Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 18
ஆஆ 1
ஆக்க 6
ஆக்ககில்லேன் 1
ஆக்கம் 1
ஆக்கமும் 1
ஆக்கல் 1
ஆக்கலாம் 2
ஆக்கலின் 1
ஆக்கவும் 1
ஆக்கி 51
ஆக்கிக்கொண்டாய் 1
ஆக்கிய 36
ஆக்கியதால் 1
ஆக்கியே 1
ஆக்கியோ 1
ஆக்கியோன் 1
ஆக்கின் 1
ஆக்கின 6
ஆக்கினர் 1
ஆக்கினன் 4
ஆக்கினாய் 1
ஆக்கினார் 1
ஆக்கினான் 12
ஆக்கினென் 1
ஆக்கினேன் 2
ஆக்கினை 2
ஆக்கினையாம்-அரோ 1
ஆக்கு 1
ஆக்குதியோ 1
ஆக்கும் 7
ஆக்குவது 2
ஆக்குவாயாக 1
ஆக்குவாற்கு 1
ஆக்குவான் 2
ஆக்குவென் 9
ஆக்குற 1
ஆக்குறும் 1
ஆக்கை 15
ஆக்கை-தன்னில் 1
ஆக்கை-மேல் 1
ஆக்கைகள் 3
ஆக்கைய 1
ஆக்கையர் 1
ஆக்கையன் 1
ஆக்கையார் 1
ஆக்கையால் 1
ஆக்கையான் 1
ஆக்கையில் 1
ஆக்கையின் 1
ஆக்கையின்-நின்று 1
ஆக்கையினை 1
ஆக்கையும் 3
ஆக்கையே 1
ஆக்கையை 9
ஆக்கையொடு 1
ஆக்கையோ 1
ஆக 243
ஆகண்டலன்-தனக்கு 1
ஆகத்தாள் 1
ஆகத்தான் 1
ஆகத்தான்-கொலோ 1
ஆகத்தில் 1
ஆகத்தின் 1
ஆகத்து 8
ஆகத்துள்ளும் 1
ஆகத்தூடு 1
ஆகத்தை 1
ஆகத்தோடு 1
ஆகதான் 1
ஆகம் 15
ஆகம்-அது 1
ஆகமும் 5
ஆகமே 1
ஆகரத்தினும் 1
ஆகல் 2
ஆகலா 5
ஆகலாத 1
ஆகலின் 6
ஆகவற்றோ 1
ஆகவும் 1
ஆகவே 4
ஆகா 12
ஆகாசத்தை 1
ஆகாத 1
ஆகாதது 1
ஆகாதனவும் 1
ஆகாதிருந்தது 1
ஆகாது 8
ஆகாதே 1
ஆகாதோ 3
ஆகாமே 1
ஆகாய 1
ஆகாயத்திடையினில் 1
ஆகாயத்தின் 1
ஆகாயத்து 1
ஆகாயம் 3
ஆகாயமும் 2
ஆகாள் 1
ஆகான் 1
ஆகி 242
ஆகி-மன்னோ 1
ஆகிநின்று 1
ஆகிய 57
ஆகிய-கால் 1
ஆகியது 11
ஆகியும் 6
ஆகியே 3
ஆகில் 12
ஆகில 1
ஆகிலது 1
ஆகிலதே 1
ஆகிலர் 1
ஆகிலன் 1
ஆகிலும் 1
ஆகிலேம் 1
ஆகிற்று 1
ஆகின் 33
ஆகின்றது 4
ஆகின்றாய் 1
ஆகினும் 2
ஆகுக 12
ஆகுதல் 2
ஆகுதி 13
ஆகுதிக்கு 1
ஆகுதியை 1
ஆகுநர் 2
ஆகும் 93
ஆகும்-கொல் 1
ஆகும்-கொலோ 1
ஆகுமால் 6
ஆகுமாறு 2
ஆகுமே 3
ஆகுமே-கொலாம் 2
ஆகுமேல் 1
ஆகுமோ 21
ஆகுலத்தால் 1
ஆகுலம் 6
ஆகுலித்து 2
ஆகுவ 1
ஆகுவது 3
ஆகுவன் 1
ஆகுவார் 2
ஆகுவான் 2
ஆகுளி 3
ஆகேன் 1
ஆகை 1
ஆகையால் 5
ஆகையின் 1
ஆங்கண் 8
ஆங்கது 2
ஆங்கவற்கு 1
ஆங்கு 155
ஆங்கு-அரோ 1
ஆங்குறு 1
ஆங்குறும் 1
ஆங்கே 12
ஆச்சிரமமே 1
ஆசங்கை 1
ஆசறும் 1
ஆசனத்தவனொடு 1
ஆசனத்து 5
ஆசனம் 3
ஆசனமும் 2
ஆசி 27
ஆசிகள் 14
ஆசியின் 1
ஆசியும் 1
ஆசியொடு 1
ஆசியோடு 2
ஆசு 27
ஆசு_அற 4
ஆசு_இல் 1
ஆசுர 2
ஆசுரர்க்கு 1
ஆசுற்றது 1
ஆசுற 1
ஆசை 50
ஆசை-கொல் 1
ஆசை-தோறும் 2
ஆசை-புரிவார்-மேல் 1
ஆசைக்கு 1
ஆசைகள் 4
ஆசைகள்-தோறும் 6
ஆசைகளை 1
ஆசைதான் 1
ஆசைப்பட்டு 1
ஆசைப்படுகின்றது 1
ஆசைப்பாடும் 1
ஆசையது 1
ஆசையால் 13
ஆசையான் 2
ஆசையின் 12
ஆசையினது 1
ஆசையினார் 1
ஆசையும் 3
ஆசையுற்று 1
ஆசையே 1
ஆசையை 4
ஆட்கள் 1
ஆட்கொண்டு 1
ஆட்சி 1
ஆட்சியர் 1
ஆட்சியும் 1
ஆட்சியே 2
ஆட்சியோ 1
ஆட்செய்வார் 1
ஆட்செய 2
ஆட்ட 1
ஆட்டம் 1
ஆட்டவும் 1
ஆட்டி 9
ஆட்டிய 1
ஆட்டில்-நின்று 1
ஆட்டினர் 4
ஆட்டினன் 1
ஆட்டினார் 2
ஆட்டினாள் 1
ஆட்டினான் 2
ஆட்டினை 1
ஆட்டு 2
ஆட்டும் 4
ஆட்டுவார் 1
ஆட 23
ஆடக 25
ஆடகத்து 2
ஆடகம் 1
ஆடல் 55
ஆடல்-தோறும் 1
ஆடல்கொண்டு 1
ஆடலால் 1
ஆடலில் 1
ஆடலின் 3
ஆடலும் 1
ஆடலை 1
ஆடவர் 26
ஆடவர்க்கு 4
ஆடவர்கள் 1
ஆடவரும் 1
ஆடவற்கு 1
ஆடவும் 1
ஆடவே 1
ஆடற்கு 1
ஆடா 1
ஆடா-நின்றாய் 1
ஆடி 28
ஆடிட 3
ஆடிடின் 1
ஆடிய 17
ஆடியது 1
ஆடியவா 1
ஆடியின் 1
ஆடியின்-கண் 1
ஆடியே 2
ஆடின 13
ஆடினர் 14
ஆடினவாம்-அரோ 1
ஆடினன் 2
ஆடினார் 6
ஆடினாரே 1
ஆடினாள் 1
ஆடினான் 3
ஆடினை 1
ஆடு 34
ஆடு-மின் 2
ஆடு_அரங்கும் 1
ஆடுகள் 1
ஆடுகின்ற 4
ஆடுகின்றது 1
ஆடுகின்றன 3
ஆடுகின்றனர் 1
ஆடுகின்றார் 1
ஆடுகின்றான் 1
ஆடுதல் 4
ஆடுதியோ 1
ஆடுநர் 1
ஆடும் 31
ஆடுமே 1
ஆடுவ 11
ஆடுவர் 2
ஆடுவார் 7
ஆடுவார்க்கு 1
ஆடுவார்கள் 2
ஆடுவாரும் 3
ஆடுவாரை 1
ஆடுவான் 1
ஆடுவென் 1
ஆடுறு 2
ஆடுறும் 1
ஆடை 14
ஆடையள் 2
ஆடையன் 4
ஆடையா 1
ஆடையாளும் 1
ஆடையின் 1
ஆடையின்-கண் 1
ஆடையும் 4
ஆண் 29
ஆண்_தொழில் 13
ஆண்_தொழிலான் 1
ஆண்_தொழிலோரின் 1
ஆண்_தொழிற்கு 2
ஆண்ட 17
ஆண்டது 2
ஆண்டலை 1
ஆண்டவர் 1
ஆண்டவன் 3
ஆண்டனெனே 1
ஆண்டாய் 1
ஆண்டார் 2
ஆண்டான் 7
ஆண்டில் 1
ஆண்டிலை 1
ஆண்டின் 1
ஆண்டினொடு 1
ஆண்டு 144
ஆண்டு-நின்று 1
ஆண்டு-நின்றும் 1
ஆண்டுகள் 1
ஆண்டும் 7
ஆண்டுளது 1
ஆண்டை 4
ஆண்டையான் 5
ஆண்டையில் 1
ஆண்டையின் 1
ஆண்டையோர் 1
ஆண்தகை 44
ஆண்தகை-தன் 3
ஆண்தகைக்கு 4
ஆண்தகையது 1
ஆண்தகையர் 1
ஆண்தகையும் 1
ஆண்தகையோடும் 1
ஆண்பாலாரே 1
ஆண்பாலோ 1
ஆண்மை 34
ஆண்மை-தானும் 1
ஆண்மைக்கு 1
ஆண்மைக்கும் 1
ஆண்மைதான் 1
ஆண்மையால் 1
ஆண்மையாலே 1
ஆண்மையான் 3
ஆண்மையினுடனே 1
ஆண்மையும் 6
ஆண்மையே 2
ஆணவம் 1
ஆணி 11
ஆணிக்கு 2
ஆணிப்பொன் 2
ஆணியா 1
ஆணியாய் 1
ஆணியின் 3
ஆணியை 4
ஆணினில் 1
ஆணை 34
ஆணை-செய் 1
ஆணை-தன்னை 1
ஆணைக்கு 1
ஆணையாய் 2
ஆணையார் 1
ஆணையால் 25
ஆணையாலே 1
ஆணையான் 3
ஆணையில் 1
ஆணையின் 13
ஆணையினால் 1
ஆணையும் 4
ஆணையே 3
ஆணையேன் 1
ஆணையை 5
ஆத்த 2
ஆத்தவே 1
ஆத்தன 1
ஆத்து 1
ஆதபத்திரம் 1
ஆதபத்து 1
ஆதர் 1
ஆதர 1
ஆதரத்தின் 1
ஆதரத்தோடும் 1
ஆதரம் 4
ஆதரிக்க 2
ஆதரிக்கின்ற 1
ஆதரித்தார் 1
ஆதரித்து 5
ஆதரிப்பார் 1
ஆதரிப்பான் 1
ஆதரை 1
ஆதல் 24
ஆதல்தான் 1
ஆதலால் 47
ஆதலாலே 1
ஆதலான் 15
ஆதலானும் 1
ஆதலானே 3
ஆதலின் 46
ஆதலினால் 5
ஆதலினோ 1
ஆதவன் 2
ஆதவனும் 1
ஆதன் 1
ஆதனத்தின் 1
ஆதனம் 2
ஆதனேன் 1
ஆதாரம் 1
ஆதி 108
ஆதித்தர் 1
ஆதித்தன் 3
ஆதிபர்களாய் 1
ஆதிபரனாம் 1
ஆதிமூலம் 1
ஆதிய 5
ஆதியர் 10
ஆதியர்க்கு 1
ஆதியன் 1
ஆதியா 3
ஆதியாக 3
ஆதியாம் 7
ஆதியாய் 8
ஆதியான் 4
ஆதியானிடம் 1
ஆதியில் 1
ஆதியின் 6
ஆதியினொடு 1
ஆதியும் 2
ஆதியேல் 1
ஆதியை 1
ஆதியொடு 2
ஆதியோர் 3
ஆதும் 4
ஆதுமால் 1
ஆதூர்த்தன் 2
ஆப்புண்டவன் 1
ஆம் 562
ஆம்-கொல் 3
ஆம்-கொலாம் 1
ஆம்-கொலோ 4
ஆம்-வகை 2
ஆம்-அரோ 6
ஆம்-எனின் 1
ஆம்பல் 11
ஆம்பல்கள் 1
ஆம்பலும் 1
ஆம்பலை 1
ஆம்பிகள் 1
ஆமால் 6
ஆமாறு 1
ஆமிடம் 2
ஆமே 20
ஆமேல் 1
ஆமை 10
ஆமையின் 1
ஆமோ 36
ஆய் 214
ஆய்-இழை 2
ஆய்_மகள் 1
ஆய்_வளை 2
ஆய்_இழை 7
ஆய்_இழை-தன்னை 1
ஆய்_இழையை 2
ஆய்கிலாது 1
ஆய்ச்சியர் 3
ஆய்த்து 2
ஆய்தந்து 1
ஆய்தர 1
ஆய்தல் 1
ஆய்திறத்தவன் 1
ஆய்ந்த 6
ஆய்ந்தவன் 1
ஆய்ந்தவை 1
ஆய்ந்தன 1
ஆய்ந்தனர் 1
ஆய்ந்தனள் 1
ஆய்ந்திருப்பார் 1
ஆய்ந்து 13
ஆய்ந்தே 1
ஆய்ப்புண்டவனும் 1
ஆய்மையின் 1
ஆய்வன 1
ஆய்வினால் 1
ஆய்வினை 2
ஆய்வு 4
ஆய்வுறு 2
ஆய 191
ஆய-காலையில் 1
ஆயத்தம் 1
ஆயத்தார் 2
ஆயத்தின் 1
ஆயத்து 1
ஆயத்தொடு 1
ஆயதற்கு 1
ஆயதன் 2
ஆயதால் 1
ஆயதாலே-கொலாம் 1
ஆயது 52
ஆயது_இல்லை 1
ஆயதே 6
ஆயதோ 2
ஆயம் 4
ஆயமும் 1
ஆயர் 4
ஆயவர் 8
ஆயவர்கள் 1
ஆயவரை 1
ஆயவள் 4
ஆயவள்-தன்னை 1
ஆயவற்கு 1
ஆயவன் 16
ஆயவன்-தன்னை 1
ஆயவே 3
ஆயவை 1
ஆயற்கு 1
ஆயன் 1
ஆயன 3
ஆயாத 1
ஆயானை 1
ஆயிடின் 1
ஆயிடினும் 1
ஆயிடை 30
ஆயிர 94
ஆயிர_கோடி 4
ஆயிர_கோடியும் 1
ஆயிரகோடி 1
ஆயிரங்கள் 1
ஆயிரத்தால் 1
ஆயிரத்தின் 3
ஆயிரத்து 14
ஆயிரத்து_நூறு 1
ஆயிரத்து_இரட்டி 3
ஆயிரம் 248
ஆயிரம்_கோடி 5
ஆயிரம்_ஆயிரம் 2
ஆயிரமாம் 1
ஆயிரமும் 8
ஆயிரமே 1
ஆயிரமோடும் 1
ஆயிரர் 5
ஆயிரரை 1
ஆயிரவர் 1
ஆயிரவரும் 1
ஆயிராரை 1
ஆயில் 1
ஆயிற்றால் 1
ஆயிற்று 6
ஆயின் 31
ஆயின 48
ஆயினதாம் 1
ஆயினதால் 1
ஆயினது 2
ஆயினர் 7
ஆயினர்களால் 1
ஆயினவாறு 2
ஆயினவோ 1
ஆயினள் 2
ஆயினன் 5
ஆயினனால் 1
ஆயினார் 22
ஆயினார்க்கு 1
ஆயினாரே 1
ஆயினால் 1
ஆயினாள் 6
ஆயினான் 33
ஆயினும் 72
ஆயினேன் 7
ஆயினை 2
ஆயினோர் 1
ஆயு 3
ஆயுத 1
ஆயுதங்கள் 2
ஆயுதம் 9
ஆயும் 7
ஆயுமேல் 1
ஆயுவும் 1
ஆயுள் 1
ஆயுளர் 1
ஆயுளார் 1
ஆயுளான் 1
ஆயுளை 1
ஆயே 1
ஆயை 1
ஆயோர் 6
ஆயோன் 1
ஆர் 365
ஆர்-கொல் 3
ஆர்-கொலாம் 5
ஆர்-கொலோ 2
ஆர்-மின் 1
ஆர்-மேல்-கொல் 1
ஆர்க்க 4
ஆர்க்கவே 1
ஆர்க்கில 2
ஆர்க்கிலா 1
ஆர்க்கின்ற 5
ஆர்க்கின்றது 3
ஆர்க்கின்றாரும் 1
ஆர்க்கின்றாருழை 1
ஆர்க்கின்றான் 2
ஆர்க்கின்றானும் 1
ஆர்க்கு 3
ஆர்க்கும் 21
ஆர்கலி 31
ஆர்கலி-தனை 1
ஆர்கலிக்கு 1
ஆர்கலிகள் 1
ஆர்கலியுள் 1
ஆர்கலியே 1
ஆர்த்த 36
ஆர்த்த-போதில் 1
ஆர்த்தது 23
ஆர்த்ததே 1
ஆர்த்தம் 1
ஆர்த்தலால் 1
ஆர்த்தலின் 3
ஆர்த்தலும் 2
ஆர்த்தவன் 4
ஆர்த்தவால் 1
ஆர்த்தவே 1
ஆர்த்தன 41
ஆர்த்தனர் 23
ஆர்த்தனரோ 1
ஆர்த்தனள் 1
ஆர்த்தனன் 7
ஆர்த்தார் 28
ஆர்த்தார்கள் 1
ஆர்த்தால் 1
ஆர்த்தாள் 1
ஆர்த்தான் 38
ஆர்த்தி 1
ஆர்த்திட்டு 1
ஆர்த்திட 7
ஆர்த்தியும் 1
ஆர்த்தியோ 1
ஆர்த்தில 1
ஆர்த்திலதால் 1
ஆர்த்து 87
ஆர்த்துக்கொண்டு 1
ஆர்த்தும் 1
ஆர்தரும் 1
ஆர்தலுமே 1
ஆர்ந்த 4
ஆர்ந்தன 1
ஆர்ந்திட 1
ஆர்ந்து 1
ஆர்ந்தே 1
ஆர்ப்ப 44
ஆர்ப்பர் 3
ஆர்ப்பவாம் 1
ஆர்ப்பவே 2
ஆர்ப்பன 1
ஆர்ப்பார் 3
ஆர்ப்பான் 2
ஆர்ப்பித்தீர் 1
ஆர்ப்பின் 5
ஆர்ப்பினன் 3
ஆர்ப்பினார் 2
ஆர்ப்பினால் 1
ஆர்ப்பினான் 2
ஆர்ப்பினோடு 1
ஆர்ப்பு 29
ஆர்ப்பு-அது 1
ஆர்ப்பு-அரோ 1
ஆர்ப்புண்டார் 1
ஆர்ப்பும் 7
ஆர்ப்புறும் 1
ஆர்ப்பை 1
ஆர்ப்பொடும் 1
ஆர்வத்து 1
ஆர்வத்தொடு 1
ஆர்வத்தோரை 1
ஆர்வம் 3
ஆர்வமும் 1
ஆர்வமோடு 2
ஆர 28
ஆரங்களும் 1
ஆரண 5
ஆரணத்து 2
ஆரணம் 2
ஆரத்தான் 2
ஆரத்தின் 2
ஆரத்தினோடும் 1
ஆரத்து 1
ஆரத்தொடு 1
ஆரத்தோடு 2
ஆரத்தோடும் 1
ஆரம் 31
ஆரம்தான் 1
ஆரமும் 21
ஆரமே 1
ஆரமோ 1
ஆரவாரத்தின் 1
ஆரவாரமும் 1
ஆரா 1
ஆராத 1
ஆராதனை 2
ஆராநின்றாள் 1
ஆராய் 1
ஆராய்ந்து 1
ஆராய்வது 1
ஆராயின் 1
ஆராயினும் 1
ஆரிடை 6
ஆரிய 13
ஆரியம் 2
ஆரியர் 1
ஆரியற்கு 3
ஆரியன் 40
ஆரியனை 3
ஆரியா 1
ஆரினானும் 1
ஆரு 1
ஆருடை 1
ஆரும் 26
ஆருமே 1
ஆருயிர் 8
ஆருயிராய் 1
ஆருயிரோடு 1
ஆருழை 1
ஆரே 2
ஆரை 8
ஆரையின் 1
ஆரையும் 2
ஆரையொடு 1
ஆரொடு 2
ஆரொடும் 1
ஆரோ 2
ஆரோடு 2
ஆல் 8
ஆல 2
ஆலகாலத்தின் 1
ஆலகாலத்தொடு 1
ஆலகாலம் 2
ஆலங்களும் 1
ஆலத்தின் 1
ஆலத்தினும் 3
ஆலம் 26
ஆலமும் 6
ஆலமே 4
ஆலமோ 2
ஆலயங்கள் 1
ஆலவட்ட 1
ஆலவிடம் 1
ஆலாலம் 2
ஆலாலமும் 1
ஆலி 13
ஆலிகள் 1
ஆலிகைக்கு 1
ஆலித்த 1
ஆலியின் 1
ஆலியே 1
ஆலிலையின் 1
ஆலின் 2
ஆலும் 5
ஆலை 7
ஆலை_வாய் 1
ஆலையம் 2
ஆலையில் 1
ஆவ 5
ஆவணம் 3
ஆவத்தின் 1
ஆவத்து 2
ஆவதற்கும் 1
ஆவது 47
ஆவது_அன்று 1
ஆவதுதான் 1
ஆவதும் 5
ஆவதே 8
ஆவதை 2
ஆவதோ 6
ஆவம் 4
ஆவமோ 1
ஆவர் 5
ஆவரே 3
ஆவரேல் 1
ஆவரோ 6
ஆவரோதான் 1
ஆவல் 1
ஆவல்-கண் 1
ஆவலம் 6
ஆவலித்து 1
ஆவலிப்பு 2
ஆவலின் 1
ஆவலும் 1
ஆவவோ 1
ஆவன 8
ஆவனே 1
ஆவார் 12
ஆவாரம் 1
ஆவான் 3
ஆவி 176
ஆவிக்கு 1
ஆவியின் 2
ஆவியும் 11
ஆவியே 1
ஆவியை 9
ஆவியோடும் 1
ஆவின் 5
ஆவினான் 1
ஆவினின் 1
ஆவினை 1
ஆவுக்கு 1
ஆவுதி 2
ஆவுதியும் 1
ஆவும் 2
ஆவென் 2
ஆவெனோ 1
ஆவேன் 1
ஆவை 1
ஆவொடு 1
ஆழ் 17
ஆழ்கிலவால் 1
ஆழ்கின்றார் 1
ஆழ்கின்றீர் 1
ஆழ்தியோ 1
ஆழ்ந்த 7
ஆழ்ந்தது 3
ஆழ்ந்தன 1
ஆழ்ந்தனள் 1
ஆழ்ந்தனன் 2
ஆழ்ந்தனென் 1
ஆழ்ந்தார் 1
ஆழ்ந்தான் 2
ஆழ்ந்து 5
ஆழ்பவன் 1
ஆழ்பவே 1
ஆழ்வன 2
ஆழ்வார் 1
ஆழ்வான் 3
ஆழ்வித்தீர் 1
ஆழ 3
ஆழத்து 1
ஆழம் 4
ஆழமும் 3
ஆழா 1
ஆழி 177
ஆழி-தன்னை 1
ஆழி-நின்று 1
ஆழி-மேல் 1
ஆழி-வாய் 1
ஆழிகள் 1
ஆழித்தலை 1
ஆழிதாம் 1
ஆழிப்புள் 1
ஆழிய 1
ஆழியது 1
ஆழியன் 1
ஆழியாய் 14
ஆழியான் 22
ஆழியான்-மாட்டு 1
ஆழியானதோ 1
ஆழியானும் 1
ஆழியானே 1
ஆழியானை 1
ஆழியிடையே 1
ஆழியில் 5
ஆழியின் 10
ஆழியின்-வாய் 1
ஆழியினது 1
ஆழியினின் 1
ஆழியும் 14
ஆழியே 1
ஆழியை 12
ஆழியையும் 1
ஆழியொடு 1
ஆழிவாய் 1
ஆழும் 3
ஆள் 44
ஆள்க 2
ஆள்கிலென் 1
ஆள்கிலேன் 1
ஆள்கின்ற 1
ஆள்கின்றது 1
ஆள்கின்றார் 1
ஆள்கின்றான் 3
ஆள்கை 2
ஆள்பவர் 2
ஆள்பவன் 2
ஆள்வது 4
ஆள்வதே 1
ஆள்வர் 1
ஆள்வாய் 4
ஆள்வார் 1
ஆள்வான் 6
ஆள்வானோ 1
ஆள்வினை 4
ஆள்வுற 1
ஆள்வென் 2
ஆள்வெனேல் 1
ஆள்வெனோ 1
ஆள்வோன் 1
ஆள 11
ஆளகத்தினோடு 1
ஆளவும் 2
ஆளாமே 1
ஆளாயும் 1
ஆளான் 1
ஆளி 36
ஆளி-போல் 1
ஆளிக்கு 1
ஆளிகள் 5
ஆளிகளோடு 1
ஆளியின் 4
ஆளியும் 5
ஆளியொடு 1
ஆளில் 2
ஆளின் 6
ஆளினொடும் 1
ஆளினோடு 1
ஆளு-மின் 1
ஆளுடை 11
ஆளுடைய 2
ஆளுடையாய் 3
ஆளுடையான் 1
ஆளுதி 3
ஆளுதிரே 1
ஆளும் 33
ஆளும்-கொல் 1
ஆளுற்று 1
ஆளுறு 2
ஆளை 2
ஆளையும் 2
ஆளொடு 1
ஆளொடும் 2
ஆற்ற 17
ஆற்ற_அரும் 1
ஆற்றகிலார் 1
ஆற்றகிற்பார் 1
ஆற்றல் 105
ஆற்றல்-சால் 2
ஆற்றல்-தன்னால் 1
ஆற்றல்கொண்டு 1
ஆற்றல 2
ஆற்றலது 2
ஆற்றலம் 1
ஆற்றலர் 8
ஆற்றலள் 2
ஆற்றலன் 8
ஆற்றலாது 1
ஆற்றலாமே 1
ஆற்றலாய் 4
ஆற்றலால் 5
ஆற்றலாளர் 1
ஆற்றலான் 7
ஆற்றலானும் 1
ஆற்றலானை 2
ஆற்றலில் 1
ஆற்றலின் 9
ஆற்றலுக்கு 4
ஆற்றலும் 17
ஆற்றலுற்றான் 2
ஆற்றலெம் 2
ஆற்றலென் 2
ஆற்றலே 5
ஆற்றலேம் 1
ஆற்றலேன் 4
ஆற்றலை 6
ஆற்றலோடு 1
ஆற்றலோடும் 1
ஆற்றலோன் 1
ஆற்றவல்லார் 1
ஆற்றவும் 2
ஆற்றற்கு 5
ஆற்றா 11
ஆற்றாது 5
ஆற்றாய் 1
ஆற்றார் 7
ஆற்றார்கள் 1
ஆற்றாராய் 1
ஆற்றால் 4
ஆற்றாள் 4
ஆற்றான் 6
ஆற்றி 19
ஆற்றிடை 1
ஆற்றிய 4
ஆற்றில் 5
ஆற்றின் 11
ஆற்றின 1
ஆற்றினன் 3
ஆற்றினார் 1
ஆற்றினால் 3
ஆற்றினாளை 1
ஆற்றினாற்கு 1
ஆற்றினான் 3
ஆற்றினில் 1
ஆற்றினென் 2
ஆற்றினே 2
ஆற்றினேன் 2
ஆற்றினை 1
ஆற்று 9
ஆற்று-மின் 1
ஆற்றுகில்லா 1
ஆற்றுகில்லாள்-தனை 1
ஆற்றுகிற்கிலள் 1
ஆற்றுகின்ற 1
ஆற்றுகின்றார் 1
ஆற்றுகின்றார்கள்-தம்-பால் 1
ஆற்றுகேன் 1
ஆற்றுதல் 3
ஆற்றுதி 4
ஆற்றுதியோ 1
ஆற்றுதும் 1
ஆற்றும் 7
ஆற்றுமால் 1
ஆற்றுமே 1
ஆற்றுமேல் 1
ஆற்றுமோ 4
ஆற்றுவனே 1
ஆற்றுவாய் 2
ஆற்றுவார் 1
ஆற்றுவான் 7
ஆற்றுவென் 3
ஆற்றுவேன் 1
ஆற்றுவை-கொல்லாம் 1
ஆற்றுழி 2
ஆற்றுறும் 3
ஆற்றேம் 4
ஆற்றேன் 6
ஆற்றை 4
ஆற்றொடு 2
ஆற்றொடும் 1
ஆற்றோம் 1
ஆற 1
ஆறல் 1
ஆறா 8
ஆறாக 1
ஆறாத 1
ஆறாத-முன்னம் 1
ஆறாதன 1
ஆறாது-அரோ 1
ஆறாதே 1
ஆறாநின்றேன் 1
ஆறாய் 2
ஆறாயிர 1
ஆறானது 1
ஆறி 9
ஆறிட 2
ஆறிய 7
ஆறின 1
ஆறினர் 2
ஆறினர்கள் 1
ஆறினன் 2
ஆறினாம் 1
ஆறினார்களும் 1
ஆறினான் 5
ஆறினானும் 1
ஆறினென் 1
ஆறினை 3
ஆறினோடு 3
ஆறு 127
ஆறு-அரோ 7
ஆறு_நூறாயிரம்_கோடி 1
ஆறு_இரண்டு 2
ஆறு_இரு 1
ஆறு_இரு_கோடியின் 1
ஆறு_இருநூறு 1
ஆறு_ஐந்து 2
ஆறுகள் 6
ஆறுகள்-தோறும் 1
ஆறுகின்றில 1
ஆறுடன் 1
ஆறுதி 1
ஆறுபட்டதும் 1
ஆறுபத்து 1
ஆறும் 20
ஆறுமே 1
ஆறுவாய் 1
ஆறுவென் 1
ஆறுற்ற 1
ஆறே 1
ஆறொடு 1
ஆறோ 1
ஆறோடு 1
ஆன் 6
ஆன்_பெயர்_கண்ணன் 1
ஆன்_ஏறு 1
ஆன்களும் 1
ஆன்ற 44
ஆன்றது 1
ஆன்றவர் 1
ஆன்றவற்கு 1
ஆன்றவன் 2
ஆன்றான் 1
ஆன்று 5
ஆன்றும் 1
ஆன்றுற்ற 1
ஆன்றோர் 2
ஆன 131
ஆன-காலையில் 1
ஆன-போதினில் 1
ஆன-போது 2
ஆனகம் 1
ஆனதால் 3
ஆனது 22
ஆனதும் 1
ஆனதே 4
ஆனதேனும் 1
ஆனதோ 3
ஆனந்த 1
ஆனந்தம் 1
ஆனபோது 1
ஆனம் 1
ஆனவர் 9
ஆனவர்-தம்முளும் 1
ஆனவர்க்கு 2
ஆனவர்க்கும் 2
ஆனவரும் 1
ஆனவரை 2
ஆனவள் 2
ஆனவன் 13
ஆனவன்னொடும் 1
ஆனவா 1
ஆனவால் 2
ஆனவாறு 2
ஆனவே 2
ஆனவை 5
ஆனன 1
ஆனனம் 6
ஆனா 5
ஆனாத 2
ஆனாய் 4
ஆனாயே 1
ஆனார் 19
ஆனார்க்கு 1
ஆனார்க்குள் 1
ஆனாரோ 1
ஆனால் 5
ஆனாலும் 3
ஆனாள் 11
ஆனான் 53
ஆனான்-தன்னை 1
ஆனி 1
ஆனிற 1
ஆனேம் 3
ஆனேன் 5
ஆனேனே 1
ஆனை 28
ஆனை-மேல் 1
ஆனைக்கு 1
ஆனைக்கு_அரசு 1
ஆனைகள் 4
ஆனையின் 12
ஆனையினான் 1
ஆனையும் 4
ஆனையே 1
ஆனையை 2
ஆனோம் 1
ஆனோர் 4
ஆனோரும் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


