3
புளைந்த பாய் பரி புரண்டன புகர் முக பூட்கை – ஆரண்:7 75/3
பொழிந்தான் புகர் வாளிகள் மீளவும் போர் சடாயு – ஆரண்:13 25/3
புயல் தரு மத திண் கோட்டு புகர் மலைக்கு இறையை ஊர்ந்து – கிட்:2 27/1
புகர்_இல் வானரம் அஞ்சிய பூசலால் – கிட்:11 38/2
பொன் கர குலிசம் பாசம் புகர் மழு எழு பொன் குந்தம் – சுந்:7 8/3
புகர்_இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்ப – சுந்:13 23/2
எல் உடை சுடர் என புகர் எஃகு எலாம் உருகி – சுந்:13 29/2
பூசல் வில் குமர நோக்காய் புகர்_அற விளங்கும் பொற்பின் – யுத்1:10 13/1
செம் புகர் சுடர் வேல் கணம் செல்லவே – யுத்2:15 20/4
பொறுத்தது ஆங்கு ஒரு புகர் முக கடும் கணை புத்தேள் – யுத்2:16 234/3
பொருது உடைவன மத மழையன புகர் மலை – யுத்2:18 129/4
போர்மத்தன் என்பான் வந்தான் புகர் மத்த பூட்கை மேலான் – யுத்2:18 213/4
பொன்னின் ஓடை மின் பிறழ் நெற்றி புகர் வேழம் – யுத்4:33 11/1
புண்டரீகத்தின் மொட்டு அன்ன புகர் முக கணையால் – யுத்4:37 108/3
புகர்_அற (1)
பூசல் வில் குமர நோக்காய் புகர்_அற விளங்கும் பொற்பின் – யுத்1:10 13/1
புகர்_இல் (2)
புகர்_இல் வானரம் அஞ்சிய பூசலால் – கிட்:11 38/2
புகர்_இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்ப – சுந்:13 23/2
புகரவன் (1)
புகரவன் விரித்து எடுத்து இயம்பி போகவே – ஆரண்-மிகை:10 11/4
புகல் (39)
பொய் இல் கேள்வி புலமையினோர் புகல்
தெய்வ மா கவி மாட்சி தெரிக்கவே – பால:0 7/3,4
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன – பால:3 6/2
உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ – பால:5 28/3
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – பால:6 8/4
பொறுத்தருள் முனிவ நின்னை புகல் புகுந்தவனை போற்றும் – பால-மிகை:11 35/3
பொய் திறத்தினன் ஆக்குதியோ புகல்
மெய் திறத்து நம் வேந்தனை நீ என்றான் – அயோ:4 14/3,4
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா – அயோ:4 149/4
புகல் இடம் கொடு வனம் போலும் என்று தம் – அயோ:4 176/1
பொய் முறை இலரால் எம் புகல் இடம் வனமேயால் – அயோ:8 26/1
புகல் இடம் எமது ஆகும் புரையிடை இது நாளில் – அயோ:9 24/2
புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின் – ஆரண்:3 17/1
தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழிய தவம் இயற்ற – ஆரண்:6 110/1
கண்டிலேன் என புகல் என கை தலை கொள்வார் – ஆரண்:7 138/4
பொய் தவிர் பயத்தை ஒழி புக்க புகல் என்றான் – ஆரண்:10 51/4
புன்மை தெரிப்பின் வேறு இனி எற்றே புகல் வேலோய் – ஆரண்:11 4/4
பொன்றினன் எனக்கு இனி புகல் என் என்கின்றாள் – ஆரண்:13 45/2
போயது அ அரக்கன் எங்கே புகல் என புள்ளின் வேந்தன் – ஆரண்:13 127/3
நல் மதியோர் புகல் மந்திர நாம – ஆரண்:14 40/1
சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில் – ஆரண்:15 20/3
உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ – கிட்:2 24/4
புயல் கடந்து இரவி-தன் புகல் கடந்து அயல் உளோர் – கிட்:5 13/1
போயினர் புகுதும் நாளும் புகுந்தது புகல் புக்கோர்க்கு – கிட்:11 55/2
பர கதி சென்று அடைவு அரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால் – கிட்:13 24/2
ஆம் என புகல் வானர தானை அங்கு அணித்தா – கிட்-மிகை:12 3/3
புகல்_அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளை சீயம் பொங்கி – சுந்:1 4/1
இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான் – சுந்:2 127/2
புரியும் நல் நெறி முனிவரும் புலவரும் புகல் இலா பொறைகூர – சுந்:2 191/1
பூவில் வந்த புராதனனே புகல்
சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால் – சுந்:5 21/3,4
புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறைமை கூர – யுத்1:2 93/1
உன் புகல் அவர் பிறிது உரைக்க வேண்டுமோ – யுத்1:4 5/4
புகல் அவன் கழல் அடைந்து உய்ய போந்தனன் – யுத்1:4 42/2
விண்டவர் நம் புகல் மருவி வீழ்வரோ – யுத்1:4 87/4
பூரியரேனும் தம்மை புகல் புகுந்தோர்க்கு பொன்றா – யுத்1:4 116/3
புகல்_அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை – யுத்1:4 143/4
விழுதலும் புகல் வேற்று இடம் இன்மையால் – யுத்1:8 55/3
பொய் இடம் இலாத புனலின் புகல் இலாத – யுத்1:9 9/2
அரு வரை அனைய தோள் அறிஞ நீ புகல்
பொருள் உளது எமக்கு அது புகல கேட்டியால் – யுத்1-மிகை:5 1/3,4
பொருக்கென புகல் புக்கவன் புல்லி அ – யுத்4:39 11/3
இரிக்க மாழ்கி நொந்து உனை புகல் யாம் புக இயையா – யுத்4-மிகை:40 19/3
புகல்_அரும் (2)
புகல்_அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளை சீயம் பொங்கி – சுந்:1 4/1
புகல்_அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை – யுத்1:4 143/4
புகல்_இடம் (1)
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன – பால:3 6/2
புகல்கிலாத (1)
புரி_குழல் புக்க இடம் புகல்கிலாத யாம் – கிட்:1 7/2
புகல்கிலாமையால் (1)
புனை மலர் தாரவர் புகல்கிலாமையால்
கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான் – ஆரண்:4 17/2,3
புகல்கிலை (1)
பொன்ற யாதும் புகல்கிலை போலுமால் – கிட்:1 32/3
புகல்கின்ற (1)
பொரு_அரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர் – ஆரண்:1 56/1
புகல்கின்றது (2)
புறத்து நாம் ஒரு பொருள் இனி புகல்கின்றது எவனோ – அயோ:1 36/1
நிரந்தரம் புகல்கின்றது நீ இந்த உலகின் – யுத்4:40 113/3
புகல்கின்றார் (1)
பொன்றா வஞ்சம் கொண்டவர் இன்னும் புகல்கின்றார் – சுந்-மிகை:3 23/4
புகல்கின்றேற்கும் (1)
போம் வகை புணர்ப்பன் என்று புத்தியால் புகல்கின்றேற்கும்
ஆம் வகை ஆயிற்று இல்லை ஆர் விதி விளைவை ஓர்வார் – ஆரண்:11 38/2,3
புகல்கினும் (1)
மூவரின் ஒருவன் என்று புகல்கினும் முடிவு இலாத – சுந்:6 59/3
புகல்தரு (1)
பொய் வழி இல் முனி புகல்தரு மறையால் – பால:5 119/1
புகல்தி (2)
புன்மையின் நின்ற நீராய் செய்வது புகல்தி என்றான் – ஆரண்:11 32/4
புறத்து உற எதிரே வந்து போர் தர புகல்தி என்றான் – யுத்1:14 12/4
புகல்வதானாள் (1)
புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினன் புகல்வதானாள் – யுத்2:17 18/4
புகல்வது (10)
வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே – பால:19 3/4
பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை யான் புகல்வது என்னோ – பால:22 8/4
நங்கையும் நம்பி ஒத்தாள் நாம் இனி புகல்வது என்னோ – பால:22 21/4
புரிகிலென் நின்னொடு இன்னம் புகல்வது கேட்டி என்றான் – பால:24 31/4
சிந்தை என் புகல்வது தேவர் உள்ளமும் – அயோ:4 182/3
புக்கது உற்றது புகல்வது என் மூக்கு எனும் புழையூடு – ஆரண்:6 87/3
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு – ஆரண்:8 14/2
பொருக்கென நோக்கினர் புகல்வது ஓர்கிலர் – ஆரண்:10 27/1
புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான் – கிட்:11 52/4
பொன்றுதல் ஒழி-மின் யானே புகல்வது கேள்-மின் என்றான் – கிட்-மிகை:16 6/4
புகல்வர் (2)
பொருத்தம் அன்று என்று சால புலமையோர் புகல்வர் என்றான் – ஆரண்:6 44/4
பொங்கு வன் தலையில் பூட்டி ஆட்செய புகல்வர் அன்றே – யுத்3:26 68/4
புகல்வாம் (1)
போனான் மனமும் செயலும் புகல்வாம் – ஆரண்:11 40/4
புகல்வாய் (2)
புண்ணூடு ஓடும் கனலோ விடமோ என்ன புகல்வாய்
பெண்ணோ தீயோ மாயா பேயோ கொடியாய் நீ இ – அயோ:4 44/2,3
போ நீ அ இலக்குவனில் புகல்வாய்
நான் ஈது துணிந்தனென் நண்ணினெனால் – யுத்2:18 32/2,3
புகல்வார் (4)
புடை வரும் இளவலும் என நிகர் புகல்வார் – பால:5 129/4
உகு பகல் அளவு என உரை நனி புகல்வார் – பால:5 131/4
பொன்றாது ஒழியார் புகல்வார் உளரால் – ஆரண்:14 71/2
பொன்னின் மா நகர் மீ செலான் கதிர் என புகல்வார்
கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்கு உறுதல் – சுந்:2 19/2,3
புகல்வாள் (1)
பொன் ஆர் அடி மேல் பணிந்தான் அவளும் புகல்வாள் – அயோ:4 145/4
புகல்வான் (5)
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான் – அயோ:4 38/4
பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்ன புகல்வான் – அயோ:4 76/4
புண்டரீக கண் புனல் வர புரவலன் புகல்வான் – ஆரண்:13 81/4
புனைய மாருதி நோக்கினன் இன்னன புகல்வான்
வனையும் என் உரு துவசம் நீ பெறுக என மகிழ்வோடு – சுந்-மிகை:13 11/2,3
போதம் முதல் வாய்மொழியே புகல்வான்
ஏதும் அறியான் வறிது ஏகினனால் – யுத்2:18 46/1,2
புகல்விர் (1)
புந்தியின் உற்றது புகல்விர் ஆம் என்றான் – கிட்:16 9/4
புகல்வீரே (1)
பூ போலும் மெல்லியலால் பொருள் என்னோ புகல்வீரே – ஆரண்:6 120/4
புகல்வோம் (1)
பொங்கும் கருணை புத்தேள் கருத்து யாம் எவன் புகல்வோம் – பால-மிகை:3 2/4
புகல (18)
அ முனி புகல கேளா அதிசயம் மிகவும் தோன்ற – பால:8 5/2
புகல நீர் புகன்ற இ பொம்மல் வாசகம் – அயோ:1 78/2
தா இல் முனிவன் புகல தளராநின்ற மன்னன் – அயோ:4 46/1
பூண்ட மா தவன் அ மொழி விரும்பினன் புகல
நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள் – அயோ:9 32/1,2
புலக்கு உரித்து ஒரு பொருள் புகல கேட்டியால் – அயோ:14 40/4
போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல – ஆரண்:1 21/4
பொய் இலாதவன் வரன்முறை இ மொழி புகல
ஐயன் ஆயிரம் பெயர் உடை அமரர்க்கும் அமரன் – கிட்:3 70/1,2
போய தையலை தருதிர் என்று இராகவன் புகல
தேயம் எங்கணும் திரிந்தன போந்து இடை தேடி – கிட்:10 45/2,3
புண்டரிக கணானும் உற்றது புகல கேட்டான் – சுந்:4 76/2
போய் அவன் புகல புகுந்தார்-அரோ – யுத்1:9 54/4
புவனம் தன்னிலே நூக்கும் என்று அவுணர் கோன் புகல
புவனம் உண்டவன் கழல் இணை புண்ணியன்-தன்னை – யுத்1-மிகை:3 15/2,3
பொருள் உளது எமக்கு அது புகல கேட்டியால் – யுத்1-மிகை:5 1/4
ஆங்கு அவர் புகல கேட்ட ஐயனும் அவரை நோக்கி – யுத்1-மிகை:9 7/1
பொருத பூசல் புகல ஒண்ணாததே – யுத்2:15 77/4
போன்றது இல்லை ஆளுடையாய் பொய்யும் புகல புக்காயோ – யுத்3:22 221/4
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு ஆர் புகல என்றான் – யுத்4:36 18/3
ஈது அரக்கன் புகல இராமனும் – யுத்4-மிகை:37 29/1
அவ் உரை புகல கேட்ட அறிவனும் அருளின் நோக்கி – யுத்4-மிகை:41 172/1
புகலல் (1)
பொன் தொடி மடந்தைக்கு அப்பால் உற்றது புகலல் உற்றாம் – பால:13 44/4
புகலலுற்றான் (2)
பூட்டிய கையன் பொய்_இல் உள்ளத்தன் புகலலுற்றான் – அயோ:13 34/4
புழுங்கிய புண்ணினானும் இனையன புகலலுற்றான் – யுத்2:19 286/4
புகலற்பாலர் (1)
புந்தி நொந்து என்னை-கொல் புகலற்பாலர் என்று – சுந்-மிகை:14 28/2
புகலா (3)
போதலை மருவினன் ஒரு நெறி புகலா
வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன் – ஆரண்:2 42/3,4
போயே விசும்பு அடைவாய் இது பிழையாது என புகலா
தூயோன்-மிசை உலகு யாவையும் தடுமாறிட துரந்தான் – யுத்3:27 145/3,4
பூ கமழ் குழலினாய் நின் பொருட்டு யான் புகலா நின்றேன் – யுத்4-மிகை:41 57/1
புகலாநின்றான் (1)
போதத்து அளவே தவழ்வித்து இன் சொல் புகலாநின்றான்
ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய – அயோ:4 38/2,3
புகலாம் (1)
போக்கலாம் புகலாம் பின்னை நரகு அன்றி பொருந்திற்று உண்டோ – யுத்2:16 142/4
புகலால் (1)
மேவ_அரும் உணர்வு முடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால்
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண் பொறி அடக்கிய செயலால் – பால:3 8/1,2
புகலிடங்கள் (1)
போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்பட போய் பூவின் வந்த – யுத்3:24 36/3
புகலிடம் (2)
போதலோ அரிது போனால் புகலிடம் இல்லை வல்லே – யுத்2:16 136/1
ஒளிக்க மற்றொரு புகலிடம் உணர்கிலர் உருமின் – யுத்3:22 177/2
புகலுதல் (1)
ஒழி சில புகலுதல் ஒல்லை நீங்குதி – யுத்1:4 8/2
புகலுதி (2)
புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி என்றாள் – அயோ:2 86/4
புரி தொழில் எனை அது புகலுதி எனலும் – ஆரண்:2 38/2
புகலுதிர் (1)
பொய் இலீர் புகலுதிர் புலமை உள்ளத்தீர் – யுத்3:24 69/4
புகலும் (13)
புகலும் வேள்வியில் பூம் புகையோடு அளாய் – பால:2 41/3
புகலும் வாள் அரிக்கு அண்ணியர் பொன் புயம் – பால:16 28/1
புகலும் வாள் அரி கண்ணியர் பூண் முலை – பால:16 28/2
பொங்கின மறையவர் புகலும் நான்மறை – பால:23 41/3
புக்கு இறைஞ்சினர் அரும் தவன் உவந்து புகலும் – ஆரண்:1 2/4
பொன்றாத பொலம் கழலோன் புகலும் – ஆரண்:2 14/4
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் – ஆரண்:6 127/4
பூண்ட தேரவன் காதலற்கு ஒரு மொழி புகலும் – கிட்:12 40/4
புலம் தெரி பொய் கரி புகலும் புன்கணார் – சுந்:7 58/3
போலுமால் உறு பொருள் புகலும் பூட்சியோய் – யுத்1:2 66/2
பொருது பொன்றுதல் புரிதிரோ உறுவது புகலும்
தருவென் இன்று உமக்கு ஏற்றுளது யான் என சலித்தான் – யுத்3:22 59/3,4
பொய் எஞ்சா இலது என்னும் ஈது அரு மறை புகலும்
வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால் – யுத்4:40 91/3,4
பொன்னின் கற்பக பதியிடை கொண்டு போய் புகலும்
முன்னை வந்து கண்டு இந்திரன் முனிவு எனோ என்ன – யுத்4-மிகை:41 14/2,3
புகலுமாறு (1)
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இ நகர் புகலுமாறு எவனோ – பால:3 4/4
புகலுவான் (2)
போதில் மாலியவானும் புகலுவான் – யுத்1-மிகை:9 10/4
பொரு திறம் முயன்ற செய்கை புகலுவான் எடுத்து கொண்டாம் – யுத்1-மிகை:12 5/4
புகலுற்றார் (1)
பொய் உரை-செய்யான் புள் அரசு என்றே புகலுற்றார்
கை உறை நெல்லி தன்மையின் எல்லாம் கரை கண்டாம் – கிட்:17 1/1,2
புகலுற்றீர் (1)
உம் கை வாளொடு போய் விழுந்து ஊர் புகலுற்றீர்
கொங்கை மார்பிடை குளிப்புற களிப்புறு கொழும் கண் – ஆரண்:8 4/2,3
புகலுறு (1)
போயின இரு வினை புகலுறு விதியால் – ஆரண்:2 40/3
புகலோ (1)
போயோ புகலோ தவிரான் புகழோடு உயிரை சுடு வெம் – அயோ:4 45/3
புகலோடும் (3)
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும் – அயோ:3 103/4
புரசை யானை அன்னான் புகலோடும் அ – கிட்:11 43/3
பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடி புகலோடும்
வெம் காரத்தான் முற்றும் முனிந்தான் வெகுளி பேர் – யுத்4:37 132/2,3
புகவிடும் (1)
புகவிடும் சிலவர்-தம்மை விசும்பிடை போக வெய்யோன் – யுத்2-மிகை:16 26/4
புகழ் (142)
போன தண் குடை வேந்தன் புகழ் என – பால:1 5/2
தான் உயர் புகழ் என தயங்கு சோதிய – பால:3 33/2
தள்ள_அரும் பெரும் புகழ் தயரத பெயர் – பால:4 6/3
நல புகழ் பெற இனி நல்க வேண்டுமால் – பால:5 79/4
மெய் புகழ் புனைதர இளைய வீரர்கள் – பால:5 132/2
பண்ணை வெண்ணெய் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்து உளதால் – பால:10 73/4
செம் மன்னர் புகழ் வேட்ட பொருளே போல் தேய்ந்ததால் – பால:13 22/2
இடம் படு புகழ் சனகர் கோன் இனிது பேண – பால:23 1/1
அறன் நின்றதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றோ – பால:24 22/3
பவ்வ மிக்க புகழ் திரு பாற்கடல் – பால-மிகை:0 11/3
பொன் நகர் அடைந்த பின்னர் புகழ் மகோதயத்தில் வாழும் – பால-மிகை:8 8/2
பெண்ணினும் நல்லள் பெரும் புகழ் சனகி ஆம் நல்லள் – அயோ:1 39/2
அந்தம்_இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி – அயோ:1 43/2
பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக – அயோ:1 60/2
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன் – அயோ:2 21/2
பன்ன_அரும் பெரும் புகழ் பரதன் பார்-தனில் – அயோ:2 56/3
பரக்கும் தொல் புகழ் அமுதினை பருகுகின்றதுவே – அயோ:2 85/4
விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன – அயோ:3 2/1
உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய் – அயோ:3 30/3
பொன்றா-முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால் – அயோ:3 41/2
பூண்-பால் ஆக காண்பவர் நல்லார் புகழ் பேணி – அயோ:3 43/2
போய் அடங்க நெடும் கொடும் பழி கொண்டு அரும் புகழ் சிந்தும் அ – அயோ:3 57/2
பேர்-கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன் – அயோ:3 96/3
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும் – அயோ:3 103/4
நிகர் இல் மா புகழ் நின்றது அன்றோ எனா – அயோ:4 24/4
கள்ள கைகேசிக்கே உதவி புகழ் கைக்கொண்ட – அயோ:4 61/3
பொன்னை உற்ற பொலம் கழலோய் புகழ்
மன்னை உற்றது உண்டோ மற்று இ வன் துயர் – அயோ:4 215/1,2
பொரு_இல் எம்பி புவி புரப்பான் புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென் இன்று போய் – அயோ:4 216/1,2
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் – அயோ:5 30/2
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும் – அயோ:8 19/2
சுடரும் மெய் புகழ் சூடினென் என்பது என் – அயோ:10 52/3
வாழிய நின் புகழ் என்று வாழ்த்தினார் – அயோ:12 20/4
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – அயோ:13 18/2
வேடு கொடுத்தது பார் எனும் இ புகழ் மேவீரோ – அயோ:13 22/2
தன் புகழ் கற்றை மற்றை ஒளிகளை தவிர்க்குமா போல் – அயோ:13 36/2
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் – அயோ:13 36/3
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய் – அயோ:13 36/4
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான் – அயோ:14 132/4
பூண்ட பெரும் புகழ் நிறுவி தம் பொருட்டால் பொன்_உலகம் புக்க தாதை – ஆரண்:4 26/3
எல்லை_இல் புகழ் எய்துவித்தாய் என்றான் – ஆரண்:4 35/4
காத்தவன் புகழ் என தேயும் கற்பினாள் – ஆரண்:6 19/4
வசையாலே நினது புகழ் மாசுண்டது ஆகாதோ – ஆரண்:6 102/2
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் என சுட்டது அன்றே – ஆரண்:10 110/4
பூணின் வெய்யோன் ஒரு திசையே புகுத போவான் புகழ் வேந்தர் – ஆரண்:10 118/3
பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ – ஆரண்:11 33/3
பொன் நின்ற வயிர தோளாய் புகழ் உடைத்தாம் அன்று என்றான் – ஆரண்:11 63/4
வெம் துயர் துடைத்தனென் என்னும் மெய் புகழ்
தந்திலர் விதியினார் தரும வேலியை – ஆரண்:13 53/2,3
பொன்றான் என்றால் நீங்குவது அன்றோ புகழ் அம்மா – ஆரண்:15 27/4
ஆனவர் தமது புகழ் எலாம் ஒருங்கே அன்ன மென் புள் உரு தாங்கி – ஆரண்-மிகை:10 4/2
உயர் புகழ் தேவியை உதவல்-பாலெனால் – கிட்:6 12/3
வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ – கிட்:7 86/4
தகை நேர் வண் புகழ் நின்று தம்பியார் – கிட்:8 15/1
புகழ் மேலை கிரி புக்க போழ்தினில் – கிட்:8 19/2
பொன் அடி வணங்கி மற்று அ புகழ் உடை குரிசில் போனான் – கிட்:9 27/2
போதி ஆதி என்றான் புகழ் பூணினான் – கிட்:11 8/4
புடை சுற்றும் துணை இன்றி புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற – கிட்:13 26/3
புவி புகழ் சென்னி பேர் அமலன் தோள் புகழ் – கிட்:14 33/1
புவி புகழ் சென்னி பேர் அமலன் தோள் புகழ்
கவிகள் தம் மனை என கனக ராசியும் – கிட்:14 33/1,2
பார் புகழ் தவத்தினை பணித்து அருளுக என்றான் – கிட்:14 55/3
எ திறத்தினும் ஏழ் உலகும் புகழ்
முத்தும் மு தமிழும் தந்து முற்றலால் – கிட்:15 51/3,4
போம் என வைப்போம் என்பது புன்மை புகழ் அன்றே – கிட்:17 7/2
போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்கு – கிட்:17 27/2
போது உறை நறை குழல் ஒருத்தி புகழ் மேலோய் – கிட்-மிகை:14 4/2
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே – சுந்:2 44/4
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே – சுந்:2 58/4
புக்கால் அன்றி போகலென் என்றான் புகழ் கொண்டான் – சுந்:2 83/4
குன்று என அயோத்தி வேந்தன் புகழ் என குலவு தோளான் – சுந்:2 98/4
நாடி ஏகினன் இராகவன் புகழ் எனும் நலத்தான் – சுந்:2 131/4
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான் – சுந்:2 146/4
ஆவினான் புகழ் அம் கை நரம்பினால் – சுந்:2 176/2
பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர் – சுந்:2 176/4
பூம் தண் வார் குழல் பொன் கொழுந்தே புகழ்