ஆ (18)

ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே – பால:16 30/3
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார் – அயோ:1 31/4
ஆ கொடியாய் எனும் ஆவி காலும் அந்தோ – அயோ:3 25/1
ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய் – அயோ:3 42/2
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல் – அயோ:3 98/3
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – அயோ:4 53/4
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – அயோ:4 53/4
ஆ ஆ அரசன் அருள் இலனே ஆம் என்பார் – அயோ:4 95/1
ஆ ஆ அரசன் அருள் இலனே ஆம் என்பார் – அயோ:4 95/1
அந்தோ பிரிதுமோ ஆ விதியே ஓ என்பார் – அயோ:4 110/4
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ – அயோ:13 23/4
ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும் – சுந்:2 99/1
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – சுந்:3 142/3
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 251/4
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 251/4
ஆ புரந்தரன் பகை அற்றது ஆம் எனா – யுத்4:38 14/3
அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்_வேந்தன் – யுத்4:38 22/1
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு – யுத்4:40 81/3

TOP


ஆஆ (1)

ஆஆ அலக்கண் உறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள் – ஆரண்:13 68/2

TOP


ஆக்க (6)

எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள் – பால:8 30/1
ஆக்கிய தூளி விண்ணும் மண்ணுலகு ஆக்க போனான் – பால:14 79/4
சிந்தையின் முனிவு தீர்ந்து சிறந்த ஆயிரம் கண் ஆக்க
தம் தமது உலகு புக்கார் தையலும் கிடந்தாள் கல்லாய் – பால-மிகை:9 60/3,4
ஆக்க அரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்றாரை – ஆரண்:6 117/1
இன்றே பிளவா எரியா கரி ஆக்க என்றான் – சுந்:4 86/4
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல – யுத்2:17 15/2

TOP


ஆக்ககில்லேன் (1)

போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன்
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – அயோ:4 140/3,4

TOP


ஆக்கம் (1)

அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ – அயோ:2 24/4

TOP


ஆக்கமும் (1)

ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தொடு பாவம் ஆய – கிட்:9 16/1

TOP


ஆக்கல் (1)

உற சிவப்ப இ தரை மிசை உறல் அறம் ஆக்கல்
மறத்தை வீட்டுதல் அன்றியே பிறிது மற்று உண்டோ – கிட்-மிகை:3 5/3,4

TOP


ஆக்கலாம் (2)

அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம்
இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இ வழி – ஆரண்:12 18/1,2
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை – யுத்2:16 142/2

TOP


ஆக்கலின் (1)

மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ – அயோ:11 73/4

TOP


ஆக்கவும் (1)

ஆக்கவும் கற்றிலன் அமரில் ஆர் உயிர் – யுத்3:22 38/3

TOP


ஆக்கி (51)

முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி – பால:1 17/1
முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி
புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி – பால:1 17/1,2
புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி
எல்லை_இல் பொருள்கள் எல்லாம் இடை_தடுமாறும் நீரால் – பால:1 17/2,3
ஆக்கி மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி – பால:8 46/3
கயல் கடல் சூழ் உலகு எல்லாம் கை_நெல்லி கனி ஆக்கி
இயற்கை நெறி முறையாலே இந்திரற்கும் இடர் இயற்றி – பால:12 12/1,2
சொல் நலம் கடந்த காம சுவையை ஓர் உருவம் ஆக்கி
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் – பால:21 12/1,2
அரசன் ஆக்கி பின் அப்புறத்து அடுத்தது புரிவாய் – அயோ:1 46/4
மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை – அயோ:4 16/2
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான் தன் இளம் தேவி யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன் பின்பு – அயோ:13 67/2,3
எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை இந்தியங்கள் – அயோ:14 61/1
முழு முதல் இழித்தகை முறைமை ஆக்கி ஈண்டு – அயோ-மிகை:1 15/2
சாவர் ஆக்கி தருவென் அரசு என்றான் – ஆரண்:4 32/4
உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை – ஆரண்:4 34/1
வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள் – ஆரண்:6 48/3,4
செம் தாரை குருதியொடு செழு நிலத்தை சேறு ஆக்கி
அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால் – ஆரண்:6 107/2,3
ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள் – ஆரண்:7 3/3
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – ஆரண்:12 81/2
கடும் கதிரோன் மகன் ஆக்கி கை வளர் – கிட்:6 29/2
உய்வன ஆக்கி தம்மோடு உயர்வன உவந்து செய்வாய் – கிட்:9 11/4
ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி பின் – கிட்:10 99/1
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன – கிட்:11 62/2
அந்தணர் வேள்வியின் ஆக்கி ஆணையின் – சுந்:12 67/1
உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய – சுந்:14 28/1
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான் – சுந்:14 28/2
ஏற்று ஒரு கையால் குன்றை இரும் துகள் ஆக்கி மைந்தன் – சுந்-மிகை:14 14/1
ஐ_இரண்டு ஆய கோடி பேய் கணம் காப்பது ஆக்கி – யுத்1:13 10/4
வேந்தனும் பகழி ஒன்றால் வெறும் துகள் ஆக்கி வீழ்த்தான் – யுத்2:15 128/4
ஆக்கிய செரு எலாம் ஆக்கி எம்முனை – யுத்2:16 279/3
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி – யுத்2:16 328/3
பழக்க நாள் வரும் மேருவை உள்ளுற தொளைத்து ஒரு பணை ஆக்கி
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி – யுத்2:16 340/1,2
பண்களால் கிளவி செய்து பவளத்தால் அதரம் ஆக்கி
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட – யுத்2:17 7/1,2
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி – யுத்2:17 12/1
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – யுத்2:17 12/1,2
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – யுத்2:17 12/2
அண்ணல் எய்வானும் ஆக்கி ஐம் கணை அரிய தக்க – யுத்2:17 12/3
புண் எலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்து விட்டீர் – யுத்2:17 12/4
ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனை சனகன் ஆக்கி
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து – யுத்2:17 31/1,2
அம்புக்கு இரை ஆக்கி ஆண்டாய் அரசு ஐய – யுத்2:18 271/4
கது வலி சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி
முதுகு உற சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி – யுத்2:19 188/2,3
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட – யுத்2:19 228/1
ஒத்த தன் உருவே ஆக்கி தான் மறைந்து ஒளித்து சூல – யுத்3:21 28/2
வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி – யுத்3:22 127/2
வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா – யுத்3:22 127/2,3
அண்டம் பலவும் அனைத்து உயிரும் அகத்தும் புறத்தும் உள ஆக்கி
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – யுத்3:22 222/1,2
ஆயின ஆக்கி தான் வந்து அமர் பெரும் களத்தன் ஆனான் – யுத்3:24 1/4
செவ்விதின் துளக்கி மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி
வெவ்விது பாவம் சால தருமமே விழுமிது ஐய – யுத்3:27 171/2,3
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி
கொடை தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன் கொடியோன்-தன்னை – யுத்3:28 14/2,3
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால் – யுத்4:32 44/2
குழுக்களை கூர்ம் கணை குப்பை ஆக்கி நேர் – யுத்4:37 76/2
ஆக்கி மற்று அவன் ஆய் மலர் தாள்களை – யுத்4:41 82/1
வெள்ள கங்கையின் ஆக்கி விரைந்து அவண் – யுத்4-மிகை:41 184/2

TOP


ஆக்கிக்கொண்டாய் (1)

உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய் – அயோ:13 36/4

TOP


ஆக்கிய (36)

விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை – பால:8 30/2
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன – பால:10 36/2
ஆக்கிய தூளி விண்ணும் மண்ணுலகு ஆக்க போனான் – பால:14 79/4
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய இரதம் – பால:15 8/4
ஆக்கிய அமிழ்து என அம் பொன் வள்ளத்து – பால:19 6/3
ஆக்கிய காதலாள் ஒருத்தி அந்தியில் – பால:19 51/1
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி ஆண்டு அமலன் மேனி – பால:21 15/3
ஆக்கிய முனிவனை வணங்கி ஐய என் – பால-மிகை:5 14/2
ஆக்கிய பொலம் கழல் அரசன் ஆணையால் – அயோ:2 66/2
வீறு ஆக்கிய பொன் கலன் வில்லிட ஆரம் மின்ன – அயோ:4 121/1
உரை-செய்து எம் கோ_மகற்கு உறுதி ஆக்கிய
தரை கெழு திருவினை தவிர்த்து மற்று ஒரு – அயோ:5 42/1,2
அயம் கெழு வேள்வியோடு அமரர்க்கு ஆக்கிய
வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ – அயோ:11 53/3,4
மாரி ஆக்கிய வடி கணை வரை புரை நிருதர் – ஆரண்:7 82/1
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று-காறும் – கிட்:3 18/2
பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு – கிட்:10 91/3
ஆக்கிய காலம் பார்த்து அயல் மறைந்து பின் – சுந்-மிகை:4 5/3
என்னது ஆக்கிய வலியொடு அ இராவணன் வலியும் – யுத்1:5 72/1
முன்னது ஆக்கிய மூ_உலகு ஆக்கிய முதலோன் – யுத்1:5 72/3
முன்னது ஆக்கிய மூ_உலகு ஆக்கிய முதலோன் – யுத்1:5 72/3
பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென் பெற்றாய் – யுத்1:5 72/4
ஆக்கிய அரக்கர் தானை ஐ_இரு கோடி கையொத்து – யுத்2:15 146/2
ஆக்கிய செரு எலாம் ஆக்கி எம்முனை – யுத்2:16 279/3
ஆக்கிய போரின் ஐய அதிகாயன் முதல்வர் ஆய – யுத்2:18 260/3
முதுகை தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா – யுத்2:19 22/4
ஆக்கிய செருவை நோக்கி அமரரோடு அசுரர் போரை – யுத்2:19 52/3
மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்-தம் வயிர – யுத்3:20 67/1
இறுவது ஆக்கிய இரண்டு வில்லினரும் கண்டு இரங்க – யுத்3:22 63/2
மறு அது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள – யுத்3:22 63/3
ஆக்கிய நிருதனும் அழுத கண்ணினார் – யுத்3:24 67/2
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின் – யுத்3:27 55/3
அடும்பு ஆக்கிய தொடை செம்_சடை_முதலோன் பணித்து அமைந்தான் – யுத்3:27 143/4
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை – யுத்4:39 2/3
பொன்னின் ஆக்கிய சிலையிடை ஒரு கணை பொறுத்தான் – யுத்4-மிகை:37 9/2
முன்னது ஆக்கிய கரங்களும் முதிர் பொதிர் எறிய – யுத்4-மிகை:37 9/3
ஆயது ஆக்கிய செய்கை கண்டு அரக்கனும் சினந்தே – யுத்4-மிகை:37 10/1
ஆக்கிய இதனை வெய்ய பாதகம் அனைத்தும் வந்து – யுத்4-மிகை:41 57/3

TOP


ஆக்கியதால் (1)

அல் பற்று அழிய பகல் ஆக்கியதால் அருக்கன் – ஆரண்:10 160/3

TOP


ஆக்கியே (1)

அயர்ந்திலிர் கா-மின் என்று அமைவது ஆக்கியே – யுத்1:4 46/4

TOP


ஆக்கியோ (1)

அருளும் மின் மருங்கும் அரிது ஆக்கியோ – சுந்:3 103/4

TOP


ஆக்கியோன் (1)

அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் – அயோ:11 104/3

TOP


ஆக்கின் (1)

தூண்டினை மீள்வது ஆக்கின் சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே – அயோ:5 18/3

TOP


ஆக்கின (6)

ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அ வழி – பால:7 18/3
ஏரி ஆக்கின ஆறுகள் இயற்றின நிறைய – ஆரண்:7 82/3
சோரி ஆக்கின போக்கின வனம் எனும் தொன்மை – ஆரண்:7 82/4
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின
இடித்த எற்றின எண்_இல் அரக்கரை – யுத்2:15 25/2,3
பூழி ஆக்கின பொன் நெடும் தேர்களே – யுத்2:15 38/4
அரக்கரை பெரும் தேவர்கள் ஆக்கின அமலன் – யுத்3:22 109/3

TOP


ஆக்கினர் (1)

துண்டம் ஆக்கினர் மூக்கு என சொல்லினாள் – ஆரண்:7 7/4

TOP


ஆக்கினன் (4)

புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்
குவித்தனன் அரக்கர்-தம் சிரத்தின் குன்றமே – பால:8 40/3,4
பழி உடைத்து ஆக்கினன் பரதன் பண்டு எனும் – அயோ:11 73/3
எங்கும் வெம் கணை ஆக்கினன் இராவணன் சிறுவன் – யுத்3:22 67/4
பொய்யின் போம்படி ஆக்கினன் கடிதினின் புக்கான் – யுத்3:22 70/4

TOP


ஆக்கினாய் (1)

ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – ஆரண்:12 81/2

TOP


ஆக்கினார் (1)

ஆக்கினார் கவிகள் தம் குழுவை ஆர்ப்பினார் – யுத்2:18 125/4

TOP


ஆக்கினான் (12)

கோ முனி இருக்கை ஓர் கூடம் ஆக்கினான் – பால:8 38/4
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான்
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான் – அயோ:11 130/3,4
செம் சர தூய்மையால் தேவர் ஆக்கினான் – ஆரண்:7 124/4
ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை – கிட்:10 38/3
ஆக்கினான் படை அன்ன அகழியை – சுந்:2 147/3
ஆக்கினான் களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றி – யுத்2:16 200/3
வீசி விண்ணை வெளி இலது ஆக்கினான் – யுத்2:19 122/4
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி – யுத்3:28 37/4
தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான் – யுத்3:31 216/4
ஆர் அணங்கை இரு துணி ஆக்கினான் – யுத்4:37 185/4
அடங்க வெம் கனலுக்கு அவி ஆக்கினான்
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான் – யுத்4:38 32/3,4
கையினால் எரியை கரி ஆக்கினான் – யுத்4:41 81/4

TOP


ஆக்கினென் (1)

பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென் பெற்றாய் – யுத்1:5 72/4

TOP


ஆக்கினேன் (2)

ஆக்கினேன் அவன் அது பொறுக்கலாமையால் – அயோ:11 64/3
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என் – ஆரண்:9 30/1

TOP


ஆக்கினை (2)

உன்னது ஆக்கினை பாக்கியம் உரு கொண்டது ஒப்பாய் – யுத்1:5 72/2
நல் நெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி நாளும் – யுத்2:17 63/2

TOP


ஆக்கினையாம்-அரோ (1)

ஆரியன் பிறந்து ஆக்கினையாம்-அரோ – கிட்:7 93/4

TOP


ஆக்கு (1)

அந்தம்_இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு என்பாய் – சுந்:5 38/4

TOP


ஆக்குதியோ (1)

பொய் திறத்தினன் ஆக்குதியோ புகல் – அயோ:4 14/3

TOP


ஆக்கும் (7)

அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர் – பால:16 22/1
வீடு இயல் வழி-அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும் – பால-மிகை:0 40/2
தஞ்சு என தன் மயம் ஆக்கும் தன்மை போல் – ஆரண்:7 124/2
ஆக்கும் வெம் சமத்து ஆண்மை அ அமரர்க்கும் அரிதா – ஆரண்:8 6/2
கூறு இரண்டு ஆக்கும் வாள் கை குழுவையும் குணிக்கல் ஆற்றேம் – சுந்:11 6/2
அரு என்றார் சிலர் சிலர்கள் அண்டத்தும் புறத்தும் நின்று உலகம் ஆக்கும்
கரு என்றார் சிலர் சிலர்கள் மற்று என்றார் சிலர் சிலர்கள் கடலை தாவி – யுத்3:24 39/2,3
ஆக்கும் வெம் சமத்து அரிது இவன்-தனை வெல்வது அம்மா – யுத்4:32 21/3

TOP


ஆக்குவது (2)

ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – யுத்1:9 38/2
தொல்லையது ஆக்குவது ஒன்று தொல்லையோய் – யுத்3:24 90/4

TOP


ஆக்குவாயாக (1)

பூதலத்தது ஆக்குவாயாக இனி பொலம் தேரை என்ற போதில் – யுத்4:37 201/1

TOP


ஆக்குவாற்கு (1)

அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிய உண்டாகுமோ – யுத்1:2 3/4

TOP


ஆக்குவான் (2)

அழி வரு தவத்தினோடு அறத்தை ஆக்குவான்
ஒழிவு அரும் கருணை ஓர் உருவு கொண்டு என – பால:23 50/1,2
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான்
விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான் – யுத்4:34 1/3,4

TOP


ஆக்குவென் (9)

ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – அயோ:2 87/4
ஆக்குவென் ஓர் நொடி வரையில் அழகு அமைவென் அருள்கூறும் – ஆரண்:6 122/2
சாதல் ஆக்குவென் தான் ஓர் கணத்து எனும் – யுத்1-மிகை:9 10/3
நீறது ஆக்குவென் என்று நெருப்பு எழ – யுத்2-மிகை:15 12/3
பின்பு இறந்தவன் ஆக்குவென் பின் பிறந்தோயை – யுத்3:22 61/2
முன்பு இறந்தவன் ஆக்குவென் இது முடியேனேல் – யுத்3:22 61/3
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே – யுத்3:22 62/2
வெறுவிது ஆக்குவென் உலகை இ கணத்தின் ஓர் வில்லால் – யுத்3:22 63/4
இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான் – யுத்4:35 26/4

TOP


ஆக்குற (1)

அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ – சுந்:2 4/4

TOP


ஆக்குறும் (1)

உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும்
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர் – ஆரண்:4 14/1,2

TOP


ஆக்கை (15)

வெறுப்பு இல களிப்பின் வெம் போர் மதுகைய வீர ஆக்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும் – பால:2 16/3,4
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர் – ஆரண்:7 103/2
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – ஆரண்:10 90/4
அன்னம் அயர்கின்றது நோக்கி அரக்கன் ஆக்கை
சின்னம் உறும் இப்பொழுதே சிலை ஏந்தி நங்கள் – ஆரண்:13 19/2,3
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை
என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ – கிட்:3 79/3,4
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் – யுத்2:17 18/2
நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா – யுத்2:19 207/3
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட – யுத்2:19 228/1
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – யுத்3:22 29/3
அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி – யுத்3:22 78/2
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ ஆக்கை வேறே – யுத்3:24 22/1
விண்டு நின்று ஆக்கை சிந்த புல் உயிர் வீட்டிலாதேன் – யுத்3:26 51/1
ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன் – யுத்3:27 55/4
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ – யுத்3:29 47/3
வீசின படையும் அம்பும் மிடைதலும் விண்ணோர் ஆக்கை
கூசின பொடியால் எங்கும் குமிழ்த்தன வியோம கூடம் – யுத்3:31 70/3,4

TOP


ஆக்கை-தன்னில் (1)

ஆழியான் ஆக்கை-தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை – யுத்3:23 25/1

TOP


ஆக்கை-மேல் (1)

சிங்கம் அன்னவர் ஆக்கை-மேல் உவப்பு இல செலுத்தி – யுத்3:22 67/3

TOP


ஆக்கைகள் (3)

அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல் – ஆரண்:8 16/1
அழுத்திய பெரும் சினத்து அரக்கர் ஆக்கைகள்
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ – யுத்2:19 41/3,4
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில் – யுத்3:24 101/1

TOP


ஆக்கைய (1)

ஆக்கைய புரசையோடு அணைந்த தாளன – யுத்2:18 112/2

TOP


ஆக்கையர் (1)

அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர்
சிங்க ஏறு என திறல் சித்தர் சேரவே – ஆரண்:10 9/3,4

TOP


ஆக்கையன் (1)

ஆமையின் இருக்கையன் வளைந்த ஆக்கையன்
நாம நூல் மார்பினன் நணுகினான்-அரோ – ஆரண்:12 23/2,3

TOP


ஆக்கையார் (1)

ஆலகாலம் திரண்டு அன்ன ஆக்கையார் – ஆரண்:7 11/4

TOP


ஆக்கையால் (1)

அஞ்சினது அஞ்சனை சிறுவன் ஆக்கையால் – யுத்4:41 99/4

TOP


ஆக்கையான் (1)

ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான்
நீல மால் நேமியின் தலையை நீக்கிய – ஆரண்:15 18/2,3

TOP


ஆக்கையில் (1)

அரகம் முந்தின நெடும் கவியின் ஆக்கையில்
துரகம் உந்தினர் எடுத்து எறியும் சூலமே – யுத்3:20 42/3,4

TOP


ஆக்கையின் (1)

ஆக்கையின் இருந்தவன் தன்னை அ வழி – ஆரண்:15 19/3

TOP


ஆக்கையின்-நின்று (1)

ஆக்கையின்-நின்று வீழ்ந்த அரக்கன் செம் தலையை அம் கை – யுத்3:28 59/1

TOP


ஆக்கையினை (1)

அடைத்தான் என மீது உயர் ஆக்கையினை
படைத்தானை நெடும் புகழ் பைம் கழலான் – யுத்3:20 91/2,3

TOP


ஆக்கையும் (3)

ஆக்கையும் தாளும் ஆகி எங்கணும் தானே ஆகி – யுத்1:3 155/2
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – யுத்2:19 185/4
ஆடல் வென்றி அரக்கர்-தம் ஆக்கையும்
ஓடை யானையும் தேரும் உருட்டினான் – யுத்3:29 26/2,3

TOP


ஆக்கையே (1)

ஆடின அறு குறை அரக்கர் ஆக்கையே – யுத்3:27 51/4

TOP


ஆக்கையை (9)

அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்ட முற்ற – அயோ:4 117/2
உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல் – சுந்:1 56/2
அண்டர் ஏவரும் நோக்க என் ஆக்கையை
கண்ட வாள் அரக்கன் விழி காகங்கள் – சுந்:5 15/2,3
முந்த ஓர் தசக்கிரீபன் ஆக்கையை மொய்ம்பால் வீக்கும் – யுத்1-மிகை:14 5/1
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர் விரும்பி – யுத்2:16 218/4
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால் – யுத்2:19 9/3
ஆண்தகை கவி_குல வீரர் ஆக்கையை
கீண்டன புவியினை கிழித்த மாதிரம் – யுத்3:20 40/1,2
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான் – யுத்3:29 23/4
கழித்தும் இ ஆக்கையை புகழை கண்ணுற – யுத்3:31 176/4

TOP


ஆக்கையொடு (1)

ஆம் ஆம் அது அடுக்கும் என் ஆக்கையொடு ஆவி நைய – ஆரண்:10 153/1

TOP


ஆக்கையோ (1)

ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ எனா – யுத்4:41 89/2

TOP


ஆக (243)

வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே – பால:3 18/4
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற – பால:4 7/1
பாம மா கடல் கிடங்கு ஆக பல் மணி – பால:4 7/2
வாம மாளிகை மலை ஆக மன்னற்கு – பால:4 7/3
அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக
மின்னி எழு முகில் இன்றி வெம் துயரம் பெருகுதலும் வேத நல் நூல் – பால:5 34/1,2
மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக
பின்னும் முனிவரர் கேட்ப கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும் என்றார் – பால:5 34/3,4
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள் – பால:7 51/3,4
கான் திரிந்து ஆழி ஆக தாடகை கடின மார்பத்து – பால:7 52/1
பசை ஆக மறையவர் கை நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய – பால:11 14/2
இற்று இவண் இன்னது ஆக மதியொடும் எல்லி நீங்க – பால:13 44/1
பூத்த ஏழிலை பாலையை பொடிபொடி ஆக
காத்திரங்களால் தலத்தொடும் தேய்ந்தது ஓர் களிறு – பால:15 6/3,4
ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி – பால:16 33/1
திண் சிலை புருவம் ஆக சே அரி கரும் கண் அம்பால் – பால:17 4/1
அம் தார் ஆகத்து ஐம் கணை நூறு_ஆயிரம் ஆக
சிந்தா நின்ற சிந்தையினான் செய்குவது ஓரான் – பால:17 25/1,2
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – பால:17 30/2
சோலை தும்பி மென் குழல் ஆக தொடை மேவும் – பால:17 34/1
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே – பால:18 30/3
மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக
தேன் அமர் குழலாள்-தன் திருமண_வினை நாளை – பால:23 19/1,2
வரி சிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ – பால:24 29/4
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி – பால-மிகை:0 10/2
தாம் உறு சவரர் ஆக சபித்து எதிர் சலித்த சிந்தை – பால-மிகை:11 44/2
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைதி இன்று ஆக
நாளும் நம் குல நாயகன் நறை விரி கமல – அயோ:1 66/1,2
ஆண்டை அ நிலை ஆக அறிந்தவர் – அயோ:2 1/1
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர் – அயோ:2 25/1
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று – அயோ:3 12/3
பூண்-பால் ஆக காண்பவர் நல்லார் புகழ் பேணி – அயோ:3 43/2
கங்கையே முதல ஆக கன்னி ஈறு ஆய தீர்த்தம் – அயோ:3 81/1
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார் – அயோ:3 92/3
தஞ்சம் ஆக நீ தாங்கு என்ற வாசகம் – அயோ:4 9/2
பண்டே எரி முன் உன்னை பாவி தேவி ஆக
கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடி கொண்டேன் – அயோ:4 47/3,4
வல கார்முகம் என் கையது ஆக அ வானுளோரும் – அயோ:4 124/1
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக
நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார் – அயோ:5 10/3,4
மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன் – அயோ:6 18/2
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆக
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – அயோ:8 13/2,3
பாண் இள மிஞிறு ஆக படு மழை பணை ஆக – அயோ:9 4/1
பாண் இள மிஞிறு ஆக படு மழை பணை ஆக
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல் – அயோ:9 4/1,2
ஆக செய்_தக்கது இல்லை அறத்தில்-நின்று – அயோ:10 54/1
யாதானும் தான் ஆக எனக்கே பணி செய்வான் – அயோ:11 78/2
வேரோடும் கேடு ஆக முடித்து என் விளைவித்தாய் – அயோ:11 81/4
சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம் – அயோ:11 84/3
பழி வரு நெறி படர் பதகன் ஆக யான் – அயோ:11 105/4
அஞ்சின மன்னவன் ஆக யானுமே – அயோ:11 106/4
பேணலன் பிறர் பழி பிதற்றி ஆக யான் – அயோ:11 108/4
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான் – அயோ:11 109/4
மொய் விசும்பு ஓடம் ஆக தேவரின் முனிவர் போனார் – அயோ:13 61/4
நோவது ஆக இ உலகை நோய் செய்த – அயோ:14 97/1
சான்றவர் ஆக தன் குரவர் ஆக தாய் – அயோ:14 124/1
சான்றவர் ஆக தன் குரவர் ஆக தாய் – அயோ:14 124/1
போன்றவர் ஆக மெய் புதல்வர் ஆக தான் – அயோ:14 124/2
போன்றவர் ஆக மெய் புதல்வர் ஆக தான் – அயோ:14 124/2
அன்பினன் உருகினன் அன்னது ஆக என்றான் – அயோ:14 132/3
ஆடக வில்லிக்கே ஆக பார் எனா – அயோ-மிகை:1 8/3
அந்தரத்து அமரர் சித்தர் அரம்பையர் ஆதி ஆக
இந்திரை கொழுநன் போற்றி இரைத்துமே எய்தி நின்றார் – அயோ-மிகை:3 1/3,4
அனைத்து உள நரகு எனக்கு ஆக என்று அவள் – அயோ-மிகை:11 6/3
ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி – ஆரண்:1 52/1
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – ஆரண்:2 29/1
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – ஆரண்:2 29/3
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – ஆரண்:2 29/3
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – ஆரண்:2 29/3
ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் – ஆரண்:4 32/2
தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய் – ஆரண்:6 31/1
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – ஆரண்:6 52/2
கலை உவா மதியே கறி ஆக வன் – ஆரண்:6 67/1
பூ எலாம் பொடி ஆக இ பூமியுள் – ஆரண்:6 69/1
ஆக கொங்கையின் ஐயன் என்று அஞ்சன – ஆரண்:6 77/1
புலிதானே புறத்து ஆக குட்டி கோட்படாது என்ன – ஆரண்:6 94/1
வெவ் இலை வேல் இராவணனாம் விண் உலகம் முதல் ஆக
எ உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள் – ஆரண்:6 109/3,4
விரையும் இது நன்று அன்று வேறு ஆக யான் உரைக்கும் – ஆரண்:6 116/3
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – ஆரண்:6 134/3
அந்தகர்க்கு அளிக்கும் நோய் போல் அரக்கி முன் ஆக அம்மா – ஆரண்:7 55/4
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் – ஆரண்:7 114/3
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக
பொய்ந்நிலை மருங்கினர் புலம்பினர் புரண்டார் – ஆரண்:10 41/3,4
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ – ஆரண்:10 115/4
அன்னாள் அது கூற அரக்கனும் அன்னது ஆக
நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான் – ஆரண்:10 152/1,2
தான் ஆக நினைந்து சமைந்திலனால் – ஆரண்:11 40/2
மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன் – ஆரண்:11 81/1
யாது ஆக நினைத்தனை எண்ணம் இலாய் – ஆரண்:13 9/3
எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை நீ – ஆரண்:13 13/4
பஞ்சு அணை பாம்பணை ஆக பள்ளி சேர் – ஆரண்:13 55/1
சூலம் ஆக தொலைவுறும் எல்லையில் – ஆரண்:14 27/2
மேவ_அரும் பகை எனக்கு ஆக மேல்வரின் – ஆரண்:14 87/2
வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி வெளியிற்று ஆக
காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற்று எல்லாம் – ஆரண்:16 7/1,2
புன் தொழில் இறுதி ஆக புகுந்து உள பொருள்கள் எல்லாம் – கிட்:2 29/2
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ நின் அம்பு – கிட்:4 1/3
ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக
மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால் – கிட்:4 5/1,2
பின்னுடைத்து ஆயினும் ஆக பேதுறும் – கிட்:6 18/2
வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன் – கிட்:7 11/1
எய்தின் எய்தியது ஆக இயற்றினான் – கிட்:7 110/4
செவ்வியோய் அனையது ஆக செரு களத்து உருத்து எய்யாதே – கிட்:7 122/2
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக
நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டு அ – கிட்:7 135/2,3
என்றைக்கு உறவு ஆக இருந்தனையே – கிட்:10 57/4
நின்னை எ தகையை ஆக நினைந்தனை நெடியோய் என்ன – கிட்:10 63/3
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை – கிட்:13 32/1,2
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த – கிட்:13 34/2
நன்று வரவு ஆக நடனம் புரிவல் என்னா – கிட்:14 52/3
ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி – கிட்:17 22/1,2
கற்றை வார் சிறைகள் ஆக கலுழனின் கடப்பல் காண்டீர் – கிட்:17 24/4
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி – சுந்:1 28/3
அக்காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆக
புக்கால் நிறையாத புழை பெரு வாய் திறந்து – சுந்:1 58/1,2
போக்கினுக்கு இடையூறு ஆக புயலொடு பொதிந்த வாடை – சுந்:1 78/3
ஆழி அகழ் ஆக அருகா அமரர் வாழும் – சுந்:2 60/1
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடை ஆக
எ அளவின் உண்டு வெளி ஈறும் அது என்னா – சுந்:2 62/2,3
ஐய கேள் வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக
எய்தி இ மூதூர் காப்பன் இலங்கைமாதேவி என் பேர் – சுந்:2 91/1,2
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை – சுந்:2 130/1
சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக – சுந்:2 180/1,2
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக – சுந்:2 180/2
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக
கவிர் ஒளி செக்கர் கற்றை ஓதியா மழை உண் கண்ணா – சுந்:2 180/2,3
அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும் – சுந்:2 180/4
மன்னவர் முடியும் பூணும் மாலையும் பணையம் ஆக
பொன் அணி பலகை சூது துயில்கிலர் பொருகின்றாரும் – சுந்:2 183/3,4
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால் – சுந்:2 229/2
வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம் – சுந்:3 70/4
வென்றவன் அல்லனாகில் விண்ணவன் ஆக வேண்டும் – சுந்:4 26/3
அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றி – சுந்:4 27/1
அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றி – சுந்:4 27/1
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக கொடுமை ஆக
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி – சுந்:4 27/2,3
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி – சுந்:4 27/3
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – சுந்:4 56/4
பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக
வில் கூடு நுதல் திரு நின்னிடை மேவ ஏவி – சுந்:4 94/1,2
ஆக இ மொழி ஆசு இல கேட்டு அறிவுற்றாள் – சுந்:5 75/1
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – சுந்:5 78/3
மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை – சுந்:6 41/2
ஆக இ செரு விளைவுறும் அமைதியின் அரக்கர் – சுந்:7 46/1
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக – சுந்:8 21/4
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக – சுந்:8 21/4
குதித்து தேரும் கோல் கொள் ஆளும் பரியும் குழம்பு ஆக
மிதித்து பெயர்த்தும் நெடும் தோரணத்தை வீரன் மேற்கொண்டான் – சுந்:8 48/1,2
அள்ளப்பட்டு அழி குருதி பொரு புனல் ஆறாக படி சேறு ஆக
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – சுந்:10 28/2,3
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக
ஊழி பெயர்வது ஓர் புனல் ஒத்தார் அனல் ஒத்தான் மாருதம் ஒத்தானே – சுந்:10 30/3,4
கைதானே பொரு படை ஆக தொடர் கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான் – சுந்:10 33/4
ஆவி ஒன்று ஆக நட்டான் அரும் துயர் துடைத்தி என்ன – சுந்:12 81/2
அன்னவர்க்கு இறுதி ஆக அணி நகர் அழிப்பல் என்னா – சுந்-மிகை:12 8/2
ஈட்டம் வந்து இறுத்தது ஆக அங்கதன் ஏவல் தன்னால் – சுந்-மிகை:14 8/3
பள்ளி அரவின் பேர் உலகம் பசும் கல் ஆக பனி கற்றை – யுத்1:1 9/1
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னை – யுத்1:2 60/3
தீது இலா ஆக உலகு ஈன்ற தெய்வத்தை – யுத்1:3 165/1
யாதானும் ஆக நினையாது இகழ்தியேல் – யுத்1:3 176/2
காரியம் ஆக அன்றே ஆகுக கருணையோர்க்கு – யுத்1:4 116/1
இன்னது ஓர் செவ்வித்து ஆக இராமனும் இலங்கை வேந்தன் – யுத்1:4 148/1
ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆக
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும – யுத்1:6 10/2,3
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – யுத்1:8 20/3
நல் நலம் ஆக வாங்கி நால் வகை சதுரம் நாட்டி – யுத்1:9 15/2
இற்றிது காலம் ஆக இலங்கையர் வேந்தன் ஏவ – யுத்1:9 23/1
பொது நெறி நிலையது ஆக புணர்த்துதல் புலமைத்து என்னா – யுத்1:9 71/2
விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும் மீண்டு – யுத்1:9 71/3
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – யுத்1:9 74/3
பேதை மானிடவரோடு குரங்கு அல பிறவே ஆக
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அ புறத்தது ஆக – யுத்1:9 83/1,2
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அ புறத்தது ஆக
காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும் – யுத்1:9 83/2,3
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக
பாசடை பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய் – யுத்1:10 10/3,4
அம் பொன் மேரு வரை கோபுரம் ஆக
வெம்பு காலினை விழுங்கிட மேல்_நாள் – யுத்1:11 3/2,3
ஆக ராகவனை அவ்வழி கண்டான் – யுத்1:11 19/1
அந்தர அருக்கன் மகன் ஆழி அகழ் ஆக
சுந்தரம் உடை கரம் வலி கயிறு-அது ஒப்ப – யுத்1:12 17/1,2
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக
பொன்றாது பொன்றினான் தன் புகழ் என இழிந்து போனான் – யுத்1:12 51/3,4
கார் கடல் புறத்தது ஆக கவி கடல் வளைந்த காட்சி – யுத்1:13 27/3
மன்னவன் ஆக யானே சூட்டுவென் மகுடம் என்றான் – யுத்1:14 27/4
ஆசு இல் பல அண்டம் உனதே அரசு அது ஆக
ஈசன் முன் அளித்தது உன் இரும் தவ வியப்பால் – யுத்1-மிகை:2 11/1,2
ஆயது ஆக மற்று அந்த மானுடவரோடு அணுகும் – யுத்1-மிகை:2 29/1
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக ஆயிர கோடி உய்த்தான் – யுத்2:15 140/3
ஓய்ந்தது ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக அன்றே – யுத்2:15 155/2
காணி ஆக பண்டு உடையனாம் ஒரு தனி கலுழன் – யுத்2:15 219/3
ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக
சாரிகை திரியல் ஆன மாருதி தாம பொன் தோள் – யுத்2:15 222/3,4
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே – யுத்2:16 15/2
முளை அமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வர் ஆக
கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும் – யுத்2:16 16/1,2
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக – யுத்2:16 35/2
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக
ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது ஒல்கி – யுத்2:16 35/2,3
கனி உடை மரங்கள் ஆக கவி குலம் கடக்கும் காண்டி – யுத்2:16 39/2
மிக்கது நலனே ஆக வீடுபேறு அளிக்கும் அன்றே – யுத்2:16 138/4
அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெரும் கிரி நெருங்க பேர்த்த – யுத்2:16 154/1,2
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி – யுத்2:16 171/2
புயங்களே படைகள் ஆக தேர் எதிர் ஓடி புக்கான் – யுத்2:16 180/2
மிக்கதும் குறைந்ததும் ஆக மேகத்து – யுத்2:16 267/3
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – யுத்2:16 313/4
ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆக
கூச மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீர கோட்டி – யுத்2:17 13/1,2
திறம் திறம் ஆக நின்ற கவி பெரும் கடலை சிந்தி – யுத்2:17 75/3
அதிகாயன் இது ஆக அறைந்தனெனால் – யுத்2:18 74/4
கைத்தலம் குலைத்தார் ஆக களிற்றினும் புரவி-மேலும் – யுத்2:18 183/3
மீன் எலாம் பகழி ஆக வித்தினன் வெகுளி மிக்கோன் – யுத்2:18 195/4
பின் நின்றார் முன் நின்றாரை காணலாம் பெற்றித்து ஆக
மின் நின்ற வயிர வாளி திறந்தன மேனி முற்றும் – யுத்2:18 202/1,2
தாங்கிய தரங்கம் ஆக கரையினை தள்ளி தள்ளி – யுத்2:18 261/3
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலை தூவி – யுத்2:19 49/2
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – யுத்2:19 84/2
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – யுத்2:19 84/3
சரதம் ஆக தரை பட சாடுமால் – யுத்2:19 143/3
பாகமே காலம் ஆக படுத்தியேல் பட்டான் அன்றேல் – யுத்2:19 180/2
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்து அழிந்து இழியும் ஆக – யுத்2:19 202/1
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்து அழிந்து இழியும் ஆக
செம்_புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறி – யுத்2:19 202/1,2
ஆர் உறவு ஆக தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் – யுத்2:19 211/4
பிழிந்து அது காலம் ஆக காளிமை பிழம்பு போத – யுத்2:19 217/3
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல் – யுத்2:19 218/1
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 258/4
மீனினும் பெரிய வாள் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க – யுத்2:19 281/3,4
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – யுத்3:22 24/3
தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக – யுத்3:22 33/1,2
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக
துளக்கம்_இல் ஆற்றல் வீரர் பொருத போர் தொழிலை நோக்கி – யுத்3:22 33/2,3
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன – யுத்3:22 120/2
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – யுத்3:22 122/4
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – யுத்3:23 29/3
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல் – யுத்3:23 32/3
இந்திரசித்தே எய்தான் என்பதும் இளவற்கு ஆக
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கி – யுத்3:24 6/2,3
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக
விண்டு உதிர் புண்ணின்-நின்று மெல்லென விரைவின் வாங்கி – யுத்3:24 11/2,3
சந்திரன் அனைய கொற்ற தனி குடை தலை-மேல் ஆக
சுந்தர மகளிர் அங்கை சாமரை தென்றல் தூற்ற – யுத்3:24 52/1,2
இன்னது இ தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி – யுத்3:25 1/1
அயிர்ப்பினில் அறிதிர் என்றே அது களியாட்டம் ஆக
செயிர்ப்பு அறு தெய்வ சிந்தை திரு மறை முனிவர்க்கேயும் – யுத்3:25 14/2,3
ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல் – யுத்3:25 21/1
இன்னது இ தலையது ஆக இராமனுக்கு இரவி செம்மல் – யுத்3:26 18/3
வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர் – யுத்3:26 30/1
கா-மின் அது இன்று கனல் கரி ஆக
வேம் அது செய்து இனி மீள்குவென் என்றான் – யுத்3:26 37/3,4
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது வேறும் இன்னும் – யுத்3:26 76/2
மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக
நினைப்பின் முன் அயோத்தி எய்தி வரு நெறி பார்த்து நிற்பென் – யுத்3:26 86/1,2
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – யுத்3:26 91/4
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – யுத்3:27 12/3,4
இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு – யுத்3:27 81/1
இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு – யுத்3:27 81/1
குல குலம் ஆக மாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும் – யுத்3:27 81/3
புழுதியே பாயல் ஆக புரண்ட நாள் புரண்டு மேல் வீழ்ந்து – யுத்3:27 169/2
மறம் துணை ஆக மாயா பழியொடும் வாழ மாட்டேன் – யுத்3:27 172/2
உம்மையே புகழும் பூண துறக்கமும் உமக்கே ஆக
செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு அறத்தை தேறும் – யுத்3:27 175/2,3
எம்மையே பழியும் பூண நரகமும் எமக்கே ஆக – யுத்3:27 175/4
புறத்தினில் புகழே ஆக பழியோடும் புணர்க போக – யுத்3:27 176/3
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் – யுத்3:27 181/3,4
ஏயினன் இன்னன் ஆக இலக்குவன் எடுத்த வில்லான் – யுத்3:28 17/1
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – யுத்3:28 29/2,3
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – யுத்3:28 65/4
ஏற்றம் ஆக பண்டு உதித்துளோர் என்பவர் இவரால் – யுத்3:30 25/4
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி – யுத்3:30 33/3
பதம் புலர்ந்த வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால் – யுத்3:31 77/3
ஓடி ஓர் பக்கம் ஆக உயிர் இழந்து உலத்தலோடும் – யுத்3:31 223/2
அண்டம் மா களமும் வீந்த அரக்கரே உயிரும் ஆக
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட – யுத்3:31 230/1,2
இற்றது ஆக இராக்கத வீரர்கள் – யுத்3-மிகை:31 35/1
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான் – யுத்4:32 46/4
நின்றுளார் புறத்தது ஆக இராமன் கை நிமிர்ந்த சாபம் – யுத்4:34 9/3
மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – யுத்4:34 17/4
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – யுத்4:35 2/4
மாதிரம் அனைத்தையும் மணி சுவர்கள் ஆக
கோது_அற வகுத்தது மழை குழுவை எல்லாம் – யுத்4:36 10/1,2
பொரும் பரிகள் ஆக நனி பூண்டது பொலம் தேர் – யுத்4:36 14/4
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான் – யுத்4:36 18/4
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப – யுத்4:37 138/4
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – யுத்4:40 93/2,3
கற்றை அம் சடையில் மேவு கங்கையும் சேது ஆக
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால் – யுத்4:41 23/2,3
அனையது ஓர் காலத்து அம் பொன் சடை முடி அடியது ஆக
கனை கழல் அமரர்_கோமான் கட்டவன் படுத்த காளை – யுத்4:41 118/1,2
சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன – யுத்4:42 14/1
புரியும் மா தவனும் அஃதே ஆக என புகன்றிட்டானால் – யுத்4-மிகை:41 173/4
அன்னையும் மகனும் முன் போல் ஆக என அருளின் ஈந்து – யுத்4-மிகை:41 249/2
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி – யுத்4-மிகை:42 73/4
தராதலம் முழுதும் காத்து தம்பியும் தானும் ஆக
பராபரம் ஆகி நின்ற பண்பினை பகருவார்கள் – யுத்4-மிகை:42 75/2,3