ஏந்து செல்வம் இகழ்ந்தனை இன் உயிர் – சுந்:3 101/1,2
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு – சுந்:3 108/3
பொன்றும் பொழுதே புகழ் பூணும் எனா – சுந்:4 10/4
துன்பு அழி பெரும் புகழ் குலத்துள் தோன்றினேன் – சுந்:4 16/3
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்று போன்று – சுந்:4 49/3
கோடி என்று கொடுத்தனள் மெய் புகழ் கொண்டாள் – சுந்:5 83/4
போன மாற்றலர் புகழ் என கால் பொர புரண்ட – சுந்:9 7/3
தேய்த்தான் ஊழியின் உலகு ஏழ் தேயினும் ஒரு தன் புகழ் இறை தேயாதான் – சுந்:10 38/4
எம்பியோ தேய்ந்தான் எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது என்றான் – சுந்:11 5/4
நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான் – சுந்:11 40/4
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ – சுந்:12 54/4
வேரொடும் அமரர்-தம் புகழ் விழுங்கினான் – சுந்:12 68/4
மண் புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான் – சுந்-மிகை:11 10/4
பொன் அடி தொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம் – யுத்1:2 50/4
அன்று ஒழிவதாயின அரக்கர் புகழ் ஐயா – யுத்1:2 51/3
மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர – யுத்1:2 52/2
பொன்னை கொல்லும் ஒளி புகழ் பொய்யா – யுத்1:3 96/2
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான் – யுத்1:3 156/4
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென் – யுத்1:4 17/2
பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றி பிறிது உண்டாமோ – யுத்1:4 106/4
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான் – யுத்1:5 43/3
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம் – யுத்1:5 71/4
புன் பகை காட்டும் யானோ புகழ் பகைக்கு ஒருவன் போலாம் – யுத்1:12 40/2
பொன்றாது பொன்றினான் தன் புகழ் என இழிந்து போனான் – யுத்1:12 51/4
வீசு புகழ் வாழ்வு வெறிதே அழிவது ஆமோ – யுத்1-மிகை:2 9/4
அன்னவன் புகழ் சீலம் நல் அறம் தனி மெய்ம்மை – யுத்1-மிகை:3 7/1
பொய்யிலாளனை பொருந்திய பெரும் பகை போய பின் புகழ் ஐயா – யுத்1-மிகை:3 14/4
மேலோர் புகழ் பிரகலாதன் என விரும்பி – யுத்1-மிகை:3 31/2
விளையும் வென்றி இராவணன் மெய் புகழ்
முளையினோடும் களைந்து முடிப்ப-போல் – யுத்2:15 6/1,2
போர் எலாம் துமிந்த கொண்ட புகழ் எலாம் துமிந்து போய – யுத்2:15 150/4
திசை அத்தனையையும் வென்றது சிதைய புகழ் தெறும் அ – யுத்2:15 171/1
போற்ற_அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான் – யுத்2:15 248/4
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ்
போனதோ புகுந்ததோ பொன்றும் காலமே – யுத்2:16 74/3,4
பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான் – யுத்2:16 195/4
அம்பு இயல் சிலையினாய் புகழ் அன்று ஆதலால் – யுத்2:16 277/4
ஊண் இலா யாக்கை பேணி உயர் புகழ் சூடாது உன் முன் – யுத்2:17 22/1
இன் உயிர் நீங்கி என்றும் கெடா புகழ் எய்துகின்றேன் – யுத்2:17 71/3
செரு ஆசையினார் புகழ் தேடுறுவார் – யுத்2:18 36/1
போர் தண்டினும் வலிது ஆயது கொண்டான் புகழ் கொண்டான் – யுத்2:18 155/4
புக்கனர் அ பொழுதில் புகழ் தக்கோய் – யுத்3:20 7/3
படைத்தானை நெடும் புகழ் பைம் கழலான் – யுத்3:20 91/3
போர் ஏறினர் புகழ் ஏறினர் புகுந்தார் புடை வளைந்தார் – யுத்3:22 118/3
சங்கம் ஏறிய பெரும் புகழ் சாம்பனும் சாய்ந்தான் – யுத்3:22 171/3
போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ் பாராய் – யுத்3:22 203/3
எண்-மேல் வைத்த என் புகழ் நன்றால் எளியேனோ – யுத்3:22 208/4
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன் – யுத்3:22 216/4
நோக்கினன் கரடிகட்கு அரசும் நோன் புகழ்
ஆக்கிய நிருதனும் அழுத கண்ணினார் – யுத்3:24 67/1,2
தா அரும் பெரும் புகழ் சாம்பன்-தன்னையும் – யுத்3:24 68/3
தந்தனென் என்று தரும் புகழ் உண்டோ – யுத்3:26 36/2
போர் அழியான் இ வெய்யோன் புகழ் அழியாத பொன் தோள் – யுத்3:28 36/3
போர் உளதனையும் வென்று புகழ் உளதனையும் உள்ளாய் – யுத்3:29 56/4
தேவர் மெய் புகழ் தேய்த்தவன் சில்லி-அம் தேர்-மேல் – யுத்3:31 3/2
தாம் உளார் அலரே புகழ் திருவொடும் தரிப்பார் – யுத்3:31 44/1
போற்றுவாய் என்ற போது புகழ் என் ஆம் புலமை என் ஆம் – யுத்3:31 46/3
போர்த்தான் பொன் தோள் முற்றும் அளந்தான் புகழ் சங்கம் – யுத்3:31 188/3
பொன்றுதல் தீரும் இதின் புகழ் உண்டே – யுத்3-மிகை:26 3/3
தந்திடில் இன்று தரும் புகழ் உண்டோ – யுத்3-மிகை:26 4/2
தோற்பென் என்னினும் புகழ் நிற்கும் தருமமும் தொடரும் – யுத்4:32 30/1
புகழ் என சரம் தொலைவு இலா தூணி பின் பூட்டி – யுத்4:35 17/4
எழும் புகழ் இராமன் தேர் அரக்கன் தேர் இது என்று – யுத்4:37 64/1
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர – யுத்4:38 10/1
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து உறு புகழ் படைத்தோன் – யுத்4:40 119/4
பாடு உறு பெரும் புகழ் பரதன் தோன்றினான் – யுத்4:41 108/4
அழி புகழ் செய்திடும் அரக்கர் ஆகையால் – யுத்4-மிகை:40 10/1
தராதலம் புகழ் சனகன் தன் மரபையும் தந்து என் – யுத்4-மிகை:41 156/2
மண்குலாம் புகழ் வீடணன் நீலனே முதலாம் – யுத்4-மிகை:41 158/3
வானையும் திசையும் கடந்த வான் புகழ்
கோனை இன்று எதிர்கொள்வான் கோல மா நகர் – யுத்4-மிகை:41 216/1,2
மெய் புகழ் தம்பியும் வீரன்-தானும் போய் – யுத்4-மிகை:41 230/3
போலுமால் இவைகள் கேட்பேன் புகழ் உடைத்து அடிமை-மன்னோ – யுத்4-மிகை:41 253/4
அறை புகழ் சடையன் வாழி அரும் புகழ் அனுமன் வாழி – யுத்4-மிகை:42 33/4
அறை புகழ் சடையன் வாழி அரும் புகழ் அனுமன் வாழி – யுத்4-மிகை:42 33/4
புகழ்_மகளை (1)
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர – யுத்4:38 10/1
புகழ்க்கு (7)
சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு – அயோ:1 7/3
ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும் – அயோ:11 30/1
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான் – சுந்:4 78/4
உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய – சுந்:14 28/1
புன் தவர் இருவர் போரை புகழ்தியோ புகழ்க்கு மேலோய் – யுத்2:16 37/4
பன்மை தொடங்கல் புகழ்க்கு அழிவு அன்றோ – யுத்3:26 35/4
மாடு சென்று அடியின் வீழ்ந்து வணங்கி நின் புகழ்க்கு மன்னா – யுத்3:29 55/3
புகழ்கள் (1)
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் – அயோ:13 36/3
புகழ்கிற்பாம் (1)
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும் புகழ்கிற்பாம்
மின் உயிர்க்கும் நெடு வேலாய் இவர் குலத்தோன் மென் புறவின் – பால:12 9/2,3
புகழ்கின்றது (1)
என் புகழ்கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான் – அயோ:13 36/1
புகழ்கின்றார் (1)
போர்ப்பு உற செயலினை புகழ்கின்றார் பலர் – சுந்:12 9/2
புகழ்தலின் (1)
பொன் நகர் ஒக்கும் என்று புகழ்தலின் புலவராலும் – யுத்4-மிகை:41 51/3
புகழ்தற்கு (4)
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன் இரும் கலை பிறவும் எண்ணின் – பால:5 29/3
பூம் தவிசு உகந்து உளோனும் புராரியும் புகழ்தற்கு ஒத்த – பால:5 31/3
பொன் குலாம் மேனி மைந்தன்-தன்னொடும் புகழ்தற்கு ஒத்த – யுத்2:19 183/1
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மா தவத்தின் மிக்கோய் – யுத்4-மிகை:41 171/2
புகழ்தான் (1)
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை – யுத்2:19 240/2
புகழ்தியோ (1)
புன் தவர் இருவர் போரை புகழ்தியோ புகழ்க்கு மேலோய் – யுத்2:16 37/4
புகழ்துமோ (1)
தெய்வ தச்சனை புகழ்துமோ செம் கண் வாள் அரக்கன் – சுந்:2 17/1
புகழ்ந்த (1)
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – பால:2 1/3
புகழ்ந்தது (1)
வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு_இல் – பால:3 1/2
புகழ்ந்தன (1)
பூதங்கள் தொடர்ந்து புகழ்ந்தன பூசுரேசர் – சுந்:1 61/3
புகழ்ந்தனர் (2)
புகழ்ந்தனர் அரச நின் புதல்வர் போய பின் – பால:14 2/3
பூ மழை பொழிந்து வாழ்த்தி புகழ்ந்தனர் புலவர் எல்லாம் – யுத்2:18 181/4
புகழ்ந்தனரால் (2)
பூ மாரி பொழிந்து புகழ்ந்தனரால் – யுத்3:20 79/4
போர் வீரர் உவந்து புகழ்ந்தனரால் – யுத்3:20 84/4
புகழ்ந்தனள் (1)
புண்டரீக மென் பதத்தியை புகழ்ந்தனள் புகழ – பால-மிகை:9 2/3
புகழ்ந்தனை (1)
புகழ்ந்தனை தனி பிழை பொறுத்தனென் இது என்றான் – ஆரண்:11 20/4
புகழ்ந்தார் (2)
பொழிந்து பூ மழை போற்றினர் இறைவனை புகழ்ந்தார் – ஆரண்-மிகை:8 2/4
பூத்தானும் அம் மழுவாளியும் முழு வாய்-கொடு புகழ்ந்தார் – யுத்3:27 148/4
புகழ்ந்திட (1)
நாடு அணைந்தவர் புகழ்ந்திட வீற்றிரு நலத்தால் – யுத்4:41 7/4
புகழ்ந்து (10)
போ-மின் என்று அருள்புரிதலும் இறைஞ்சினர் புகழ்ந்து
நாமம் இன்று என குனித்தனர் நல்குரவு ஒழிந்தது – பால-மிகை:9 20/2,3
புனையும் சென்னியையாய் புகழ்ந்து ஏத்துதி – அயோ:2 17/3
போர்த்தனர் மன்னனை புகழ்ந்து வாழ்த்தினர் – அயோ-மிகை:2 4/3
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – சுந்:2 93/4
வில் நலம் புகழ்ந்து ஏங்கி வெதும்புவாள் – சுந்:3 22/4
தொழும் தகை அமலனை புகழ்ந்து துள்ளியே – யுத்2-மிகை:16 52/2
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க – யுத்3:24 50/2
பிரட்டரின் புகழ்ந்து பேதை அடியரின் தொழுது பின் சென்று – யுத்3:27 163/2
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு – யுத்4:40 122/2
ஞான மா முனி பெருமையை புகழ்ந்து நாயகனும் – யுத்4-மிகை:41 207/3
புகழ்ந்துரைத்தற்கு (1)
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ ஏடு அவிழ் கொன்றை – பால:12 11/2
புகழ்வது (1)
பூவலயத்தை அன்றோ புகழ்வது புலவர் போற்றும் – சுந்:6 59/2
புகழ்வன (1)
பொலிவு உடைத்து என தேரைகள் புகழ்வன போலும் – கிட்:1 21/4
புகழ்வார் (1)
புறத்தும் பொங்கிய பங்கியர் காலனும் புகழ்வார் – யுத்3:31 6/4
புகழ்வுற்று (1)
போர் குழாத்து எழு பூசலின் ஐயனை புகழ்வுற்று
ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில் – சுந்:7 51/3,4
புகழ்வுறும் (1)
பொய்_இல் மாருதி முதலினோர் புகழ்வுறும் பொழுதில் – கிட்:4 15/2
புகழ (5)
ஒப்பு அற அமைத்த வையம் ஓவியம் புகழ ஏறி – பால:14 69/2
புண்டரீக மென் பதத்தியை புகழ்ந்தனள் புகழ
வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து – பால-மிகை:9 2/3,4
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ
கொண்டு போக நின் இவுளி என்று உற்றதும் குறித்தான் – பால-மிகை:9 37/3,4
புன் தொழில் பொறுக்கும் என்றான் உலகு எலாம் புகழ நின்றான் – யுத்1:3 145/4
பூவை நிறவ என வேதம் முறை புகழ – யுத்3:31 165/4
புகழதேயால் (1)
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால் – யுத்2:16 151/4
புகழலாம் (1)
பூணலாம் எம்மனோரால் புகழலாம் பொதுமைத்து அன்றே – சுந்:6 52/4
புகழன் (1)
வாங்கிய துயரன் மீ போய் வளர்கின்ற புகழன் வந்துற்று – யுத்3:28 60/3
புகழால் (1)
பூசல் வண்டு உறையும் தாராய் அறிந்தும் நீ புகழால் பொற்பால் – சுந்-மிகை:3 21/3
புகழான்-தன்னை (1)
தஞ்ச நல் துணைவன் ஆன தவறு_இலா புகழான்-தன்னை
துஞ்சல்_இல் நயனத்து ஐய சூட்டுதி மகுடம் என்றான் – யுத்1:4 141/3,4
புகழில் (1)
புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க பெருந்தகை-தன் புகழில் பூத்த – பால:5 62/1
புகழின் (10)
பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே புகழின் புகழே – அயோ:4 58/1
புரவலர்-தம்_புரவலனே பொய் பகையே மெய்க்கு அணியே புகழின் வாழ்வே – ஆரண்:4 21/3
பொற்பினுக்கு அணியினை புகழின் சேக்கையை – ஆரண்:12 26/3
அண்டர்-தம் புகழின் தோன்றும் வெள் எயிற்று அமைதியானை – சுந்:2 209/4
மீ செலா புனலவன் புகழின் வீந்தவால் – யுத்1:6 36/4
புக்கு இற்றன போகாதன புறம் உக்கன புகழின் – யுத்2:15 176/4
போர் செய்த குருதியால் புகழின் பூணினாய் – யுத்2:19 30/4
புக்கவன் ஆவி கொண்டு போதுதி புகழின் மிக்கோய் – யுத்3:27 4/4
பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை – யுத்4:40 47/2
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால் – யுத்4:40 53/4
புகழினர் (1)
ஏத்து வான் புகழினர் இன்று-காறும் கூ – அயோ:12 10/2
புகழினாய் (1)
ஈறு_இல் வண் புகழினாய் இது அது என்றனர் – பால:14 3/2
புகழினார் (1)
போதியாது அளவு_இலா உணர்வினார் புகழினார்
காதி சேய் தரு நெடும் கடவுள் வெம் படையினார் – கிட்:3 5/3,4
புகழினான் (2)
விளைதரும் புகழினான் எவரினும் மிகுதியான் – பால-மிகை:20 1/4
போன மந்தர மணி புய நெடும் புகழினான்
ஆன தன் பொரு சினத்து அரசன்-மாடு அணுகினான் – கிட்:3 1/1,2
புகழினை (2)
தார் கெழு திரள் தோள் தந்த புகழினை தழுவி என்பார் – அயோ:3 96/4
செவிக்கு தேன் என இராகவன் புகழினை திருத்தும் – சுந்:2 130/3
புகழினோடு (1)
காதை என் புகழினோடு நிலைபெற அமரர் காண – யுத்3:28 9/2
புகழினோய் (1)
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால் – அயோ:13 35/3
புகழுக்கு (1)
காவாய் என்னாள் மகனை கணவன் புகழுக்கு அழிவாள் – அயோ:4 53/3
புகழுக்கும் (1)
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ – யுத்3:28 10/4
புகழுகேன் (1)
பொன் தொடி தெரிவை யான் என் புகழுகேன் கேட்டி அன்பால் – யுத்4-மிகை:41 61/2
புகழுடைத்தது (1)
பொன்றுமாறு இளைத்து இன்று போய் வருவேனேல் புகழுடைத்தது போலாம் – யுத்2-மிகை:16 54/4
புகழுண்ட (1)
ஒறுத்து வானவர் புகழுண்ட பார வில் உளைய – யுத்2:15 192/3
புகழுதி (1)
புனம் கொள் புன் தலை குரங்கினை புகழுதி போலாம் – யுத்1:11 35/2
புகழும் (11)
நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே – பால-மிகை:0 30/2
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் – பால-மிகை:0 40/1
சான்றோர் புகழும் தனி தாதையை வாகை கொண்டோ – அயோ:4 134/3
புறத்து இனி யார் திறம் புகழும் வாகையும் – கிட்:10 100/4
ஆழி நெடும் கை ஆண்தகை-தன் அருளும் புகழும் அழிவு இன்றி – சுந்:4 110/1
புன் நெடும் குரங்கின் சேரல் புல்லிது புகழும் அன்றால் – யுத்1:13 21/2
புகழும் மேன்மையும் போயினவாம் என – யுத்2:15 7/2
பொரு கைத்தலம் இருபத்து உள புகழும் பெரிது உளதால் – யுத்2:15 170/1
போதம் நின்று ஆர்த்தன புகழும் ஆர்த்தன – யுத்3:24 106/2
உம்மையே புகழும் பூண துறக்கமும் உமக்கே ஆக – யுத்3:27 175/2
உய்ந்தவர்க்கு அரும் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன் – யுத்4:40 105/4
புகழே (7)
பூணினும் புகழே அமையும் என்று இனைய பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும் – பால:3 12/1
பிறந்து இறந்து போய் பெறுவதும் இழப்பதும் புகழே
நிறம் திறம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின் – அயோ:2 73/1,2
புனிதம் மருவும் புகழே புனைவாய் பொன்னே என்றான் – அயோ:4 41/4
பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே புகழின் புகழே
மின்னின் மின்னும் வரி வில் குமரா மெய்யின் மெய்யே – அயோ:4 58/1,2
பொன் தேர் அரசே தமியேன் புகழே உயிரே உன்னை – அயோ:4 60/3
பூண்டேன் எம் கோன் பொலம் கழலும் புகழே அன்றி புன் பழியும் – சுந்:4 113/3
புறத்தினில் புகழே ஆக பழியோடும் புணர்க போக – யுத்3:27 176/3
புகழை (7)
பரக்கழி இது நீ பூண்டால் புகழை யார் பரிக்கல்-பாலார் – கிட்:7 85/4
வென்றது விண்ணவர் புகழை வேரொடும் – சுந்:9 27/2
வீங்கிய புகழை எல்லாம் வேரொடும் வாங்கி விட்டாய் – யுத்1:12 44/4
போக்கினான் ஆண்மையாலே புதுக்கினான் புகழை அம்மா – யுத்2:16 200/4
அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்-தம் புகழை அம்மா – யுத்2:17 41/4
கழித்தும் இ ஆக்கையை புகழை கண்ணுற – யுத்3:31 176/4
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண – யுத்4:37 208/2
புகழொடு (4)
என்றும் நின் புகழொடு தருமம் ஏமுற – அயோ-மிகை:1 13/3
போயினன் அமரர் கோவை புகழொடு கொண்டு போந்தான் – சுந்:11 12/4
புரந்து கோடலும் புகழொடு கோடலும் பொருது – யுத்1:6 8/1
சலித்தது அன்றியும் புகழொடு சுருதியும் சலித்த – யுத்2:15 186/3
புகழொடும் (1)
உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான் – சுந்:14 46/4
புகழோ (1)
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல் புகழோ என்ன புகழோனும் – ஆரண்:14 32/2
புகழோடு (2)
போயோ புகலோ தவிரான் புகழோடு உயிரை சுடு வெம் – அயோ:4 45/3
சொல் பொங்கு பெரும் புகழோடு தொழில் மாய் – ஆரண்:2 18/1
புகழோடும் (2)
போனது பொற்பும் மேன்மையும் அற்றேன் புகழோடும்
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி என்னா – ஆரண்:11 3/2,3
கற்பு நீங்கிய கனம்_குழை இவள் எனின் காகுத்தன் புகழோடும்
பொற்பும் யானும் இ இலங்கையும் அரக்கரும் பொன்றுதும் இன்று என்றான் – சுந்:2 198/3,4
புகழோய் (5)
போந்தவா கண்டும் நான் இங்கு புகுந்தது புகழோய் – யுத்1:5 68/4
பொன்-போல் ஒளிர் மேனியனை புகழோய்
என் போல்பவர் சொல்லுவது எண் உடையார் – யுத்2:18 68/2,3
பொருவோமொடு நேர் பொருதாய் புகழோய்
தருவோம் நின் மனத்தது தந்தனமால் – யுத்2:18 69/3,4
புக்கர பெரும் தீவிடை உறைபவர் புகழோய் – யுத்3:30 17/4
புனம் துழாய் முடி புரவலன் நீ நிறை புகழோய் – யுத்4-மிகை:40 21/4
புகழோர் (1)
புன்மை செய் தொழில் என் வினை கொடுமையால் புகழோர்
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் – யுத்3:22 190/3,4
புகழோன் (5)
பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன் புகழோன் – கிட்:7 76/4
புக்கு நீங்கினன் இராகவன் சரம் என புகழோன் – சுந்:2 142/4
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு நின்ற புகழோன்
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர – யுத்2:19 262/2,3
நின்று மற்று இவை நிகழ்த்தினான் நிகழ்த்த அரும் புகழோன் – யுத்4:40 107/4
புக்கு வாழ்க என புகன்றனன் ஈறு_இலா புகழோன் – யுத்4:41 9/4
புகழோனும் (1)
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல் புகழோ என்ன புகழோனும்
சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து என்ன – ஆரண்:14 32/2,3
புகறல் (2)
புனையும் வாகையான் புகறல் மேயினான் – கிட்-மிகை:3 4/4
புவனம் மூன்றையும் வென்றது ஓர் பொருள் என புகறல்
சிவனை நான்முகத்து ஒருவனை திரு நெடுமால் ஆம் – சுந்:2 140/2,3
புகறல்-பாலையோ (1)
போற்றலை இன்னன புகறல்-பாலையோ – கிட்:7 33/4
புகறலும் (1)
போவது புரிதிர் என்ன புகறலும் பொறாத தூதர் – யுத்3:20 2/3
புகறலோடும் (2)
புன் தொழில் கிராதர் ஆகி போக என புகறலோடும்
அன்று அவர் எயினர் ஆகி அடவிகள்-தோறும் சென்றார் – பால-மிகை:11 31/2,3
பூண் இயல் கொங்கை அன்னாள் அம் மொழி புகறலோடும்
நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றாள் – ஆரண்:6 39/3,4
புகறி (2)
பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என் புகறி என்ன – யுத்1:7 14/2
புரத்தையும் புதுக்குமா புகறி போய் என்றான் – யுத்4-மிகை:41 213/4
புகறியால் (1)
பொருக்கென வீடண புகறியால் என்றான் – யுத்2:16 108/4
புகன்ற (10)
புகல நீர் புகன்ற இ பொம்மல் வாசகம் – அயோ:1 78/2
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்_மகள் புகன்ற என்-கண் – ஆரண்:6 40/2
புயல் நிற வண்ணன் ஆண்டு அ புண்ணியன் புகன்ற சொல்லை – ஆரண்:13 126/1
பொன் அடி கழல்கள் ஆர்ப்ப புகன்ற மா நெறியில் போனார் – ஆரண்:16 8/4
பொய் நிலை காண்டி யான் புகன்ற யாவும் உன் – சுந்:5 70/2
பொன் அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில் – சுந்:14 39/4
மனக்கு உகந்தன புகன்ற அ உரை பொறாமையே – சுந்-மிகை:14 23/3
பொறுத்து அருள் புகன்ற பிழை என்று அடி வணங்கி – யுத்1-மிகை:2 20/2
பூ தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு – யுத்3:31 184/3
பூசனை முறையின் செய்து திரு மறை புகன்ற தானம் – யுத்4:35 3/2
புகன்றபடி (1)
ஈறு இல் பரன் புகன்றபடி சுரந்து இமைப்பின் ஏகியதால் இடையே கூடி – யுத்4-மிகை:37 30/3
புகன்றருள் (1)
போதவன் இராம காதை புகன்றருள் புனிதன் மண் மேல் – பால-மிகை:0 21/2
புகன்றவன் (1)
புகன்றவன் தனை பூம் கழல் இராகவன் சாய்கை – யுத்4-மிகை:41 91/1
புகன்றனன் (2)
போதியால் என புகன்றனன் நான் மறை புகன்றான் – யுத்4:41 8/4
புக்கு வாழ்க என புகன்றனன் ஈறு_இலா புகழோன் – யுத்4:41 9/4
புகன்றார் (1)
போழ கிற்றில என்று புகன்றார்
வாழி திக்கின் மயக்கின் மதம் தாழ் – யுத்1:3 90/2,3
புகன்றான் (27)
சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – பால:5 25/4
புறத்தும் உளதோ என மனத்தொடு புகன்றான் – பால:22 31/4
புனித மாதவம் அல்லது ஒன்று இல் என புகன்றான் – அயோ:1 40/4
புனையும் வாகையாய் பொறுத்தி என் உரை என புகன்றான் – ஆரண்:7 72/4
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் என புகன்றான் – ஆரண்:13 40/4
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் – கிட்:3 72/4
பொறி கொள் வெம் சரம் போவது காண் என புகன்றான் – கிட்:3 80/4
போகவே என் தன் மனத்து இடர் போம் என புகன்றான் – கிட்:4 1/4
பொன்னுலகம் ஈகுவல் நினக்கு எனல் புகன்றான் – கிட்:14 64/4
போழ்வான் நினைத்து இனைய வாய்மொழி புகன்றான் – சுந்:1 67/4
போய காலத்தும் போக்கு அரிது என்பது புகன்றான்
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான் – சுந்:2 146/3,4
போதியாததும் இல்லை என்று இவை இவை புகன்றான் – யுத்1:3 27/4
பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான் – யுத்1:3 92/4
போக்கு இன்று உனக்கு அணித்தால் என புகன்றான் புகை உயிர்ப்பான் – யுத்2:15 157/2
பொருத்தி வெம் சரம் பொழிந்து இவை விலக்கு என புகன்றான் – யுத்2-மிகை:15 29/4
பொருத்தும் என்று அடல் கும்பகன் பொருக்கென புகன்றான் – யுத்2-மிகை:16 40/4
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – யுத்3:22 94/4
பொங்கு போரிடை புகுந்துள பொருள் எலாம் புகன்றான் – யுத்3:22 182/4
பொன்றுவிப்பது ஓர் விதி தந்ததாம் என புகன்றான் – யுத்3:31 26/4
போழ்ந்த துன்பங்கள் புறப்பட நின்று இவை புகன்றான் – யுத்4:40 103/4
போதியால் என புகன்றனன் நான் மறை புகன்றான் – யுத்4:41 8/4
போலும் வீரனை நோக்கி மற்று அ மொழி புகன்றான் – யுத்4:41 10/4
பூம் குலா நகர் புகுதி இ ஞான்று என புகன்றான் – யுத்4-மிகை:41 2/4
போது தந்தது இ பொன் நகர் என்று அவன் புகன்றான் – யுத்4-மிகை:41 90/4
பூவில் வந்தவன் சொல்-வழி சமை என புகன்றான் – யுத்4-மிகை:41 111/4
புராதனர்க்கு அரசே என மாருதி புகன்றான் – யுத்4-மிகை:41 156/4
புனித உண்டி எம்முடன் என புரவலன் புகன்றான் – யுத்4-மிகை:41 161/4
புகன்றிட்டது (1)
தாம் புகன்றிட்டது இ சலம் என்று ஓதினான் – சுந்-மிகை:14 26/4
புகன்றிட்டாலும் (1)
பொலம் குழை மயிலை கொண்டு போது என புகன்றிட்டாலும்
கலங்கலீர் உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது காண்டிர் – கிட்:17 21/3,4
புகன்றிட்டானால் (1)
புரியும் மா தவனும் அஃதே ஆக என புகன்றிட்டானால் – யுத்4-மிகை:41 173/4
புகன்றிட (1)
ஐயன் அ மொழி புகன்றிட துணுக்கமோடு அவர்கள் – யுத்4:41 11/1
புகன்றிடலும் (1)
போ நீ கடிது என்று புகன்றிடலும் – ஆரண்:13 16/4
புகன்றிலன் (1)
பொடித்திலன் யாதும் ஒன்றும் புகன்றிலன் பொருமி உள்ளம் – யுத்3:26 56/2
புகன்றிலை (1)
பொருத்தினால் அது பொருந்துமோ தக்கது புகன்றிலை போல் என்றான் – யுத்2:16 324/4
புகன்று (10)
பொறுத்தி என்று அவன் புகன்று நின் மகற்கு – பால:6 15/2
போ என மலர் அயன் புகன்று போயினான் – பால-மிகை:7 6/4
போய் வனம் ஆள்வது என புகன்று நின்றாள் – அயோ:3 14/3
புல் இறுத்தது யாவும் புகன்று தன் – ஆரண்:4 37/3
பொன்மலை என்ன நின்ற புனிதனை புகன்று நோக்கி – சுந்:6 47/2
பூண்ட பேர் அடையாளம் கை கொண்டதும் புகன்று போரில் – சுந்:14 9/2
புகை நிற கண்ணனும் புகன்று பொங்கினான் – யுத்1:2 45/4
பொழிந்தனர் அவன் பெயர் புகன்று பூ_மழை – யுத்2-மிகை:16 52/4
போதும் என்று அயனோடு ஈசன் அமரர்க்கு புகன்று நின்றான் – யுத்3-மிகை:31 63/4
போந்து வானர புதுமையும் சனகிக்கு புகன்று
தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன் திறலோன் – யுத்4-மிகை:41 115/3,4
புகன்றே (2)
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர் ஆசிகள் புகன்றே – யுத்4:41 4/4
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே – யுத்4:41 39/4
புகா (9)
பூம் கழலார் கொண்டுபோய் வனம் புக்கேன் புகா முன்னம் – பால:12 27/3
ஊறிய துன்பத்தின் உவரியுள் புகா
ஏறினன் உணர்த்தினன் இகல் இராவணன் – கிட்:16 32/2,3
கறங்கு கால் புகா கதிரவன் ஒளி புகா மறலி – சுந்:2 21/1
கறங்கு கால் புகா கதிரவன் ஒளி புகா மறலி – சுந்:2 21/1
புக்கு நோக்கினன் புகை புகா வாயிலும் புகுவான் – சுந்:2 138/4
முழுக்கு நீரில் புகா முழுகி செலா – யுத்1:8 32/1
உய்யுமே அவன் என்று உரைத்து உள் புகா
கையினால் எரியை கரி ஆக்கினான் – யுத்4:41 81/3,4
மறம் புகா நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே – யுத்4-மிகை:41 149/2
அறம் புகா மறத்தினாலே அழிந்தது அ பதியும் ஐயா – யுத்4-மிகை:41 149/4
புகா-முன் (1)
சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி புகா-முன்
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற – யுத்1:4 122/1,2
புகா-முனம் (1)
புண்ணிடை அயில் என செவி புகா-முனம்
கண்ணொடு மனம் சுழல் கறங்கு போல ஆய் – அயோ:14 56/2,3
புகாத (1)
புக்கனர் வானவர் புகாத சூழல்கள் – பால:13 13/2
புகாத-முன்னம் (1)
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத-முன்னம்
காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா-போல் – ஆரண்:10 65/2,3
புகாது (4)
மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே – சுந்:2 21/2
அறம் புகாது இந்த அணி மதில் கிடக்கை-நின்று அகத்தின் – சுந்:2 21/4
திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர் தேரும்-காலை – யுத்4-மிகை:41 149/3
பந்தி வந்த புல் பாயலான் பழம் பதி புகாது
நந்தியம்பதி இருந்தனன் பரதன் நின் நாமம் – யுத்4-மிகை:41 168/2,3
புகார் (1)
மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே – சுந்:2 21/2
புகாரோ (1)
பொன்னுலகம் மீள புகாரோ புரந்தரனார் – யுத்2:17 79/4
புகின் (1)
கை புகின் சிவந்து காட்டும் கந்துகம் பலவும் கண்டார் – பால:10 16/4
புகு (12)
ஊர் புகு வாயிலோ இது என்று உன்னினார் – ஆரண்:15 20/4
நீர் புகு கடற்கு வழியோ என நினைந்தான் – சுந்:2 64/4
தடை புகு மந்திரம் தகைந்த நாகம் போல் – சுந்:2 127/1
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி – சுந்:3 88/2
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும் குறு நகை குமுத வாய் மகளிர் – சுந்:3 88/3
விண் புகு தோரணம் மெல்ல மறைந்த – சுந்-மிகை:11 10/3
முரண் புகு தீவினை முடித்த முன்னவன் – யுத்1:4 51/1
கரண் புகு சூழலே சூழ காண்பது ஓர் – யுத்1:4 51/2
என்ற வார்த்தை எரி புகு நெய் என – யுத்2:15 86/1
பருப்பதங்கள் புக்கு ஒளிப்பன முழை புகு பாம்பின் – யுத்2:16 207/4
ஓடி புகு வாயில் நெருக்கின் உலந்தார் – யுத்2:18 251/1
புயல்-தொறும் புகு வெண் பிறை போன்றவே – யுத்3:31 123/4
புகுகின்றது (1)
ஒன்ற புகுகின்றது ஒர் காலம் உணர்ந்தான் – யுத்2:18 238/2
புகுகின்றாரை (1)
பொன் நகர் வீதி-தோறும் புது மனை புகுகின்றாரை – சுந்:2 117/4
புகுத்து (1)
நாயகன் புகுத்து ஈங்கு என நன்று என – யுத்1:9 54/3
புகுத (5)
புகுத கண்ட கண்ணால் போக காணேன் என்றான் – அயோ:4 59/4
புகையும் வெம் சுரம் புகுத புந்தியால் – அயோ:14 100/2
பூணின் வெய்யோன் ஒரு திசையே புகுத போவான் புகழ் வேந்தர் – ஆரண்:10 118/3
யோசனை புகுத யோகி முனி யோக வரையின் – ஆரண்-மிகை:1 6/1
போதலை புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுத கண்டார் – யுத்3:29 42/2
புகுதரும் (1)
துற்றிய புகுதரும் தோற்றத்தால் நமன் – ஆரண்:15 17/3
புகுதல் (4)
பொன் ஆர் வலய தோளான் கானோ புகுதல் தவிரான் – அயோ:4 72/1
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான் – கிட்:3 55/4
போக்கு அற போகி தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால் – யுத்3:31 59/2
மறம் புகா நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே – யுத்4-மிகை:41 149/2
புகுதல்-பாலதோ (1)
பொன் தொடிக்கு இ நிலை புகுதல்-பாலதோ
உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன் – ஆரண்:13 54/2,3
புகுதலும் (3)
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும் – ஆரண்:1 4/4
சென்று சிந்தை புகுதலும் சீற்ற தீ – யுத்2:15 86/2
பூதலத்திடை புக்கனன் புகுதலும் பொரு இல் – யுத்4:40 102/3
புகுதலோடும் (2)
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் என செவியில் புகுதலோடும்
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட – பால:6 12/2,3
போயினன் என்ற மாற்றம் செவி துளை புகுதலோடும்
மேயின வடுவின் நின்ற வேதனை களைய வெந்த – யுத்3:26 74/2,3
புகுதற்கு (1)
பொருள் அற்றிட முற்றுறும் அ பகலில் புகுதற்கு என்றோ – அயோ:4 31/3
புகுதா (1)
பொன் தாழ் கவசம் புகுதா முகிலின் – யுத்2:18 19/3
புகுதாது (1)
பண்ணோ ஒழியா பகலோ புகுதாது
எண்ணோ தவிரா இரவோ விடியாது – பால:23 10/1,2
புகுதி (12)
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – சுந்:2 93/4
புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடை புகுதி என்னா – சுந்-மிகை:14 45/2
புகுதி இல்லாதவர் புலத்திற்று ஆகுமோ – யுத்1:3 69/4
புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுற புலத்து நோக்கும் – யுத்2:15 221/3
ஆரிடை புகுதி என்னா அந்தரத்து ஆர்த்து சென்றான் – யுத்2:18 233/4
வானிடை புகுதி அன்றே யான் பழி மறுக்கில் என்றான் – யுத்3:27 170/4
புகுதி யாவர்க்கும் அரிய அ புருடனும் நீ இ – யுத்4:40 87/3
பொங்கு மா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 1/4
பூம் குலா நகர் புகுதி இ ஞான்று என புகன்றான் – யுத்4-மிகை:41 2/4
பொங்கு மா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 3/4
பூம் குலா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 4/4
பூம் குலா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 5/4
புகுதுக (1)
வனத்து இருக்க இ வையம் புகுதுக
நினைத்து இருந்து நெடும் துயர் மூழ்கிலேன் – யுத்4:41 58/2,3
புகுதும் (7)
ஆரிடை புகுதும் நாம் என்று அமரர்கள் கமலத்தோன் தன் – பால:13 35/1
போதும் அது அன்றேல் புகுதும் எரி என்பார் – அயோ:4 103/4
போயினர் புகுதும் நாளும் புகுந்தது புகல் புக்கோர்க்கு – கிட்:11 55/2
போயின தூதரின் புகுதும் சேனையை – கிட்:11 117/1
நடந்து தனியே புகுதும் நம்பி நனி மூதூர் – சுந்:2 63/2
மடியா நெறி வந்து வளம் புகுதும்
கொடியார் வரும் என்று குலாவுவதோ – சுந்:4 9/3,4
அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் ஐய – யுத்3:26 6/4
புகுந்த (22)
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய் – பால:10 41/3
விரை செய் கமல பெரும் போது விரும்பி புகுந்த திருவினொடும் – பால:10 75/1
சிந்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்தியும் – பால:13 57/3
அன்னங்கள் புகுந்த என்ன அகன் சுனை குடைகின்றாரும் – பால:16 24/4
பூ_மழை பொழிந்தனர் புகுந்த தேவருள் – பால:24 45/1
புள் எலாம் திருநகர் புகுந்த போன்றவே – அயோ:2 36/4
எந்தை புகுந்த இடையூறு உண்டாயதோ – அயோ:4 89/2
கடலிடை புகுந்த கண் கலுழி ஆறு-அரோ – அயோ:4 177/4
போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார் பொரு_அரிய – அயோ:6 34/3
புலி எலாம் ஒரு வழி புகுந்த போலவே – அயோ:13 10/4
போந்தது என்னை புகுந்த என் புந்தி போய் – ஆரண்:4 31/3
போயதும் அ வயின் புகுந்த யாவையும் – கிட்-மிகை:11 4/2
துறந்து கான் புகுந்த நாள் வலம் துடித்ததே – சுந்:3 34/4
புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம் நோற்கிலெம் புகுந்த போதே – சுந்:3 129/2
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான் – சுந்:4 17/3
புரத்தினுள் தரும் தூது புகுந்த பின் – சுந்:12 103/3
குட திசை வாயில் நின்ற மாருதி புகுந்த கொள்கை – யுத்2:15 132/2
புன் மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரின் – யுத்2:17 59/1
புக்கான் அவன் வந்து புகுந்த களம் – யுத்2:18 85/4
பூணிப்பு ஒன்று உடையன் ஆகி புகுந்த நான் புறத்து நின்று – யுத்2:18 178/1
புகுந்த மா மகர குலம் போக்கு அற – யுத்4:37 163/3
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து உன் – யுத்4-மிகை:38 1/3
புகுந்ததால் (1)
பொடிபடுத்தி இமைப்பில் புகுந்ததால் – யுத்3-மிகை:31 33/4
புகுந்தது (22)
பொத்துற உடற்பழி புகுந்தது என நாணி – ஆரண்:10 61/1
பொன்-வயின் மேனி கொண்டாள் பொருட்டினால் புகுந்தது என்றாள் – ஆரண்:10 67/4
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – ஆரண்:10 164/3
போவது புரிவல் யான் புகுந்தது உண்டு எனின் – ஆரண்:12 19/1
பூரியர் ஒரு வழி புகுந்தது ஆம் என – கிட்:1 13/2
போயினர் புகுதும் நாளும் புகுந்தது புகல் புக்கோர்க்கு – கிட்:11 55/2
எதிர் முறை இருந்தான் என்றாள் இது இங்கு புகுந்தது என்றான் – கிட்:11 85/4
அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டை – சுந்:3 77/1
போயினிர் நாடும் என்ன போந்தனம் புகுந்தது ஈது என்று – சுந்:12 82/3
போயின கருமம் முற்றி புகுந்தது ஓர் மொம்மல்-தன்னால் – சுந்-மிகை:14 43/3
போந்தனன் என்றனன் புகுந்தது ஈது என்றான் – யுத்1:4 54/4
போந்தவா கண்டும் நான் இங்கு புகுந்தது புகழோய் – யுத்1:5 68/4
போர் தொழில் விலக்க போனேன் அறிந்திலேன் புகுந்தது ஒன்றும் – யுத்1:7 13/4
போயினது என்றும் சொன்னார் புகுந்தது போரும் என்றார் – யுத்1:9 79/4
பூசல் வண்டு உறையும் தாராய் இது இங்கு புகுந்தது என்றான் – யுத்2:16 31/4
போரை கொடு வந்து புகுந்தது நாம் – யுத்2:18 81/3
பொன் செய் தார் மவுலி விண்ணோர் உணர்ந்திலர் புகுந்தது ஒன்றும் – யுத்2:19 105/4
போர் வலி அரக்கன் சேனை புகுந்தது கடலின் பொங்கி – யுத்2-மிகை:18 26/4
போதினான் தானும் இன்று புகுந்தது பெரும் போர் என்றார் – யுத்3:27 86/4
பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன – யுத்3:29 54/2
பொன்றும் தன்மை புகுந்தது போய் என்றாள் – யுத்4:41 74/4
புகுந்தது இ வழி பூவில் வந்தவனும் மற்று யாரும் – யுத்4-மிகை:41 91/4
புகுந்ததும் (1)
ஊழி முற்றிய கடல் என புகுந்ததும் உளதால் – யுத்3:31 32/2
புகுந்ததோ (1)
போனதோ புகுந்ததோ பொன்றும் காலமே – யுத்2:16 74/4
புகுந்தபோது (1)
பொன்றும் தன்மை புகுந்தபோது அவற்கு – கிட்:16 38/2
புகுந்தவன் (1)
ஆர்ப்பர் நல்லவர் அடைக்கலம் புகுந்தவன் அழிய – யுத்4:32 30/2
புகுந்தவனை (1)
பொறுத்தருள் முனிவ நின்னை புகல் புகுந்தவனை போற்றும் – பால-மிகை:11 35/3
புகுந்தவால் (1)
புறமும் உள்ளும் நிறைய புகுந்தவால் – யுத்4:34 3/4
புகுந்தன (1)
மின் புகுந்தன பல் குழுவாம் என மிளிர்வ – யுத்2:16 208/1
புகுந்தனர் (4)
பாரிடை புகுந்தனர் பகைத்து என்பார் பலர் – சுந்-மிகை:12 1/4
பதி புகுந்தனர் தம்மை படுப்பது ஓர் – யுத்1:9 52/3
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும் என்றார் – யுத்3:20 3/4
புகுந்தனர் நகரிடைபொங்கும் ஓசையின் – யுத்4-மிகை:41 299/1
புகுந்தனள் (2)
புகுந்தனள் அழல் என புழுங்கும் நெஞ்சினாள் – பால-மிகை:7 19/4
புகுந்தனள் அன்றோ என்று மயிர் புறம் பொடிக்கின்றானை – சுந்:2 212/4
புகுந்தனன் (3)
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே – பால:23 82/4
நெடிய வானர படை கொண்டு புகுந்தனன் நீலன் – கிட்:12 9/4
சரண் புகுந்தனன் என முன்னம் சாற்றினான் – யுத்1:4 51/4
புகுந்தனை (1)
கடல் கடந்து புகுந்தனை கண்டகர் – சுந்:12 32/1
புகுந்தனையது (1)
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் – யுத்4:41 112/4
புகுந்தாய் (1)
போய் தாவினை நெடு மா கடல் பிழைத்தாய் கடல் புகுந்தாய்
வாய்த்தானையும் மடித்தாய் அது கண்டேன் எதிர் வந்தேன் – யுத்2:18 172/2,3
புகுந்தார் (5)
போர்க்கும் பூழியில் மறைதர முறையினின் புகுந்தார் – கிட்:12 19/4
பூசல் காணிய வந்தனர் அந்தரம் புகுந்தார் – யுத்2:15 223/4
போர் யாக்கைகள் நாடி அ பொரு களம் புகுந்தார்
பேர் யாக்கையின் பிண பெரும் குன்றிடை பிறந்த – யுத்3:20 67/2,3
போர் ஏறினர் புகழ் ஏறினர் புகுந்தார் புடை வளைந்தார் – யுத்3:22 118/3
போர்த்தார் அடர் கவி வீரரும் அவன் தாள் நிழல் புகுந்தார் – யுத்3:27 156/4
புகுந்தார்-அரோ (1)
போய் அவன் புகல புகுந்தார்-அரோ – யுத்1:9 54/4
புகுந்தால் (1)
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான் – யுத்2:15 179/4
புகுந்தாள் (3)
போதினை வெறுத்து அரசர் பொன் மனை புகுந்தாள் – பால:22 35/4
பொன் தாழ் குழை-தன்னொடும் போக்கினள் போய் புகுந்தாள் – ஆரண்:10 147/4
ஓங்கினாள் உள்ளம் உவந்தாள் உயிர் புகுந்தாள்
தீங்கு இலா கற்பின் திருமடந்தை சேடி ஆம் – யுத்2:17 88/2,3
புகுந்தாளை (1)
பொய் நின்ற நெஞ்சின் கொடியாள் புகுந்தாளை நோக்கி – ஆரண்:10 148/1
புகுந்தான் (7)
நல் தவர் அனுச்சை கொடு நல் மனை புகுந்தான் – பால:22 42/4
புனித வெம் சின வானர படை கொடு புகுந்தான் – கிட்:12 8/4
பூழி விண் புக பதுமுகன் என்பவன் புகுந்தான் – கிட்:12 17/4
பொன்னின் வார் கழல் இடபன் அ கிட்கிந்தை புகுந்தான் – கிட்-மிகை:12 2/4
பொய் போர் சில புரியேல் இனி என வந்து இடை புகுந்தான்
கை போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான் – யுத்2:15 160/2,3
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான் – யுத்2:18 248/4
போனான் இடை புகுந்தான் என புலன் கொள்கிலர் மறந்தார் – யுத்3:31 116/2
புகுந்திட (1)
போக பூமி புகுந்திட வல்ல நின் – கிட்:13 6/3
புகுந்திலது (1)
போயின குரக்கு தானை புகுந்திலது அன்றே பொன் தேர் – யுத்3:22 32/3
புகுந்திலதோ (1)
உங்கள் வான் செவி புகுந்திலதோ முழங்கு ஓதை – யுத்3:30 42/4
புகுந்திலரேல் (1)
புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின் – ஆரண்:3 17/1
புகுந்திலன் (1)
பொங்கிய சீற்றம் பற்றி புகுந்திலன் பொருமி நின்றான் – கிட்:11 84/2
புகுந்து (60)
மேகநாதன் புகுந்து இலங்கை மேய நாள் – பால:5 7/2
புடை ஊற்றும் சடையானும் புரந்தரனும் நான்முகனும் புகுந்து செய்யும் – பால:6 13/3
நெருக்கி உள் புகுந்து அரு நிறையும் பெண்மையும் – பால:10 54/1
பூ நனை கூந்தல் மாதர் பொம்மென புகுந்து மொய்த்தார் – பால:21 1/4
பூவில் ஒர் இடம் இன்றியே நாடினன் புகுந்து
தேவர் கோமகன் கரந்தமை அறிந்திலன் திகைத்து – பால-மிகை:9 32/2,3
போது கானிடை தாடகை பொருப்பு என புகுந்து
வாது செய்து நின்று இராகவன் வாளியால் மாண்டாள் – பால-மிகை:14 1/3,4
பொரு இல் மா மதில் மிதிலையில் புகுந்து போர் இராமன் – பால-மிகை:14 4/1
அரசர் இல் புகுந்து பேர் அரசி ஆன நீ – அயோ:2 68/2
பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன் – அயோ:10 34/3
வாயின் நீங்கி வனம் புகுந்து எய்திய – ஆரண்:4 29/2
பொற்றை மா முழை புலால் உடை வாயினின் புகுந்து
பற்ற ஆதரிப்பான் தனை நோக்கினன் பரிவான் – ஆரண்:7 134/2,3
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால் – ஆரண்:10 81/2
பூம் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான் – ஆரண்:10 157/3
போகின்றேன் அடியனேன் புகுந்து வந்து கேடு – ஆரண்:12 16/1
போக்கினாய் புகுந்து கொண்டு போகின்றாய் பொருது நின்னை – ஆரண்:12 81/3
புன் தொழில் இறுதி ஆக புகுந்து உள பொருள்கள் எல்லாம் – கிட்:2 29/2