TOP


ஆகண்டலன்-தனக்கு (1)

ஆதலால் அரிக்கு ஆகண்டலன்-தனக்கு
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால் இடை – பால-மிகை:7 23/1,2

TOP


ஆகத்தாள் (1)

ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரம் மௌலி மேலாள் – சுந்:14 34/4

TOP


ஆகத்தான் (1)

அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ – யுத்2:18 232/1

TOP


ஆகத்தான்-கொலோ (1)

தவ்வின பணி உளது ஆகத்தான்-கொலோ
இ வினை என்-வயின் ஈகலாது என்றான் – யுத்1:2 30/3,4

TOP


ஆகத்தில் (1)

ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் – ஆரண்:10 76/2

TOP


ஆகத்தின் (1)

வீழ்ந்த மைந்தனை எடுத்து தன் விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி – யுத்4:40 103/1,2

TOP


ஆகத்து (8)

ஏண் இல் ஆகத்து எழுதல-என்னினும் – பால:11 6/2
அம் தார் ஆகத்து ஐம் கணை நூறு_ஆயிரம் ஆக – பால:17 25/1
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க – அயோ:3 49/2
ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார் – ஆரண்:7 96/3
அறைந்தும் வெவ் அயில் ஆகத்து அழுத்தியும் – யுத்2:15 26/2
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின் – யுத்2:18 207/1
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன் இராமன் ஏவ – யுத்3:21 20/2,3
ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன் அடித்த ஓசை – யுத்3:22 135/3

TOP


ஆகத்துள்ளும் (1)

அங்கதன் நெற்றி-மேலும் தோளினும் ஆகத்துள்ளும்
புங்கமும் தோன்றா-வண்ணம் பொரு சரம் பலவும் போக்கி – யுத்2:18 198/1,2

TOP


ஆகத்தூடு (1)

ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு
போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மான – யுத்2:19 198/1,2

TOP


ஆகத்தை (1)

வெருவு உற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தை
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ – சுந்:4 46/2,3

TOP


ஆகத்தோடு (1)

பெரும் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு
பொரும் துணை கொங்கை அன்ன பொரு_இல் கோங்கு அரும்பின் மாடே – பால:16 17/1,2

TOP


ஆகதான் (1)

அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் – யுத்2:17 69/1

TOP


ஆகம் (15)

ஆகம் நொந்து நின்று தாரை அம் மதில்-கண் வீசுமே – பால:3 14/4
ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – பால:7 34/4
ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி – பால:16 33/1
ஆகம் உண்டது அடங்கலும் நீங்கலால் – பால:18 22/2
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் – அயோ:3 15/3
ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ – அயோ:4 28/2
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா – ஆரண்:6 64/2
கூடாதாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ – கிட்:1 26/2
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம்
பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற – சுந்:4 77/1,2
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த – சுந்:5 77/2
அங்கை வாள்-கொடு அவள் ஆகம் விளங்கும் – யுத்1:11 21/3
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – யுத்2:19 84/3
ஆகம் எத்தனை அத்தனை அவன் படை அவதி – யுத்3:31 13/4
ஆகம் அற்றது கொற்றமும் சிவன்-தனை அழிப்பது – யுத்4:32 23/2
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – யுத்4:40 104/4

TOP


ஆகம்-அது (1)

அறிந்ததொர் இமைப்பளவில் ஆகம்-அது தேறி – யுத்1-மிகை:12 2/2

TOP


ஆகமும் (5)

தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன் – பால:1 6/1
படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும்
தடம் தரு தாமரை தாளுமே அல – பால:10 57/1,2
ஆகமும் புயங்களும் அழுந்த ஐம் தலை – சுந்:5 68/3
குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க – சுந்:11 49/3
புக்கு ஆகமும் கழன்று ஓடிட இளம் கோளரி பொழிந்தான் – யுத்3:27 119/4

TOP


ஆகமே (1)

அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக – யுத்3:28 29/2

TOP


ஆகரத்தினும் (1)

ஆகரத்தினும் பெரியன ஆறு_ஐந்து கோடி – கிட்:12 10/3

TOP


ஆகல் (2)

அரசிளங்குமரனே ஆகல் வேண்டுமால் – பால:10 58/4
அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம் – ஆரண்:12 18/1

TOP


ஆகலா (5)

உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் – பால:6 15/3
தடுக்கல் ஆகலா துயரம் தன் உளே – அயோ:11 126/3
இந்திரற்கு இந்திரன் எழுதல் ஆகலா
சுந்தரன் நான்முகன் மரபில் தோன்றினான் – ஆரண்:12 41/1,2
காக்கல் ஆகலா கடுப்பினில் தொடுப்பன கணைகள் – யுத்4:32 21/1
கரக்கல் ஆகலா காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான் – யுத்4:32 37/3

TOP


ஆகலாத (1)

நூக்கல் ஆகலாத காதல் நூறு_நூறு கோடி ஆய் – ஆரண்:10 90/1

TOP


ஆகலின் (6)

அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம் – ஆரண்:3 25/1
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன் – ஆரண்:13 42/3
ஆகலின் யான் இனி இதனுக்கு ஆமிடம் – ஆரண்:15 22/3
விடுகிற்கின்றிலன் ஆகலின் வேலை – யுத்1:3 101/2
இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால் – யுத்2:16 320/1
இனையது ஆகலின் எம்மை மூன்று உலகையும் ஈன்று இ – யுத்4:40 98/1

TOP


ஆகவற்றோ (1)

நெல் ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்து ஆகவற்றோ – ஆரண்:10 74/4

TOP


ஆகவும் (1)

பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும்
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி – அயோ:1 81/2,3

TOP


ஆகவே (4)

என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – அயோ:11 102/4
இன்னவர் உறு கதி என்னது ஆகவே – அயோ:11 107/4
அன்னவன் எமக்கு அரசன் ஆகவே
இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள் – கிட்:3 50/1,2
பொன்றினை ஆகவே கோடி போக்கு இலாய் – யுத்2:16 82/4

TOP


ஆகா (12)

நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப மென் பூ – பால:17 22/3
மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – ஆரண்:12 64/3,4
போர் முன் எதிர்ந்தால் மூ_உலகேனும் பொருள் ஆகா
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர் – கிட்:17 14/1,2
கட்புலன் கதுவல் ஆகா வேகத்தான் கடலும் மண்ணும் – சுந்:1 24/2
ஆகா செய்தாய் அஞ்சலை போலும் அறிவு_இல்லாய் – சுந்:2 80/1
மூளா வெம் சினம் முற்று ஆகா
மீளாவேல் அயல் வேறு உண்டோ – சுந்:5 49/2,3
தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகா
மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான் – யுத்1:13 3/1,2
அற்புத வில்லுக்கு ஐய அம்பு என கொளலும் ஆகா
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம் – யுத்2:16 26/2,3
அளக்குறல்-பாலும் ஆகா குலவரை அமரின் ஆற்றா – யுத்2:16 198/2
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – யுத்2:17 69/3,4
முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இள முறுவல் நல்லார் – யுத்3:25 17/1
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா
பாழி சிகை பரப்பி தனை படர்கின்றது பார்த்தான் – யுத்3:27 133/2,3

TOP


ஆகாசத்தை (1)

வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான் – யுத்3:24 30/4

TOP


ஆகாத (1)

எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள – யுத்1:7 8/2

TOP


ஆகாதது (1)

ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி – அயோ:4 146/1

TOP


ஆகாதனவும் (1)

ஆகாதனவும் உளவோ அவர்க்கு ஆற்றலாமே – யுத்2:19 14/2

TOP


ஆகாதிருந்தது (1)

ஏழு கடற்கும் அ புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ – சுந்:4 110/4

TOP


ஆகாது (8)

நன்று மலர் குழல் சீதை நலம் பழுது ஆகாது என்றான் – பால:13 24/4
ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பது அன்றால் – பால:24 36/3
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான் – ஆரண்:10 102/4
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – ஆரண்:13 67/4
மேயினென் விதியே நல்கின் மேவல் ஆகாது என் என்றான் – கிட்:3 23/4
ஆய காலத்து அயன் படையோடு இருப்ப ஆகாது அனல் இடுதல் – சுந்:12 113/1
சந்திர பெரும் தூணொடும் சார்த்தியது அதில் ஒன்றும் தவறு ஆகாது
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் – யுத்2:16 338/1,2
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும் பகர கேட்டான் – யுத்3:22 1/3

TOP


ஆகாதே (1)

உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே
பொன்றினையே இராகவனார் புய வலியை இன்று அறிந்து போயினாயே – யுத்4:38 6/3,4

TOP


ஆகாதோ (3)

ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ – அயோ:13 23/4
உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ – ஆரண்:1 58/2
வசையாலே நினது புகழ் மாசுண்டது ஆகாதோ
திசை_யானை விசை கலங்க செரு செய்து மருப்பு ஒசித்த – ஆரண்:6 102/2,3

TOP


ஆகாமே (1)

கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே
விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றோ இவர் வென்றி – சுந்:12 116/1,2

TOP


ஆகாய (1)

ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி – சுந்:2 3/3

TOP


ஆகாயத்திடையினில் (1)

அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன – யுத்3:24 33/3

TOP


ஆகாயத்தின் (1)

நேர் ஆகாயத்தின் மிசை நிற்கின்றான் நீ இவனை – ஆரண்:15 50/3

TOP


ஆகாயத்து (1)

மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன – யுத்3:28 44/4

TOP


ஆகாயம் (3)

ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான் – சுந்:1 72/4
ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும் – சுந்:2 2/3
ஆகாயம் அளந்து விழுந்ததனை – யுத்2:18 80/3

TOP


ஆகாயமும் (2)

ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும் – பால:24 11/3
திசையும் ஆகாயமும் செறிய சிந்துமால் – சுந்:9 37/2

TOP


ஆகாள் (1)

சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை – அயோ:4 36/2

TOP


ஆகான் (1)

உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான் – அயோ:4 49/4

TOP


ஆகி (242)

நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு – பால:1 18/3
தொல்லையில் ஒன்றே ஆகி துறை-தொறும் பரந்த சூழ்ச்சி – பால:1 19/3
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – பால:2 3/4
கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது நவிலல் உற்றது நாம் – பால:3 13/3,4
காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது – பால:5 25/2
இருள் தரும் மிடற்றினோனும் அமரரும் இனையர் ஆகி
மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – பால:5 26/2,3
மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – பால:5 26/3
மாறுமாறு ஆகி வாளா கிடக்கிலா மறுகில் சென்றார் – பால:10 6/4
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி
காசு அறு பவள செம் காய் மரகத கமுகு பூண்ட – பால:10 9/2,3
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – பால:10 13/3
வெளிப்படு நகைய ஆகி வெறியன மிழற்றுகின்ற – பால:10 15/2
அளியென் செய்த தீவினையே அந்தி ஆகி வந்தாயோ – பால:10 68/4
சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரை – பால:10 79/3
நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி
அறை பறை துவைப்ப தேரும் ஆனையும் ஆடல் மாவும் – பால:14 62/1,2
கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய காட்சியாலும் – பால:16 38/1
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும் – பால:16 38/2
குறை எலாம் சோலை ஆகி குழி எலாம் கழுநீர் ஆகி – பால:17 2/3
குறை எலாம் சோலை ஆகி குழி எலாம் கழுநீர் ஆகி
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே – பால:17 2/3,4
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட – பால:20 2/2
நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட – பால:24 35/2
ஒன்றுறாய் இரண்டாய் சுடராய் ஒரு மூன்றும் ஆகி
பொன்றாத வேதம் ஒரு நான்கொடு ஐம்பூதம் ஆகி – பால-மிகை:0 1/1,2
பொன்றாத வேதம் ஒரு நான்கொடு ஐம்பூதம் ஆகி
அன்று ஆகி அண்டத்து அகத்து ஆகி புறத்தும் ஆகி – பால-மிகை:0 1/2,3
அன்று ஆகி அண்டத்து அகத்து ஆகி புறத்தும் ஆகி – பால-மிகை:0 1/3
அன்று ஆகி அண்டத்து அகத்து ஆகி புறத்தும் ஆகி – பால-மிகை:0 1/3
அன்று ஆகி அண்டத்து அகத்து ஆகி புறத்தும் ஆகி
நின்றான் ஒருவன் அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம் – பால-மிகை:0 1/3,4
எங்கும் பொலியும் பரம் சுடர் ஆகி எ உயிரும் – பால-மிகை:3 2/1
தங்கும் தருமத்து உரு ஆகி தரணி மீது – பால-மிகை:3 2/3
மீது உற படாலுற்றாள் விழு நதி வடிவம் ஆகி
மா தவர்க்கு அரசு நோக்கி மா நிலத்து உறுகண் நீக்க – பால-மிகை:8 10/2,3
ஒரு மட கொடி ஆகி வந்து உனது மா தவம் என் – பால-மிகை:9 47/1
பகிரதம் கொணர்ந்திடுதலால் பகிரதி ஆகி
மகிதலத்திடை சன்னுவின் செவி வழி வரலால் – பால-மிகை:9 57/2,3
வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள் – பால-மிகை:9 63/2
பூண்ட மா தவத்தன் ஆகி அரசர்_கோன் பொலியும் நீர்மை – பால-மிகை:11 22/2
நல் நயம் உணர்ந்தோன் ஆகி நஞ்சு என கனன்று நக்கான் – பால-மிகை:11 23/4
புன் தொழில் கிராதர் ஆகி போக என புகறலோடும் – பால-மிகை:11 31/2
அன்று அவர் எயினர் ஆகி அடவிகள்-தோறும் சென்றார் – பால-மிகை:11 31/3
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி உறு துயர் உறுக என்றான் – பால-மிகை:11 43/4
மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து – அயோ:3 44/1
தேறான் ஆகி செய்கை மறந்தான் செயல் முற்றி – அயோ:3 49/3
வரித்த தண் கதிர் முத்தது ஆகி இ மண் அனைத்தும் நிழற்ற மேல் – அயோ:3 54/3
மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய – அயோ:3 66/1
மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய – அயோ:3 66/1
செம் கணும் கரிய கோல மேனியும் தேரும் ஆகி
எங்கணும் தோன்றுகின்றான் எனைவரோ இராமன் என்பார் – அயோ:3 90/3,4
போர் கெழு புலவர்க்கு ஆகி அசுரரை பொருது வென்றோர் – அயோ:3 96/2
நீறு ஆகி சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம் – அயோ:4 100/2
ஆறு ஆகி ஓடின கண்ணீர் அரு நெஞ்சம் – அயோ:4 100/3
கூறு ஆகி ஓடாத இ துணையே குற்றமே – அயோ:4 100/4
கோள் ஆகி வந்தவா கொற்ற முடிதான் என்பார் – அயோ:4 102/3
எண் நாட்டவர் யாவரும் நிற்க ஓர் மூவர் ஆகி
மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும் – அயோ:4 118/2,3
சன்னத்தன் ஆகி தனு ஏந்துதற்கு ஏது என்றான் – அயோ:4 122/4
பாம்பின தலைய ஆகி பரிந்தன குவிந்து சாய்ந்த – அயோ:6 3/3
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ – அயோ:13 22/4
கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி
மீட்டும் மண் அதனில் வீழ்ந்தான் விம்மினன் உவகை வீங்க – அயோ:13 34/1,2
யாவன் ஆகி இ பழி-நின்று ஏறுவேன் – அயோ:14 97/4
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைவினன் ஆகி
நாளும் நல் தவம் புரிந்து நல் நளிர் மதி சடையோன் – அயோ-மிகை:1 4/1,2
தூய பேர் ஒளி ஆகி துலங்கு அருள் – அயோ-மிகை:4 13/2
ஆய மூவரும் ஆகி உயிர் தொகைக்கு – அயோ-மிகை:4 13/3
ஆயும் ஆகி அளித்து அருள் ஆதியான் – அயோ-மிகை:4 13/4
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி இரு கண் நீர் அருவி சோர – அயோ-மிகை:8 6/3
ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி
மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும் – ஆரண்:1 52/1,2
ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய – ஆரண்:1 54/2
அரவு ஆகி சுமத்தியால் அயில் எயிற்றின் ஏந்துதியால் – ஆரண்:1 57/1
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – ஆரண்:2 30/1
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – ஆரண்:2 30/1
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – ஆரண்:2 30/1
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – ஆரண்:2 30/2
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – ஆரண்:2 30/2
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை – ஆரண்:3 31/3
புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்று ஆகி
அவி அக துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி – ஆரண்:5 1/1,2
செம் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் – ஆரண்:6 24/2,3
ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – ஆரண்:6 34/3
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – ஆரண்:7 55/3
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை – ஆரண்:10 1/2,3
மு நாளில் இளம் பிறை ஆகி முளைத்தது என்றால் – ஆரண்:10 133/3
தீண்டற்கு எளிது ஆய் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி
வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி – ஆரண்:10 138/2,3
வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி
காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி – ஆரண்:10 138/3,4
காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி – ஆரண்:10 138/4
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன – ஆரண்:11 39/2
உருகிய மனத்த ஆகி ஊர்வன பறப்ப யாவும் – ஆரண்:11 58/3
காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே – ஆரண்:11 73/1
எந்தை நீ இயம்பிற்று என்னை எண்மையன் ஆகி ஏழை – ஆரண்:13 132/1
காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி
பூண்பாய் போல் நிற்றியால் யாது ஒன்றும் பூணாதாய் – ஆரண்:15 42/1,2
நஞ்சு என தகைய ஆகி நளிர் இரும் பனிக்கு தேம்பா – கிட்:2 15/2
பரிவு_இலன் சீற போந்து பருவரற்கு ஒருவன் ஆகி
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம் – கிட்:2 22/2,3
கொடும் குல பகைஞன் ஆகி கொல்லிய வந்த கூற்றை – கிட்:2 23/3
கீழ் படாநின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும் – கிட்:2 33/2
பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து இரு படிவம் ஆகி
மேக்கு உயர் தடம் தோள் பெற்று வீரர் ஆய் விளைந்த என்பான் – கிட்:3 18/3,4
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன் – கிட்:3 25/3
விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு – கிட்:3 35/1
மாற்றலர்க்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார் – கிட்:7 28/4
உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் கண்டிலாதேம் – கிட்:7 49/3
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி – கிட்:7 123/3
அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான் – கிட்:7 124/2
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது – கிட்:7 137/3
தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள்_அறு தொழிலை ஆகி
சேய்மையோடு அணிமை இன்றி தேவரின் தெரிய நிற்றி – கிட்:9 8/3,4
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கிட்:9 9/4
அரிந்தம நின்னை அண்மி அருளுக்கும் உரியேம் ஆகி
பிரிந்து வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால் – கிட்:9 19/1,2
உரை-செயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான் – கிட்:9 24/4
தீவிய களிய ஆகி செருக்கின காம செவ்வி – கிட்:10 34/2
அஞ்சொடு ஐ_இரண்டு யோசனை அகலத்தது ஆகி
செஞ்செவே வட திசை-நின்று தென் திசை செல்ல – கிட்:12 30/1,2
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கிட்:13 26/1
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி
முன் நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி – கிட்:13 56/2,3
முன் நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி
எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கிட்:13 56/3,4
தின்று சகரர்க்கு அதிகம் ஆகி நனி சேறும் – கிட்:14 42/2
எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணி நீர் யாறு – கிட்:15 28/1
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி
காசொடு கனகம் தூவி கவின் உற கிடந்த கான் யாறு – கிட்:15 29/1,2
அகல் இரும் பரவை நாண அரற்று உறு குரல ஆகி
பகல் ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம் – சுந்:1 4/3,4
சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி – சுந்:1 34/3
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – சுந்:1 40/4
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே – சுந்:1 43/3,4
ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி
தோன்றுற்று நின்றாள் சுரசை பெயர் சிந்தை தூயாள் – சுந்:1 53/3,4
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி
களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரை காணேன் – சுந்:2 28/3,4
கரியன் ஆய் வெளியன் ஆகி செய்யன் ஆய் காட்டும் காண்டற்கு – சுந்:2 100/3
வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி
கள்ளிடை தோன்ற நோக்கி கணவரை கனல்கின்றாரை – சுந்:2 109/3,4
உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ – சுந்:2 230/4
சிறியவும் பெரியவும் ஆகி திங்களோ – சுந்:4 41/1
இ தகையள் ஆகி உயிர் ஏமுற விளங்கும் – சுந்:4 70/1
பால் நிறுத்து அந்தணன் பணியன் ஆகி நின் – சுந்:9 21/1
நஞ்சினும் கொடியர் ஆகி நவை செயற்கு உரிய நீரார் – சுந்:9 63/2
மின் திரண்டு அனைய ஆகி வெயிலொடு நிலவு வீச – சுந்:10 12/2
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – சுந்:11 15/2,3
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை – சுந்:11 22/1
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி
தோற்றிய துன்ப நோயை உள்ளுற துரந்தது அம்மா – சுந்:11 22/2,3
அம் கய தடம் தாமரைக்கு அலரியோன் ஆகி
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியா – சுந்:12 49/2,3
நூறி நொய்தினை ஆகி நுழைதியோ – சுந்:12 99/2
சண்ட வெம் கதிர ஆகி தழங்கு இருள் விழுங்கும் தா_இல் – சுந்:12 125/3
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி
தடித்தது மேனி என்னே யார் உளர் தன்மை தேர்வார் – சுந்:14 48/3,4
கால் ஆழ்ந்து அழுந்தி கடல் புக்குழி கச்சம் ஆகி
மால் ஏந்த ஓங்கு நெடு மந்தர வெற்பு மான – சுந்-மிகை:1 4/3,4
ஆன்று ஆழ் நெடு நீரிடை ஆதியொடு அந்தம் ஆகி
தோன்றாது நின்றான் அருள் தோன்றிட முந்து தோன்றி – சுந்-மிகை:1 6/1,2
எள்ளற்கு அரிய நிலை ஆகி இயைந்து தம்மில் இணை உருவாய் – சுந்-மிகை:4 7/1
தள்ளப்படாத தகை ஆகி சார் கத்திரிகை வகை ஒழுகா – சுந்-மிகை:4 7/2
ஓசையின் இடிப்பும் கேட்டு ஆங்கு உருத்து எழு சினத்தின் ஆகி
ஈசன் மால் எனினும் ஒவ்வாது ஈது ஒரு குரங்கு போலாம் – சுந்-மிகை:7 1/1,2
மாருதி கூவ மகிழ்ந்தனன் ஆகி
கூரிய புந்தியின் கோவன் குறிக்கொடு – சுந்-மிகை:11 19/1,2
தூளி மிடைந்து உரு தோன்றல ஆகி
யாளி_அனானை அறிந்திலன் ஆகி – சுந்-மிகை:11 20/1,2
யாளி_அனானை அறிந்திலன் ஆகி
சூழுற நோக்கினன் சோதனை பெற்றான் – சுந்-மிகை:11 20/2,3
சிந்தை உவந்தவன் ஆகி அரக்கன் – சுந்-மிகை:11 22/1
குத்தினன் என்னலோடும் குலைந்திடும் மெய்யன் ஆகி
மற்று ஒரு குன்றம் தன்னை வாங்கினன் மதுவனத்தை – சுந்-மிகை:14 13/1,2
அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான் – யுத்1:2 111/2
அயிர்ப்பு_இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி
எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம் – யுத்1:3 51/2,3
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையால் – யுத்1:3 71/2
ஆக்கையும் தாளும் ஆகி எங்கணும் தானே ஆகி – யுத்1:3 155/2
ஆக்கையும் தாளும் ஆகி எங்கணும் தானே ஆகி
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா – யுத்1:3 155/2,3
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி – யுத்1:3 156/3
கோ மன்னவன் ஆகி மூ_உலகும் கைக்கொண்டான் – யுத்1:3 175/3
கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ – யுத்1:4 108/2
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அ நாள் – யுத்1:4 112/3
தெள்ளு தண் திரையிற்று ஆகி பிறிது ஒரு திறனும் சாரா – யுத்1:4 130/2
ஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கு எல்லாம் – யுத்1:7 17/1
மண்தலம் கடல் ஆகி மறைந்ததே – யுத்1:8 26/4
சுண்ண நுண் பொடி ஆகி தொலைந்தன – யுத்1:8 44/3
ஓர்வுறும் மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான் – யுத்1:9 24/2
மின் குலாம் எயிற்றர் ஆகி வெருவந்து வெற்பில் நின்ற – யுத்1:9 31/1
மோனம் ஆகி இருந்தனன் முற்றினான் – யுத்1:9 49/2
இற்ற வான் சிறைய ஆகி விழுந்து மேல் எழுந்து வீங்கா – யுத்1:9 87/3
விரிகின்ற கதிர ஆகி மிளிர்கின்ற மணிகள் வீச – யுத்1:10 9/1
அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி
நிற கரும் கடலுள் நேமியின் நின்று – யுத்1:11 22/1,2
அ காலம் உள்ளான் கரடிக்கு அரசு ஆகி நின்றான் – யுத்1:11 28/3
கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம் காணும் – யுத்1:13 23/1
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி – யுத்1:14 15/1
உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை பார் – யுத்1-மிகை:3 12/1
தரை முதல் ஆன அண்ட பரப்பு எலாம் தானே ஆகி
கருணை கொள் அமலன் பல் வேறு உயிர் எலாம் காத்து நின்றான் – யுத்1-மிகை:3 28/3,4
என்றும் மெய் பகைவர் ஆகி ஏழு பாதலத்தின் ஈறாய் – யுத்1-மிகை:7 1/2
அன்னர் ஆகி அரிதின் அடைந்தனம் – யுத்1-மிகை:9 12/4
தெய்வ தாமரையோன் ஆகி யாவையும் தெரிய காட்டி – யுத்1-மிகை:12 6/1
சைவத்தன் ஆகி யாவும் தடிந்திடும் செயலின் மேவும் – யுத்1-மிகை:12 6/3
வீற்று வீற்று ஆகி உற்ற தன்மையும் வீரன் தம்பி – யுத்2:15 143/2
இற்றவாறு என்றும் இடிப்புண்டு பொடி பொடி ஆகி
அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன் – யுத்2:15 194/2,3
நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை – யுத்2:16 6/2
வாடிய கையர் ஆகி மன்னவற்கு உரைப்ப பின்னும் – யுத்2:16 47/3
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே – யுத்2:16 132/1
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும் – யுத்2:16 146/1
என் மக்கள் ஆகி உள்ளார் இ குடிக்கு இறுதி சூழ்ந்தான் – யுத்2:16 146/2
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே – யுத்2:16 146/3
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா – யுத்2:16 152/3,4
பிள்ளைமை துறந்தான் என்னா பேதுறும் நிலையன் ஆகி
வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண் – யுத்2:16 164/2,3
புல்லொடு பிறவும் எல்லாம் பொடி பொடி ஆகி போன – யுத்2:16 177/2
ஏற்ற போது அனைய குன்றம் எண்ண_அரும் துகளது ஆகி
வீற்று வீற்று ஆகி ஓடி விழுதலும் கவியின் வெள்ளம் – யுத்2:16 183/1,2
வீற்று வீற்று ஆகி ஓடி விழுதலும் கவியின் வெள்ளம் – யுத்2:16 183/2
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – யுத்2:16 313/3,4
தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும் – யுத்2:16 314/3,4
நிலத்த கால் கனல் புனல் விசும்பு இவை முற்றும் நிருதனது உரு ஆகி
கொல தகாதது ஓர் வடிவு கொண்டால் என உயிர்களை குடிப்பானை – யுத்2:16 341/1,2
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – யுத்2:17 24/2
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி
கன கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி ஆர்க்கும் – யுத்2:17 24/2,3
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – யுத்2:17 24/4
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – யுத்2:17 77/4
நின்றான் உளன் ஆகி நெடும் தகையாய் – யுத்2:18 79/4
பூணிப்பு ஒன்று உடையன் ஆகி புகுந்த நான் புறத்து நின்று – யுத்2:18 178/1
கோ_மகன் ஆற்றல் நோக்கி குளிர்கின்ற மனத்தர் ஆகி
பூ மழை பொழிந்து வாழ்த்தி புகழ்ந்தனர் புலவர் எல்லாம் – யுத்2:18 181/3,4
வெருவரும் தகையர் ஆகி விம்மினர் இருந்த வேலை – யுத்2:18 264/2
கலக்குறு கண்ணர் ஆகி கடையுற காணல் ஆற்றார் – யுத்2:19 95/2
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – யுத்2:19 99/4
மொய் கணை கானம் ஆகி முடிந்தது முழங்கு வேலை – யுத்2:19 114/2
கவசத்தை கழித்து வீழ்ப்ப காப்புறு கடன் இன்று ஆகி
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீர – யுத்2:19 171/1,2
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மை – யுத்2:19 183/2,3
எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய் – யுத்2:19 252/1
எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய் – யுத்2:19 252/1
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – யுத்2:19 254/3
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 254/4
முன்னையின் வலியர் ஆகி மொய் களம் நெருங்கி மொய்த்தார் – யுத்2:19 295/3
இசைந்திடு தோளின் ஏற்றான் இற்று நீறு ஆகி போக – யுத்2-மிகை:16 32/2
அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற – யுத்2-மிகை:17 2/1
வில்லினுக்கு ஒருவன் ஆகி உலகு ஒரு மூன்றும் வென்ற – யுத்2-மிகை:18 30/1
கறவையும் கன்றும் போல களிக்கின்ற மனத்தர் ஆகி
இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார் – யுத்2-மிகை:19 5/2,3
அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி
பண்ணவற்கு இவன் பிழைக்குமேல் படுக்கும் நம் படையை – யுத்3:22 78/2,3
அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி
தனுவும் வெம் கணை புட்டிலும் கவசமும் தட கைக்கு – யுத்3:22 84/1,2
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – யுத்3:22 222/2,3
ஒருவரோடு ஒருவர் உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி
பொரு அரும் இன்பம் துய்த்து புண்ணியம் புரிந்தோர் வைகும் – யுத்3:24 57/2,3
கல்விக்கு நிமிர்ந்த கீர்த்தி காகுத்தன் தூதன் ஆகி
சொல்விக்க வந்து போனேன் நோவுறு துயர் செய்தாரை – யுத்3:26 48/1,2
ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் ஐயன் – யுத்3:26 62/2
செருக்கினர் வலியர் ஆகி நெறி நின்றார் சிதைவர் என்றால் – யுத்3:26 65/3
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான் – யுத்3:26 92/2
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி – யுத்3:27 89/2
விண் தலத்து எறிந்த குன்றம் வெறும் துகள் ஆகி வீழ – யுத்3:27 93/3
அரு மா கனல் என நின்றது விசும்பு எங்கணும் ஆகி – யுத்3:27 137/4
ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலா – யுத்3:28 28/2,3
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற – யுத்3:28 55/3
சிறந்தது சரங்கள் பாய சிந்திய சிரத்த ஆகி
பறந்தலை அதனில் மற்று அ பாதக அரக்கன் கொல்ல – யுத்3:28 58/2,3
பொய் ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால் – யுத்3:31 218/1
பூ மொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற நின்றான் – யுத்3:31 229/2
எந்திரம் ஆகி பார்த்த இடம் எலாம் தானே ஆனான் – யுத்3-மிகை:21 3/3
சிறு தொழிற்கு உரியர் ஆகி தீவினைக்கு உறவாய் நின்ற – யுத்3-மிகை:28 8/1
ஆயிர வெள்ளம்-தானும் அ துணை வெள்ளம் ஆகி
தூயவன் அவர்-தம் சேனை தொலைத்த பின் இறைவர் ஆவி – யுத்3-மிகை:31 55/2,3
அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை – யுத்4:32 48/2
ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி
வேறாய் நின்ற வெண் மதி செம் கேழ் நிறம் விம்மி – யுத்4:33 19/2,3
இன்ன ஆகி இமையவர்க்கு இன்பம் செய் – யுத்4:37 22/1
உங்காரத்தால் உக்கது பல் நூறு உதிர் ஆகி – யுத்4:37 132/4
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – யுத்4:37 201/4
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன – யுத்4:38 7/2
குன்று ஓங்கு நெடும் தோளாய் விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி
சென்று ஓங்கும் உணர்வினர் போல் தேறாது வருந்துதியோ என்ன தேறி – யுத்4:38 11/2,3
அனையள் ஆகி அனுமனை நோக்கினாள் – யுத்4:40 11/1
எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்று ஆகி
பண்டை நான்மறைக்கும் எட்டா பரஞ்சுடர் பொலிவதே-போல் – யுத்4:41 19/2,3
தடை ஒரு சிறிது இன்று ஆகி தாவி வான் படரும் வேலை – யுத்4:41 20/3
மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர் – யுத்4:41 27/2
இ தகையன் ஆகி இகல் செய்து இவனை இன்னே – யுத்4-மிகை:36 1/1
அந்தியும் பகல்-அதனினும் மறப்பிலன் ஆகி – யுத்4-மிகை:41 168/4
கவ்வை இன்று ஆகி வென்றி கவி_குலம் பெற்று வாழ்க – யுத்4-மிகை:41 172/4
வெள்ளம் ஓர் ஏழு பத்தும் விலங்க அரும் வீரர் ஆகி
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும் ஒற்றை ஆழி – யுத்4-மிகை:41 250/1,2
தீவிய கன்னி ஆகி செருக்கிய காம செவ்வி – யுத்4-மிகை:41 270/2
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி அருளின் வேலை – யுத்4-மிகை:41 277/1
திறம் உற்ற சிறப்பர் ஆகி மானுட செவ்வி வீரம் – யுத்4-மிகை:42 3/2
திரு ஒத்த சிறப்பர் ஆகி மானிட செவ்வி வீரர் – யுத்4-மிகை:42 9/2
பராபரம் ஆகி நின்ற பண்பினை பகருவார்கள் – யுத்4-மிகை:42 75/3
நராபதி ஆகி பின்னும் நமனையும் வெல்லுவாரே – யுத்4-மிகை:42 75/4