கானகம் புகுந்து யான் முடித்த காரியம் – கிட்:10 87/3
பூமியில் அணங்கு அனார்-தம் பொதுவிடை புகுந்து பொன் தோள் – கிட்:11 47/3
அகழ் புகுந்து அரண் புகுந்து இலங்கை அன்னவன் – சுந்:2 58/3
அகழ் புகுந்து அரண் புகுந்து இலங்கை அன்னவன் – சுந்:2 58/3
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே – சுந்:2 58/4
இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன் – சுந்:10 23/2
பூவால் இடையூறு புகுந்து பொறாத நெஞ்சின் – சுந்-மிகை:1 8/1
புகுந்து அடித்தனன் மாருதி அனைவரும் புரண்டார் – சுந்-மிகை:11 30/4
பூ வரும் அயனொடும் புகுந்து பொன் நகர் – யுத்1:2 1/1
எல்லை கண்டவன் அகம் புகுந்து இடம்கொண்டது என் உள் – யுத்1:3 28/2
புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார் புகுந்து மொய்த்தார் – யுத்1:3 154/3
கை புகுந்து உறு சரண் அருளி காத்துமேல் – யுத்1:4 73/1
கானிடை புகுந்து இரும் கனி காயொடு நுகர்ந்த – யுத்1:6 9/1
அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து அரசுரிமை – யுத்1-மிகை:5 9/3
ஓடுகின்ற உதிரம் புகுந்து உடல் – யுத்2:15 49/3
இடுக்கில் நின்ற அ மாருதி புகுந்து எடுத்து ஏந்தி – யுத்2:15 212/3
திருவுறை மார்பனோடும் புகுந்து பின் என்றும் தீரா – யுத்2:16 133/2
காவற்கு புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி – யுத்2:16 145/4
பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடும் கணை போவ – யுத்2:16 208/2
போர் உவந்து உழக்குவான் புகுந்து தாங்கினான் – யுத்2:18 119/3
எதிர கடு நெடும் போர் களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான் – யுத்2:18 164/2
ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந்து அடர்த்தான் – யுத்2:18 169/2
தூதுவர் விரைவின் வந்தார் புகுந்து அடி தொழுதலோடும் – யுத்2:19 293/2
வாயிடை பெய்து மூட வயிற்றிடை புகுந்து வல்லே – யுத்2-மிகை:16 30/2
பொரு திறல் அரக்கனோடும் புகுந்து அமர் கடிதின் ஏன்றான் – யுத்2-மிகை:18 28/4
போர் தொழில் வேட்கை பூண்டு பொங்கினர் புகுந்து மொய்த்தார் – யுத்3:20 1/2
அல்லி சுற்றிய கோதையர் களம் புகுந்து அடைந்தார் – யுத்3:20 60/2
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே – யுத்3:22 62/2
பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் புகுந்து மோத – யுத்3:22 134/2
புகை ஆடிய காடு புகுந்து உடனே – யுத்3:23 16/3
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென் என்றலோடும் – யுத்3:24 14/3
புறத்தார் புகுந்து அகத்தார் என புகுந்து அன்னது புரப்பார் – யுத்3:27 141/2
புறத்தார் புகுந்து அகத்தார் என புகுந்து அன்னது புரப்பார் – யுத்3:27 141/2
போர்-மேலும் இராமர் புகுந்து அடர்வார் – யுத்3:31 212/4
பொன்னின் வார் சிலை கரத்தொடும் பொருகென புகுந்து
தன்னை ஈன்றிடும் ஒரு தனி தந்தையை கண்டான் – யுத்3-மிகை:22 5/3,4
எரியும் வெம் சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான் – யுத்4:32 18/4
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி – யுத்4:38 23/4
உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி உமை_கோன் – யுத்4:40 96/2
பன்னசாலையுள் புகுந்து நீடு அருச்சனை பலவும் – யுத்4:41 40/1
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் – யுத்4:41 66/4
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான் அவள் புகுந்து பற்றிக்கொண்டாள் – யுத்4:41 69/4
விண் எலாம் புகுந்து ஓடியே வசந்தனை விரைவில் – யுத்4-மிகை:41 42/2
அயில் விழி அரிவைமாரோடு அந்தரம் புகுந்து மொய்த்தார் – யுத்4-மிகை:42 19/2
யாவரும் புகுந்து மொய்த்தார் எழுந்த மங்கலத்தின் ஓசை – யுத்4-மிகை:42 23/2
புகுந்துள (4)
போக்கிய சேனை-தன்னில் புகுந்துள இறையும் போதா – யுத்2:18 260/2
தந்தையை கண்டு புகுந்துள தன்மையும் தன்-மேல் – யுத்3:22 89/1
பொங்கு போரிடை புகுந்துள பொருள் எலாம் புகன்றான் – யுத்3:22 182/4
சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான் – யுத்3:30 35/4
புகுந்துளது (3)
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – யுத்2:17 74/4
ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார் – யுத்2:19 293/4
புக்கு அழைத்திட புகுந்துளது இராக்கத புணரி – யுத்3:31 31/4
புகுந்துளவாம் (1)
போலும் வார் புனல் புகுந்துளவாம் என பொங்கி – கிட்:1 19/2
புகுந்துளார் (1)
தன்னை எண்ணும் அ தகை புகுந்துளார்
துன்னு தண்டகம் கடிது துன்னினார் – கிட்:15 18/3,4
புகுந்துளான் (2)
ஆவலின் அடைக்கலம் புகுந்துளான் கருத்து – யுத்1-மிகை:4 9/1
போது உறு பெரும் களம் புகுந்துளான் என – யுத்2:15 107/3
புகுந்துளோம் (1)
புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்துளோம் – யுத்2:19 74/4
புகுந்துளோரும் (2)
பூண்டு நின்று உய்த்தல்-பாலார் நும் கழல் புகுந்துளோரும் – கிட்:11 58/4
பூசினர்க்கு இரட்டி ஆனார் பூசலார் புகுந்துளோரும் – யுத்4:42 8/4
புகுந்தேம் (1)
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு – ஆரண்:6 128/2
புகுந்தேன் (1)
சரண் உனை புகுந்தேன் என்னை தாங்குதல் தருமம் என்றான் – கிட்:3 25/4
புகுந்தோர்க்கு (1)
பூரியரேனும் தம்மை புகல் புகுந்தோர்க்கு பொன்றா – யுத்1:4 116/3
புகும் (26)
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற – பால:5 103/3
முழங்கு திண் கரி புகும் முடுகி மீமிசை – பால:7 11/3
புறப்படும் புகும் ஒரு பூத்த கொம்பு_அனாள் – பால:19 52/4
மை துடைத்து உறை புகும் வயம் கொள் வேலினாய் – அயோ:4 154/4
நிந்தனை தேவரை நிகழ்த்தினோன் புகும்
வெம் துயர் நரகத்து வீழ்க யானுமே – அயோ:11 101/3,4
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார் – அயோ:11 132/4
கானமே புகும் எனில் காதல் மைந்தனும் – அயோ-மிகை:4 11/3
எய்த்த இடத்து இடர் செய்தோன் என்று இன்னோர் புகும்
மெய் கொடு நரகிடை விரைவின் வீழ்க யான் – அயோ-மிகை:11 4/3,4
நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ் – ஆரண்:15 20/1
பார் புகும் நெடும் பகு வாயை பார்த்தனர் – ஆரண்:15 20/2
ஊழின் முறை இன்றி உடனே புகும் இது ஒன்றோ – சுந்:2 65/2
பூழியின் தொகை விசும்பு அணவ போய் புகும்
கேழ்_இல் வெம் கொடியவன் உயிர்ப்பு கேடு இலா – சுந்:2 125/1,2
நாளினால் செவியில் புகும் நாம யாழ் – சுந்:2 174/3
புகை நெடும் பொறி புகும் திசை-தொறும் பொலிந்தான் – சுந்:8 33/1
மஞ்சிடை புகும் மின் என புகையிடை மறைந்தார் – சுந்:13 21/4
நீரிடை புகும் அதின் நெருப்பு நன்று எனா – யுத்1:6 45/3
பள்ளம் போய் புகும் புனல் என படியிடை படிந்து – யுத்1:12 5/1
அடைக்கலம் புகுவது அல்லால் இனி புகும் அரணும் உண்டோ – யுத்1:13 16/4
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான் – யுத்2:15 213/4
செரு புகும் கடும் காத்திரம் இழந்தன சிகரம் – யுத்2:16 210/3
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – யுத்3:24 38/4
நெருக்குடை வாயிலூடு புகும் எனின் நெடிது காலம் – யுத்3:30 7/1
சமரம் புகும் அளவு இல்லவர்-தமை வென்றது ஓர் நொடியின் – யுத்3-மிகை:31 28/4
இலக்குவற்கு முன் வீடணன் புகும் இருவரையும் – யுத்4:32 31/1
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட உளம் நாணினையோ உயிரும் உண்டோ – யுத்4-மிகை:38 1/4
உள்ளும் நெற்றி உடைப்பளவில் புகும்
வள்ளலார் விடும் மாருதி தோன்றினான் – யுத்4-மிகை:41 184/3,4
புகும்-கால் (1)
ஆய புகும்-கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான் – பால:4 4/4
புகுவ (1)
வலத்த கால் முந்துற தந்து நம் மனையிடை புகுவ மன்னோ – யுத்1:2 95/4
புகுவது (3)
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறை பொருளே – பால:3 5/1
அடைக்கலம் புகுவது அல்லால் இனி புகும் அரணும் உண்டோ – யுத்1:13 16/4
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால் – யுத்2:16 19/1
புகுவதே (1)
போந்ததே பெரிது என்பாரும் புகுவதே பெரிது என்பாரும் – அயோ:3 73/3
புகுவன (3)
எரியினில் புகுவன என தோன்றும் ஈட்டது – கிட்:1 7/4
புகுவன போழ்ந்து உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம் – யுத்2:17 56/2
பாய்வன புகுவன நிருதர் பல் உயிர் – யுத்2:18 117/3
புகுவாய் (1)
வாயே புகுவாய் வழி மற்று இலை வானின் என்றாள் – சுந்:1 55/4
புகுவாயோ (1)
புற திறனாலே பின்னும் இழக்க புகுவாயோ – ஆரண்:11 10/4
புகுவார் (1)
புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார்
தொண்டை நீங்கிய கவந்தத்தை துணைவ நீ எம்மை – ஆரண்:7 138/2,3
புகுவார்களும் (1)
போதல் செய்குநரும் புகுவார்களும்
மாதிரம்-தொறும் வானர வீரர்கள் – யுத்1:8 51/1,2
புகுவான் (4)
பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணரா – பால:24 24/2
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் – அயோ:4 96/4
புக்கு நோக்கினன் புகை புகா வாயிலும் புகுவான் – சுந்:2 138/4
போயினன் செரு முடிந்தது என்று இலங்கை ஊர் புகுவான் – யுத்4:32 34/4
புகுவித்தேன் (1)
புண்-மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன்
பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன் – யுத்3:22 208/2,3
புகுவேம் (1)
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – ஆரண்:6 128/4
புகுவேன் (1)
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் – அயோ:4 58/4
புகை (79)
அகில் இடும் புகை அட்டில் இடும் புகை – பால:2 41/1
அகில் இடும் புகை அட்டில் இடும் புகை
நகல் இன் ஆலை நறும் புகை நான்மறை – பால:2 41/1,2
நகல் இன் ஆலை நறும் புகை நான்மறை – பால:2 41/2
அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின – பால:3 35/1
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய் – பால:3 41/2
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு – பால:6 25/3
அகில் புகை கதுவும்-தோறும் புலர்வன ஆட கண்டார் – பால:10 3/4
உலை முக புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே – பால:10 48/4
அகில் இடு கொழும் புகை அழுங்கலின் முழங்கா – பால:15 27/3
புகை எழுந்தன உயிர்த்-தொறும் எயில் பொடித்தவனின் – பால-மிகை:9 12/1
குயிலுறுத்தி கொழும் புகை விம்மவே – பால-மிகை:11 48/4
கருவி உற்ற ககனம் எலாம் புகை
உருவி உற்றிட உம்பர் துளங்கினார் – பால-மிகை:11 50/3,4
பெய் வளை தளிரால் பிசையும் புகை
வெய்து_உயிர்க்கும் விழுங்கும் புழுங்குமால் – அயோ:4 10/3,4
புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப – அயோ:4 93/1
மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை – அயோ:4 193/1
அட்டிலும் இழந்தன புகை அகில் புகை – அயோ:4 199/1
அட்டிலும் இழந்தன புகை அகில் புகை
நெட்டிலும் இழந்தன நிறைந்த பால் கிளி – அயோ:4 199/1,2
பரிய கால் அகில் சுட நிமிர் பசும் புகை படலம் – அயோ:10 18/2
புகை இழந்தன மாளிகை பொங்கு அழல் – அயோ:11 24/2
புகை உற குனிப்புறும் புருவ போர்விலான் – அயோ:13 7/4
வாக்கிற்கு ஒக்க புகை முத்து வாயினான் – ஆரண்:7 3/1
மடித்த பில வாய்கள்-தொறும் வந்து புகை முந்த – ஆரண்:10 49/1
புகை கொடி கனலொடும் பொடிக்கும் மூக்கினான் – ஆரண்:15 13/2
புன் தொழில் அரக்கர் மனதில் புகை எழும்ப – ஆரண்-மிகை:10 14/3
போய் எழுந்தது முழக்கு உடன் எழுந்தது புகை
தோய நன் புணரியும் தொடர் தடம் கிரிகளும் – கிட்:5 9/2,3
மீ பொடித்தன புகை உயிர்ப்பு வீங்கவே – கிட்:7 16/4
வாயிடை புகை வர வாலி கண் வரும் – கிட்:7 22/3
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் – கிட்:9 9/1
அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம் – கிட்:10 75/2
விளக்கு ஒளி அகில் புகை விழுங்கு அமளி மென் கொம்பு – கிட்:10 79/1
போல்வாள் திங்கள்_போழின் எயிற்றாள் புகை வாயில் – சுந்:2 76/3
போகாய் என்றாள் பொங்கு அழல் என்ன புகை கண்ணாள் – சுந்:2 80/4
கணிகொள் நாளத்தில் கால் என புகை என கலக்கும் – சுந்:2 132/2
புக்கு நோக்கினன் புகை புகா வாயிலும் புகுவான் – சுந்:2 138/4
புகை என தும்பி சுற்ற புது மலர் பொங்கு சேக்கை – சுந்:2 179/2
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் – சுந்:3 94/3
புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீ – சுந்:3 151/1
புருவமும் சிலையும் கோட்டி புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும் – சுந்:7 13/2
பொறி தர விழி உயிர் ஒன்றோ புகை உக அயில் ஒளி மின் போல் – சுந்:7 19/1
முழைகளின் இதழ்கள் திறந்தார் முது புகை கதுவ முனிந்தார் – சுந்:7 23/2
புகை நெடும் பொறி புகும் திசை-தொறும் பொலிந்தான் – சுந்:8 33/1
புகை எழுந்தன எரிந்தன கரிந்தன போத – சுந்:11 33/3
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப – சுந்:12 39/3
தாக்கிய உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம் புகை
வீக்கிய அவன் உடல் விசித்த பாம்பினே – சுந்:12 63/3,4
வானகத்தை நெடும் புகை மாய்த்தலால் – சுந்:13 4/1
போய் எழுந்து பரந்தது வெம் புகை – சுந்:13 7/4
மீது இமம் கலந்தால் அன்ன வெம் புகை
சோதி மங்கல தீயொடு சுற்றலால் – சுந்:13 9/1,2
கல்லினும் வலிதாம் புகை கற்றையால் – சுந்:13 13/1
எழுந்து பொன் தலத்து ஏறலின் நீள் புகை
கொழுந்து சுற்ற உயிர்ப்பு இலர் கோளும் உற – சுந்:13 18/1,2
கரை இல் நுண் புகை படலையில் கரந்தனர் கலிங்க – சுந்:13 22/3
மூளும் வெம் புகை விழுங்கலின் சுற்றுற முழு நீர் – சுந்:13 25/1
மிக்க வெம் புகை விழுங்கலின் வெள்ளியங்கிரியும் – சுந்:13 26/1
வெருளும் வெம் புகை படலையின் மேற்செல வெருவி – சுந்:13 31/1
புகை நிற கண்ணனும் புகன்று பொங்கினான் – யுத்1:2 45/4
உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – யுத்1:3 79/4
நன்று நன்று என நகையொடும் புகை உக நக்கான் – யுத்1:6 6/4
எழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி – யுத்1:6 17/2
கோடு தீந்து எழ கொழும் புகை பிழம்பு மீ கொள்ள – யுத்1:6 19/4
துன்றிய பெரும் புகை படலம் சுற்றலால் – யுத்1:6 33/2
சுமையுறு பெரும் புகை படலம் சுற்றலால் – யுத்1:6 35/3
எழு சுடர் படலையோடும் இரும் புகை எழும்பி எங்கும் – யுத்1:7 1/1
வெந்து அழிந்து உருகும் மெய்யன் விழு புகை படலம் விம்ம – யுத்1:7 3/3
தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற – யுத்1:10 20/2
கண் உறு கடும் புகை கதுவ கார் நிறத்து – யுத்2:15 103/1
புரிதியோ என்னோடு என்னா புகை எழ விழித்து பொங்கி – யுத்2:15 133/2
போக்கு இன்று உனக்கு அணித்தால் என புகன்றான் புகை உயிர்ப்பான் – யுத்2:15 157/2
மடித்த வாய் கொழும் புகை வழங்க மாறு இதழ் – யுத்2:16 275/1
போக்கூடு கவித்து இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும் – யுத்2:16 355/3
புகை ஆடிய நாள் புனை வாகையினான் – யுத்2:18 60/2
புற்றினூடு நுழை நாகம் அன்ன புகை வேக வாளிகள் புக புக – யுத்2:19 86/2
பூவுண்ட கண்ணன் வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் – யுத்3:21 21/2
தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால் – யுத்3:22 48/4
புகை ஆடிய காடு புகுந்து உடனே – யுத்3:23 16/3
கரிந்து ஏறின உலகு யாவையும் கனல் வெம் புகை கதுவ – யுத்3:27 109/4
புரிந்து ஓடின பொரிந்து ஓடின புகைந்து ஓடின புகை போய் – யுத்3:27 113/1
போய்த்து அங்கு அது கனல் மாண்டது புகை வீய்ந்தது பொதுவே – யுத்3:27 147/4
சுடர் கொழும் புகை தீ விழி தூண்டிட – யுத்3:29 5/1
புகை பிறக்கின்ற மூக்கன் பொறி பிறக்கின்ற கண்ணன் – யுத்4:34 25/2
பூதரம் அனைய மேனி புகை நிற புருவ செம் தீ – யுத்4:35 1/1
புகைக்கண்ணன் (1)
மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்து இங்கு – யுத்3:20 2/1
புகைகின்ற (1)
பொடித்தான் ஆகும் இப்பொழுது என்ன புகைகின்ற – யுத்4:37 140/4
புகைசெயா (1)
புகைசெயா நெடும் தீ பொங்க உருத்து எதிர் பொருந்த புக்கான் – யுத்1:3 147/2
புகைந்தன (1)
பொழிந்தனர் வாளி புகைந்தன கண்கள் – சுந்:9 51/3
புகைந்தார் (1)
புடையொடு விடு கனலின் காய் பொறியிடை மயிர்கள் புகைந்தார்
தொடையொடு முதுகு துணிந்தார் சுழிபடு குருதி சொரிந்தார் – சுந்:7 27/1,2
புகைந்தான் (2)
பொருமினான் அகம் பொங்கினான் உயிர் முற்றும் புகைந்தான்
குரு மணி திரு மேனியும் மனம் என குலைந்தான் – யுத்3:22 195/1,2
போதன் தரு படை போக்கினன் போலாம் என புகைந்தான்
ஏது இங்கு இவன் வலி நன்று மற்று இது காண்பென் என்று இசைப்பான் – யுத்3-மிகை:27 9/3,4
புகைந்து (7)
புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய – பால:7 46/1
கால் தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும் – அயோ:4 121/3
புகைந்து அரக்கர்கள் விடும் கொடும் படைகளை பொறியின் – சுந்-மிகை:11 30/1
புகைந்து ஒரு பாறையின் புணர்ப்பு நீக்கியே – சுந்-மிகை:14 23/4
போய் அடித்தலும் நீலன் புகைந்து எதிர் – யுத்2:15 74/2
புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த – யுத்2:16 191/3
புரிந்து ஓடின பொரிந்து ஓடின புகைந்து ஓடின புகை போய் – யுத்3:27 113/1
புகைநிற (1)
புகைநிற கண்ணவன் பொலம் பொன் தேரினான் – யுத்3:20 31/4
புகைய (2)
போரின் மிசை எழுகின்றது ஓர் மழுவின் சிகை புகைய
தேரின் மிசை மலை சூழ் வரு கதிரும் திசை திரிய – பால:24 10/1,2
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய
தேவு தேன் மழை செறி பெரும் குலம் என திசையின் – சுந்:13 34/2,3
புகையிடை (1)
மஞ்சிடை புகும் மின் என புகையிடை மறைந்தார் – சுந்:13 21/4
புகையினொடு (1)
பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும் புகையினொடு
பங்கம் உற்றனைய வினை பரிவுறும்படி முடிவு_இல் – கிட்:1 41/1,2
புகையுண்டது (1)
ஓவியம் புகையுண்டது போல் ஒளிர் – சுந்:12 30/1
புகையுண்டதே (1)
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள் – சுந்:3 11/4
புகையும் (11)
பொடித்தன மயிர் தொளை புகையும் போர்த்தது – அயோ:11 66/2
புகையும் வெம் சுரம் புகுத புந்தியால் – அயோ:14 100/2
பொன் நின்ற வடிம்பின் வாளி புட்டிலன் புகையும் நெஞ்சன் – ஆரண்:7 59/2
பொங்கு குருதி புணரியுள் புகையும் நெஞ்சன் – ஆரண்:9 9/2
உரைத்த செம் சாந்தும் பூவும் சுண்ணமும் புகையும் ஊழின் – கிட்:11 98/1
பூண்டு புரிந்து சரிந்து கடை சுருண்டு புகையும் நறும் பூவும் – சுந்:4 57/2
பூவும் பூ நிற அயினியும் தீபமும் புகையும்
தா இல் பாவனையால் கொடுத்து அருச்சனை சமைத்தான் – சுந்:11 54/1,2
புரிதரு கொடுமையர் புகையும் வாயினர் – சுந்-மிகை:3 14/4
பொறிந்து எழு கண்ணினன் புகையும் வாயினன் – யுத்2:16 250/1
புரிந்தனர் நெடும் செரு புகையும் போர்த்து எழ – யுத்2:16 261/2
மழையினை நீலம் ஊட்டி வாசமும் புகையும் ஆட்டி – யுத்2:19 282/1
புகையே (1)
உரை-செய ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத – சுந்:14 10/2
புகையொடு (4)
புகையொடு முழங்கு பேர் உயிர்ப்பு பொங்கிய – சுந்:2 126/3
பொன் சென்ற வடிம்பின் வாளி புகையொடு பொறியும் சிந்தி – யுத்2:19 196/3
போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்பு போர்ப்ப – யுத்3:21 25/1
போர் தொழில் புரிதலும் உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால் – யுத்3:28 20/4
புகையொடும் (4)
அரிய வேதியர் ஆகுதி புகையொடும் அளவி – அயோ:10 18/3
பொறி பிதிர் படலை செம் தீ புகையொடும் பொடிப்ப பொம்மென்று – ஆரண்:13 116/3
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே – சுந்:2 43/4
பொடித்த வெம் பொறி புகையொடும் போவன போல்வ – யுத்3:22 100/4
புகையோடு (1)
புகலும் வேள்வியில் பூம் புகையோடு அளாய் – பால:2 41/3
புகையோடும் (1)
போர் நின்ற விழி-நின்றும் பொறி-நின்று புகையோடும் குருதி பொங்க – யுத்4:37 199/3
புகைவாள் (1)
புண் திறந்ததில் எரி நுழைந்தால் என புகைவாள் – சுந்:3 12/4
புகைவித்து (1)