TOP


ஆகி-மன்னோ (1)

மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி – கிட்:3 19/2,3

TOP


ஆகிநின்று (1)

சிந்தையை ஆகிநின்று செய்வது என் செய்கை என்றான் – ஆரண்:13 132/4

TOP


ஆகிய (57)

ஆகுமோ இதற்கு ஆகிய காரணம் – பால:11 10/2
தான் ஆகிய தகைமை பொருள் சனகன் குயிலுடனே – பால:24 1/1
கண்ணிய யாவர்க்கும் களை_கண் ஆகிய
புண்ணிய விடை என தொழுது போயினான் – பால:24 40/3,4
அனையது ஆகிய உவகையன் கண்கள் நீர் அரும்ப – அயோ:1 42/1
ஐந்தொடு ஆகிய மு பகை மருங்கு அற அகற்றி – அயோ:1 63/3
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம் – அயோ:2 86/1
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே – அயோ:3 50/4
மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய
தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேண் நிலம் – அயோ:3 66/1,2
நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான் – அயோ:7 3/2
தூண் ஆகிய தோள்-கொடு அவன் தொழுவான் – ஆரண்:2 25/4
அனையர் ஆகிய அரக்கரை ஆண்_தொழிற்கு அமைந்த – ஆரண்:8 1/1
வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர் – ஆரண்:14 62/1
இனையர் ஆகிய இருவரும் முகத்து இரு கண் போல் – ஆரண்:15 35/1
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள் செலசரம் ஆகிய பலவும் தெரிக்கும்-காலை – ஆரண்-மிகை:4 4/4
அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகி – கிட்:1 22/1
அற்றது ஆகிய செரு புரிவுறும் அளவினில் – கிட்:5 10/1
ஏழு_பத்து ஆகிய வெள்ளத்து எம் படை – கிட்:6 33/1
அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன் – கிட்:12 28/1
பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான் – கிட்:16 22/2
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்ற குமரா நம் – கிட்:17 7/3
இன்னது ஆகிய திறத்து அவர் இருக்க முன் போக – கிட்-மிகை:12 2/1
அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும் – சுந்:2 69/1
ஆவது ஆகிய தன்மைய அரக்கனை அரக்கர் – சுந்:2 128/1
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான் – சுந்:2 146/1
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ – சுந்:2 197/3
குமையுற திரண்டு ஒரு சடை ஆகிய குழலாள் – சுந்:3 10/4
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய
வேக வென்றியை தன் தலை-மேல் கொள்வாள் – சுந்:3 28/3,4
பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என் பெயர் கேட்டு – யுத்1:2 116/1
ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய
சிட்டனும் மருமகன் இழைத்த தீவினை – யுத்1:4 64/1,2
ஆய இ நகரிடை அரக்கர் ஆகிய
தீயவர் தொகையினை தெரிக்கின் எண் இல் நாள் – யுத்1-மிகை:5 4/1,2
வில் ஆயுதம் முதல் ஆகிய வய வெம் படை மிடலோடு – யுத்2:15 163/1
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – யுத்2:15 183/4
ஆங்கு அவன்-தன் மூதாதை ஆகிய மூப்பின் யாக்கை – யுத்2:16 12/1
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு – யுத்2:19 2/1
அறிந்திடற்கு அரிது ஆகிய அளப்பு இல் பல் கோடி – யுத்2-மிகை:15 33/3
அன்ன-போது இராவணற்கு இளவல் ஆகிய
மின்னு வேல் கும்பகன் என்னும் மேலையோன் – யுத்2-மிகை:16 16/1,2
அறுபது ஆகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால் – யுத்3:22 63/1
புண் ஆகிய மேனி பொருந்திடவோ – யுத்3:23 13/2
மெய் ஆகிய வாசகமும் விதியும் – யுத்3:23 18/3
கோ ஆகிய கொற்றவனும் முதலோர் – யுத்3:27 28/3
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன் – யுத்3:27 102/1
வெய்யோன் மகன் முதல் ஆகிய விறலோர் மிகு திறலோர் – யுத்3:27 162/1
சீற்றம் ஆகிய ஐம்முகன் உலகு எலாம் தீப்பான் – யுத்3:30 25/1
கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலிடை கொடுமைக்கு – யுத்3:30 25/3
கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே – யுத்3:31 207/2
நூறு ஆகிய வெள்ளம் நுனித்த கணக்கு – யுத்3-மிகை:27 1/1
தானை ஆகிய கவி படை சலித்தது பெரிதால் – யுத்3-மிகை:31 5/4
அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை அவுணர் – யுத்4:32 5/1
நால்_அஞ்சு ஆகிய கரங்களில் நனம் தலை அனந்தன் – யுத்4:35 9/1
என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும் – யுத்4:40 90/1
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின் – யுத்4:40 91/1
பண்பு இறந்தவர்க்கு அரும் கலம் ஆகிய பாவாய் – யுத்4:40 110/2
அனையது ஆகிய சேனையோடு அரசனை அனிலன் – யுத்4:41 15/1
ஏழ்_இரண்டு ஆகிய உலகம் ஏறினும் – யுத்4:41 105/1
ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன் – யுத்4-மிகை:41 96/3
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து – யுத்4-மிகை:41 138/3
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 138/4

TOP


ஆகிய-கால் (1)

தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – சுந்:1 40/3

TOP


ஆகியது (11)

அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது
உன் தனி குலம் முதல் உள்ள வேந்தர்கள் – அயோ:14 120/1,2
ஆணி பொனின் ஆகியது ஆய் கதிரால் – ஆரண்:11 49/1
அருந்தும் அமுது ஆகியது அறத்தவரை அண்மும் – சுந்:4 69/2
விருந்தும் எனல் ஆகியது வீயும் உயிர் மீளும் – சுந்:4 69/3
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி – சுந்:4 69/4
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – சுந்:6 18/4
தாளோடு தாள் பெயர்க்க இடம் இலது ஆகியது இலங்கை தட கை வீச – யுத்3:24 31/3
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார் – யுத்3:26 17/2
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன் – யுத்3:27 102/1
அன்று போல் எனல் ஆகியது அ சிலை – யுத்3:31 136/3
அண்டமும் கீழ் மேலாக ஆகியது அதனை அண்ணல் – யுத்3:31 224/3

TOP


ஆகியும் (6)

அரு ஆகியும் உரு ஆகியும் அழியா முழுமுதல் ஆம் – யுத்3-மிகை:27 8/1
அரு ஆகியும் உரு ஆகியும் அழியா முழுமுதல் ஆம் – யுத்3-மிகை:27 8/1
கரு ஆகியும் எமை ஆளுறு கருணாகர வடிவாம் – யுத்3-மிகை:27 8/2
பொருள் ஆகியும் இருள் ஆகியும் ஒளி ஆகியும் பொலியும் – யுத்3-மிகை:27 8/3
பொருள் ஆகியும் இருள் ஆகியும் ஒளி ஆகியும் பொலியும் – யுத்3-மிகை:27 8/3
பொருள் ஆகியும் இருள் ஆகியும் ஒளி ஆகியும் பொலியும் – யுத்3-மிகை:27 8/3

TOP


ஆகியே (3)

அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக என உரைத்தனன் அசனி எஞ்சவே – பால-மிகை:7 15/3,4
தேவர் ஆயினார் சிறுவன் ஆகியே
ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா – அயோ:11 128/3,4
அண்ட கோளம் எண் திசாமுகங்கள் எங்கும் ஆகியே
மண்டி மூடி வாழ் அரக்கர்-தாமும் வாகை வீரன் மேல் – யுத்3-மிகை:31 15/1,2

TOP


ஆகில் (12)

வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால் – பால:8 19/2
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – பால:13 50/4
மாறு கொண்டனை வந்தனை ஆகில் வந்து – பால:14 43/3
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா – அயோ:4 63/2
என்னது ஆகில் யான் இன்று தந்தனென் – அயோ:14 110/3
உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – ஆரண்:13 123/4
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – யுத்1:14 22/3
படுவதே துணிந்தாய் ஆகில் வந்தது பகர்தி என்றான் – யுத்1:14 30/4
ஆற்றலன் ஆற்றுகின்ற அரும் சமம் இதுவே ஆகில்
ஏற்றம் என் பலவும் சொல்லி என் பதம் இழந்தேன் என்னா – யுத்2:19 55/2,3
ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தாரும் பிறந்தாரே எம் கோற்கு யாதும் – யுத்3:24 30/1
அன்று எனின் பதுமம் மேற்று ஆகில் வெள்ளம் ஆய் – யுத்3:31 175/2
கள்ளம் இல் கால பாடும் கருமமும் கருதேன் ஆகில்
தெள்ளிது என் விஞ்சை என்றான் அமலனும் சீரிது என்றான் – யுத்4:37 7/3,4

TOP


ஆகில (1)

பொன்னின் பிறிது ஆகில பொன் கலனே – யுத்1:3 112/4

TOP


ஆகிலது (1)

பரிந்தார் இது பழுது ஆகிலது இறுவான் எனும் பயத்தால் – யுத்3:27 155/2

TOP


ஆகிலதே (1)

என்பு மால் வரை ஆகிலதே எனின் – சுந்:5 17/2

TOP


ஆகிலர் (1)

மறந்துளார் உளர் ஆகிலர் வாய்மையால் – சுந்:12 100/4

TOP


ஆகிலன் (1)

பாதியும் ஆகிலன் பரிந்து வாழ்த்தும் நல் – அயோ-மிகை:1 17/2

TOP


ஆகிலும் (1)

பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே – அயோ:12 35/3,4

TOP


ஆகிலேம் (1)

ஆதலின் அந்தணரேயும் ஆகிலேம் – ஆரண்:3 14/4

TOP


ஆகிற்று (1)

காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே – ஆரண்:11 73/1

TOP


ஆகின் (33)

காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – பால:13 47/4
தண் மதி ஆகின் யானும் தருவென் இ நறவை என்றாள் – பால:19 17/4
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – பால:22 10/4
வற்கலை உடையென் யானோ வழங்கலென் வருவது ஆகின்
கொள் கொள் வேல் உழவ நீயே கொண்டு அகல்க என்று கூற – பால-மிகை:11 13/3,4
நினக்கு ஒலாது ஆகின் ஐய நீள் நிலத்து யாவரேனும் – பால-மிகை:11 26/1
மன்னவன் பணி அன்று ஆகின் நும் பணி மறுப்பனோ என் – அயோ:3 114/1
ஆகின் ஐய அரசன்-தன் ஆணையால் – அயோ:4 18/1
துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி உலகத்தே – அயோ:11 85/3
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – ஆரண்:1 50/2
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின்
இனி நின்ற முதல் தேவர் என்-கொண்டு என் செய்வாரே – ஆரண்:1 51/3,4
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின்
வெறி தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் நீ மிடலோர் என்று – ஆரண்:6 129/2,3
ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு – ஆரண்:10 115/1
முடியும் ஆகின் முடியும் இ மூரி நீர் – ஆரண்:14 23/3
ஒருவேனுள் உளை ஆகின் உய்தியால் – கிட்:8 10/3
இதன் நினக்கு ஈதே ஆகின் இயற்றுவல் காண்டி இன்னும் – சுந்:3 144/4
மூவரே அல்லர் ஆகின் முனிவரே முழுதும் தோற்ற – யுத்1:3 119/2
தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின் செய்யும் – யுத்1:4 124/3
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின்
கார் முகில் கமலம் பூத்தது அன்று இவன் கண்ணன் கொல்லாம் – யுத்1:4 134/2,3
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான் – யுத்1:12 32/4
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா – யுத்1:12 48/3
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின்
புறத்து உற எதிரே வந்து போர் தர புகல்தி என்றான் – யுத்1:14 12/3,4
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – யுத்1:14 13/3
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் – யுத்2:16 123/2
தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார் – யுத்2:16 137/1
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின் – யுத்2:16 152/2
மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின் – யுத்2:16 197/1
மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின்
பேருதி உயிர்கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட – யுத்2:16 197/1,2
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் – யுத்2:19 120/1
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால் – யுத்2:19 268/3
பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி – யுத்3:26 6/2
அறம் கெட செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் ஐய – யுத்3:26 72/1
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – யுத்3:31 152/2
அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று – யுத்4:41 57/2

TOP


ஆகின்றது (4)

ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து – ஆரண்:12 16/2
ஒன்றும் ஆகின்றது இல்லை என்று இரிந்து ஓடி போன – யுத்2:16 178/4
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல் வேள்வியை இயற்றி – யுத்3:22 91/3
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – யுத்3:27 117/3

TOP


ஆகின்றாய் (1)

விருந்து ஆகின்றாய் என்றனள் வேழத்து அரசு ஒன்றை – அயோ:6 20/3

TOP


ஆகினும் (2)

ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் – யுத்2:18 215/4
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி – யுத்3:31 54/1

TOP


ஆகுக (12)

நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக
புடை கெழு விழாவொடு பொலிக எங்கணும் – பால:5 109/3,4
சமைவு உற அறிந்திலம் தக்கது ஆகுக
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே – பால:23 73/3,4
அவனி காவல் பரதனது ஆகுக
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடை – அயோ:4 27/1,2
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக கொடுமை ஆக – சுந்:4 27/2
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே – யுத்1:3 41/3
காரியம் ஆக அன்றே ஆகுக கருணையோர்க்கு – யுத்1:4 116/1
நன்று ஆகுக என்று ஒரு நாயகனும் – யுத்2:18 75/2
ஊனம் இனி இலது ஆகுக இளங்கோக்கு என உரைத்தார் – யுத்3:27 132/4
நன்று ஆகுக உலகுக்கு என முதலோன் மொழி நவின்றான் – யுத்3:27 135/1
எவன் என்னினும் நன்று ஆகுக இனி எண்ணலன் என்னா – யுத்3:27 149/3
யாரேனும் தான் ஆகுக யான் என் தனி ஆண்மை – யுத்4:37 136/1
அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக
வனத்து இருக்க இ வையம் புகுதுக – யுத்4:41 58/1,2

TOP


ஆகுதல் (2)

ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ – பால:18 20/2
அளவையது ஆகுதல் அறிதி ஐய நம் – ஆரண்:15 7/3

TOP


ஆகுதி (13)

முழங்கு அழல் மும்மையும் முடுகி ஆகுதி
வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின் – பால:5 82/1,2
மக அருள் ஆகுதி வழங்கினான்-அரோ – பால:5 83/4
ஆம் புரை ஆகுதி பிறவும் அந்தணன் – பால:5 90/2
நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால் – பால:6 25/2
பொழிந்த நெய் ஆகுதி வாய்-வழி பொங்கி – பால:13 26/1
அரிய வேதியர் ஆகுதி புகையொடும் அளவி – அயோ:10 18/3
மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை – அயோ:11 85/2
தீயின் ஆகுதி செல்வனும் சிந்தித்தான் – அயோ:14 6/4
மான் ஆகுதி என்றவன் வாள் வலியால் – ஆரண்:11 40/3
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் – யுத்2:15 254/4
ஓய்வு இலது உரைத்தனன் ஓம ஆகுதி
தீயிடை நெய் சொரிந்து இயற்றும் திண் திறல் – யுத்3-மிகை:27 3/2,3
தீயின் ஆகுதி செம் கையின் ஓக்கினான் – யுத்4-மிகை:41 191/4
நீர் உலவி நீர் குடித்து நினைந்திருந்து ஆகுதி பண்ணி – யுத்4-மிகை:41 195/1

TOP


ஆகுதிக்கு (1)

ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய – அயோ:10 31/2

TOP


ஆகுதியை (1)

புரிந்து ஓர் ஆகுதியை ஈந்து புறப்படும் அளவில் போகம் – யுத்4-மிகை:41 174/3

TOP


ஆகுநர் (2)

அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான் – கிட்:7 44/4
ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி பின் – கிட்:10 99/1

TOP


ஆகும் (93)