புக்கு அவர் இருக்கை புகைவித்து உலகம் யாவும் – ஆரண்:11 28/2
புகைவெங்கணனும் (1)
புகைவெங்கணனும் பொருவார் பொரவே – யுத்3:20 68/2
புங்க (3)
புடை நின்றார் புரண்டவாறும் போகின்ற புங்க வாளி – யுத்2:18 194/1
போர் அரிந்தமன் துரந்த புங்க வாளி பொங்கினார் – யுத்3:31 91/1
புங்க வன் கணை புற்று அரவம் பொர – யுத்3:31 121/4
புங்கத்தின் (1)
பொறை சிகை பெரும் தலை-நின்றும் புங்கத்தின் அளவும் – யுத்4:37 101/3
புங்கமும் (2)
சுக்கிரீவன்-தன் மார்பில் புங்கமும் தோன்றா-வண்ணம் – யுத்2:15 131/3
புங்கமும் தோன்றா-வண்ணம் பொரு சரம் பலவும் போக்கி – யுத்2:18 198/2
புங்கமே (1)
புங்கமே தலை என புக்க போலுமால் – யுத்4:37 146/3
புங்கவர் (1)
புவனியின் முனிவரை மற்றும் புங்கவர்
எவரையும் துரந்தனர் இறைவ இன்னுமே – ஆரண்-மிகை:3 3/3,4
புங்கவற்கும் (1)
புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர் பொருந்தினார் – யுத்3:31 74/1
புங்கவன் (6)
போற்ற வன் திரிபுரம் எரிந்த புங்கவன்
ஏற்றி நின்று எய்த வில் இற்றது எம்பிரான் – ஆரண்:12 9/2,3
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கிட்:3 77/3
பூக்க மூரல் புரவலர் புங்கவன்
தாக்கு_அணங்கு உறை தாமரை தாளினால் – கிட்:11 34/2,3
போயினர் களிப்பினோடும் புங்கவன் சிலையின்-நின்றும் – சுந்-மிகை:14 1/1
போன காலையில் புக்கனன் புங்கவன் போர் வேட்டு – யுத்2:15 215/1
புங்கவன் கணை புட்டில் பொருந்திய – யுத்3:31 121/3
புஞ்சம் (1)
அரண்டு அருகும் செறி அஞ்சன புஞ்சம்
முரண்டன போல் இருள் எங்கணும் முந்த – ஆரண்:14 36/1,2
புட்கர (1)
வன்னி என்பவன் புட்கர தீவுக்கு மன்னன் – யுத்3:30 38/3
புட்களின் (1)
கொன் நிற குருதி குடை புட்களின்
தொல் நிற சிறையில் துளி தூவலால் – யுத்2:15 30/1,2
புட்டில் (7)
வில் தாங்கி வாளி பெரும் புட்டில் புறத்து வீக்கி – அயோ:4 114/2
சரம் படர் புட்டில் கட்டி சாபமும் தரித்தான் தள்ளா – ஆரண்:7 61/3
ததைவு உறு நிரை விரல் புட்டில் தாங்கினான் – யுத்2:15 113/4
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி – யுத்2:19 15/3
தழல் பொழி வாளி புட்டில் கட்டி வில் தாங்கி சார்வான் – யுத்3:20 30/3
புங்கவன் கணை புட்டில் பொருந்திய – யுத்3:31 121/3
காய் இரும் சிலை ஒன்றேனும் கணை புட்டில் ஒன்றதேனும் – யுத்3:31 217/1
புட்டிலன் (1)
பொன் நின்ற வடிம்பின் வாளி புட்டிலன் புகையும் நெஞ்சன் – ஆரண்:7 59/2
புட்டிலின் (2)
தூங்கும் சர நெடும் புட்டிலின் சுடர் வேலவற்கு இளையான் – யுத்2:15 159/3
கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – யுத்4:37 198/4
புட்டிலும் (12)
கல்லும் சுமந்தேன் கணை புட்டிலும் கட்டு அமைந்த – அயோ:4 135/3
புட்டிலும் பொறுத்தனன் கவசம் பூட்டு அமைத்து – அயோ:14 28/2
வாங்கி வாளொடு வாளி பெய் புட்டிலும்
தாங்கி தாமரை கண்ணன் அ சாலையை – ஆரண்:7 18/1,2
தாம வார் கணை புட்டிலும் முதலிய தாங்கி – ஆரண்:13 77/2
சரம் ஒடுக்கின புட்டிலும் சாத்தினர் சமைய – சுந்:9 8/2
வாங்கி வெம் சிலை வாளி பெய் புட்டிலும் மலை போல் – யுத்1:6 13/1
தாங்கு பல் கணை புட்டிலும் தகை பெற கட்டி – யுத்2:16 228/2
தோளில் கணை புட்டிலும் இந்திரன் தோற்ற நாளே – யுத்2:19 17/1
தனுவும் வெம் கணை புட்டிலும் கவசமும் தட கைக்கு – யுத்3:22 84/2
வில்லும் வெம் கணை புட்டிலும் கொற்றமும் விளங்க – யுத்4:32 2/4
கோலம் சார் நெடும் கோதையும் புட்டிலும் கட்டி – யுத்4:35 9/3
கடும் கணை புட்டிலும் கவசம் தானும் அ – யுத்4-மிகை:41 229/3
புட்டிலொடு (2)
குழு வழு இல் புட்டிலொடு கோடி என நல்கி – ஆரண்:3 55/4
புட்டிலொடு கோதைகள் புழுங்கி எரி கூற்றின் – யுத்4:36 4/1
புட்டிலோடு (2)
ஒன்று பல் கணை மழை உறு புட்டிலோடு இரண்டு – ஆரண்:13 86/3
பொங்கு தோள் வளையும் கணை புட்டிலோடு
அங்கதங்களும் அம்பும் இலங்கிட – யுத்3:29 28/1,2
புட்பக (13)
புட்பக விமானம்தான் அ இலங்கை-மேல் போவது ஒத்தான் – சுந்:1 24/4
புனை மணி பொலி புட்பக விமானத்து போனார் – சுந்:13 37/2
புட்பக மானம்-அதில் புக நின்றேன் – யுத்3:26 39/2
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு என்றே – யுத்4:41 2/3
அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக – யுத்4:41 4/1
விண்தலம் திகழ் புட்பக விமானமாம் அதன்-மேல் – யுத்4:41 6/3
பொன் அணி புட்பக பொரு இல் மானமும் – யுத்4:41 103/3
அன்ன காலையில் புட்பக விமானம் ஆங்கு அடைய – யுத்4-மிகை:41 45/1
என்ற புட்பக விமானத்தின் ஏறினர் எவரும் – யுத்4-மிகை:41 46/1
போயினது இராமன் சொல்லின் புட்பக_விமானம் அம்மா – யுத்4-மிகை:41 47/4
வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக_விமானம்-தன் மேல் – யுத்4-மிகை:41 49/1
பொன் திகழ் புட்பக தேர் பூதலத்து இழிய ஏவி – யுத்4-மிகை:41 136/3
விரை செறி அலங்கள் மாலை புட்பக_விமானம் என்று என்று – யுத்4-மிகை:41 290/3
புட்பக-மிசை (1)
துன்னினார் நெடும் புட்பக-மிசை ஒரு சூழல் – யுத்4:41 16/4
புட்பக_விமானம் (2)
போயினது இராமன் சொல்லின் புட்பக_விமானம் அம்மா – யுத்4-மிகை:41 47/4
விரை செறி அலங்கள் மாலை புட்பக_விமானம் என்று என்று – யுத்4-மிகை:41 290/3
புட்பக_விமானம்-தன் (1)
வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக_விமானம்-தன் மேல் – யுத்4-மிகை:41 49/1
புட்பகத்தினை (1)
புட்பகத்தினை வதிகென நினைந்தனன் புவியில் – யுத்4:41 35/4
புட்பகம் (9)
பொன் திகழ் புட்பகம் மேல்கொடு போனான் – யுத்3:26 41/2
பொழுது இறை தாழ்ப்பது என்னோ புட்பகம் போதல் முன்னம் – யுத்3:26 84/3
புன துழாய் மாலை மார்பீர் புட்பகம் போதல் முன்னம் – யுத்3:26 86/4
அண்டமே போன்றது ஐயன் புட்பகம் அண்டத்து உம்பர் – யுத்4:41 19/1
போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும் – யுத்4:41 31/1
பொன்னின் நாடு வந்து இழிந்து-என புட்பகம் தாழ – யுத்4:41 36/2
தான் உயர் புட்பகம் நிலத்தை சார்ந்ததால் – யுத்4:41 111/4
செவ்விய புட்பகம் நிலத்தை சேர்தலும் – யுத்4-மிகை:41 276/2
விளங்கிய புட்பகம் நிலத்தின் மீது உற – யுத்4-மிகை:41 298/1
புடவி (3)
கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து – பால-மிகை:0 39/3
புழுங்குவான் அழுங்கினான் புடவி மீதினில் – கிட்:16 25/3
உடல் துடைத்தன உதிரமும் துடைத்தது ஒண் புடவி – யுத்2:15 195/4
புடை (89)
துள்ளி மீன் துடிப்ப ஆமை தலை புடை கரிப்ப தூம்பின் – பால:2 18/3
தோகையர் பல்லாண்டு இசைப்ப கடல் தானை புடை சூழ சுடரோன் என்ன – பால:5 55/3
கழுந்து ஓடும் வரி சிலை கை கடல் தானை புடை சூழ கழல் கால் வேந்தன் – பால:5 56/2
புடை கெழு விழாவொடு பொலிக எங்கணும் – பால:5 109/4
புடை வரும் இளவலும் என நிகர் புகல்வார் – பால:5 129/4
புடை ஊற்றும் சடையானும் புரந்தரனும் நான்முகனும் புகுந்து செய்யும் – பால:6 13/3
வென்றி வாள் புடை விசித்து மெய்ம்மை போல் – பால:6 20/1
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – பால:11 18/1
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – பால:12 18/3
புடை பெயர் கடல் என எழுந்து போயதே – பால:14 9/4
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார் – பால:14 68/4
வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன – பால:15 30/2
குடைந்து நீராடும் மாதர் குழாம் புடை சூழ ஆழி – பால:18 12/1
தெரிந்த கொங்கைகள் செவ்விய நூல் புடை
வரிந்த பொன் கலசங்களை மானவே – பால:18 27/3,4
பம்பு திண் புரவியும் படைஞரும் புடை வர – பால:20 20/2
போன பேர் இருவர் தம் புடை வரும் படையினே – பால:20 21/4
புரந்தரன் புடை வரும் அமரர் போன்றனர் – பால:23 42/4
மின்னும்படி புடை வீசிய சடையான் மழு உடையான் – பால:24 7/2
பாழி புயம் உயர் திக்கிடை அடைய புடை படர – பால:24 11/1
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா – பால:24 21/3
சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து – அயோ:4 114/1
புழுதி ஆடிய மெய்யினர் புடை வந்து பொரும – அயோ:4 213/2
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க சுடர் தேர் ஏறி தோன்றினான் – அயோ:6 30/2
பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும் – அயோ:9 7/1
கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதின் – அயோ:10 5/3
பூம் குலை குலாவு குளிர் சோலை புடை விம்மி – ஆரண்:3 57/2
நாள் எலாம் புடை தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட – ஆரண்:10 5/3
புடை கொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் – ஆரண்:10 144/1
பூணின் பொலிவார் புடை ஏந்திட பொங்கு தோளான் – ஆரண்:10 158/3
அ புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என – ஆரண்:14 99/1
ஓதிமம் தனி பெடையொடும் புடை இருந்து உறைவ – கிட்:4 7/4
விழுந்தன தோள் புடை விசித்த காற்றினே – கிட்:7 15/4
தரும் தகைய போது கிளையில் புடை தயங்க – கிட்:10 77/2
வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்-தோறு – கிட்:10 81/1
நீடு வெம் சினத்து அரி_இனம் இரு புடை நெருங்க – கிட்:12 15/2
புடை சுற்றும் துணை இன்றி புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற – கிட்:13 26/3
பொரும் கலசம் ஒக்கும் முலை மாசு புடை பூசி – கிட்:14 44/2
புடை பெயரா நெடும் கடலும் போலவே – சுந்:2 127/4
வேல் பெரும் கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில் – சுந்:2 204/2
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க – சுந்:3 74/2
செருப்பினை தாங்கி திலோத்தமை செல்ல அரம்பையர் குழாம் புடை சுற்ற – சுந்:3 75/2
விண்தலம் இரு புடை விளங்கும் மெய்ம்மைய – சுந்:4 102/2
புயல் தொடு கடலின் விழுந்தார் புடை புடை சிதைவொடு சென்றார் – சுந்:7 29/3
புயல் தொடு கடலின் விழுந்தார் புடை புடை சிதைவொடு சென்றார் – சுந்:7 29/3
புடை பெருத்து உயர் பெருமையின் கருமையின் பொலிவின் – சுந்:7 47/2
வெவ் வழி குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க – சுந்:8 19/3
நெரிந்தன நுகம் புடை நெரிந்தன அதன் கால் – சுந்:8 27/2
பேன வேலையின் புடை பரந்தது பெரும் சேனை – சுந்:9 6/2
மீளா-வகை புடை சுற்றிக்கொண்டது பற்றி கொண்டனன் மேலானான் – சுந்:10 36/4
கொற்ற திண் சுவல் வயிர கைகொடு குத்தி புடை ஒரு குதிகொண்டான் – சுந்:10 37/4
புடை வரும் பெரும் படை புணரி போர்த்து எழ – சுந்:12 24/2
புக்க படைஞர் புடை காப்போர் புணரி கணக்கர் புறம் செல்வோர் – சுந்:12 119/3
பொழி திரை அன்ன வேலை புடை பரந்து என்ன பொங்கி – சுந்:14 50/3
பொங்கி பரந்த பெரும் சேனை புறத்தும் அகத்தும் புடை சுற்ற – யுத்1:1 2/1
தூய மலர் போல் நுரை தொகையும் முத்தும் சிந்தி புடை சுருட்டி – யுத்1:1 3/3
ஒன்று தன் பெரும் துணைவரும் புடை செல உரவோன் – யுத்1:5 76/2
பொங்கு அரத்த விழியோர் புடை சூழ – யுத்1:11 10/4
வில் இலங்கு படையோர் புடை விம்ம – யுத்1:11 11/4
தரு வனம் என புடை தழைத்து உயர் தட கை – யுத்1:12 9/3
புடை உள பொருது கொண்டு போர் பெறா பொங்குகின்ற – யுத்1:13 22/2
புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான் – யுத்2:15 109/2
பத்து உள விரல் புடை பரந்த பண்பு என – யுத்2:15 110/3
குரக்கு தனி கரத்தின் புடை பொறை ஆற்றுவை-கொல்லாம் – யுத்2:15 165/4
நிலை கொள் மா கடல் ஒத்தனன் கரம் புடை நிமிரும் – யுத்2:15 211/2
பரிந்த அண்ணலும் பரிவிலன் ஒரு புடை படர – யுத்2:16 243/3
சேமத்தன பின் புடை செல்ல அடும் – யுத்2:18 18/2
தாறு ஆடின மால் கரியின் புடை தாழ் – யுத்2:18 24/1
மு புடை மதமலை குலத்தை முட்டினான் – யுத்2:18 127/3
எ புடை மருங்கினும் எரியும் வாளியான் – யுத்2:18 127/4
இறை அற்றைய முனிவில் படை எறிய புடை எழு பொன் – யுத்2:18 141/3
கொல நிற்பன பொருகிற்பன புடை சுற்றின குழுவாய் – யுத்2:18 148/2
புடை கொண்டு எறி குருதி கடல் புணர்கின்றன பொறி வெம் – யுத்2:18 150/3
புடை நின்றார் புரண்டவாறும் போகின்ற புங்க வாளி – யுத்2:18 194/1
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன – யுத்2:19 56/1
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலி – யுத்2:19 61/1
தூர்க்கும் வேலையை தோள் புடை கொட்டி நின்று – யுத்2:19 141/2
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – யுத்2:19 243/3
புடை பரந்தன வெயில்களும் நிலாக்களும் புரள – யுத்3:22 97/3
போர் ஏறினர் புகழ் ஏறினர் புகுந்தார் புடை வளைந்தார் – யுத்3:22 118/3
திவள கீழொடு மேல் புடை பரந்து இடை செறிய – யுத்3:22 178/3
திரிகின்றன புடை நின்றில திசை சென்றன சிதறி – யுத்3:27 112/2
கொன்னே ஊதி தோள் புடை கொட்டிக்கொடு சார்ந்தார் – யுத்3:31 187/3
சுடர் ஏறிய படை மாரிகள் சொரிந்தார் புடை வளைந்தார் – யுத்3-மிகை:31 25/4
கொண்டு கூற்றமும் நடுக்குற தோள் புடை கொட்டி – யுத்4:32 6/2
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – யுத்4:37 203/1
முன்பு பின்பு இரு புடை எனும் குணிப்பு அரு முறைமை – யுத்4:40 88/1
புடை அவாவுற சேனையை வளைப்பு உற போக்கி – யுத்4:40 125/2
துரக்க மானுடர்-தம்மை என்று ஒரு புடை துரந்து – யுத்4-மிகை:32 1/2
உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது – யுத்4-மிகை:37 7/1
புடை-தொறும் (2)
பண் மணி குல யானையின் புடை-தொறும் பரந்த – சுந்-மிகை:9 1/1
கோத்தது புடை-தொறும் குதிரை தேரொடு ஆள் – யுத்2:16 309/1
புடைக்கின்றாள் (1)
குரும்பையை புடைக்கின்றாள் போல் கைகளால் முலை-மேல் கொட்டி – யுத்3:29 44/2
புடைக்கும் (4)
கையொடு கைகள் புடைக்கும் வாய் கடிக்கும் – அயோ:3 27/1
தேர் பட புடைக்கும் அ தேரின் சில்லியால் – சுந்:9 33/2
மேருவில் புடைக்கும் மாள விரல்களால் பிசையும் வேலை – யுத்1:3 137/3
தூரிடை மரத்து மோதும் மலைகளில் புடைக்கும் சுற்றி – யுத்2:16 174/4
புடைக்கை (1)
புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர் கடல் – யுத்1:5 7/1
புடைகள் (1)
பத்தியில் தேர்கள் செல்ல பவள கால் புடைகள் சுற்ற – சுந்-மிகை:10 2/1
புடைகளும் (1)
பொன் நெடும் கொடு முடி புரைகளும் புடைகளும்
நல் நெடும் தாழ்வரை நாடினார் நவை இலார் – கிட்:14 4/2,3
புடைகொட்டி (1)
தோற்றாது நின்றார் தம் தோள் புடைகொட்டி ஆர்த்தார் – ஆரண்:13 32/4
புடைசூழ்ந்து (1)
புரந்தரன் கோல் கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்து என்ன – பால:22 22/3
புடைத்த (2)
அலை புடைத்த வாள் அரக்கரை சில கழுத்து அரிவ – யுத்2:16 206/1
போர் தார் முரசங்கள் புடைத்த புக – யுத்3:27 23/2
புடைத்தலோடும் (1)
பொரு கனல் பொறிகள் சிந்த புடைத்தனர் புடைத்தலோடும்
பரு வலி கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்து கொண்டான் – யுத்2:19 173/3,4
புடைத்தவாறும் (1)
புடைத்தவாறும் புணரியை போக்கு_அற – யுத்1:9 45/3
புடைத்தன (1)
முளை புடைத்தன ஒத்தன வானரம் முடிந்த – யுத்3:22 177/4
புடைத்தனர் (2)
பொரு கனல் பொறிகள் சிந்த புடைத்தனர் புடைத்தலோடும் – யுத்2:19 173/3
கிட்டினார் கிடைத்தார் வீசி புடைத்தனர் கீழும் மேலும் – யுத்3:22 133/2
புடைத்தனன் (3)
உயிர்த்தலம்-தொறும் புடைத்தனன் அடித்தனன் உதைத்தான் – கிட்-மிகை:7 4/4
பொறித்தெறித்திட புடைத்தனன் பொரு பணை மரத்தால் – சுந்-மிகை:11 29/4
பொன் தடம் தோளின் வீசி புடைத்தனன் பொறியின் சிந்தி – யுத்2:16 190/3
புடைத்தார் (3)
பொய்தார் பலர் புடைத்தார் பலர் கிடைத்தார் பலர் பொருப்பால் – ஆரண்:7 97/2
புடைத்தார் பொருகின்றனர் கோள் அரி போல்வார் – யுத்2:18 236/4
கண்டார் விண்ணோர் கண்கள் புடைத்தார் கலுழ்கின்றார் – யுத்3:22 218/1
புடைத்தான் (11)
பொறிந்து ஆங்கு எரியின் சிகை பொங்கி எழ புடைத்தான்
மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல் – ஆரண்:13 35/3,4
ஓச்சி சிறகால் புடைத்தான் உலையா விழுந்து – ஆரண்:13 40/2
பொருந்தினர் நெருங்கினர் களம் பட புடைத்தான் – சுந்:8 24/4
கரி கொடு கரிகளை கள பட புடைத்தான்
பரி கொடு பரிகளை தலத்திடை படுத்தான் – சுந்:8 30/1,2
பூண்ட பேயொடு சாரதி தரைப்பட புடைத்தான் – சுந்:11 42/4
போர்த்த பொன் நெடு மணி முடி தலையிடை புடைத்தான் – சுந்:11 47/4
பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – யுத்2:18 156/4
புடைத்தான் அவன் தடம் தேரொடு நெடும் சாரதி புரண்டான் – யுத்2:18 168/3
மூலத்திடை புடைத்தான் உயிர் முடித்தான் சிரம் மடித்தான் – யுத்2:18 169/4
புடைத்தான் அகல் மார்பு பொடி சிதற – யுத்3:20 91/4
பொங்கு பாய் பரி சாரதியோடும் பட புடைத்தான்
சங்க வானவர் தலை எடுத்திட நெடும் தண்டால் – யுத்4:32 33/3,4
புடைத்திட (1)
போர்த்த சங்க படகம் புடைத்திட
சீர்த்த சங்க கடல் உக தேவர்கள் – யுத்2:15 99/1,2
புடைத்து (27)
பொங்கு மூ_உலகையும் புடைத்து அழித்தனர் – பால:5 16/2
இவர் என புடைத்து அழித்து உலகம் எங்கணும் – பால-மிகை:7 18/3
கங்கைக்கு இறைவன் கடக கை புடைத்து நக்கான் – அயோ:4 113/4
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே – அயோ:11 121/4
கைகளின் கண்_மலர் புடைத்து கால் மிசை – அயோ:14 81/3
புடைத்து அடர்ந்து எதிர் அழல் புரையும் கண்ணினார் – ஆரண்:7 109/2
கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத்து ஆர்ப்ப – ஆரண்:7 136/1
கரத்தொடு கரங்களை புடைத்து கண்களில் – ஆரண்:10 27/3
பூழியின் உதிர விண்ணில் புடைத்து உற கிளர்ந்து பொங்கி – ஆரண்:13 2/2
புடைத்து நின்று உளைத்த பூசல் புக்கது என்ப மிக்கு இடம் – கிட்:7 12/3
பயம் கொள புடைத்து எற்றினன் குத்தினன் பலகால் – கிட்-மிகை:7 2/4
ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர ஊழின் – சுந்:6 15/3
பெரும் கடல் உற புடைத்து இறுத்து உக பிசைந்தான் – சுந்:8 23/2
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப தோன்றும் – சுந்:10 17/3
பூண்ட நாண் இற தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான் – சுந்:11 36/4
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் மன்னுயிர் புடைத்து தின்றான் – யுத்1:14 4/2
கரத்தொடு கரம் பல புடைத்து காளை நீ – யுத்1-மிகை:4 1/2
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் – யுத்2:16 329/2
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா – யுத்2:19 72/2
பொறுத்து வெம் சிலை நாண் ஒலி புடைத்து அடல் பகழி – யுத்2-மிகை:15 36/2
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான் – யுத்3:22 195/3
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி – யுத்3:27 69/2
புடைத்து இரிந்து ஓடும் வேலை புனல் என இரியலுற்றார் – யுத்3:27 89/3
புடைத்து செல்குவர் விசும்பினும் என்றன போதோன் – யுத்3:31 29/3
மின்னும் வேலினை விண்ணவர் கண் புடைத்து இரங்க – யுத்4:32 32/3
அசும்பு சிந்தி நொந்து உலைவுற தோள் புடைத்து ஆர்த்தான் – யுத்4:35 28/4
ஒப்பு எழுத_ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து அலமந்து ஏங்கி – யுத்4:41 67/2
புடைத்தும் (1)
புக்கு உறுக்கி புடைத்தும் என புறம் – கிட்:11 33/3
புடைப்ப (3)
கை கொடு கைத்தலம் புடைப்ப காவலின் – கிட்:7 17/1
பாரின் வீழ புடைப்ப பசும் புணின் – யுத்2:15 61/3
உருத்து வெம் சினத்து அரக்கன் அங்கு ஒரு கையின் புடைப்ப
வரை தடம் புய மாருதி மயங்கியது அறிந்து ஆங்கு – யுத்2-மிகை:15 28/1,2
புடைப்பார் (1)
புண்-மேல் இரத்தம் பொடிப்ப கடிப்பார் புடைப்பார் – கிட்:7 51/4
புடைப்பால் (1)
தோளாண்மையும் இசையோடு உடன் துடைப்பேன் ஒரு புடைப்பால் – யுத்2:15 164/4
புடைப்பு (1)
போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும் – யுத்3:31 193/3
புடைப்பொடு (1)
போனகம் நுகரும் பேய்கள் வாய் புற புடைப்பொடு ஆர்ப்ப – யுத்3:21 13/4
புடைபட (1)
புடைபட வலம்கொடு விலங்கி போகுமால் – யுத்3:31 173/2
புடைபடுத்த (1)
ஐ_ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி அடவி புடைபடுத்த
வையம் திரிந்தார் கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான் – ஆரண்:15 1/1,2
புடைபெயர்த்தே (1)
பேர் உலகில் யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே
யாரும் ஒழியாமை நரர் வானரரை எல்லாம் – யுத்1:2 64/2,3
புடைபெயர்ந்து (2)
பிறங்கு தெண் திரை கடல் புடைபெயர்ந்து என பெயர்வ – கிட்:12 16/2
பொன்றினவன் எழுந்தால்-போல் புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான் – யுத்2:16 51/4
புடைபெயர்வன (4)
இயல் புடைபெயர்வன மயில் மணி இழையின் – பால:2 42/1
வெயில் புடைபெயர்வன மிளிர் முலை குழலின் – பால:2 42/2
புயல் புடைபெயர்வன பொழில் அவர் விழியின் – பால:2 42/3
கயல் புடைபெயர்வன கடி கமழ் கழனி – பால:2 42/4
புடைபெயர (1)
கோதை புடைபெயர கூற்று அனைய கண் சிவப்ப – அயோ:4 94/2
புடையா (1)
கொத்தா நகத்தால் குடையா சிறையால் புடையா
முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான் – ஆரண்:13 27/3,4
புடையில் (1)
புவனம் மூன்றினும் ஒரு புடையில் புக்கிலம் – கிட்:16 19/2
புடையின் (1)
வார் சடை புடையின் ஓர் மதி மிலைச்ச தான் – பால:23 53/2
புடையினும் (1)
போலவே இரு புடையினும் சாமரை புரள – பால-மிகை:9 8/2
புடையுண்டு (1)
தோளில் புடையுண்டு அயர் சூரியன் மைந்தன் – யுத்2:18 241/1
புடையும் (3)
பூண்டு உயர் வடம் இரு புடையும் வாங்கலின் – ஆரண்:15 12/3
மூண்டு இரு புடையும் முன்னும் முறைமுறை முடுக ஏவி – சுந்:8 20/2
சூழ் இரண்டு புடையும் முறை சுற்ற – யுத்1:11 7/4
புடையே (2)
கீண்டான் நிலம் யோசனை கீழ் புடையே – ஆரண்:12 72/4
புடையே கொடு கொன்று அடல் மாருதி போனான் – யுத்2:18 249/4
புடையொடு (1)
புடையொடு விடு கனலின் காய் பொறியிடை மயிர்கள் புகைந்தார் – சுந்:7 27/1
புடையோனும் (1)
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த – யுத்4:38 7/1
புண் (52)
புண் கிழித்திட எழும் குருதியே போலுமே – பால:7 10/4
புண் உறு புலவி நீங்க கொழுநரை புல்லி கொண்டார் – பால:13 39/2
புண் சிலை செய்வர் என்று போவன போன்ற மஞ்ஞை – பால:17 4/2
இழை உறா புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து – பால:21 9/3
புண் கீறிய குருதி புனல் பொழிகின்றன புரைய – பால:24 9/3
புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான் – அயோ:3 19/4
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை – அயோ:3 89/3
புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப – அயோ:4 93/1
புண் செய்த நெஞ்சை விதி என்பார் பூதலத்தோர் – அயோ:4 101/3
புண் தாங்கு நெஞ்சத்தனளாய் படி மேல் புரண்டாள் – அயோ:4 139/3
புண் துளங்கியன கண்கள் கனல் பொங்க மழை சூழ் – ஆரண்:1 7/1
புண் மேலன குருதி பொழி திரை ஆறுகள் பொங்க – ஆரண்:7 91/3
புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார் – ஆரண்:7 138/2
பெரும் புண் திறவா-வகை பேருதி நீ – ஆரண்:13 18/2
புண் மேல் நுழைய துடிக்கின்றனள் போல் புரண்டாள் – ஆரண்:13 36/4
புண் உளார் ஆர் உயிர்க்கு அமுதமே போல் உளார் – கிட்:3 3/4
புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப நோக்கி – கிட்:7 81/3
பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே – கிட்:10 5/4
புண் உற வாளி தூர்த்தல் பழுது இனி போதி மார – கிட்:10 61/2
வீசியது வாடை எரி வெந்த விரி புண் வீழ் – கிட்:10 71/3
புண் திறந்ததில் எரி நுழைந்தால் என புகைவாள் – சுந்:3 12/4
புண் தொடர் குருதியின் பொழியுமால் மழை – சுந்:3 47/2
புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன் – சுந்:5 7/1
கேழ் கிளர் சுடு கணை கிழித்த புண் பொழி – சுந்:5 54/2
புரை உறு புன் தொழில் அரக்கர் புண் மொழி – சுந்:5 58/1
புண் கொள உயர்ந்தது இ பார் பொறை கொள அரிது போலாம் – சுந்:6 50/4
ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு_அரிதால் – சுந்:7 50/4
புண் தாழ் குருதியின் வெள்ளத்து உயிர் கொடு புக்கார் சிலர் சிலர் பொதி பேயின் – சுந்:10 39/1
புண் பயில் வெம் சரம் பூட்டினர் ஒன்றோ – சுந்-மிகை:11 10/2
புண் திறந்து குருதி பொழிந்து உக – யுத்2:15 59/3
புண் திறந்தன கண்ணினன் பொங்கினான் – யுத்2:15 94/3
புண் உறு புலவு வேலோய் பழியொடும் பொருந்தி பின்னை – யுத்2:16 140/3
அம்பு இட்டு துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு ஐய – யுத்2:16 155/3
புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த – யுத்2:16 191/3
புண் உடை செவியொடு மூக்கும் பொன்றலால் – யுத்2:16 292/3
புண் எலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்து விட்டீர் – யுத்2:17 12/4
புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற – யுத்2:18 108/1
பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார் – யுத்2:18 251/3
புண் மேல் உடை மேனியினார் திசை போனார் – யுத்2:18 253/4
புண் நின்ற உடல் பொறையோர் சிலர் புக்கார் – யுத்2:18 256/2
பூ புண் தர ஆவி புறத்து அகல – யுத்3:20 97/3
புண் ஆகிய மேனி பொருந்திடவோ – யுத்3:23 13/2
சுழன்றன நெடும் கணை கரந்த புண் கடுத்து – யுத்3:24 102/1
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா – யுத்3:27 108/4
தாக்கிய பகழி கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றி – யுத்3:28 68/3
புண் திறத்தன நெஞ்சன் பொருமலன் – யுத்3:29 34/3
புண் கொள திறந்து மார்பின் ஈருளை போக்குவாரும் – யுத்3:29 41/2
புண் நிறைந்த புனலின் நிறைந்தன – யுத்3:31 126/2
புறவு ஒன்றின் பொருட்டா யாக்கை புண் உற அரிந்த புத்தேள் – யுத்4:32 49/1
புண் பிளந்து-அனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான் – யுத்4:34 24/4
பசும் புண் விண்டு-என புவி பட பகலவன் பசும் பொன் – யுத்4:35 28/2
கோடு உளதனையும் புக்கு கொடும் புறத்து எழுந்த புண் கோள் – யுத்4:37 211/3
புண்-மேல் (2)
புண்-மேல் இரத்தம் பொடிப்ப கடிப்பார் புடைப்பார் – கிட்:7 51/4
புண்-மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன் – யுத்3:22 208/2
புண்கள் (3)
பழம் தழும்பினுக்கு இடைஇடையே சில பசும் புண்கள் அசும்பு ஊற – சுந்:2 207/4
வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள்
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண – சுந்:14 6/2,3
புகுவன போழ்ந்து உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம் – யுத்2:17 56/2
புண்கள்-தோறும் (1)
பாடு உறு புண்கள்-தோறும் பசும் புனல் பாய பாய – யுத்2:19 164/3
புண்களில் (2)
உழுத வெம் புண்களில் வளை கை ஒற்றினாள் – பால:19 53/2
புண்களில் கைகள் நீட்டி புது நிணம் கவர்வ நோக்கி – யுத்4:34 23/2
புண்களும் (1)
பூவும் புண்களும் தெரிந்தில மாருதி புயத்தில் – சுந்:7 52/4
புண்ட (1)
ஆதியை அகன்று செல்வார் அரக்கனால் வஞ்சி புண்ட
சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து புவனம் சேர்ந்த – கிட்:15 27/2,3
புண்டரம் (1)
வரும் புண்டரம் வாளி உன் மார்பு உருவி – ஆரண்:13 18/1
புண்டரவாசியின் (1)
மா புண்டரவாசியின் வட்டணை-மேல் – யுத்3:20 97/1
புண்டரிக (9)
புண்டரிக தடம் போவ போன்றவே – பால:14 24/4
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் – ஆரண்:3 46/2
புண்டரிக புது மலரில் தேன் போதி – ஆரண்:14 97/1
புண்டரிக மோட்டின் பொகுட்டே புரை அம்மா – ஆரண்:15 44/4
புண்டரிக நயனத்தான்-பால் இனி யான் போவேனோ – சுந்:2 225/3
புண்டரிக கணானும் உற்றது புகல கேட்டான் – சுந்:4 76/2
போன தீ சுடர் புண்டரிக தடம் – சுந்-மிகை:13 3/3
புண்டரிக மொட்டு அனைய மொட்டினது பூதம் – யுத்4:36 12/2
புண்டரிக நின் சரம் என கடிது போமால் – யுத்4:36 20/4
புண்டரிகங்கள் (1)
புண்டரிகங்கள் பூத்து புயல் தழீஇ பொலிந்த திங்கள் – கிட்:3 17/3
புண்டரிகத்தவள் (1)
புண்டரிகத்தவள் வதனம் போன்றது – கிட்:14 30/4
புண்டரிகத்தை (1)
புண்டரிகத்தை உற்ற பொழுது அது பொருந்தி தேர்வாய் – கிட்:13 58/4
புண்டரிகம் (1)
புண்டரிகம் முகம் மலர அகம் மலர்ந்து பொலிந்தன பூம் பொய்கை எல்லாம் – பால:11 15/4
புண்டரிகை (1)
புண்டரிகை போலும் இவள் இன்னல் புரிகின்றாள் – சுந்:5 1/2
புண்டரீக (16)
புண்டரீக கை கூப்பி புனல் முகந்து இறைக்கின்றாரும் – பால:18 5/4
புண்டரீக மென் பதத்தியை புகழ்ந்தனள் புகழ – பால-மிகை:9 2/3
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ – பால-மிகை:9 37/3
புண்டரீக மென் மலரடி பிறந்து பூ_மகனார் – பால-மிகை:9 56/2
புண்டரீக கண் புரவலன் பொருக்கென எழுந்து ஓர் – அயோ:1 50/3
புண்டரீக தனி முதற்கும் போக்கு_அரு – அயோ:14 75/3
புண்டரீக தடம் காடு பூத்து ஒரு – ஆரண்:13 62/2
புண்டரீக கண் புனல் வர புரவலன் புகல்வான் – ஆரண்:13 81/4
புயல் கலந்த நீர் தெளித்தலும் புண்டரீக கண் – ஆரண்:13 94/3
புண்டரீக கண் ஆழி புரவலன் பொலன் கொள் சோதி – கிட்:2 32/2
பொன்கணான் ஆவி உண்ட புண்டரீக கண் அம்மான் – யுத்1:3 121/4
புண்டரீக தடம் புரையும் பூட்சியான் – யுத்1:4 48/2
புண்டரீக தடம் பூத்து பொன் சிலை – யுத்2:16 274/2
புண்டரீக தடம் தருமம் பூத்து என – யுத்3:24 66/4
புண்டரீக கண் வென்றி புரவலன் பொலிந்தான்-மன்னோ – யுத்4:41 19/4
பொய் இல் சாதனம் பூண்டனன் புண்டரீக கண் – யுத்4-மிகை:41 163/2
புண்டரீகத்தின் (1)
புண்டரீகத்தின் மொட்டு அன்ன புகர் முக கணையால் – யுத்4:37 108/3
புண்டரீகத்து (3)
புண்டரீகத்து வைகும் புராதனா போற்றி போற்றி – யுத்1:7 7/4
புண்டரீகத்து புராதனன் தன்னொடும் பொருந்தி – யுத்4:40 106/3
புண்டரீகத்து புராதனன் முதலிய புலவோர் – யுத்4-மிகை:41 32/3
புண்டரீகத்துள் (1)
புண்டரீகத்துள் வைகும் புராதன கன்னல் தோளான் – யுத்4-மிகை:42 13/3
புண்டரீகம் (4)
புண்டரீகம் பொழி புனல் அவன் சடா – அயோ:14 52/3
நெறி புண்டரீகம் அன்ன முகத்தியர்-முன்னே நென்னல் – யுத்1:14 36/2
பொறி புண்டரீகம் போலும் ஒருவனால் புனைந்த மௌலி – யுத்1:14 36/3
வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று – யுத்3:31 88/1
புண்டரீகற்கும் (1)
புண்டரீகற்கும் உண்டோ இறுதி இ புலையர்க்கு அல்லால் – யுத்3:23 24/4
புண்டரீகன் (1)
புண்டரீகன் பதியிடை போயினார் – யுத்2-மிகை:15 13/4
புண்டரீகனும் (1)
புண்டரீகனும் புள் திரு பாகனும் – பால-மிகை:11 51/1
புண்ணாய் (1)
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும் – அயோ:6 6/3
புண்ணால் (1)
போதி என்றான் பூத்த மரம் போல் புண்ணால் பொலிகின்றான் – சுந்:8 43/4
புண்ணிடை (5)
புண்ணிடை அயில் என செவி புகா-முனம் – அயோ:14 56/2
புண்ணிடை பொழி உயிர் புனல் பொலிந்து வரவும் – ஆரண்:1 43/1
புண்ணிடை எரி புக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும் – யுத்2:18 263/4
புண்ணிடை யாக்கை செந்நீர் இழிதர புக்கு நின்ற – யுத்3:28 1/3
வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான் – யுத்3:29 10/4
புண்ணிய (8)
புண்ணிய விடை என தொழுது போயினான் – பால:24 40/4
புண்ணிய புனல்_ஆட்டி புலமையோர் – அயோ:2 31/2
பூழி வெம் கானம் நண்ணி புண்ணிய புனல்கள் ஆடி – அயோ:3 111/3
புண்ணிய நதி ஆடி புனிதரை வழிபாடு உற்று – அயோ:8 30/3
புண்ணிய நறு நெயில் பொரு_இல் காலம் ஆம் – அயோ:14 73/1
புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான் உலகம் பூத்த – சுந்:14 32/2
புலத்தியன் மரபின் வந்து புண்ணிய மரபு பூண்டாய் – யுத்3:29 59/3
புனித மாதவன்-தனை தொழா புண்ணிய பொருளாம் – யுத்4-மிகை:41 154/2
புண்ணியத்தது (1)
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது
கருப்பு வில் அன்று அவன் காமன் அல்லனே – பால:10 54/3,4
புண்ணியத்தால் (1)
போந்தது என்னுடை புண்ணியத்தால் என்றான் – ஆரண்:3 18/4
புண்ணியம் (19)
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறை பொருளே – பால:3 5/1
புண்ணியம் தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த – அயோ:1 35/1
புயல் மொழி மேகம் என்ன புண்ணியம் செய்த என்பார் – அயோ:3 93/2
போத உளது எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ – ஆரண்:6 31/2
புண்ணியம் பயக்கின்றுழி அரியது எ பொருளே – ஆரண்:15 39/4
புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே – ஆரண்:16 1/4
பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன – ஆரண்:16 5/2
புண்ணியம் உருகிற்று அன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார் – ஆரண்:16 9/4
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர் – கிட்:17 16/4
புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழை-நின்றும் போயதால் – சுந்:2 226/4
புண்ணியம் உளதாம் எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே – சுந்:10 19/2
புலத்தியன் மரபின் வந்து புண்ணியம் புரிந்த மேன்மை – சுந்-மிகை:3 20/1
வேள்வி ஆதிய புண்ணியம் தவத்தொடும் விலக்கி – யுத்1:3 55/1
பொன்றின சிறிய ஆய புண்ணியம் புரிந்தோர் போல – யுத்1:8 22/1
புண்ணியம் பொருந்தார்-தம் முயற்சி போல் – யுத்1:8 44/4
புலத்தியன் மரபு மாயா புண்ணியம் பொருந்திற்று என்னா – யுத்2:16 127/2
பொரு அரும் இன்பம் துய்த்து புண்ணியம் புரிந்தோர் வைகும் – யுத்3:24 57/3
பொழுது சொல்லினும் புண்ணியம் போன பின் – யுத்4:37 164/1
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால் – யுத்4:41 73/3
புண்ணியமும் (1)
புத்திரர் தரும் புண்ணியமும் தரும் – பால-மிகை:0 36/3
புண்ணியமூர்த்தி-தன்னை (1)
பூண் எலாம் பொறுத்த மேனி புண்ணியமூர்த்தி-தன்னை
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – யுத்2:17 22/3,4
புண்ணியர் (2)
பூத்த நாள்_மலர் அயன் முதல புண்ணியர்
ஏத்து வான் புகழினர் இன்று-காறும் கூ – அயோ:12 10/1,2
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர்
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார் – யுத்3:24 100/2,3
புண்ணியரே (1)
போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்-மின் என்று – ஆரண்:13 102/2
புண்ணியவன் (1)
போயினன் அனலன் போய் அ புண்ணியவன் பொலன் கொள் பாதம் – யுத்2:19 214/2
புண்ணியன் (4)
புயல் நிற வண்ணன் ஆண்டு அ புண்ணியன் புகன்ற சொல்லை – ஆரண்:13 126/1
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – ஆரண்:14 5/4
புண்ணியன் தொழு கழல் பரதன் போன்றனன் – கிட்:11 124/4
போந்த புண்ணியன் கண் அகன் கோயிலுள் புக்கான் – சுந்:2 133/4
புண்ணியன்-தன்னை (1)
புவனம் உண்டவன் கழல் இணை புண்ணியன்-தன்னை
பவனன்-தன்னிலும் வெய்யவர் பற்றியே எடுத்தார் – யுத்1-மிகை:3 15/3,4
புண்ணியா (2)
பொருப்பு வில்லை பொடி செய்த புண்ணியா
கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா என்றாள் – பால:21 21/3,4
பொய்யோ பொய் உரையாத புண்ணியா – கிட்:8 9/4
புண்ணில் (3)
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் என செவியில் புகுதலோடும் – பால:6 12/2
உருவி புக்கு ஒளித்த புண்ணில் குளித்தலும் உளைந்து விம்மி – ஆரண்:10 99/2
புண்ணில் கோல் இட்டாலன சொல்லி பொது நோக்காது – சுந்:3 150/3
புண்ணின் (12)
இயங்கு தென்றல் மன்மத வேள் எய்த புண்ணின் இடை நுழைய – பால:10 64/2
புக்கன புறத்தன புண்ணின் கண் மலர் – அயோ:4 170/3
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக – ஆரண்:9 27/2
புண்ணின் புது நீர் பொழிய பொலி புள்ளின் வேந்தன் – ஆரண்:13 26/1
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய் – கிட்:1 24/2
பொழுதில் நூறி புலவு உறு புண்ணின் நீர் – சுந்:3 27/2
வெந்துறு புண்ணின் வேல் நுழைந்து-ஆங்கு வெண் மதி பசும் கதிர் விரவ – சுந்:3 87/2
புண்ணின் நீர் புணரியில் படிந்து பூவையர் – சுந்:5 56/3
புண்ணின் மீ சென்று பொழி புனல் பசும் புலால் பொடிப்ப – சுந்:11 51/3
என்பு உற கிழிந்த புண்ணின் இழி பெரும் குருதியோடும் – யுத்1:12 34/1
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும் – யுத்3:22 201/4
புண்ணின் நீர் ஆறும் பல் பேய் புது புனல் ஆடும் பொம்மல் – யுத்4:34 21/3
புண்ணின்-நின்று (1)
விண்டு உதிர் புண்ணின்-நின்று மெல்லென விரைவின் வாங்கி – யுத்3:24 11/3
புண்ணினானும் (1)
புழுங்கிய புண்ணினானும் இனையன புகலலுற்றான் – யுத்2:19 286/4
புண்ணினில் (1)
பொருக்கென சென்று புக்கான் புண்ணினில் குமிழி பொங்க – யுத்2:19 285/2
புண்ணினுள் (1)
புண்ணினுள் நுழைந்து ஓடிய புந்தியோர் – யுத்4:37 190/3
புண்ணினூடு (1)
புண்ணினூடு உறு வேல் என மனம் மிக புழுங்கி – ஆரண்:13 78/3
புண்ணினை (1)
புண்ணினை கோல் உறுத்து அனைய பொம்மலால் – யுத்4:40 57/3
புண்ணினொடு (1)
புண்ணினொடு குறிகள் புள்ளி என விரைவின் – யுத்3:31 167/3
புண்ணீர் (4)
மூத்தம் ஒன்றில் முடித்தவர் மொய் புண்ணீர்
நீத்தம் ஓடி நெடும் திசை நேர் உற – ஆரண்:9 28/1,2
ஊறிட ஊன் இடு புண்ணீர்
சேறு இட ஊர் அடு செம் தீ – சுந்:13 50/2,3
சேனை பட்டது பட்டது செம் புண்ணீர் – யுத்2:15 50/4
தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம் புண்ணீர்
பாய்ந்த தானை படு களம் பாழ்பட – யுத்2:15 51/2,3
புண்ணீருள் (1)
புளிக்கும் கண்டகர் புண்ணீருள்
குளிக்கும் பேய் குடையும்-தோறும் – சுந்:5 53/1,2
புண்ணுடை (1)
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடை தழும்பும் போலாம் – யுத்4:37 207/3
புண்ணுடையாய்-பால் (1)
ஊறாநின்ற புண்ணுடையாய்-பால் உயிர் காணேன் – யுத்3:22 204/1
புண்ணும் (2)
புண்ணும் செய்தது முதுகு என புறங்கொடுத்து ஓடி – யுத்1:5 57/1
புண்ணும் நீக்கினை தமையனை தொடர்ந்து உடன் போந்தாய் – யுத்4:40 112/4
புண்ணுளே (1)
புண்ணுளே கோல் இட்டு அன்ன மானத்தால் புழுங்குகின்றான் – சுந்:11 17/4
புண்ணூடு (1)
புண்ணூடு ஓடும் கனலோ விடமோ என்ன புகல்வாய் – அயோ:4 44/2
புண்ணே (1)
பொருதமை புண்ணே சொல்ல வென்றமை போந்த தன்மை – சுந்:14 10/1
புண்ணொடும் (1)
சின்னபின்னங்கள் ஆன புண்ணொடும் மயர்வு தீர்ந்தார் – யுத்2:19 295/2
புண்தான் (4)
புண்தான் உறு நெஞ்சு புழுங்குறுவென் – ஆரண்:14 66/3
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற போழ்தின் – சுந்:4 90/2
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உற – யுத்2:18 27/3
புண்தான் என புனலோடு இழி உதிரம் விழி பொழிவான் – யுத்2:18 170/2
புணர் (17)
பொதியினை நகுவன புணர் முலை கலை வாழ் – பால:2 44/3
வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர் – பால:3 70/1
புயங்களில் கலவை சாந்தும் புணர் முலை சுவடும் நீங்கா – பால:10 19/3
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது – பால:10 54/3
பொன் அணி புணர் முலை புரி மென் கூந்தலார் – பால:14 14/3
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட – பால:21 29/3
மனம் அனுக்கம் விட தனித்தனி வள்ளலை புணர் கள்ள வன் – அயோ:3 56/3
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை – அயோ:3 89/3
போது ஆம் பல் தோன்ற புணர் முலை மேல் பூம் தரளம் – அயோ:4 97/2
பூரியர் புணர் மாதர் பொது மனம் என மன்னும் – அயோ:9 1/1
பொன் துன்னும் புணர் மென் கொங்கை பொலன்_குழை போரில் என்னை – ஆரண்:12 80/2
வாரம் ஆவதும் மற்று ஒருவன் புணர்
தாரம் ஆவதை தாங்கும் தருக்கு அதோ – கிட்:7 105/3,4
புழுங்குறு புணர் முலை கொதிப்ப புக்கு உலாய் – கிட்:10 12/2
மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி – சுந்:12 53/1
நிசாசரன் உரு புணர் நெருப்பின் நீர்மையான் – யுத்1:2 42/4
மறத்தை பூண்டு வெம் பாவத்தை மணம் புணர் மணாளர் – யுத்3:31 6/2
மன்றல் அம் குழலினாளை மணம் புணர் காலம் அன்றி – யுத்4-மிகை:40 8/2
புணர்க்க (1)
பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ – சுந்:4 87/1
புணர்க்கினும் (1)
போரினை கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அ – யுத்3:28 32/2
புணர்க்கும் (1)
போரினை கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அ – யுத்3:28 32/2
புணர்க்குவன் (1)