ஆகும் முதல் திண் பணை போக்கி அரும் தவத்தின் – பால:3 74/2
ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான் – பால:9 15/4
ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே – பால:11 10/4
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – பால:13 47/4
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – பால:13 50/4
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன – பால:17 17/2
வந்திக்கல் ஆகும் மடவாட்கும் வகுத்து நல்கி – பால:17 22/2
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – பால:22 10/4
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு – பால:22 11/3
கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – பால:23 20/4
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும்
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – அயோ:3 109/3,4
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே – அயோ:4 125/2
விதிக்கும் விதி ஆகும் என் வில்_தொழில் காண்டி என்றான் – அயோ:4 130/4
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் – அயோ:8 17/3
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – அயோ:9 4/4
ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய் – அயோ:9 5/4
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும் – அயோ:9 10/2
அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும்
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும் – அயோ:9 11/1,2
புகல் இடம் எமது ஆகும் புரையிடை இது நாளில் – அயோ:9 24/2
இற்றது ஆகும் எழுது_அரு மேனியாய் – அயோ:11 3/3
அழிவு அரும் அரசியல் எய்தி ஆகும் என்று – அயோ:11 105/1
கறங்கு ஆகும் என திரிய நீயோதான் கடவாயே – ஆரண்:1 49/4
ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான் – ஆரண்:5 5/1,2
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – ஆரண்:6 33/2
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் – ஆரண்:6 42/2
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் வேறும் ஓர் உரை உண்டு என்றாள் – ஆரண்:6 47/4
அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – ஆரண்:10 134/4
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே – ஆரண்:10 145/4
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – ஆரண்:10 149/4
தோன்றும் அனையாள் இது தொல் நெறித்து ஆகும் என்றாள் – ஆரண்:10 151/4
அ நாள்-முதல் யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள் – ஆரண்:10 152/4
வேமால் வினையேற்கு இனி என் விடிவு ஆகும் என்ன – ஆரண்:10 153/2
திறத்துழி அன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும்
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன் – ஆரண்:11 36/2,3
தூக்கிலன் நன்று இது என்றான் அதன் பொருள் சொல்லல் ஆகும்
சேக்கையின் அரவு நீங்கி பிறந்தது தேவர் செய்த – ஆரண்:11 56/2,3
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ இதனை நோக்காய் – ஆரண்:11 57/1
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா – ஆரண்:11 64/3
சென்றிடின் அகலும் தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்
நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும் – ஆரண்:11 72/2,3
அயிர்த்தனள் ஆகும் என்று ஓர் ஐயுறவு அகத்து கொண்டான் – ஆரண்:12 53/1
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும் – ஆரண்:12 64/2
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும்
மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா – ஆரண்:12 64/2,3
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – ஆரண்:13 66/2
ஆகும் அன்னதே கருமம் என்று அ திசை நோக்கி – ஆரண்:13 80/1
கையடை ஆகும் என்ன இராமற்கு காட்டும் காலை – கிட்:7 156/4
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே – கிட்:9 18/2
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆகுமோ – கிட்:10 101/3
அந்தம்_இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே – கிட்:11 60/2
கரிய ஆய் வெளிய ஆகும் வாள் தடம் கண்கள் அம்மா – கிட்:13 54/4
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கிட்:14 61/4
ஆவலிப்பு உடைமையால் ஆகும் அ பொருளை ஆம் – கிட்-மிகை:7 7/3
வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி – சுந்:2 18/2
தோள் ஆற்றல் என் ஆகும் மேல் நிற்கும் சொல் என் ஆம் – சுந்:2 217/1
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – சுந்:3 112/1
சித்திர இலக்கம் ஆகும் அல்லது செருவில் ஏற்கும் – சுந்:3 115/3
நடத்தல் அரிது ஆகும் நெறி நாள்கள் சில தாயர்க்கு – சுந்:4 60/1
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – சுந்:4 100/4
கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – சுந்:4 109/4
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – சுந்:6 18/4
பட்டால் அதுவே அ இராவணன் பாடும் ஆகும்
கெட்டேம் என எண்ணி இ கேடு அரும் கற்பினாளை – சுந்:11 25/2,3
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு – சுந்:11 37/3
எண்ணோடு இயைந்து துணை ஆகும் இயக்கி ஆய – சுந்-மிகை:1 16/3
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும் – சுந்-மிகை:2 4/3
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும்
சண்டை கொடுத்தும் கொள்வன் என தான் சலம் உற்றாள் – சுந்-மிகை:2 4/3,4
போய் அவன் செயல் கண்டு உடல் பொன்றினன் ஆகும்
ஆயது இன்னது என்று அறிந்திலேன் என்று என்றும் அயர்வாள் – சுந்-மிகை:3 4/3,4
பங்கம் இல் பணிலம் பத்து_பத்து_நூறு ஆகும் என்பர் – சுந்-மிகை:11 5/2
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – யுத்1:1 11/3
நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார் – யுத்1:3 54/4
ஈது ஆகும் முன் நிகழ்ந்தது எம்பெருமான் என் மாற்றம் – யுத்1:3 176/1
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும் நம் – யுத்1:4 35/3
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – யுத்1:4 104/4
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும் – யுத்1:7 19/2
அரக்கர்_கோன் அதனை கேட்டான் அழகிற்றே ஆகும் என்றான் – யுத்1:14 3/1
இம்பரான் எனில் விசும்பினன் ஆகும் ஓர் இமைப்பில் – யுத்2:15 231/1
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும்
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன் – யுத்2:16 53/2,3
ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்தி – யுத்2:16 161/1
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை – யுத்2:17 14/2
பொன்றினன் ஆகும் என்ன தரையிடை கிடந்த பொய்யோன் – யுத்2:17 61/2
அரந்தையன் ஆகும் அன்றே தந்தையை நலிவதாயின் – யுத்2:17 72/4
ஏனை மகளிர் நிலை என் ஆகும் போய் இரங்கி – யுத்2:18 273/3
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன் – யுத்2:19 14/4
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – யுத்3:22 122/4
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – யுத்3:22 149/2
அலங்கலான் படையின் என்றார் அன்னதேல் ஆகும் என்றான் – யுத்3:22 157/4
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – யுத்3:24 23/3
அன்று என ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்து – யுத்3:26 95/3
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய் – யுத்3:27 8/4
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே – யுத்3:28 30/2
ஏவது ஆகும் என்று எண்ணி இரங்குவார் – யுத்3:29 24/4
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – யுத்3:31 67/4
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும் எங்ஙனே கலந்து நேர் – யுத்3:31 84/3
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே – யுத்4:32 48/4
குச்சி சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர் – யுத்4:33 18/4
பொடித்தான் ஆகும் இப்பொழுது என்ன புகைகின்ற – யுத்4:37 140/4
ஆகும் ஈது என அறநெறி வழுவுறா அலங்கல் – யுத்4-மிகை:41 140/2

TOP


ஆகும்-கொல் (1)

என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல் – யுத்4:41 61/1

TOP


ஆகும்-கொலோ (1)

அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது – பால:11 4/3

TOP


ஆகுமால் (6)

வாக மால் ஐயன் நின்று எனல் ஆகுமால்
மேக மாலை மிடைந்தன மேல் எலாம் – பால:16 33/2,3
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் – அயோ:12 6/4
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால் – அயோ:12 10/4
அனைய அ திங்களே ஆகுமால் என்றான் – ஆரண்:10 130/4
கூவி இங்கு அறிவது கொள்கை ஆகுமால் – யுத்1-மிகை:4 9/4
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால் – யுத்3:27 63/4

TOP


ஆகுமாறு (2)

எல்லை மா கடல்களே ஆகுமாறு எய்தினார் – கிட்:14 5/4
ஆர மார்பரும் அதனின் ஆகுமாறு உறல் கருதி – கிட்-மிகை:2 1/4

TOP


ஆகுமே (3)

ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே – ஆரண்-மிகை:12 1/4
அறுப்புண்டால் அது அழகு எனல் ஆகுமே – சுந்:12 96/4
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – யுத்3:31 88/4

TOP


ஆகுமே-கொலாம் (2)

அறிந்து உயிர் இழக்கவும் ஆகுமே-கொலாம் – பால:10 59/4
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – பால:13 47/4

TOP


ஆகுமேல் (1)

தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல்
குழைத்தது ஓர் அமுதினை கோடல் நீக்கி வேறு – அயோ:1 24/2,3

TOP


ஆகுமோ (21)

ஆகுமோ இதற்கு ஆகிய காரணம் – பால:11 10/2
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ – அயோ:1 24/4
அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ என்றாள் – அயோ:2 83/4
துன்பம் வந்து உறும் எனின் துறங்கல் ஆகுமோ – அயோ:5 28/4
ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ
பூண் இயல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டு எனை – அயோ:14 45/2,3
கண்மையும் உளது என கருதல் ஆகுமோ – அயோ:14 69/4
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – அயோ:14 71/4
எ அளவில் செல எண்ணல் ஆகுமோ – அயோ:14 74/4
அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ
துதி_அறு பிறவியின் இன்ப துன்பம்தான் – ஆரண்:13 106/1,2
விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ
இலக்கு முப்புரங்களை எய்த வில்லியார் – ஆரண்:13 108/2,3
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆகுமோ
சுந்தர தனு வலாய் சொல்லு நீ என்றான் – கிட்:10 101/3,4
தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ
பரதன் நீ இனையன பகரல்-பாலையோ – கிட்:11 132/3,4
அரும் பொருள் ஆகுமோ அமைதி நன்று எனா – கிட்:11 136/2
உய்தும் என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ – கிட்:16 8/4
வாக்கினால் உரை-வைக்கலும் ஆகுமோ – சுந்:2 147/4
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ – சுந்:5 16/4
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் – சுந்:5 18/1,2
புகுதி இல்லாதவர் புலத்திற்று ஆகுமோ – யுத்1:3 69/4
வாழவோ கருத்து அது வர வற்று ஆகுமோ – யுத்1:4 4/4
தோற்றுமோ அன்னவன் துணைவன் ஆகுமோ – யுத்1:4 65/4
கரும் கடல் வறந்தது கழறல் ஆகுமோ – யுத்2-மிகை:18 13/4

TOP


ஆகுலத்தால் (1)

கொண்ட ஆகுலத்தால் மனம் கூசியே – யுத்2-மிகை:15 13/3

TOP


ஆகுலம் (6)

ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு அறிவு அழிந்தார் – சுந்:11 47/1
திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே – யுத்2:15 35/4
பிறித்து இரிந்து சிந்த வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால் – யுத்3:31 78/4
ஆகுலம் துறந்த தேவர் அள்ளினர் சொரிந்த வெள்ள – யுத்3:31 231/1
பீறிற்றாம் அண்டம் என்பது ஓர் ஆகுலம் பிறக்க – யுத்4:35 33/1
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது வீரர் – யுத்4:37 126/2

TOP


ஆகுலித்து (2)

அனையன பலவும் பன்னி ஆகுலித்து அரற்றுவானை – யுத்2:19 213/1
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – யுத்3:22 189/4

TOP


ஆகுவ (1)

விடு வாளிகள் கடிது ஓடுவ வீற்று ஆகுவ வீயா – யுத்3-மிகை:27 7/1

TOP


ஆகுவது (3)

எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான் – பால:24 20/4
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே – கிட்:12 38/2
ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்தி – யுத்2:16 161/1

TOP


ஆகுவன் (1)

ஆர்க்கு உறவு ஆகுவன் அருளின் ஆழியாய் – யுத்1:4 63/4

TOP


ஆகுவார் (2)

தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார் – ஆரண்:3 21/4
கவிகள் ஆகுவார் காண்குவார் மெய்ப்பொருள் காலால் – யுத்1:3 32/3

TOP


ஆகுவான் (2)

ஆழியாய் இவன் ஆகுவான்
ஏழை வாழ்வு உடை எம்முனோன் – யுத்2:16 111/1,2
அன்பு உரு கொண்டது ஆம் எனல் ஆகுவான் – யுத்4:41 47/4

TOP


ஆகுளி (3)

பேரி அங்கண் முருடு ஆகுளி பெட்கும் – யுத்1:11 12/3
உரை செய் காளமும் ஆகுளி ஓசையும் – யுத்2:15 35/2
சங்கு ஒலி வயிரின் ஓசை ஆகுளி தழங்கு காளம் – யுத்3:22 7/1

TOP


ஆகேன் (1)

வண்ண வார் குழலினாட்கும் வானவர்-தமக்கும் ஆகேன்
எண்ணி நான் செய்த குற்றம் முனிவ நீ பொறுத்தி என்ன – பால-மிகை:9 61/1,2

TOP


ஆகை (1)

வேந்து ஆகை துறந்த பின் மெய் உறவோர் – ஆரண்:14 72/2

TOP


ஆகையால் (5)

ஆகையால் தகவு இழந்து அழிவு_இல் நன் பொருள் – கிட்:10 107/3
செ வழி மந்திர திசையர் ஆகையால்
வெவ் வழி இருள் தர மிதித்து மீச்செல்வார் – சுந்:2 45/3,4
அழி புகழ் செய்திடும் அரக்கர் ஆகையால்
பழிபடும் என்பரால் பாருளோர் எலாம் – யுத்4-மிகை:40 10/1,2
அன்னவை மன கொள கருதும் ஆகையால்
முன்னை வானவர் துயர் முடிக்குறும் பொருட்டு – யுத்4-மிகை:40 15/2,3
இருப்பது இ தலம் ஆகையால் இராவணன் சாய்கை – யுத்4-மிகை:41 92/1

TOP


ஆகையின் (1)

தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ – கிட்:11 132/3

TOP


ஆங்கண் (8)

அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – பால:5 60/3
இடியுண்டு ஆங்கண் ஓர் ஓங்கல் இற்றது ஒத்து – கிட்:15 8/1
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவை பார்ப்பு – சுந்:14 3/3
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்து இவண் இருந்தோர்க்கு எல்லாம் – சுந்:14 7/3
அரக்கனும் ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும் – யுத்1:4 14/1
ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனை சனகன் ஆக்கி – யுத்2:17 31/1
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – யுத்4:42 20/2
அன்னது ஆதலின் அமரர் அ நகரிடை ஆங்கண்
முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட முந்த – யுத்4-மிகை:41 44/1,2

TOP


ஆங்கது (2)

வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய – யுத்3:27 137/2
ஆங்கது கேட்டு அருந்ததியே அனையாளும் அவதியுடன் – யுத்4-மிகை:41 80/1

TOP


ஆங்கவற்கு (1)

அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட அரசன் – பால-மிகை:9 40/3

TOP


ஆங்கு (155)

ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – பால:2 1/3
ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய – பால:5 32/1
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – பால:5 36/1
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசை ஆய் போகலுற்றான் – பால:9 20/4
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு
ஏன்று எடுத்த சிலையினன் ஆய் இகல் புரிந்த இவர் குலத்து ஓர் – பால:12 5/2,3
ஆயவரை அ நிலை அறிந்தனர் துறந்து ஆங்கு
ஏய அரு நுண் பொடி படிந்து உடன் எழுந்து ஒண் – பால:15 20/2,3
கின்னரம் பயில் கீதங்கள் என்ன ஆங்கு
இன் நரம்பு அயில்கின்றனர் ஏழைமார் – பால:16 29/3,4
களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனம்_குழை கள்ளின் உள்ளே – பால:19 14/1
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் – பால:19 14/4
ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு – பால:19 41/2
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு
இள வெயில் சுற்றி அன்ன எரி மணி கடகம் இட்டார் – பால:22 11/3,4
ஆங்கு அவன் வெகுளியும் அறைந்த சாபமும் – பால-மிகை:7 17/1
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள் – பால-மிகை:10 3/4
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த படிவம் வந்துற்றது அன்றே – பால-மிகை:11 27/4
ஆங்கு அவன் துறக்கம் எய்த அமரர்கள் வெகுண்டு நீசன் – பால-மிகை:11 33/1
வடா திசை முனியும் நண்ணி மலர் கரம் நாசி வைத்து ஆங்கு
இடாவு பிங்கலையால் நைய இதயத்தூடு எழுத்து ஒன்று எண்ணி – பால-மிகை:11 47/1,2
அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர் – அயோ:2 16/1
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி – அயோ:3 6/1,2
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல் – அயோ:3 98/2,3
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச – அயோ:3 104/1
ஆங்கு அ வாசகம் என்னும் அனல் குழை – அயோ:4 8/1
பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் பனி மேரு ஆங்கு ஓர் – அயோ:4 114/3
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும் – அயோ:6 10/1
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – அயோ:6 11/4
சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி – அயோ:6 13/2
வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு
இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும் – அயோ:6 31/1,2
ஆங்கு ஒரு நரை-அதுவாய் அணுகிற்றாம் என – அயோ-மிகை:1 2/2
ஆங்கு அதில் கண்டனன் அவனி காவலன் – அயோ-மிகை:1 2/4
அன்ன காரணத்து ஐயனும் ஆங்கு அவர் – அயோ-மிகை:7 1/1
ஆங்கு அவர் அணுகினர் அயிர்க்கும் சிந்தையார் – ஆரண்:4 9/4
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – ஆரண்:4 24/3
அழை என் தேர் எனக்கு ஆங்கு வெம் போர் படை – ஆரண்:7 23/1
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் – ஆரண்:7 114/3
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர் – ஆரண்:10 97/3
பொறிந்து ஆங்கு எரியின் சிகை பொங்கி எழ புடைத்தான் – ஆரண்:13 35/3
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி – ஆரண்:13 39/1
ஒளி கறை மண்டிலம் ஒத்துளது ஆங்கு ஓர் – ஆரண்:14 37/3
ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி – ஆரண்:14 60/1
என்னை ஆங்கு எய்தியது இயம்புவாய் என – ஆரண்:14 85/1
என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல் – ஆரண்:15 49/1
அற்றதால் பின்பு ஆங்கு அன்னோன் கருத்தும் வேறாயது அன்றே – ஆரண்-மிகை:10 17/4
உக்கது ஆங்கு எரி படலையோடு உதிரத்தின் ஓதம் – கிட்:7 62/2
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும் – கிட்:7 73/3
அன்னது இது தானவன் அரம்பையருள் ஆங்கு ஓர் – கிட்:14 57/1
பசும் சுடர் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான் – சுந்:1 77/4
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள் – சுந்:4 2/4
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா-முன் – சுந்:9 58/3
மீண்டு போய் விழ வீசி ஆங்கு அவன் மிடல் தடம் தேர் – சுந்:11 42/3
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் – சுந்:11 61/2
ஆங்கு ஒரு குடுமி குன்றை அருக்கனின் அணைந்த ஐயன் – சுந்:14 1/2
ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா – சுந்:14 24/1
போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு
ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் – சுந்:14 38/3,4
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – சுந்:14 43/2
ஒன்றிய வடிவம் கண்டு ஆங்கு உளத்திடை பொறுக்கல் ஆற்றான் – சுந்-மிகை:1 22/3
தூயவன் என்னை நோக்கி சுந்தரி காப்பாய் என்று ஆங்கு
ஏயினன் இதற்கு நாமம் இலங்கை என்று எவரும் போற்ற – சுந்-மிகை:2 5/3,4
உய் திறம் இல்லை என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு – சுந்-மிகை:4 3/2
ஓசையின் இடிப்பும் கேட்டு ஆங்கு உருத்து எழு சினத்தின் ஆகி – சுந்-மிகை:7 1/1
கண்ணுறலே கடன் என்று ஆங்கு
அண்ணலும் அ வயின் மீண்டான் – சுந்-மிகை:13 16/3,4
செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற – யுத்1:2 37/3
ஆங்கு இவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன் – யுத்1:3 60/3
என்று ஆங்கு இயம்பி இமையாத எண்கணனும் – யுத்1:3 161/1
நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான் – யுத்1:3 165/4
அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான் – யுத்1:10 2/4
பொலிந்தது ஆங்கு மிகு போர் எனலோடும் – யுத்1:11 2/1
சுரர் எனப்படும் தூயவர் யாவரும் தொழுது ஆங்கு
இரணியாய நம என்று கொண்டு ஏத்தல் கேட்டிருக்கும் – யுத்1-மிகை:3 3/3,4
நன்று நீ எனக்கு உரைத்தது என்று இன் நகை புரிந்து ஆங்கு
இன்று கேள் இதின் உறுதி என்று எடுத்து இவை உரைப்பான் – யுத்1-மிகை:3 9/3,4
இ திறம் அமரின் ஏற்று ஆங்கு இருவரும் பொலிந்த-காலை – யுத்1-மிகை:3 25/1
முத்தனும் முறுவல் கொண்டு ஆங்கு அவை எலாம் முடித்து நின்றான் – யுத்1-மிகை:3 25/4
எழில் உலாம் உருவு கொண்டு ஆங்கு இரு கையின் உகிர் வாள் ஓச்சி – யுத்1-மிகை:3 27/2
ஈது ஆங்கு அமலன் இயம்ப எழில் புதல்வன் – யுத்1-மிகை:3 30/1
ஊனுடை பிறவி தீர்ந்தேன் என மனத்து உவந்து ஆங்கு அண்ணல் – யுத்1-மிகை:4 12/3
ஆங்கு அவன் ப¨-தனக்கு அளவை இல்லையால் – யுத்1-மிகை:5 6/4
ஆங்கு அவர் புகல கேட்ட ஐயனும் அவரை நோக்கி – யுத்1-மிகை:9 7/1
கண்டு அகம் மகிழ்ந்து ஆங்கு அண்ணல் கடி நகர் இலங்கை மூதூர் – யுத்1-மிகை:10 1/1
ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடக குன்றம் ஒன்றை – யுத்1-மிகை:11 3/1
என்றனன் என்றலோடும் இணை அடி இறைஞ்சி ஆங்கு
குன்று உறழ் குவவு திண் தோள் கொற்ற வல் வீரன் காண – யுத்1-மிகை:12 4/1,2
உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே – யுத்2:15 16/4
ஆங்கு அவன் அமர் தொழிற்கு அணுகினான் என – யுத்2:15 108/1
அ கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி – யுத்2:15 131/1
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – யுத்2:15 162/3
ஆங்கு அவன்-தன் மூதாதை ஆகிய மூப்பின் யாக்கை – யுத்2:16 12/1
திரிபுரம் எரிய ஆங்கு ஓர் தனி சரம் துரந்த செல்வன் – யுத்2:16 36/1
ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய – யுத்2:16 41/1
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என திரிந்து விட்டான் – யுத்2:16 179/3
இட கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிர தண்டு – யுத்2:16 184/1
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி – யுத்2:16 194/3
ஆக்கினான் களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றி – யுத்2:16 200/3
ஆங்கு வீரனோடு அமர் செய்வான் அமைந்த வாள் அரக்கன் – யுத்2:16 228/1
பொறுத்தது ஆங்கு ஒரு புகர் முக கடும் கணை புத்தேள் – யுத்2:16 234/3
ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு – யுத்2:16 295/1
அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன் – யுத்2:16 301/1
கண்டம் உற்றது மற்று அது கரும் கழல் அரக்கனும் கனன்று ஆங்கு ஓர் – யுத்2:16 331/3
அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா – யுத்2:17 4/2
கொல் என கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன் எந்தை – யுத்2:17 42/1
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – யுத்2:18 166/1
ஏறு ஆங்கு அதும் எறியாத-முன் முறியாய் உக எய்தான் – யுத்2:18 166/2
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – யுத்2:18 166/4
மறித்து ஆங்கு ஓர் சுடர் தோமரம் வாங்கா மிசை ஓங்கா – யுத்2:18 167/3
அ தொழில் நோக்கி ஆங்கு வானர தலைவர் ஆர்த்தார் – யுத்2:18 183/1
மின்னினும் மிளிர்வது ஆங்கு ஓர் வெம் சரம் கோத்து விட்டான் – யுத்2:18 189/4
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான் – யுத்2:18 194/2
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான் – யுத்2:18 217/3
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால் – யுத்2:18 222/3
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – யுத்2:19 185/4
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம் – யுத்2:19 207/1
வெள்ளம் ஆங்கு அளப்பில வெள்ளம் வாம் பரி – யுத்2-மிகை:15 14/1
போர் தொழிற்கு ஒருவன் போல பொருப்பு ஒன்று ஆங்கு ஏந்தி புக்கான் – யுத்2-மிகை:15 19/4
கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடும் கரம் ஒன்று-அதின் வலியால் – யுத்2-மிகை:15 27/1
வரை தடம் புய மாருதி மயங்கியது அறிந்து ஆங்கு
இரைத்த திண் பரி தேர்-நின்றும் இரு நிலத்து இழிய – யுத்2-மிகை:15 28/2,3
பிறை முக சரம் ஐ_இரண்டு ஒரு தொடை பிடித்து ஆங்கு
உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும் ஒறுத்தான் – யுத்2-மிகை:15 38/3,4
அளப்பு இல் வெம் கரிகள் பூதம் ஆளி வெம் பரிகள் பூண்டு ஆங்கு
இழுப்ப வந்து உடைய தேர் விட்டு இரு நிலத்து இழிந்து வெம் போர் – யுத்2-மிகை:16 25/1,2
அடல் அரக்கரும் சிலர் உளர் அவர் தலை அறுத்து ஆங்கு
உடன் எடுத்து அவர் மனையினுக்கு உரிய கன்னியர்-பால் – யுத்2-மிகை:16 37/2,3
துதி கொண்டார் அடல் அரக்கனும் துணை விழி சிவந்து ஆங்கு
இது கண்டேன் இனி கழிந்தது உன் உயிர் என கனன்றே – யுத்2-மிகை:16 42/2,3
நொந்து ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினனாய் – யுத்2-மிகை:17 2/2
உந்தா உளம் கொதித்து ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான் – யுத்2-மிகை:17 2/4
ஆங்கு அது நிகழ கண்ட அடல் அதிகாயன் சீறி – யுத்2-மிகை:18 20/1
அங்கதன் தோளில் நின்ற அண்ணல் ஆங்கு அதனை கண்டே – யுத்2-மிகை:18 27/1
நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி – யுத்3:21 33/3
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி – யுத்3:22 31/1
ஐயற்கு ஆங்கு இளம் கோளரி அறம் இலான் அறைந்த – யுத்3:22 70/3
கொல்லினால் இயன்றது ஆங்கு ஓர் கொடு முனை தண்டு கொண்டான் – யுத்3:22 131/3
நெரிந்து ஆங்கு அழி குரங்கு உற்றது பகரும் துணை நெடிதே – யுத்3:27 155/3
அழிந்த தேர் தட்டின்-நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளி – யுத்3:28 39/1
நீக்குதி நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம் – யுத்3:31 59/4
அஞ்சல் இனி ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும் அத்தனைவரும் – யுத்3:31 151/1
உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று ஆங்கு
அ நரன் அம்பினில் ஆவி அழிந்தார் – யுத்3-மிகை:20 3/3,4
மொய் படை தலைவர் என்று ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான் – யுத்3-மிகை:20 7/4
ஆங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலேன் – யுத்3-மிகை:27 4/1
இழந்தனன் என்ன கேட்டு ஆங்கு இடி உறும் அரவை ஒத்தாள் – யுத்3-மிகை:29 1/4
இசைந்தது போலும் என்று ஆங்கு அயன் சிவன் இருவர் தத்தம் – யுத்3-மிகை:31 11/3
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – யுத்4:33 2/4
ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரும் – யுத்4:33 34/1
ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம் – யுத்4:37 36/1
ஆங்கு எரி விதி முறை அமைவித்தான் அதன் – யுத்4:40 66/3
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு
அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக நினது அருளால் – யுத்4:40 122/2,3
எழும் படை வெள்ளம் எல்லாம் இரண்டு ஒரு கடிகை தன்னில் ஆங்கு
களம் பட கமல_கண்ணன் கடும் கனல் பகழி மாரி – யுத்4-மிகை:37 4/1,2
ஆங்கு இடம் பினும் உடையதாம் அது-தனில் ஏறி – யுத்4-மிகை:41 4/3
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது அதனை நீ ஏறி – யுத்4-மிகை:41 5/3
அன்னவன் தனை கொணருதி ஆங்கு அணைந்து என்றான் – யுத்4-மிகை:41 17/4
அன்ன காலையில் புட்பக விமானம் ஆங்கு அடைய – யுத்4-மிகை:41 45/1
மன்னு பொன் கொடிகள் ஆட மாட மாளிகையின் ஆங்கு
துன்னு பைம் பொழில்கள் சுற்ற தோரணம் துவன்றி வானோர் – யுத்4-மிகை:41 51/1,2
ஆங்கு அது காட்ட கண்ட ஆய்-இழை கமலம் அன்ன – யுத்4-மிகை:41 64/1
முன் பெல அரக்கன்-தன்னை முனி கொலை தொடர கண்டு ஆங்கு
அன்பினால் அரி-பால் தோன்றும் அரனை அர்ச்சித்தால் அன்றி – யுத்4-மிகை:41 84/1,2
துன்பமே தொடரும் பொல்லா சூழ் கொலை தொலையாது என்று ஆங்கு
இன்புறும் இராமன் வேலைக்கு இப்புறத்து இழிந்து நின்றான் – யுத்4-மிகை:41 84/3,4
அருகு அணை திருமகட்கு ஆங்கு மற்று உள – யுத்4-மிகை:41 85/2
அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து ஆங்கு வந்தார் – யுத்4-மிகை:41 159/4
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான் அவை – யுத்4-மிகை:41 185/3
ஆங்கு உறை தபோதனர் அரக்கர்க்கு ஆற்றலேம் – யுத்4-மிகை:41 227/1
ஆங்கு அவள் தனது சொல்லால் அருக்கன் மா மகனை அண்மி – யுத்4-மிகை:41 236/1
ஆங்கு அவன் தனக்கு செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் – யுத்4-மிகை:41 236/4
ஆங்கு அவற்கு அவயம் நல்கி அரசொடு முடியும் ஈந்து – யுத்4-மிகை:41 241/1
ஆயிடை குகனும் வந்து ஆங்கு ஆண்டவன் அடியில் வீழ – யுத்4-மிகை:41 284/1
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும் சொல்லற்பாற்றோ – யுத்4-மிகை:41 293/3
தேரு தம் உருவு நீத்து மானிட உருவில் சேர்ந்து ஆங்கு
ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற அன்றே – யுத்4-மிகை:42 20/3,4
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும் எழுந்து சென்று ஆங்கு
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலை தொழுது சொன்னார் – யுத்4-மிகை:42 21/3,4