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று – யுத்2:19 231/3
புணர்க (1)
புறத்தினில் புகழே ஆக பழியோடும் புணர்க போக – யுத்3:27 176/3
புணர்கின்றன (1)
புடை கொண்டு எறி குருதி கடல் புணர்கின்றன பொறி வெம் – யுத்2:18 150/3
புணர்கின்றாரை (1)
பூவையர் பலாண்டு கூற புது மணம் புணர்கின்றாரை – சுந்:2 118/4
புணர்குவர் (1)
எஞ்சல் இல் மனம் நாளை புணர்குவர் எனலோடும் – பால:23 21/2
புணர்ச்சி (3)
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல் – கிட்:7 110/2
தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள்_அறு தொழிலை ஆகி – கிட்:9 8/3
கிடந்தனர் நடந்தது புணர்ச்சி தரு கேதம் – சுந்:2 158/4
புணர்ச்சியாலும் (1)
பொய்த்தல்_இல் உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சியாலும்
இ தலை இருந்து நாயேன் ஏயின எனக்கு தக்க – கிட்:9 28/1,2
புணர்த்த (3)
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால் – பால:5 45/4
பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ – அயோ:3 22/3
பொய் கொடு வஞ்சனை புணர்த்த போதினும் – யுத்1:4 73/2
புணர்த்தனர் (1)
இ திறம் புணர்த்தனர் என்கின்றார் சிலர் – ஆரண்:10 33/4
புணர்த்தியேல் (1)
போது பிற்படல் உண்டு இது ஓர் பொருள் அன்று நின்று புணர்த்தியேல்
யாது உனக்கு இயலாதது எந்தை வருந்தல் என்ன இயம்பினான் – கிட்:10 68/3,4
புணர்த்து (2)
புணர்த்து நோக்கி பொது நின்ற நீதியை – சுந்:12 85/2
புண் எலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்து விட்டீர் – யுத்2:17 12/4
புணர்த்துக (1)
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன – ஆரண்:11 39/2
புணர்த்துதல் (1)
பொது நெறி நிலையது ஆக புணர்த்துதல் புலமைத்து என்னா – யுத்1:9 71/2
புணர்த்தும் (1)
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று அவை உணரா – யுத்4:40 85/2
புணர்த்துவென் (1)
புணர்த்துவென் சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி – யுத்2:17 3/2
புணர்த்தேன் (1)
பொன்னுலகின் நின்று ஒளிர் பிலத்திடை புணர்த்தேன் – கிட்:14 57/4
புணர்தல் (1)
கரும் குழல் களிக்கும் வண்டும் கடிமணம் புணர்தல் கண்டார் – பால:16 17/4
புணர்தலும் (1)
பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும் புகையினொடு – கிட்:1 41/1
புணர்ந்த (3)
போவார் பிரிக்க முயல்வார் புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா – ஆரண்:13 68/4
நல் நெறி குமரர் போக நயந்து உடன் புணர்ந்த சேனை – சுந்:14 52/2
தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவி புணர்ந்த தகையால் – யுத்2:19 265/1
புணர்ந்தவர் (1)
புணர்ந்தவர் இடை ஒரு வெகுளி பொங்கலால் – ஆரண்:10 119/2
புணர்ந்தனன் (1)
தொக்க பதின்மூவரை அ காசிபனும் புணர்ந்தனன் அ தோகைமாருள் – ஆரண்-மிகை:4 1/2
புணர்ந்தாரேனும் (1)
போரிடை கொண்டாரேனும் வஞ்சனை புணர்ந்தாரேனும்
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – யுத்2:17 45/3,4
புணர்ந்திடுமால் (1)
பொய்யாதன வந்து புணர்ந்திடுமால்
மெய்யே உயிர் தீர்வது ஒர் மேல்வினை நீ – யுத்1:3 107/2,3
புணர்ந்து (2)
பொன்னின் மணி தட மார்பு புணர்ந்து என் – ஆரண்:14 52/3
புணர்ந்து அவளும் அன்னவனும் அன்றில் விழை போகத்து – கிட்:14 58/1
புணர்ந்தோர் (1)
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன – பால:3 6/2
புணர்ப்பது (2)
போய் ஐயா புணர்ப்பது என்னே என்பது பொருந்திற்று ஒன்றோ – ஆரண்:11 35/3
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி மாருதிக்கு உரைப்பான் போனேன் – கிட்:11 87/2
புணர்ப்பன் (2)
போம் வகை புணர்ப்பன் என்று புத்தியால் புகல்கின்றேற்கும் – ஆரண்:11 38/2
புன் தொழில் செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால் – சுந்-மிகை:14 30/4
புணர்ப்பின் (1)
நின்றனன் நிகழ்த்தினன் புணர்ப்பின் நெஞ்சினான் – யுத்1:2 15/4
புணர்ப்பினால் (5)
பொருது இடர் தணிக்கின் உண்டு எனும் புணர்ப்பினால் – பால:5 8/4
போழ்ந்தனிர் எனது இடர் புணர்ப்பினால் என்றான் – பால:5 47/4
இந்திராதியர் புணர்ப்பினால் இறந்தனர் எனக்கு ஓர் – பால-மிகை:9 25/3
பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால் என்றால் – அயோ:11 70/2
பொருள் அலர் நின்னை நீங்கா புணர்ப்பினால் தொடர்ந்து போந்து – யுத்4-மிகை:41 264/2
புணர்ப்பு (4)
பொறை இலா அறிவு போக புணர்ப்பு இலா இளமை மேவ – பால-மிகை:5 1/1
புல்லி கொண்டன மாயை புணர்ப்பு_அற – சுந்:13 6/3
புகைந்து ஒரு பாறையின் புணர்ப்பு நீக்கியே – சுந்-மிகை:14 23/4
பொய் ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால் – யுத்3:31 218/1
புணர்ப்பு_அற (1)
புல்லி கொண்டன மாயை புணர்ப்பு_அற
கல்லி தம் இயல்பு எய்தும் கருத்தர் போல் – சுந்:13 6/3,4
புணர்வது (2)
பொரு குறும்பு ஏன்று வென்றி புணர்வது பூ உண் வாழ்க்கை – சுந்:7 5/3
புணர்த்துவென் சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி – யுத்2:17 3/2
புணர்வராம் (1)
மாதை ஒருவர் புணர்வராம் வஞ்சித்த – அயோ:4 109/2
புணர்வு (1)
பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புக பன்னி – யுத்4:32 10/3
புணர (3)
புணர ஆர் உயிர் வெந்து புழுங்குமால் – ஆரண்:6 70/4
புது மதி சேர் நுதல் அரம்பை-தனை புணர உதித்தனம் யாம் புவனி மீதே – ஆரண்-மிகை:4 5/4
ஒருங்கு உடன் புணர அஃது உரைக்கல்-பாலதோ – சுந்:4 42/4
புணரா (1)
அறன் நின்றவர் இகழும்படி நடுவின் தலை புணரா
திறன் நின்று உயர் வலி என் அது ஓர் அறிவின் தகு செயலோ – பால:24 22/1,2
புணராள் (1)
போகாது இருக்கின் இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா – ஆரண்:13 67/3
புணரான் (2)
புணரான் நிலமே வனமே போவானே ஆம் என்னா – அயோ:4 54/2
புணரான் நிலம் மா வனமே போவானேயாம் என்னில் – அயோ-மிகை:4 3/2
புணரி (23)
புணரி மேல் பொர போவதும் போன்றதே – பால:1 11/4
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன் – பால:8 40/3
பொழிகின்ற புவி மடந்தை திரு வெளிப்பட்டு என புணரி
எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும் இழிந்து ஒதுங்கி – பால:13 17/2,3
வளை உடை புணரி சூழ் மகிதல திரு எலாம் – கிட்:3 8/3
புயலும் வானகமும் அ புணரியும் புணரி சூழ் – கிட்-மிகை:5 1/1
போவது புரியும் வீரன் விசையினால் புணரி போர்க்க – சுந்:1 19/2
வெம் கார் நிற புணரி வேறேயும் ஒன்று அ – சுந்:1 63/1
நீப்புண்ட உதிர வாரி நெடும் திரை புணரி தோன்ற – சுந்:11 19/1
புடை வரும் பெரும் படை புணரி போர்த்து எழ – சுந்:12 24/2
புக்க படைஞர் புடை காப்போர் புணரி கணக்கர் புறம் செல்வோர் – சுந்:12 119/3
போல் உயர் சாம்பனும் புணரி போர்த்து என – சுந்-மிகை:14 22/2
பொய்கை தாமரை பூத்து என பொலிந்தது புணரி – யுத்1:6 29/4
பூசற்கு முயன்று நம்-பால் பொரு திரை புணரி வேலி – யுத்1:9 72/1
புக்கு ஆலம் எழ புணரி புலவோர் கலக்கும் – யுத்1:11 28/2
பூவுளான் புணரி மேலான் பொருப்பினான் முதல்வர் ஆய – யுத்2:16 52/3
போர்முக குருதியின் புணரி புக்கன – யுத்2:18 107/3
புரந்தரன் செருவில் தந்து போயது புணரி ஏழும் – யுத்3:22 12/1
புழுங்கு வெம் சின சுறவது நிறைபுடை புணரி – யுத்3:31 20/4
புக்கு அழைத்திட புகுந்துளது இராக்கத புணரி – யுத்3:31 31/4
இன்று இராகவன் பகழி மற்று இராக்கத புணரி
கொன்று வற்றிட குறைத்து உயிர் குடிக்கும் என்று அமரர்க்கு – யுத்3-மிகை:31 4/2,3
பூளை போன்றது அ பொரு சினத்து அரிகள்-தம் புணரி – யுத்4:32 17/4
போரிடை ஒடிந்து போய் புணரி புக்கு-என – யுத்4:37 149/2
பொலம் குழை மயிலினோடு துயிலுற புணரி போலும் – யுத்4-மிகை:41 268/2
புணரியில் (4)
புண்ணின் நீர் புணரியில் படிந்து பூவையர் – சுந்:5 56/3
பூளை வீய்ந்து அன்ன போவன புணரியில் புனல் மீன் – சுந்:13 25/3
பொன்னின் மா மணி மகுடத்தை புணரியில் வீழ்த்த – யுத்2:15 244/4
பூழியில் பட்டு செந்நீர் புணரியில் பட்டு பொங்கும் – யுத்2:16 172/2
புணரியின் (1)
புணரியின் உதிர வெள்ளத்து ஒரு தனி விரைவின் போனான் – யுத்3:24 9/4
புணரியும் (2)
தோய நன் புணரியும் தொடர் தடம் கிரிகளும் – கிட்:5 9/3
புயலும் வானகமும் அ புணரியும் புணரி சூழ் – கிட்-மிகை:5 1/1
புணரியுள் (2)
பொங்கு குருதி புணரியுள் புகையும் நெஞ்சன் – ஆரண்:9 9/2
போன போக்க அரும் பெருமைய புணரியுள் புக்க – யுத்3:22 99/4
புணரியை (2)
புடைத்தவாறும் புணரியை போக்கு_அற – யுத்1:9 45/3
முகந்த வாயின் புணரியை முற்றுற – யுத்4:37 163/4
புணரும் (7)
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் – அயோ:3 75/2
புரிந்த தன்மையை உரை-செயின் பழி அவர் புணரும் – கிட்:4 14/4
புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ – கிட்:7 34/4
புலவியின் கரை கண்டவர் அமுது உக புணரும்
கலவியின் சுரை கண்டிலர் மண்டினர் கடல்-மேல் – சுந்:13 20/3,4
புல்லிது பழியொடும் புணரும் போர் தொழில் – யுத்1:4 94/3
வார் தொழில் புணரும் தெய்வ மங்கல முரசும் சங்கும் – யுத்1:4 146/2
புணரும் கேள்வியர் அல்லர் பொறி இலர் – யுத்1:9 41/2
புணில் (1)
வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப – அயோ:3 24/2
புணின் (1)
பாரின் வீழ புடைப்ப பசும் புணின்
நீரும் வாரி அதனை நிறைத்ததே – யுத்2:15 61/3,4
புணீர் (2)
விற்கள் ஓடு சரம் பட வெம் புணீர்
பற்களோடும் சொரிதர பற்றிய – யுத்2:15 22/2,3
வெம் புணீர் சொரிய நின்றான் இனையன விளம்பலுற்றான் – யுத்2:16 149/4
புணீர்-கொடு (1)
செம் புணீர்-கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான் – யுத்3:22 64/4
புணை (3)
பனி நின்ற பெரும் பிறவி கடல் கடக்கும் புணை பற்றி – ஆரண்:1 51/1
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல் – ஆரண்:15 52/3
புணை உறு திரள் தோள் ஆர்த்து பூழியில் புரள கண்டேன் – யுத்2:17 43/2
புணைகள் (1)
புணைகள் தேடின சில சில நீந்தின போன – யுத்3:31 28/2
புத்தியால் (1)
போம் வகை புணர்ப்பன் என்று புத்தியால் புகல்கின்றேற்கும் – ஆரண்:11 38/2
புத்திரர் (4)
புத்திரர் தரும் புண்ணியமும் தரும் – பால-மிகை:0 36/3
புத்திரர் தம்மை நோக்கி போக வேந்தோடும் என்ன – பால-மிகை:11 42/3
புத்திரர் இனி பெறுதல் புல்லிது என நல்லோர் – அயோ:3 99/3
புத்திரர் குருக்கள் நின் பொரு_இல் கேண்மையர் – யுத்1:4 11/1
புத்திரற்கு (1)
இரவி புத்திரற்கு இலங்கையர் வேந்துக்கும் உதவி – யுத்4-மிகை:41 203/2
புத்திரற்கும் (1)
புத்திரற்கும் ஓர் ஆயிரம் போக்கினான் – யுத்2:19 123/4
புத்திரனோடும் (1)
பூண்டு ஒரு பகை-மேல் புக்கு என் புத்திரனோடும் போனார் – யுத்3:29 37/1
புத்து (2)
புத்து ஆன கொடு வினையோடு அரும் துயரம் போய் ஒளிப்ப புவனம் தாங்கும் – பால:5 33/1
புத்து ஈர்த்திட்டு அலையாமல் புலவர் நாடு உதவுவது புனிதம் ஆன – கிட்:13 21/3
புத்தேள் (8)
பொங்கும் கருணை புத்தேள் கருத்து யாம் எவன் புகல்வோம் – பால-மிகை:3 2/4
பொறுத்தது ஆங்கு ஒரு புகர் முக கடும் கணை புத்தேள்
இறுத்து மாற்று இது வல்லையேல் என்று கோத்து எய்தான் – யுத்2:16 234/3,4
பொலம் கிளர் மானம்-தானே பொது அற கொடுப்பென் புத்தேள்
வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன் – யுத்2:17 51/3,4
புரம் எரித்துடைய புத்தேள் முதலிய புலவர் உள்ளம் – யுத்2-மிகை:18 29/1
பூ மழை வானோர் சிந்த பொலிந்தது அ பகழி புத்தேள் – யுத்3:28 52/4
புறவு ஒன்றின் பொருட்டா யாக்கை புண் உற அரிந்த புத்தேள்
அறவனும் ஐய நின்னை நிகர்க்கிலன் அப்பால் நின்ற – யுத்4:32 49/1,2
புறம் தரு முனிவு சால போதுமோ புத்தேள் நின்னை – யுத்4-மிகை:41 38/2
விளங்குறும் நேமி புத்தேள் மேவும் மா அயோத்தி கண்டார் – யுத்4-மிகை:41 297/4
புத்தேளிர் (1)
பொரு_அரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர்
இரு வினையும் உடையார் போல் அரும் தவம் நின்று இயற்றுவார் – ஆரண்:1 56/1,2
புத்தேளிர்க்கும் (1)
புனித வேதியர்க்கும் மேல் உறை புத்தேளிர்க்கும்
இனியன இழைத்தி என்று இயம்பி என் பிரி – அயோ:5 33/2,3
புத்தேளிரே (1)
புக்கவேல் அ விலங்கும் புத்தேளிரே – கிட்:7 118/4
புதல் (1)
நீட்டில களிறு கை நீரின் வாய் புதல்
பூட்டில புரவிகள் புள்ளும் பார்ப்பினுக்கு – அயோ:4 207/1,2
புதல்வ (2)
பொருளுடை மன்னவன் புதல்வ போக்கிலா – ஆரண்:3 16/2
ஆழி உழவன் புதல்வ ஐயம் இலை மெய்யே – ஆரண்:3 53/3
புதல்வர் (14)
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – பால:12 2/4
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரே-காண் – பால:12 26/2
புகழ்ந்தனர் அரச நின் புதல்வர் போய பின் – பால:14 2/3
ஓங்கிய புதல்வர் என்று உறவு கூர்ந்தனர் – பால-மிகை:7 17/4
புவனம் முற்றுடைய கோவும் புதல்வர் இல்லாமை வேள்வி – பால-மிகை:8 7/2
இறந்த தாடகை புதல்வர் ஆம் இருவர் வந்து எதிர்த்தார் – பால-மிகை:14 2/2
புக்கு_இடம் அறிந்திலர் புதல்வர் பூசலிட்டு – அயோ:4 195/2
புனைதலோ ஐய புதல்வர் ஆதல்தான் – அயோ:14 107/4
போன்றவர் ஆக மெய் புதல்வர் ஆக தான் – அயோ:14 124/2
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – ஆரண்:6 128/1
ஆவாரம் தகை இராவணற்கு அரும்_பெறல் புதல்வர் – யுத்1:5 51/4
பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர் போக்கிலார் – யுத்3:27 50/1
நிருதி தன் குல புதல்வர் நின் குலத்துக்கு நேர்வர் – யுத்3:30 20/1
நஞ்சு அன விழியால் அன்றி நகை மணி புதல்வர் நல்லோர் – யுத்3-மிகை:29 4/2
புதல்வரால் (1)
புகல்_அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை – யுத்1:4 143/4
புதல்வரே (1)
தம் குல புதல்வரே தரணி தாங்க போய் – அயோ:1 16/2
புதல்வரை (3)
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி – பால:5 27/3
பராவ_அரும் புதல்வரை பயக்க யாவரும் – அயோ:2 54/1
மன் உயிர் புதல்வரை மற்றும் பெற்றிலார் – அயோ:4 174/4
புதல்வரோடும் (1)
பொலம் குழை மகளிரோடும் பால் நுகர் புதல்வரோடும்
குலங்களோடு அடங்க கொன்று கொடும் தொழில் குறித்து நம்-மேல் – யுத்3:26 71/2,3
புதல்வற்கு (2)
பொருந்து நாள் நாளை நின் புதல்வற்கு என்றனர் – அயோ:2 10/1
இனி உன் புதல்வற்கு அரசும் ஏனையோர்க்கு இன் உயிரும் – அயோ:4 41/2
புதல்வற்கும் (1)
பரியும் நின் குல புதல்வற்கும் நினக்கும் இ பார் மேல் – அயோ:2 78/3
புதல்வன் (43)
அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை அவன் – பால:12 15/1
தயரதன் புதல்வன் என்பார் தாமரை கண்ணன் என்பார் – பால:13 42/1
புயல் பொழி தட கையான் புதல்வன் பூம் கணை – பால:13 58/3
உரை செய் எம் பெரும உன் புதல்வன் வேள்விதான் – பால:13 65/1
அம்பரம்-தன்னில் மேவும் ஆதித்தன் புதல்வன் ஞான – பால-மிகை:0 20/3
ஆதவன் புதல்வன் முத்தி அறிவினை அளிக்கும் ஐயன் – பால-மிகை:0 21/1
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்
பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த – பால-மிகை:9 30/2,3
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான் – அயோ:4 38/4
தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன்
விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று – அயோ:4 78/2,3
பொய்யா வாய்மை புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல் – அயோ:4 80/3
இன்று உம் புதல்வன் இனி நீர் ஏவும் பணி செய்திடுவேன் – அயோ:4 84/2
வேந்தன் பணியினால் கைகேசி மெய் புதல்வன்
பாந்தள்-மிசை கிடந்த பார் அளிப்பான் ஆயினான் – அயோ:4 91/1,2
கானகம் பற்றி நல் புதல்வன் காய் உண – அயோ:5 43/1
கைத்த சொல்லால் உயிர் இழந்தும் புதல்வன் பிரிந்தும் கடை ஓட – அயோ:6 25/1
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும் – அயோ:6 30/3
பூவில் நான்முகன் புதல்வன் ஆதி ஆம் – அயோ:11 128/1
மின் ஆர் புரி நூல் மார்பன் விருத்தேசனன் மெய் புதல்வன்
நல் நான்மறை நூல் தெரியும் நாவான் சலபோசன் என – அயோ-மிகை:4 5/2,3
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி – ஆரண்:4 25/1
பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி முப்புரங்கள் செற்ற – ஆரண்:6 32/1
இரவி-தன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும் – கிட்:2 22/1
இரவி-தன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும் – கிட்:2 22/1
இந்திரன் தனி புதல்வன் இன் அளி – கிட்:3 49/1
வேறு இல் ஆதவன் புதல்வன் மெய்ம்மை ஆம் – கிட்:3 61/3
பன்ன_அரும் கதிரவன் புதல்வன் பையுள் பார்த்து – கிட்:6 26/3
புக்கு மீ கொடு நெருக்கினன் இந்திரன் புதல்வன் – கிட்:7 62/4
புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால் – கிட்:9 1/1
உருள் உடை தேரினோன் புதல்வன் ஊழியாய் – கிட்:11 128/2
பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போலாம் – சுந்:12 72/4
பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என – யுத்1:4 4/1
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம – யுத்1:4 129/2
வெய்யவன் புதல்வன் யாரினும் வெய்யான் – யுத்1:11 23/4
பொருது புக்கன முந்துற சூரியன் புதல்வன்
சுருதி அன்ன தாய் சிவந்த நல் கனி என்று சொல்ல – யுத்1:12 3/2,3
தன் தனி புதல்வன் வென்றி தசமுகன் முடியில் தைத்த – யுத்1:12 49/1
பொன்னின் வார் கழல் பணிந்து வாய் புதைத்து அரும் புதல்வன்
மன்னர்_மன்ன யான் பழுது ஒன்றும் உரைத்திலென் மரபால் – யுத்1-மிகை:3 10/2,3
புதல்வன் இறவாது பொருப்பு முநீர் – யுத்1-மிகை:3 20/3
ஈது ஆங்கு அமலன் இயம்ப எழில் புதல்வன்
நா தாங்கு அரு மறையும் நாடற்கு அரிய செழும் – யுத்1-மிகை:3 30/1,2
எழும் கதிர் இரவி-தன் புதல்வன் எண்ணுற – யுத்2:16 266/3
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி – யுத்2:18 217/2
பொன்றினன் இராவணன் புதல்வன் போர்க்கு இனி – யுத்2:19 27/2
பொய் அற சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் பூத்த – யுத்3:28 47/2
புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம் – யுத்3:29 52/2
பொன்றினள் சீதை இன்றே புரவல புதல்வன் தன்னை – யுத்3:29 60/3
தூண் திரண்டு அனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல – யுத்4:32 52/3
புதல்வன்-கொல்லோ (1)
நீ கரன் புதல்வன்-கொல்லோ நெடும் பகை நிமிர வந்தாய் – யுத்3:21 18/2
புதல்வன்-தன்னை (2)
போவாது ஒழியான் என்றாள் புதல்வன்-தன்னை கணவன் – அயோ:4 53/1
சாந்து என புதல்வன்-தன்னை தரையிடை தேய்த்து தன் ஊர் – யுத்1:14 34/2
புதல்வன்-தனை (1)
நின் நெடும் புதல்வன்-தனை நேமியான் – அயோ:2 4/3
புதல்வனுக்கு (1)
பிடுங்கும் மெல் உரை புதல்வனுக்கு இனையன பேசும் – யுத்1-மிகை:3 8/4
புதல்வனை (11)
முரசம் ஆர்ப்ப நின் முதல் மணி புதல்வனை முறையால் – அயோ:1 46/3
கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதல்வனை கிளர் நீர் – அயோ:2 83/1
முன் பயந்தெடுத்த காதல் புதல்வனை முறையினோடும் – அயோ:3 77/1
மனக்கு அரும் புதல்வனை என்றல் மன்னவன் – அயோ:5 31/2
புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய் – அயோ:11 49/4
கோலி அ கொடுமையாள் புதல்வனை கொன்று தன் – கிட்:3 6/2
தனையன் நொய்தினின் தயரதன் புதல்வனை சார்ந்தான் – கிட்:12 28/2
சூரியன் புதல்வனை நோக்கி சொல்லுவான் – சுந்:14 16/4
ஒள்ளிய புதல்வனை உரப்பி என் உரை – யுத்1:2 72/2
காய் கதிர் புதல்வனை பிணித்த கையினன் – யுத்2:16 269/3
பின்னும் நோக்கினான் பெரும் தகை புதல்வனை பிரிந்த – யுத்4:40 101/1
புதல்வா (1)
அஞ்சனை புதல்வா அருள்வாய் என்றான் – யுத்4-மிகை:39 16/4
புதல்வி (1)
பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி முப்புரங்கள் செற்ற – ஆரண்:6 32/1
புதவ (1)
புதியன அலர்ந்தன புதவ ராசியே – அயோ:2 38/4
புதவொடு (1)
தந்து ஆரம் புதவொடு தாள் அற – சுந்:6 34/3
புதா (1)
உன்னம் நாரை மகன்றில் புதா உளில் – சுந்:2 149/1
புதிது (4)
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு புதிது என்று – ஆரண்:1 17/1
புதிது அலர் கற்பக தருவும் பொய்_இலா – ஆரண்:10 19/2