TOP


ஆங்கு-அரோ (1)

ஆமை மேல் வரும் தேரையின் ஆங்கு-அரோ – பால:14 39/4

TOP


ஆங்குறு (1)

ஆங்குறு நிலைமையும் அரக்கன் நோக்கினான் – ஆரண்:13 50/2

TOP


ஆங்குறும் (1)

புதைத்து ஆங்குறும் இடி_ஏறு என பொறி சிந்திய புவனம் – யுத்2-மிகை:15 27/3

TOP


ஆங்கே (12)

முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய பின் மொழியும் முனிவன் ஆங்கே – பால:6 10/4
புரண்டு மீது இட பொங்கிய உவகையர் ஆங்கே
வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்பு உறு நிலையால் – அயோ:1 31/2,3
சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க என செப்பினாள் அ – அயோ:3 85/3
இற்று எலாம் அரக்கி ஆங்கே எடுத்து அவள் இயம்ப கேட்ட – ஆரண்-மிகை:10 17/1
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்கு கொடுத்து போந்து – கிட்:7 87/2
ஏகுமின் காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும் – கிட்:16 58/4
பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை – யுத்1:3 130/1
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே
உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம் – யுத்2:16 132/1,2
ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு என இரதம் ஆங்கே
பாங்குற நிறுவி நின்று இங்கு இவை இவை பகரலுற்றான் – யுத்4-மிகை:41 64/3,4
ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே – யுத்4-மிகை:41 124/2
அராவின் மாருதியும் மேன்மை வீடணன் தானும் ஆங்கே
குராவரும் சேனை எல்லாம் கொன்றிட கொற்றம் கொண்டு – யுத்4-மிகை:41 147/2,3
மயிர் வினை செய்வித்து ஆங்கே மாசு அற மண்ணில் தாழும் – யுத்4-மிகை:41 301/2

TOP


ஆச்சிரமமே (1)

காரண குறி உடை காமன் ஆச்சிரமமே – பால:7 2/4

TOP


ஆசங்கை (1)

ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும் – யுத்2:19 263/2

TOP


ஆசறும் (1)

சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – ஆரண்:2 30/2

TOP


ஆசனத்தவனொடு (1)

ஆசனத்தவனொடு எ உலகமும் தருவென் என்று அமையலுற்றான் – யுத்1:2 86/2

TOP


ஆசனத்து (5)

நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின் மகன் – அயோ:2 62/2
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன் – சுந்:12 51/2
வெவ் வழி ஆசனத்து இனிது மேவினான் – யுத்1:2 5/4
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி – யுத்2:17 61/1
அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை அழக – யுத்4:40 106/4

TOP


ஆசனம் (3)

அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து – பால:5 39/1
வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள் – ஆரண்:12 34/2
ஆசனம் உவந்தவன் அளித்தனவும் ஆய – யுத்1:2 59/2

TOP


ஆசனமும் (2)

சிங்க ஆசனமும் வைத்து செய்வன பிறவும் செய்தான் – அயோ:3 81/4
பூண் ஆர் அணியும் முடியும் பொன் ஆசனமும் குடையும் – அயோ:4 65/1

TOP


ஆசி (27)

பொழிந்தன மலர்_மழை ஆசி பூத்தன – பால:5 67/2
அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட – பால:5 72/1
கோ முனி கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற – பால:13 36/3
அந்தணர் ஆசி ஓதை ஆர்த்து எழு முரசின் ஓதை – பால:14 78/2
அந்தணர் ஆசி அரும் கல மின்னார் – பால:23 87/1
தொழும்-தொறும் தொழும்-தொறும் ஆசி சொல்லுவார் – ஆரண்:3 9/4
மொழிந்தனர் ஆசி ஓசை முழங்கின சங்கம் எங்கும் – ஆரண்:10 88/2
கொடி பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான் – ஆரண்:13 21/4
மறையோர் ஆசி வழங்க வானுளோர் – கிட்:9 5/1
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – சுந்:1 59/4
பொன் மேனியனும் நெடிது ஆசி புனைந்து போனான் – சுந்:1 60/4
தேவர் நின்று ஆசி கூற முனிவர் சோபனங்கள் செப்ப – சுந்:2 118/2
கூறினர் அரக்கர் ஆசி குமுறின முரச கொண்மூ – சுந்:10 7/3
ஆசி சொல்லினர் அருந்தவர் அறம் எனும் தெய்வம் – யுத்2:15 223/1
ஏறினான் இளம் கோளரி இமையவர் ஆசி
கூறினார் எடுத்து ஆர்த்தது வானர குழுவும் – யுத்2:16 226/1,2
ஆசி கூறினர் ஆர்த்தனர் ஆய் மலர் – யுத்2:19 130/1
பங்கம்_இல் ஆசி கூறி பலாண்டு இசை பரவ பாக – யுத்3:27 11/2
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் – யுத்3:31 72/4
ஆர்க்கின்ற வானவரும் அந்தணரும் முனிவர்களும் ஆசி கூறி – யுத்4:37 198/1
நாவில் ஆசி நறை மலர் தூவினார் – யுத்4:39 8/4
வேத பாரகர் ஆசி விளம்பிட – யுத்4-மிகை:39 13/3
ஆர் அருளோடு நீட வணங்கினான் அவனும் ஆசி
சீரிது கூறி சேறி என்றலும் மானம் சேர்ந்து – யுத்4-மிகை:41 177/2,3
ஆர்வமோடு எழுந்து சென்று வணங்கலும் அவனும் ஆசி
சீரிது கூறி சேறி என்றலும் தேர் மேல் கொண்டு – யுத்4-மிகை:41 208/2,3
எடுத்தனன் முனிவன் மற்று அ இராமனை ஆசி கூறி – யுத்4-மிகை:41 278/1
வடித்த நூல் முனியும் ஏந்தி வாழ்த்தினான் ஆசி கூறி – யுத்4-மிகை:41 278/4
மன்னவற்கு இளவல் நீயே வாழி என்று ஆசி சொன்னார் – யுத்4-மிகை:41 280/4
மங்கல கீதம் பாட மறையவர் ஆசி கூற – யுத்4-மிகை:42 38/1

TOP


ஆசிகள் (14)

மொழிந்தனன் ஆசிகள் முதிய நான்மறை – பால:5 71/3
மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார் – பால:13 26/4
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி – பால:24 1/3
அந்தம் இல் குணத்தான் நெடிது ஆசிகள்
தந்து கோசிகன்-தன் மருங்கு எய்தினான் – பால-மிகை:11 2/3,4
அந்தம்_இல் நலத்து ஆசிகள் கூறினான் – அயோ:14 1/4
வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள்
மொழியும் மா தவன் மொய் மலர் தாள் தொழா – ஆரண்:3 35/1,2
பார்த்தான் முனி தலைவர் ஆசிகள் பகர்ந்தார் – சுந்:1 73/4
தூர்த்தார் நறு முழு மென் மலர் இசை ஆசிகள் சொன்னார் – யுத்2:15 178/2
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற – யுத்2:15 218/3
அது கண்டார் அடல் வானவர் ஆசிகள் கூறி – யுத்2-மிகை:16 42/1
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர் ஆசிகள் புகன்றே – யுத்4:41 4/4
அருகு சார்தர அரும் தவன் ஆசிகள் வழங்கி – யுத்4:41 38/2
ஏனை வீரரும் தொழும்-தொறும் ஆசிகள் இயம்பி – யுத்4:41 39/2
எரி திற முனியும் ஆசிகள் இயம்பிட – யுத்4-மிகை:41 189/3

TOP


ஆசியின் (1)

புனித மா தவர் ஆசியின் பூ_மழை பொழிந்தார் – பால:8 45/1

TOP


ஆசியும் (1)

அருள் சுரந்து அரசனுக்கு ஆசியும் கொடுத்து – பால:5 50/1

TOP


ஆசியொடு (1)

அந்தணாளர்கள் ஆசியொடு ஆதனம் – பால:21 45/3

TOP


ஆசியோடு (2)

ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா – பால:5 97/3
அடியின் வீழ்தலும் எடுத்து நல் ஆசியோடு அணைத்து – யுத்4:41 37/1

TOP


ஆசு (27)

ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும் – பால:1 1/1
ஆசு அறும் அரும் தவத்தவரின் வைகினார் – பால:5 37/4
அண்ணல் கரியோன்-தனை ஒத்தது அ ஆசு இல் குன்றம் – பால:16 38/4
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அற – ஆரண்:9 31/1
ஆசு இல கணிப்பு இல இராமன் அருள் நிற்ப – ஆரண்:11 25/4
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – ஆரண்:13 38/3
ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய – ஆரண்:16 4/3
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என – கிட்:1 8/3
ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கிட்:10 71/4
ஆசு இல் சுனை வால் அருவி ஆய் இழையர் ஐம்பால் – கிட்:10 76/1
ஆய் வினை மெய்யுணர்வு அணுக ஆசு அறும் – கிட்:10 104/3
ஆசு இல் சேனையை ஐம் பெரும் பூதத்தை அறிவை – கிட்:12 36/2
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கிட்:15 29/1
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும் – சுந்:3 95/2
அற்புதன் அரக்கர்-தம் வருக்கம் ஆசு அற – சுந்:4 20/1
ஆக இ மொழி ஆசு இல கேட்டு அறிவுற்றாள் – சுந்:5 75/1
ஆசு_இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம் – யுத்1:2 52/1
அரக்கரை ஆசு_அற கொன்று நல் அறம் – யுத்1:4 66/1
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும் – யுத்1:5 58/1
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக – யுத்1:10 10/3
ஆசு இல் பல அண்டம் உனதே அரசு அது ஆக – யுத்1-மிகை:2 11/1
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து ஊன்ற – யுத்1-மிகை:2 24/3
தோள் ஆசு அற வாளி துரந்தனனால் – யுத்3:20 82/3
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான் – யுத்3:27 119/2
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – யுத்3:31 108/3
ஆசு அற நல்கி ஒல்கா போர் தொழிற்கு அமைவது ஆனான் – யுத்4:35 3/4
ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇ – யுத்4:40 80/1

TOP


ஆசு_அற (4)

தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – ஆரண்:13 38/3
அரக்கரை ஆசு_அற கொன்று நல் அறம் – யுத்1:4 66/1
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும் – யுத்1:5 58/1
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக – யுத்1:10 10/3

TOP


ஆசு_இல் (1)

ஆசு_இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம் – யுத்1:2 52/1

TOP


ஆசுர (2)

ஆர்த்து வெம் சினத்து ஆசுர படைக்கலம் அமரர் – யுத்4:37 96/1
ஆசுர பெரும் படைக்கலம் அமரரை அமரின் – யுத்4:37 97/1

TOP


ஆசுரர்க்கு (1)

வரு கயல் கண் கியாதி வல் ஆசுரர்க்கு
உருகு காதலுற உறவாதலே – பால-மிகை:7 21/2,3

TOP


ஆசுற்றது (1)

குன்றி ஆசுற்றது அன்றே இவன் எதிர் குறித்த போரில் – யுத்4:37 206/3

TOP


ஆசுற (1)

ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது – சுந்:2 57/2

TOP


ஆசை (50)

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இ – பால:0 4/3
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்-கொலோ – பால:10 80/4
ஆசை மாதர் அழித்தனர் என்னவே – பால:11 12/4
அம் மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால் – பால:13 22/4
தண்டுகள் தழுவும் ஆசை புனல் கரை சார்கின்றாரும் – பால:18 9/4
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி – பால:19 17/2
கரை செயா ஆசை ஆம் கடல் உளான் ஒரு – பால:19 27/2
பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட – பால:21 17/3
தேட அரு நலத்த புனல் ஆசை தெறல் உற்றார் – பால:23 2/1
மொய் அராகம் நிரம்ப ஆசை முருங்கு தீயின் முழங்க மேல் – அயோ:3 58/1
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – அயோ:3 66/3
விலங்கலும் ஆசை நின்ற விடா மத விலங்கலேயால் – அயோ:3 75/4
காணலாம் எனும் ஆசை கடாவவே – அயோ:11 6/4
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய் – அயோ:12 25/3
அ-வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள் – ஆரண்:6 30/1
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – ஆரண்:6 40/3
வாழலாம் எனும் ஆசை மருந்தினே – ஆரண்:6 78/4
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என் – ஆரண்:9 30/1
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என் – ஆரண்:9 30/1
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி – ஆரண்:10 1/2
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு – ஆரண்:10 151/2
ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அ – ஆரண்:11 78/1
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன் – ஆரண்:12 26/2
ஆண்டையான் அனையன உன்னி ஆசை மேல் – ஆரண்:12 33/1
அணங்கினுக்கு அணங்கனாளே ஆசை நோய் அகத்து பொங்க – ஆரண்:12 70/1
கொத்து ஒப்பன கொண்டு இவன் கொண்டன என்ற ஆசை
பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி என்றான் – ஆரண்:13 20/3,4
ஆசை சுமந்த நெடும் கரி அன்னார் – ஆரண்:14 33/1
ஆசை உற்றவர் அறிந்தனர் அடைந்தனர் அவண் – ஆரண்-மிகை:1 6/4
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின் – கிட்:10 9/3
காமம் முதல் உற்ற பகை கால் தளர ஆசை
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல – கிட்:14 46/3,4
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால் – சுந்:1 49/2
அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – சுந்:2 162/3
ஒக்க ஆசை உலக்க உலந்தவர் – சுந்:2 173/3
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை – சுந்:3 26/3
தம் மனத்து ஆசை வேறோர் தலைமகற்கு உடையாள்-தன்னை – சுந்-மிகை:3 19/3
உன்னினை அரசின் மேல் ஆசை ஊன்றினை – யுத்1:4 6/3
ஆசை கொண்டன போல் தொடர்ந்து ஆடிய – யுத்1:8 58/2
அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – யுத்1:14 43/4
ஆசை கொடு வெய்தில் இரு மானிடரை அஞ்சி – யுத்1-மிகை:2 9/1
ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ – யுத்2:17 13/4
ஆசை எங்கணும் அம்பு உக வெம்பு போர் – யுத்2:19 122/1
அல்லை சுருட்டி வெயிலை பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா – யுத்2:19 246/1
மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம் – யுத்3:22 221/2
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் – யுத்3:23 31/3
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் விதிர் எறிந்தது அண்ட_கோளம் – யுத்3:24 40/4
தழுவினால் அன்றி ஆசை தவிருமோ தவம் இலாதாய் – யுத்3-மிகை:28 7/2
ஆசை பத்தினும் அந்தர பரப்பினும் அடங்கா – யுத்4:37 110/3
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – யுத்4:38 5/1
பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – யுத்4:38 5/4
பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – யுத்4:38 5/4

TOP


ஆசை-கொல் (1)

பழுது_அறு மேனியை பார்க்கும் ஆசை-கொல்
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே – பால:3 49/3,4

TOP


ஆசை-தோறும் (2)

அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று – கிட்:8 7/1
ஆசை-தோறும் முரசம் அறைந்து என – யுத்2:15 1/2

TOP


ஆசை-புரிவார்-மேல் (1)

ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கிட்:10 71/4

TOP


ஆசைக்கு (1)

ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள் – யுத்4:40 8/3

TOP


ஆசைகள் (4)

ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள் – ஆரண்:12 42/3
எரிப்பவும் ஒத்தன ஏசு இல் ஆசைகள்
சிரிப்பவும் ஒத்தன தெரிந்த மின் எலாம் – கிட்:10 7/3,4
அளப்ப_அரும் தூளி சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல் – யுத்1:13 25/2
அறைந்தன அசனியின் விசையின் ஆசைகள்
நிறைந்தன மழை என நெருக்கி நிற்றலால் – யுத்2:18 126/2,3

TOP


ஆசைகள்-தோறும் (6)

அ வாய் எழு சோரி அது ஆசைகள்-தோறும் வீச – கிட்:7 53/2
ஆசைகள்-தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி – சுந்:6 41/3
ஆசைகள்-தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும் – யுத்2:16 297/3
ஆசைகள்-தோறும் சிந்த வாளினால் அறுத்து மாற்றி – யுத்2:18 209/2
ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல் – யுத்3:22 143/1
ஆசைகள்-தோறும் அள்ளின கொள்ளி – யுத்3:26 21/1

TOP


ஆசைகளை (1)

ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார் – யுத்3:31 139/3

TOP


ஆசைதான் (1)

ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அ – யுத்3:28 6/1

TOP


ஆசைப்பட்டு (1)

போர் ஆசைப்பட்டு எழுந்த குலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற – யுத்4:38 5/3

TOP


ஆசைப்படுகின்றது (1)

ஆசைப்படுகின்றது நன்று அல காண் – யுத்3-மிகை:28 2/2

TOP


ஆசைப்பாடும் (1)

ஆசைப்பாடும் அ நானும் அடர்த்திட – சுந்:3 98/3

TOP


ஆசையது (1)

அரசின் ஆசையது என்னலாம் அனுமனே என்-பால் – யுத்4-மிகை:41 200/2

TOP


ஆசையால் (13)

ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே – பால:7 53/4
அருள் இலாள் எனினும் மனத்து ஆசையால்
வெருளும் நோய் விட கண்ணின் விழுங்கலால் – பால:11 5/1,2
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற – பால:13 44/2
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால் – அயோ:11 70/4
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன் அ உருவம் அம்மா – ஆரண்:10 71/4
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால்
ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் ஆயினான் – ஆரண்:10 92/3,4
அரும் கலம் மருங்கு வந்து இருப்ப ஆசையால்
ஒருங்குற தழுவுவென் ஒன்றும் காண்கிலென் – ஆரண்:14 96/2,3
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும் – சுந்:3 95/2
அறை இரும் கழலவன் காணும் ஆசையால்
நிறை இரும் பல் பகல் நிருதர் நீள் நகர் – சுந்:4 11/2,3
அமுதம் இன்னம் எழும் எனும் ஆசையால் – யுத்1:8 42/4
அடியம் அ நெடும் சேனையை ஆசையால்
முடிய நோக்கலுற்றேம் முது வேலையின் – யுத்1:9 57/1,2
அருக்கன் மா மகன் ஆர் அமர் ஆசையால்
செருக்கி நின்றவன் நின்றுழி சென்றவால் – யுத்2:15 42/3,4
கடும் திறல் அமர் களம் காணும் ஆசையால்
நெடும் திசை தேவரும் நின்ற யாவரும் – யுத்4:40 39/1,2

TOP


ஆசையான் (2)

ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான்
அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் – அயோ:11 104/2,3
அரும் களில் திரிகின்றது ஓர் ஆசையான் – யுத்2:16 59/4

TOP


ஆசையின் (12)

ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச – அயோ:3 104/1
ஆசையின் நிமிர்ந்தது அ அனிக ராசியே – அயோ:12 27/4
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள் – ஆரண்:6 80/4
அலை மானுறும் ஆசையின் வந்தனவால் – ஆரண்:11 44/2
நின்றனள் ஆசையின் நீர் கலுழும் கண் – ஆரண்:14 48/1
ஆசையின் வந்த அயோமுகி என்றாள் – ஆரண்:14 51/4
பற்றி ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து – கிட்:5 10/3
ஆசையின் நிலைகெட அலைக்கல் ஆன்றது – சுந்:2 120/4
ஆசையின் அளவும் எல்லா உலகமும் தானே ஆள்வான் – யுத்1:14 4/3
ஆசையின் கனியை கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி – யுத்2:17 21/4
ஆசையின் இரட்டி சென்றான் அரி குல மன்னன் அப்பால் – யுத்3:22 139/3
ஆசையின் நிமிர்ந்து செல்ல ஆயிரம் உரு ஒன்றாக – யுத்3:27 92/2

TOP


ஆசையினது (1)

அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே – ஆரண்:1 27/4

TOP


ஆசையினார் (1)

செரு ஆசையினார் புகழ் தேடுறுவார் – யுத்2:18 36/1

TOP


ஆசையும் (3)

ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ – பால:5 102/1
அரிவையர் குழுவும் நீங்க ஆசையும் தாமுமே ஆய் – சுந்:2 178/3
ஆசையும் விசும்பும் அலை ஆழியும் – யுத்4:37 31/1

TOP


ஆசையுற்று (1)

ஆசையுற்று அயர்பவள் இன்னள் ஆயினள் – பால:13 64/1

TOP


ஆசையே (1)

மருங்குல் போல் தேய்வன வளர்வது ஆசையே – பால:3 45/4

TOP


ஆசையை (4)

ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே – பால:23 65/4
கழித்து நீங்கியது என கள்ள ஆசையை
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை – அயோ:13 63/2,3
ஆசையை உற்றன அண்ட பித்திகை – கிட்:7 19/2
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை – சுந்:1 37/3