ஐயா புதிது உண்டது அறிந்திலையோ – ஆரண்:13 10/4
ஊழி-தோறும் புதிது உறும் கீர்த்தியான் – சுந்:3 96/4
புதிய (6)
பொழிவன சோலைகள் புதிய தேன் சில – பால:3 46/1
புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய – பால:7 46/1
உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாக – பால:16 3/3
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய் – பால:19 2/3
பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி புதிய பால் பொழிவது ஒக்கும் – சுந்:6 51/1
பூண்டன புரவியோ புதிய காற்று என்பர் – யுத்4:37 68/3
புதியது (1)
போதகம் நடப்ப நோக்கி புதியது ஓர் முறுவல் பூத்தாள் – ஆரண்:5 5/4
புதியன (2)
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார் – பால:17 9/4
புதியன அலர்ந்தன புதவ ராசியே – அயோ:2 38/4
புது (37)
போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும் – பால:1 20/2
புது புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த – பால:2 11/1
புலம்பும் மேகலை புது மலர் புனை அறல் கூந்தல் – பால:9 1/3
புக்கு அவளோடும் காம புது மண மதுவின் தேறல் – பால:9 19/1
மன்றல் அம் புது மலர்_மழையில் சூழ்ந்து என – பால:14 18/1
புது கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை – பால:16 46/1
பொன் தட முடி புது வெயில் பொழிதர போய் – பால:22 42/3
புது மணம் செயும் மடந்தையர் போன்றன பூகம் – பால-மிகை:9 59/4
பூ_மழை புனல் மழை புது மென் சுண்ணத்தின் – அயோ:2 43/1
பூம் குழல் மகளிர் உள்ளம் புது களி ஆட நோக்கி – அயோ:3 104/2
பொழிந்த உண்கண் நீர் புது புனல் ஆட்டினர் புலம்ப – அயோ:4 214/2
பொழியும் கண்ணீர் புது புனல் ஆட்டினர் – அயோ:7 14/1
பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ – அயோ:9 14/2
செயலுடை புது மலர் பொற்ப சிந்தியே – அயோ:10 47/4
பொழிந்த கண்ணின் புது புனல் போயினான் – அயோ:13 71/2
புண்ணின் புது நீர் பொழிய பொலி புள்ளின் வேந்தன் – ஆரண்:13 26/1
புண்டரிக புது மலரில் தேன் போதி – ஆரண்:14 97/1
புது மதி சேர் நுதல் அரம்பை-தனை புணர உதித்தனம் யாம் புவனி மீதே – ஆரண்-மிகை:4 5/4
போக பூமியையும் ஏசும் புது மலர் சோலை புக்கார் – கிட்:3 30/4
பொன்னின் வார் கழல் புது நறும் தாமரை பூண்டு – கிட்:4 18/3
குஞ்சி சே ஒளி கதுவுற புது நிறம் கொடுக்கும் – கிட்:10 44/2
கொழும் குழல் புது குதலையர் நூபுர குரலும் – சுந்:2 13/3
புலி அடு மதுகை மைந்தர் புது பிழை உயிரை புக்கு – சுந்:2 108/1
பொன் நகர் வீதி-தோறும் புது மனை புகுகின்றாரை – சுந்:2 117/4
பூவையர் பலாண்டு கூற புது மணம் புணர்கின்றாரை – சுந்:2 118/4
புகை என தும்பி சுற்ற புது மலர் பொங்கு சேக்கை – சுந்:2 179/2
பொன் நிற தூசு கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ – சுந்:3 80/2
பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை – சுந்:6 44/1
போது வந்த புது வலியோ ஒரு – யுத்1:9 61/2
குகை பொழி புது குருதி கைக்கொடு குடித்தான் – யுத்1:12 12/4
பொரு திறம் அமையும் என்னா புது மலர் சேக்கை புக்கான் – யுத்1-மிகை:9 18/4
பொழிந்து சோரி புது புனல் பொங்கி மீ – யுத்2:15 31/1
பொன் நெடு நாட்டை எல்லாம் புது குடி ஏற்றிற்று அன்றே – யுத்3:28 48/4
தான் நனைய உற்று எழுமாறு அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி – யுத்4:33 20/2
புண்ணின் நீர் ஆறும் பல் பேய் புது புனல் ஆடும் பொம்மல் – யுத்4:34 21/3
புண்களில் கைகள் நீட்டி புது நிணம் கவர்வ நோக்கி – யுத்4:34 23/2
பொன் திணி தூசும் வாச கலவையும் புது மென் சாந்தும் – யுத்4-மிகை:42 65/3
புதுக்கிய (1)
கதையையும் புதுக்கிய தலைவன் கண் உடை – அயோ:11 49/2
புதுக்கின (1)
உவரியை புதுக்கின உதிர ஆறு-அரோ – ஆரண்:7 119/4
புதுக்கினர் (1)
புதுக்கினர் என தருண மங்கையர் பொலிந்தார் – பால:15 16/4
புதுக்கினான் (1)
போக்கினான் ஆண்மையாலே புதுக்கினான் புகழை அம்மா – யுத்2:16 200/4
புதுக்கினேன் (1)
புல் நிலை குரக்கு இயல் புதுக்கினேன் என்றான் – கிட்:11 129/4
புதுக்குக (1)
ஆலையம் புதுக்குக அந்தணாளர்-தம் – பால:5 110/1
புதுக்குமா (1)
புரத்தையும் புதுக்குமா புகறி போய் என்றான் – யுத்4-மிகை:41 213/4
புதுக்குவானும் (1)
பூத்த அண்டம் பழையது என்று புதுக்குவானும் போன்று உளதால் – பால:10 74/4
புதுமை (5)
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார் – பால:17 9/4
புதுமை ஆதலின் அவற்கு அச்சம் பூத்ததே – பால:19 49/4
பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல – அயோ:12 37/3
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா – கிட்:13 57/4
போந்ததோ உயிரும் கொண்டே ஆயினும் புதுமை அன்றே – யுத்3:27 71/4
புதுமையின் (1)
புதுமையின் உறு கோலம் புனைதலை முயல்வுற்றார் – பால-மிகை:23 3/4
புதுமையும் (2)
போந்து வானர புதுமையும் சனகிக்கு புகன்று – யுத்4-மிகை:41 115/3
என்று மன்னவன் பற்பல புதுமையும் யாவும் – யுத்4-மிகை:41 137/1
புதுவது (1)
தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது – யுத்1:3 36/3
புதை (3)
புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவை போர்வை போர்த்த – பால:11 13/3
புதை இருள் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி – யுத்2:15 113/1
புதை இருள் பகை குண்டலம் அனையவை பொலிய – யுத்4:35 11/3
புதைக்கின்றாரும் (1)
பை அரவு இது என்று அஞ்சி படை கண்கள் புதைக்கின்றாரும்
நெய் தவழ் வயிர பாறை நிழலிடை தோன்றும் போதை – பால:16 23/2,3
புதைக்கும் (2)
பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார் – சுந்-மிகை:3 12/4
கடும் பிண குவையினூடே சிலவரை புதைக்கும் கண்ணை – யுத்2-மிகை:16 28/1
புதைத்த (3)
நடையர் நாசி புதைத்த கை நாற்றலர் – பால:14 42/2
சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன் – ஆரண்:10 17/2
பொடி குழீஇ அண்டம் படைத்தவன் கண்ணையும் புதைத்த – யுத்3:22 98/4
புதைத்தார்க்க்கு (1)
எய்த்து இடுக்கண் உற்றார் புதைத்தார்க்க்கு இரு – பால:14 38/3
புதைத்தி (1)
கள்ளத்தால் புதைத்தி என்னா முன்னையின் கனன்று மிக்காள் – பால:19 59/4
புதைத்து (13)
குன்று இவர் தோளினானை தொழுது வாய் புதைத்து கூறும் – அயோ:3 84/4
சிந்துர பவள செ வாய் செம் கையின் புதைத்து மற்றை – அயோ:3 108/2
மண் உற பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான் – அயோ:8 12/4
வம்பு அவிழ் குழலினார்கள் சாமரை புதைத்து வீச – சுந்-மிகை:11 4/3
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி – சுந்-மிகை:14 46/2
என அவன் அடி துணை இறைஞ்சி வாய் புதைத்து
இனிய சித்திரம் என ஏங்கி நின்று தான் – யுத்1-மிகை:2 22/1,2
பொன்னின் வார் கழல் பணிந்து வாய் புதைத்து அரும் புதல்வன் – யுத்1-மிகை:3 10/2
புதைத்து ஆங்குறும் இடி_ஏறு என பொறி சிந்திய புவனம் – யுத்2-மிகை:15 27/3
மனம் நடுங்கினர் வாய் புதைத்து ஓதினார் – யுத்2-மிகை:16 13/4
அச்சம் உற்றனர் கண் புதைத்து அடங்கினர் அமரர் – யுத்3:22 69/4
வாக்கின் கூட புதைத்து ஒரு மாற்றம் நீ – யுத்4:41 82/3
கண்டு மாருதி கண் புதைத்து அரி அரி என்ன – யுத்4-மிகை:41 12/3
என்றலும் வணங்கி நாணி வாய் புதைத்து இலங்கு தானை – யுத்4-மிகை:42 56/1
புதைத்தே (2)
சாகை தம் கை கண்கள் புதைத்தே தளர்வாளும் – பால:17 30/4
வெம் சின கூற்றும் தன் விழி புதைத்தே – அயோ:11 68/4
புதைதர (1)
எங்கும் விண் புதைதர பகல் மறைந்து இருள் எழ – பால:20 7/2
புதைப்ப (3)
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண் புதைப்ப
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள் – பால:17 18/3,4
வள்ள தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி – பால:19 59/2
கூற்றமும் கட்புலம் புதைப்ப கோத்து எழு – யுத்2:19 34/1
புதைபட (1)
புதைபட இருளின் மிடைந்தார் பொடியிடை நெடிது புரண்டார் – சுந்:7 28/1
புதைய (3)
நெறிகளும் புதைய பண்டி நிறைத்து மண் நெளிய ஊர்வார் – பால:2 20/4
நிலமதில் புதைய ஊன்றி மிதித்திடும் சிலவர் நெஞ்சை – யுத்2-மிகை:16 27/3
பொன்னுடை சிமயத்து உச்சிக்கு உச்சியும் புதைய போனான் – யுத்3:21 8/4
புதையுண்டன (1)
புதையுண்டன யானை புரண்டன யானை போரால் – சுந்:11 28/3
புதையுண்டு (1)
புதையுண்டு உருவி புறம் போக புழுங்கி அனுமன் பொடி எழும்ப – சுந்-மிகை:8 1/3
புதையும் (1)
புதையும் நல் மணி பொன் உருள் அச்சொடும் – யுத்2:19 127/1
புதைவு (1)
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்-தம் புரமும் பொற்பும் – யுத்1:10 3/2
புந்தி (11)
பொறியின் ஒன்றி அயல் சென்று திரி புந்தி உணரா – ஆரண்:1 46/1
போந்தது என்னை புகுந்த என் புந்தி போய் – ஆரண்:4 31/3
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் – கிட்:7 132/2
புந்தி நொந்து என்னை-கொல் புகலற்பாலர் என்று – சுந்-மிகை:14 28/2
புந்தி நொந்து இராமனும் உயிர்ப்ப பூம் கணை – யுத்1:5 2/2
புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார் – யுத்1-மிகை:1 2/4
புந்தி கொடு நீ தவம் முயன்ற பொறை மேனாள் – யுத்1-மிகை:2 8/4
போயிட துணிந்து அவை புந்தி ஓரினும் – யுத்1-மிகை:5 4/3
புக்க தலைப்பெய்தல் நினைந்திலை புந்தி இல்லாய் – யுத்2:19 8/3
பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ புந்தி
தெருளினை உடையர் ஆயின் செயல் அரும் கருணை செல்வ – யுத்2:19 268/1,2
புந்தி ஓங்கும் உவகை பொருமலோ – யுத்4:40 9/1
புந்திதான் (1)
பூண்ட வேந்தன் திருமகன் புந்திதான்
தூண்டு தேரினும் முந்து உற தூண்டுவான் – அயோ:11 28/2,3
புந்திய (1)
போனகம் தனக்கு என்று எணும் புந்திய
தானவன் குமுதி பெயராள்-தனை – பால-மிகை:7 22/2,3
புந்தியர் (1)
பொன்றினம் யாம் என பொருமும் புந்தியர்
வன் திறல் மாருதி வல்லையோ எமை – கிட்:14 27/2,3
புந்தியார் (1)
ஓர் தரும் அறிவு இலார்க்கு உரைக்கும் புந்தியார்
தேர்வுறின் அவர்களின் சிறந்த பேதையோர் – யுத்1-மிகை:4 3/3,4
புந்தியால் (2)
போந்தவர் போந்திலம் என்னும் புந்தியால் – அயோ:2 45/4
புகையும் வெம் சுரம் புகுத புந்தியால்
வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ யான் – அயோ:14 100/2,3
புந்தியான் (2)
பொரு_அரு வேலை தாவும் புந்தியான் புவனம் தாய – கிட்:17 26/1
போதியால் என்றனன் புலவர் புந்தியான் – யுத்4:40 55/4
புந்தியில் (1)
புந்தியில் அனுக்கம் தீர்வான் தன்னுடை கோயில் புக்கான் – யுத்2:19 207/4
புந்தியின் (4)
புந்தியின் பெருமையாய் போதரு என்று உரை செய்தான் – கிட்:3 15/3
புந்தியின் உற்றது புகல்விர் ஆம் என்றான் – கிட்:16 9/4
போகை நன்று இவன் என்பது புந்தியின் வைத்தாள் – சுந்:5 75/3
கூரிய புந்தியின் கோவன் குறிக்கொடு – சுந்-மிகை:11 19/2
புந்தியோய் (2)
போன அ பொருள் போற்றலை புந்தியோய் – யுத்4:40 22/4
புனித நூல் கற்று உணர் புந்தியோய் என்றான் – யுத்4:40 38/4
புந்தியோர் (1)
புண்ணினுள் நுழைந்து ஓடிய புந்தியோர்
எண்ணின் நுண்ணிய என் செயல்-பாற்று எனா – யுத்4:37 190/3,4
புமான் (1)
அ புமான் உற்றது யாவர் உற்றார்-அரோ – யுத்3:29 31/4
புய (32)
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – பால:12 28/2
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – பால:12 31/4
தம் புய வரைகள் வந்து தாழ்வன தளிர்த்த மென் பூம் – பால:17 8/3
செம்பொன் மேரு அனைய புய திறல் சேர் இராமன் திரு கதையில் – பால-மிகை:0 27/3
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – அயோ:3 59/4
கல் நகு திரள் புய கணவன் பின் செல – அயோ:14 85/1
பொருப்பினையும் கடந்த புய பரப்பினிடை பொழி கதிரின் ஒளி குலாவி – ஆரண்-மிகை:10 2/1
போன மந்தர மணி புய நெடும் புகழினான் – கிட்:3 1/1
ஒல்லை செரு வேட்டு உயர் வன் புய ஓங்கல் உம்பர் – கிட்:7 37/1
ஏய் உரு புய சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான் – கிட்:12 12/4
வடம் தரு தடம் கொள் புய மைந்தர் கலவி போர் – சுந்:2 158/1
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய
பாழி காட்டி அரும் பழி காட்டினாய் – சுந்:12 33/3,4
தழுவினன் இரண்டு_நூறு_ஆயிரம் புய தட கை தாம்போடு – சுந்:12 128/3
மலை போல் உறு புய வலி மாருதி சினம் வந்து ஏறிட எந்திரமும் தேர் – சுந்-மிகை:10 7/1
குன்றம் எனும் புய வானர வீரன் – சுந்-மிகை:11 23/2
பொன் திரள் புய கரு நிற களிறு போனான் – யுத்1:9 5/4
பொற்றை மால் வரைகளோ என் புய நெடும் பொருப்பும் அம்மா – யுத்1:9 87/4
புய துறை வலியரேனும் பொறையொடும் பொருந்தி வாழ்தல் – யுத்1:14 8/3
குன்று உறழ் புய குவை குலுங்கிட நகைத்தான் – யுத்1-மிகை:2 14/4
இனி அவை மறையுமோ இந்திரன் புய
பனி வரை உள நெடும் பாச பல் தழும்பு – யுத்2:19 32/1,2
வரை தடம் புய மாருதி மயங்கியது அறிந்து ஆங்கு – யுத்2-மிகை:15 28/2
மல் ஏறிய திண் புய மள்ளர் கரத்து – யுத்2-மிகை:18 3/1
பொர நின்ற பணை புய வன் பனசன் – யுத்3-மிகை:20 15/1
தலை அறுந்தவரும் தட திண் புய
மலை அறுந்தவரும் வய கையொடு – யுத்3-மிகை:31 36/1,2
தார் அளப்பு இல பட்ட தடம் புய
பேர் அளப்பு இலர் பட்டனர் பீடு இலார் – யுத்3-மிகை:31 37/3,4
பொன் அரும்பு உறு தார் புய பொருப்பினான் பொன்ற – யுத்4:32 38/1
கை குன்ற பெரும் கரைய நிருதர் புய கல் செறிந்த கதலி கானம் – யுத்4:33 22/1
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில் – யுத்4:37 197/3
பொன்றினையே இராகவனார் புய வலியை இன்று அறிந்து போயினாயே – யுத்4:38 6/4
தரு அணை திரள் புய சனக வல்லிக்கு ஆம் – யுத்4-மிகை:41 85/3
வென்றி சேர் புய மாருதி விரைவினில் வந்து – யுத்4-மிகை:41 100/2
துன்று தார் புனை மாருதி பெரும் புய துணையால் – யுத்4-மிகை:41 153/2
புயங்கம் (1)
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள் – ஆரண்-மிகை:4 4/2
புயங்கள் (2)
மலை கடந்த புயங்கள் மடந்தைமார் – பால:18 18/1
மெலிந்தவா நோக்கி தன் புயங்கள் வீங்கினான் – பால:19 37/4
புயங்களால் (1)
பொறுக்கிலா-வகை நெடும் புயங்களால் பிணித்து – யுத்2:16 262/3
புயங்களில் (2)
புயங்களில் கலவை சாந்தும் புணர் முலை சுவடும் நீங்கா – பால:10 19/3
வள் உகிர் பெரும் குறிகளும் புயங்களில் வயங்க – சுந்:12 38/4
புயங்களுக்கு (1)
இரண்டு இல புயங்களுக்கு உவமம் ஏற்குமோ – சுந்:4 49/4
புயங்களும் (5)
இந்திரன் மகன் புயங்களும் இரவி சேய் உரனும் – கிட்:7 54/3
திக்கு நோக்கிய புயங்களும் சில கரந்தனையான் – சுந்:2 138/2
ஆகமும் புயங்களும் அழுந்த ஐம் தலை – சுந்:5 68/3
புயங்களும் குலுங்க நக்கு போர்க்கு இனி ஒழி நீ போத – யுத்3:28 7/2
எழு உயர் புயங்களும் மார்பும் எங்கணும் – யுத்4:38 17/2
புயங்களே (1)
புயங்களே படைகள் ஆக தேர் எதிர் ஓடி புக்கான் – யுத்2:16 180/2
புயங்களோடு (1)
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை – சுந்:12 58/2
புயத்த (1)
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள்-காறும் – பால:23 1/3
புயத்தவன் (1)
மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்-பால் – யுத்2:16 231/2
புயத்தவனை (1)
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது – அயோ:14 49/2
புயத்தன (1)
ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு_அரிதால் – சுந்:7 50/4
புயத்தாய் (1)
இரு குன்று அனைய புயத்தாய் இபம் என்று உணராது எய்தாய் – அயோ:4 77/3
புயத்தால் (2)
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான் – பால:14 31/3
செம் கதிரவன் சிறுவனை திரள் புயத்தால்
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன் – யுத்1:12 20/2,3
புயத்தான் (2)
தண்டு போல் புயத்தான் தடுமாறினான் – பால:17 38/2
சந்த நெடும் திரள் புயத்தான் தழுவினான் தழுவிய பின் – அயோ-மிகை:13 1/2
புயத்திடை (3)
வையம் என் புயத்திடை நுங்கள் மாட்சியால் – அயோ:1 13/3
குன்றமும் பிளக்க வீரன் புயத்திடை கொட்டி ஆர்த்தான் – சுந்:8 18/4
பொழிந்த பல் படை யாவையும் புயத்திடை பொடிபட்டு – சுந்-மிகை:7 8/3
புயத்தில் (3)
கண்ணனை என் நெடும் புயத்தில் காண்டியால் – சுந்:5 72/4
பூவும் புண்களும் தெரிந்தில மாருதி புயத்தில் – சுந்:7 52/4
முதிரும் வய போர் மாருதி-தன் புயத்தில் மூழ்க விடுவித்தான் – சுந்-மிகை:8 1/2
புயத்திற்கும் (1)
பொன் உரு கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதா – கிட்:2 31/3
புயத்தின் (2)
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – ஆரண்:13 66/3
கொலை ஒடுங்கா நெடும் புயத்தின் குன்றொடும் – யுத்3:20 39/1
புயத்தின்-மேலும் (1)
பொழிந்தது அவன் தோளின்-மேலும் இலக்குவன் புயத்தின்-மேலும்
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – யுத்3:27 181/2,3
புயத்தினான் (2)
பொருப்பு நாண உயர்ந்த புயத்தினான் – அயோ:11 39/4
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொரு படா உயர் புயத்தினான் – யுத்2:19 75/4
புயத்தினான்-தன் (1)
ஓங்கல்-போல் புயத்தினான்-தன் உரத்திடை ஒளிக்க எய்தான் – யுத்2:18 222/4
புயத்தினிடை (1)
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி – ஆரண்:10 1/2
புயத்தினும் (1)
கொற்ற தோளினும் இலக்குவன் புயத்தினும் குளித்து – யுத்3:22 75/2
புயத்தினொடு (1)
புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன் – சுந்:5 7/1
புயத்து (36)
மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன் – பால:13 23/1
தூய பொன் புயத்து பொதி தூ குறி – பால:18 23/2
வெற்பு அன புயத்து மாரீசனும் விறல் – பால-மிகை:7 9/3
குன்று போல் புயத்து அரசன் வந்து அடி இணை குறுக – பால-மிகை:9 58/3
வரை புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான் – அயோ:4 180/4
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா – அயோ:11 54/3
பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற – அயோ:14 34/2
கை துணித்தும் என முந்து கடுகி படர் புயத்து
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன் – ஆரண்:1 34/3,4
இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ இராவணவோ – ஆரண்:6 102/4
தாக்க அரும் புயத்து உம் குல தலைமகன் தங்கை – ஆரண்:8 6/3
மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே வானம் – ஆரண்:13 79/2
பூதர புயத்து வீரர் நும் ஒக்கும் புனிதர் யாரே – கிட்:2 21/2
வல் நெடும் தடம் திரள் புயத்து அடு திறல் வாலி – கிட்:7 60/2
பாழி வெம் புயத்து அரியொடும் இடபனும் படர்ந்தான் – கிட்:12 18/4
மா வய புயத்து எறுழ் வலி மயிந்தன் வந்து அடைந்தான் – கிட்-மிகை:12 3/4
துன்றிய புயத்து இனிது இருக்க துயர் விட்டாய் – சுந்:5 3/2
அடல் கடந்த திரள் புயத்து ஐய நீ – சுந்:12 32/3
குன்று உறழ் புயத்து மேலோன் பின்னரும் குறிக்கலுற்றான் – சுந்-மிகை:1 22/4
செழும் தார் புயத்து அண்ணல் செறுத்து உடன் மோதலுற்றான் – சுந்-மிகை:11 28/4
ஊன்று கோடு இற திரள் புயத்து அழுத்திய ஒண்மை – யுத்1:5 54/2
அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி – யுத்1:5 62/2
மல் குலாவு வய புயத்து அங்கதன் – யுத்2:15 80/2
வச்சிர வரை புயத்து அரக்கன் வாங்கிய – யுத்2-மிகை:15 17/1
எறுழ் வலி புயத்து இராகவன் இள நகை எழும்ப – யுத்2-மிகை:15 38/1
துங்க நீள் வரை புயத்து அரக்கர் தூண்டினார் – யுத்2-மிகை:18 7/2
இருளிடை சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ண – யுத்3:22 144/3
தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்-தம் தானை – யுத்3:31 21/1
குன்று உலாம் புயத்து அங்கதன் குறுநகை புரிந்தே – யுத்3-மிகை:31 8/2
ஏந்தல் பல் மணி எறுழ் வலி திரள் புயத்து இராமன் – யுத்4:37 104/4
ஏந்து புயத்து இராவணனார் காதலும் அ சூர்ப்பணகை இழந்த மூக்கும் – யுத்4:38 25/2
தார் உதித்திடு தடம் புயத்து அரக்கனும் தருக்கி – யுத்4-மிகை:37 12/3
துன்று தார் புயத்து இலக்குவ பொறி என சொன்னான் –