TOP


ஆட்கள் (1)

கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர் கடும் தேர் ஆட்கள் – சுந்:8 11/4

TOP


ஆட்கொண்டு (1)

கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா என்றாள் – பால:21 21/4

TOP


ஆட்சி (1)

வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி – ஆரண்:6 48/3

TOP


ஆட்சியர் (1)

தென் திசை கிழவனோ திசை நின்று ஆட்சியர்
என்று இசைக்கின்றவர் யாருள் யாவன் நீ – சுந்:12 66/3,4

TOP


ஆட்சியும் (1)

ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று எனா – யுத்1:2 11/3

TOP


ஆட்சியே (2)

ஆட்சியே கடன் என அறிந்து நல்குவாய் – சுந்-மிகை:3 8/4
அமைவரும் புவனம் மூன்றில் என்னுடை ஆட்சியே தான் – யுத்2:17 50/2

TOP


ஆட்சியோ (1)

கடை வரும் தீ நெறி கலியின் ஆட்சியோ – அயோ:12 15/4

TOP


ஆட்செய்வார் (1)

அல்லினும் பகலினும் அமரர் ஆட்செய்வார்
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது உறுகண் யாது இனி – சுந்:3 72/2,3

TOP


ஆட்செய (2)

தாதியர்க்கு ஆட்செய தரிக்கிலேன் என்றாள் – அயோ:2 61/4
பொங்கு வன் தலையில் பூட்டி ஆட்செய புகல்வர் அன்றே – யுத்3:26 68/4

TOP


ஆட்ட (1)

வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – சுந்:2 102/4

TOP


ஆட்டம் (1)

மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் – யுத்4:38 8/4

TOP


ஆட்டவும் (1)

ஆட்டவும் அவலத்து அழிந்தான்-அரோ – யுத்4:41 54/4

TOP


ஆட்டி (9)

நெய் வளர் விளக்கம் ஆட்டி நீரொடு பூவும் தூவி – பால:22 18/1
புண்ணிய புனல்_ஆட்டி புலமையோர் – அயோ:2 31/2
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு – கிட்:14 54/3
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி
ஏங்கினள் இருந்தது அல்லால் இயம்பலள் எய்த்த மேனி – சுந்:14 43/2,3
அன்பனை அமர புல்லி மஞ்சனம் ஆட்டி விட்டான் – யுத்1:12 34/3
மழையினை நீலம் ஊட்டி வாசமும் புகையும் ஆட்டி
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா – யுத்2:19 282/1,2
ஆன கோது_அற ஆட்டி அமுதொடும் – யுத்4:34 4/2
மரு விளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் ஆட்டி
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன் – யுத்4:40 32/2,3
கையினால் பொருந்த புல்லி கண்ணின் நீர் கலசம் ஆட்டி
செய்யவட்கு அருள்க என்றான் திருவின் நாயகனும் கொண்டான் – யுத்4-மிகை:41 248/3,4

TOP


ஆட்டிய (1)

அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும் அழி தேம் – பால:9 10/3

TOP


ஆட்டில்-நின்று (1)

ஆட்டில்-நின்று அயர்வது ஓர் அறு தலை குறையினை – சுந்:10 46/2

TOP


ஆட்டினர் (4)

பொழிந்த உண்கண் நீர் புது புனல் ஆட்டினர் புலம்ப – அயோ:4 214/2
பொழியும் கண்ணீர் புது புனல் ஆட்டினர்
மொழியும் இன் சொலின் மொய் மலர் சூட்டினர் – அயோ:7 14/1,2
தூய நீர் ஆட்டினர் துயரம் நீக்கினர் – அயோ:14 86/3
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர் – யுத்4:40 31/4

TOP


ஆட்டினன் (1)

நெடிய காதல் அம் கலசம்-அது ஆட்டினன் நெடியோன் – யுத்4:41 37/4

TOP


ஆட்டினார் (2)

ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்
தான மா மணி கற்பகம் தாங்கிய – அயோ:14 9/2,3
கையினின் கலச புனல் ஆட்டினார் – யுத்4-மிகை:39 12/4

TOP


ஆட்டினாள் (1)

திரை கை நீட்டி செவிலியின் ஆட்டினாள் – அயோ:7 22/4

TOP


ஆட்டினான் (2)

அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான் – பால:24 43/4
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான் – அயோ:11 118/4

TOP


ஆட்டினை (1)

ஆட்டினை கங்கை நீர் அரசன் தேவியை – கிட்:11 112/2

TOP


ஆட்டு (2)

பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – பால:10 19/4
ஆட்டு நீர் கலசமே என்னல் ஆன ஓர் – பால:19 39/3

TOP


ஆட்டும் (4)

கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே – பால:18 25/4
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – அயோ:13 39/4
அம் கண் வான் உலகம் தாய அடி மலர் தவிசோன் ஆட்டும்
கங்கை வார் சடையின் ஏற்றான் கண்_நுதல் ஒருவன் இ நாள் – யுத்4-மிகை:42 29/1,2
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர் – யுத்4-மிகை:42 29/3

TOP


ஆட்டுவார் (1)

ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர் – சுந்:2 101/4

TOP


ஆட (23)

தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க – பால:2 4/1
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – பால:10 2/4
அகில் புகை கதுவும்-தோறும் புலர்வன ஆட கண்டார் – பால:10 3/4
குன்றம் ஆட கோவின் அளிக்கும் கடல் அன்றி – பால:10 26/3
பம்பு தேன் மிஞிறு தும்பி பரந்து இசை பாடி ஆட
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும் – பால:16 2/1,2
பானல் அம் கண்கள் ஆட பவள வாய் முறுவல் ஆட – பால:16 20/1
பானல் அம் கண்கள் ஆட பவள வாய் முறுவல் ஆட
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட – பால:16 20/1,2
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட
தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட – பால:16 20/2,3
தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட – பால:16 20/3
தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – பால:16 20/3,4
அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – பால:18 6/3
வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர் – பால:18 17/3
பூம் குழல் மகளிர் உள்ளம் புது களி ஆட நோக்கி – அயோ:3 104/2
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ – அயோ:8 27/3
அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட
கலவை சாந்து செம் குங்குமம் கற்பகம் கொடுத்த – அயோ:10 25/2,3
வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய் – கிட்:8 8/1
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு – கிட்:15 4/3
தெளித்து ஆட தகு தீர்த்தன்-மாட்டு உயிர் – கிட்:16 43/2
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட – சுந்:3 86/4
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆட காண்டியால் – சுந்:5 62/4
எங்கணும் கவந்தம் ஆட எய்தி அங்கு அரக்கிமார்கள் – யுத்4-மிகை:37 3/3
மன்னு பொன் கொடிகள் ஆட மாட மாளிகையின் ஆங்கு – யுத்4-மிகை:41 51/1
வான் உறை மகளிர் ஆட மா தவர் மகிழ்ந்து வாழ்த்த – யுத்4-மிகை:42 31/4

TOP


ஆடக (25)

ஆடக தோற்றத்த அளவு_இலாதன – பால:3 30/4
ஆடக பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்திடை ஓர் மண்டபத்தை அண்மி – பால:5 59/1
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் – பால:10 8/4
ஆடக மால் வரை அன்னது தன்னை – பால:13 33/1
ஆடக வளை குயிலும் அ நிலையள் ஆனாள் – பால:23 2/4
ஆடக வில்லிக்கே ஆக பார் எனா – அயோ-மிகை:1 8/3
ஆடக தட்டிடை அலகை அற்று உகு – அயோ-மிகை:14 4/2
அசும்புறு மத கரி புரவி ஆடக
தசும்புறு சயந்தனம் அரக்கர் தாள் தர – ஆரண்:7 52/1,2
ஆடக கவசத்த கவந்தம் ஆடுவ – ஆரண்:7 118/2
அழிந்து ஒழி சிந்தையோடும் ஆடக கோயில் புக்கான் – ஆரண்:10 88/4
அறிந்தான் முனிந்து ஆண்டது ஓர் ஆடக தண்டு வாங்கி – ஆரண்:13 35/2
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கிட்:3 77/3
நாடி மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார் – கிட்:10 59/2
ஆடக சுடர் வாள் அயில் சிலை குலிசம் முதலிய ஆயுதம் அனைத்தும் – சுந்:3 91/2
ஆடக தருவின் சோலை பொடி படுத்து அரக்கர் காக்கும் – சுந்:6 58/1
அருகு நீடிய ஆடக தாரைகள் – சுந்:13 11/2
அருக்கனில் ஒளி விடும் ஆடக கிரி – யுத்1:6 44/1
அல் படி நிறத்தவேனும் ஆடக தலத்தை ஆழ – யுத்1:10 12/2
ஆனா மருங்கே இரண்டு ஆடக குன்றின் நின்றார் – யுத்1:11 29/2
ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடக குன்றம் ஒன்றை – யுத்1-மிகை:11 3/1
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ ஆடக
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்க நின்று அனைய கொள்கையான் – யுத்2:19 82/1,2
ஆடக தோளை நோக்கி நகை செய்வர் விழுவர் அஞ்சார் – யுத்2:19 194/4
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த – யுத்3:22 170/1
அன்றியும் நரசிங்கமும் ஆடக
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார் – யுத்4:37 26/3,4
ஆர்த்து விண்ணவர் ஆடினர் ஆடக தேரும் – யுத்4-மிகை:41 138/1

TOP


ஆடகத்து (2)

ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில் – பால:14 52/3
அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம் – யுத்2:19 285/1

TOP


ஆடகம் (1)

ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி அனந்தரால் – அயோ:3 61/1

TOP


ஆடல் (55)

விசை ஆடல் பசும் புரவி குரம் மிதிப்ப உதயகிரி விரிந்த தூளி – பால:11 14/1
செய்கையின் வடிவின் ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார் – பால:13 41/3
அறை பறை துவைப்ப தேரும் ஆனையும் ஆடல் மாவும் – பால:14 62/2
பண் ஆன பாடல் செவி மாந்தி பயன் கொள் ஆடல்
கண்ணால் நனி துய்க்கவும் கங்குல் கழிந்தது அன்றே – பால:16 47/3,4
பம்பு தேன் அலம்ப ஒல்கி பண்ணையின் ஆடல் நோக்கி – பால:17 5/2
அழிவு இல் சிந்தையின் உவந்து ஆடல் மாமிசை வர – பால:20 29/2
ஆடல் மா மத ஆனை சனகர் கோன் – பால:21 52/3
ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல்
பை அரவு அல்குலாள்-தன் பஞ்சு இன்றி பழுத்த பாதம் – பால:22 14/1,2
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா – பால:23 40/3
அரம்பையர் குழாத்தொடும் ஆடல் மேயினார் – பால:23 74/4
ஆடல் மா மலர் சோலையில் இராகவன் அகற்றி – பால-மிகை:14 3/4
அரம்பையரினும் இவர் ஆடல் நன்று என – பால-மிகை:19 1/1
ஆடல் மான் தேர் குழாம் அவனி காணிய – அயோ:2 41/1
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும் – அயோ:2 88/3
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல்
பூணியல் நின சாயல் பொலிவது பல கண்ணின் – அயோ:9 4/2,3
ஆடல் நீத்த அரங்கொடு அகன் புனல் – அயோ:11 23/2
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – ஆரண்:8 12/3
அணைமலர் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர் – ஆரண்:10 121/1
அஞ்சன கண் என பிறழ்ந்த ஆடல் மீன் – கிட்:10 112/4
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால் – கிட்:11 134/4
பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும் – கிட்:14 14/2
பேதங்கள் இயம்பினர் பேதையர் ஆடல் மிக்க – சுந்:1 61/2
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் – சுந்:2 184/4
போது ஆயின போது உன் தண் புனல் ஆடல் பொய்யோ – சுந்:4 85/1
ஆனை தானமும் ஆடல் அரங்கமும் – சுந்:6 37/1
ஆடல் மா களிறு அனையவன் அரக்கியர்க்கு அருளி – சுந்:7 43/1
ஆடல் நோக்குறின் அரும் தவ முனிவர்க்கும் அமைந்த – சுந்:12 46/3
அது கண்டு அரக்கன் சினம் திருகி ஆடல் பகழி அறுநூறு – சுந்-மிகை:8 1/1
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல்
தானத்தான் அல்லன் மெல்லென் சயனத்தான் உரையும் தாரான் – யுத்1:13 1/3,4
ஆடல் வெம் படை தலைவர்கள் ஆறுபத்து ஏழு – யுத்1-மிகை:11 8/2
ஆடல் அம் பரி தாரும் அலம்பின – யுத்2:15 17/2
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – யுத்2:16 155/4
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த – யுத்2:16 316/1
கூர்த்தன பகழி கோத்தான் குபேரனை ஆடல் கொண்டான் – யுத்2:18 191/4
ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி – யுத்2:19 92/2
அச்சு இற செல்கில ஆடல் வாம் பரி – யுத்3:20 45/2
ஆயிரம் தேரை ஆடல் ஆனையை அலங்கல் மாவை – யுத்3:22 27/1
ஆடல் ஆனைகள் அணி-தொறும் அணி-தொறும் அமைந்த – யுத்3:22 96/2
ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும் – யுத்3:22 146/1
கோ இளம் களிற்றை வந்து கூடினார் ஆடல் கொண்டார் – யுத்3:22 155/4
ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர் – யுத்3:22 165/2
ஆடல் மா கரி சேவகம் அமைந்து என அயர்ந்தான் – யுத்3:22 168/4
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – யுத்3:23 1/4
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும் – யுத்3:29 4/2
ஆடல் வென்றி அரக்கர்-தம் ஆக்கையும் – யுத்3:29 26/2
அந்து ஒக்க அரற்றவோ நான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – யுத்3:29 38/4
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே – யுத்3:29 42/4
ஆளி மேலும் ஆளின் மேலும் ஆனை மேலும் ஆடல் மா – யுத்3:31 80/1
ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வது ஆனவால் – யுத்3:31 82/3
மின்னும் ஓடை ஆடல் வய போர் மிடல் வேழ – யுத்4:33 13/1
ஆர்த்தலின் யாரும் பார் வீழ்ந்து அடங்கினர் இருவர் ஆடல்
தேர் குரல் ஓதை பொங்க செவி முற்றும் செவிடு செய்த – யுத்4:37 5/3,4
ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா – யுத்4:37 21/3
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட – யுத்4:39 6/2
அருந்ததி அனைய நங்கை அமர் களம் அணுகி ஆடல்
பருந்தொடு கழுகும் பேயும் பசி பிணி தீருமாறு – யுத்4:40 42/1,2
உலக்குநர் குழுக்கள்-தோறும் உடல் குறை ஆடல் கண்டார் – யுத்4-மிகை:41 244/4

TOP


ஆடல்-தோறும் (1)

கண்ணும் முடை வேய் இசை கண்ணுளர் ஆடல்-தோறும்
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே – பால:16 44/3,4

TOP


ஆடல்கொண்டு (1)

ஆடல்கொண்டு நின்று ஆர்க்கின்றது அது கொடிது அம்மா – சுந்:12 53/3

TOP


ஆடலால் (1)

அலை குழல் சோர்தர அசதி ஆடலால்
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே – பால:19 24/3,4

TOP


ஆடலில் (1)

முற்றிய ஆடலில் முனிவுற்று ஏங்கினார் – ஆரண்:10 39/3

TOP


ஆடலின் (3)

அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – பால:10 2/4
பொங்கு வெம் கட கரி பொதுவின் ஆடலின்
கங்குலின் எதிர் பொரு கலவி பூசலில் – கிட்:1 11/1,2
மிடுக்குற்றன கவந்த குலம் எழுந்து ஆடலின் எல்லாம் – யுத்3:31 107/3

TOP


ஆடலும் (1)

ஆடலும் களியின் வந்த அமலையும் அமுதின் ஆன்ற – யுத்3:25 18/1

TOP


ஆடலை (1)

விரை செய் பூம் புனல் ஆடலை மேயினான் – கிட்:1 35/4

TOP


ஆடவர் (26)

ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் – பால:7 23/3
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொல தோற்குமேல் – பால:7 38/2,3
துணை முலை குங்கும சுவடும் ஆடவர்
மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல் – பால:14 15/2,3
ஆடவர் உயிர் என அருகு போயினார் – பால:14 21/4
கண்டு இரைப்பன ஆடவர் கண் களி – பால:14 46/3
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகல போவார் – பால:14 56/4
துகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றி – பால:15 27/1
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர – பால:16 11/1
ஆடவர் திரிவாரும் அரிவையர் களி கூர – பால:23 33/3
ஆயது அ வழி நிகழ்தர ஆடவர் எல்லாம் – அயோ:1 57/1
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற – அயோ:2 57/1
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர்
மனம் கிடந்து உண்கில மகளிர் கொங்கையே – அயோ:12 51/3,4
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர்
வாள் அற வரி சிலை துணிய மா கரி – அயோ:14 35/1,2
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர் – ஆரண்:7 50/3
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின் – கிட்:10 9/3
அரம் சுட பொறி நிமிர் அயிலின் ஆடவர்
உரம் சுட உளைந்தனர் பிரிந்துளோர் எலாம் – கிட்:10 20/3,4
ஆடவர் திலகனுக்கு அன்பினார் என – கிட்:16 7/3
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார் – சுந்:2 34/2
அன்பு அழி சிந்தையர் ஆய் ஆடவர்
வன் பழி சுமக்கினும் சுமக்க வான் உயர் – சுந்:4 16/1,2
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – யுத்1:12 51/3
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர்
முறிந்து தத்தம் முது நகர் நோக்கினார் – யுத்2:15 79/3,4
ஆண்டு அதிகாயன்-தன் சேனை ஆடவர்
ஈண்டின மதகிரி ஏழ் எண்ணாயிரம் – யுத்2:18 124/1,2
அம் கடம் கிழிந்திலர் அழிந்த ஆடவர்
அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின் – யுத்3:27 48/2,3
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகா – யுத்3:27 164/3
ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும் – யுத்3:28 69/1
ஆடவர் திலகன் யாண்டையான் இகல் அனுமன் ஏனோர் – யுத்3-மிகை:22 9/3

TOP


ஆடவர்க்கு (4)

ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது – அயோ:12 50/3
ஆடவர்க்கு அரசன் அயில் அம்பு போல் – ஆரண்:6 66/2
ஆடவர்க்கு அரசனோடு தம்பியும் அழுது சோர – ஆரண்:13 129/2
ஆடவர்க்கு அரசனும் தொடர அ வழி – யுத்2:16 303/1

TOP


ஆடவர்கள் (1)

படையொடு ஆடவர்கள் பாய் புரவி மால் கயிறு தேர் – ஆரண்:1 9/1

TOP


ஆடவரும் (1)

அமை திரள் கொள் தோளியரும் ஆடவரும் எல்லாம் – பால:22 29/3

TOP


ஆடவற்கு (1)

அம்மலற்று இறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது அன்றே – சுந்-மிகை:3 19/4

TOP


ஆடவும் (1)

ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர் – பால:3 65/3

TOP


ஆடவே (1)

ஆடுகின்ற அலகையின் ஆடவே – ஆரண்:7 26/4

TOP


ஆடற்கு (1)

பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் புலை ஆடற்கு
ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து – ஆரண்:11 18/2,3

TOP


ஆடா (1)

சரம் பயில் சாபம் என்ன புருவங்கள் தம்மின் ஆடா
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி – பால:16 13/1,2

TOP


ஆடா-நின்றாய் (1)

ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கிட்:1 26/4

TOP


ஆடி (28)

ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர் – பால:3 65/3
புரவியில் பொரு_இல் செண்டு ஆடி போர் கலை – பால:3 67/3
வந்து இளையவரொடு வாவி ஆடி வாய் – பால:3 68/2
அந்தம்_இல் உவகையள் ஆடி பாடினள் – பால:13 57/2
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணி கோவை ஆரம் – பால:16 13/2,3
மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி
திலகம் முன் இடுவாரும் சிகழிகை அணிவாரும் – பால:23 29/2,3
ஐய யான் பெற புரிந்தது எ தவம் என ஆடி
வெய்ய மா முனி சென்னியில் சூடியே வினை போய் – பால-மிகை:9 5/2,3
பூழி வெம் கானம் நண்ணி புண்ணிய புனல்கள் ஆடி
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – அயோ:3 111/3,4
துறை நறும் புனல் ஆடி சுருதியோர் – அயோ:7 26/1
புண்ணிய நதி ஆடி புனிதரை வழிபாடு உற்று – அயோ:8 30/3
ஆர்த்தனர் களித்தனர் ஆடி பாடினர் – அயோ-மிகை:2 4/1
மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர்-மேல் – கிட்:10 54/1
மீது உறு சுனை நீர் ஆடி அருவி போய் உலகின் வீழ்வ – சுந்:1 9/3
எழுந்து ஓங்கி விண்ணொடு மண் ஒக்க இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை உம்பரின் உம்பர் ஓங்கி – சுந்:1 41/1,2
ஊசல் ஆடி உளையும் உளத்தினான் – சுந்:3 95/4
தொழுதனர் சிலவர் ஆடி துள்ளினர் சிலவர் அள்ளி – சுந்:14 4/2
அலை புனல் குடையுமா போல் மது குடைந்து ஆடி தம்தம் – சுந்-மிகை:14 17/1
ஆர்த்தன சில சில ஆடி பாடின – யுத்1:8 6/4
அம் சொல் இன் சுவை அரம்பையர் ஆடி
பஞ்சமம் சிவணும் இன் இசை பாட – யுத்1:11 13/3,4
ஆடுகின்றன கவந்தமும் அவற்றொடும் ஆடி
பாடுகின்றன அலகையும் நீங்கிய பனை கை – யுத்2:15 232/1,2
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி
தொடர்ந்து சென்றது கொற்றம் அன்று இளவற்கு தோற்றான் – யுத்3:22 82/2,3
ஆனகம் முரசம் சங்கம் முருட்டொடும் இரட்ட ஆடி – யுத்3:25 3/4
தடி உண்டு ஆடி கூளி தடிக்கின்றன காணீர் – யுத்4:33 15/4
துதித்தனர் பாடினர் ஆடி துள்ளினார் – யுத்4:37 150/3
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி
தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று – யுத்4:37 198/2,3
ஆடி அங்கை இரண்டும் அலங்குற – யுத்4:40 4/3
தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி
ஆதி நாதனும் இருந்தனன் அமரர்கள் வியப்ப – யுத்4-மிகை:41 95/3,4
மேக_வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி
தாகம் நீங்கினர் அ இடை தேவரும் சார்ந்தார் – யுத்4-மிகை:41 140/3,4

TOP


ஆடிட (3)

காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை – யுத்2:15 223/2
கூற்றும் கை எடுத்து ஆடிட இராவணன் கொதித்தான் – யுத்2:15 243/4
சுட்ட நூறு_ஆயிரம் கவந்தம் ஆடிட
தொட்டனன் சிலை அணி மணி துணிக்கென – யுத்3-மிகை:31 56/3,4

TOP


ஆடிடின் (1)

கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும் – யுத்3:31 215/3

TOP


ஆடிய (17)

இனைய எய்தி இரும் புனல் ஆடிய
வனை கரும் கழல் மைந்தரும் மாதரும் – பால:18 30/1,2
மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய
ஆன நீர் விளையாடலை நோக்கினான் – பால:18 32/1,2
புழுதி ஆடிய மெய்யினர் புடை வந்து பொரும – அயோ:4 213/2
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம் – அயோ:9 13/3
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி – அயோ:10 14/2
அலத்தக குழம்பும் செறிந்து ஆடிய
இலக்கண களிறோடு இள மெல் நடை – சுந்:2 150/2,3
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில் – சுந்:5 57/3
பந்து என ஆடிய பாய் பரி எல்லாம் – சுந்-மிகை:11 12/1
ஆசை கொண்டன போல் தொடர்ந்து ஆடிய
ஓசை ஒண் கடல் குன்றொடு அவை புக – யுத்1:8 58/2,3
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய் – யுத்2:15 177/1
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய – யுத்2:15 177/3
தொய்யில் வாச துவர் துதைந்து ஆடிய
கையின் நாகம் என கடல் மேனியில் – யுத்2:16 70/2,3
பகை ஆடிய வானவர் பல் வகை ஊர் – யுத்2:18 60/1
புகை ஆடிய நாள் புனை வாகையினான் – யுத்2:18 60/2
பால் கிளர் மீனிடை ஆடிய பண்பால் – யுத்3:20 24/4
புகை ஆடிய காடு புகுந்து உடனே – யுத்3:23 16/3
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக – யுத்3:27 125/1

TOP


ஆடியது (1)

ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – யுத்3:31 215/4

TOP


ஆடியவா (1)

பகை ஆடியவா பரிவு ஏதும் இலேன் – யுத்3:23 16/4

TOP


ஆடியின் (1)

ஏந்தும் ஆடியின் ஒரு முகம் எழிலினை நோக்க – சுந்-மிகை:12 6/4

TOP


ஆடியின்-கண் (1)

ஒப்புற துளங்குகின்ற உடுபதி ஆடியின்-கண்
இ புறத்தேயும் காண்பார் குறத்தியர் இயைந்த கோலம் – பால:16 5/2,3

TOP


ஆடியே (2)

மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே – பால:23 48/4
மஞ்சன விதி முறை மரபின் ஆடியே
எஞ்சல்_இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம் – கிட்:11 110/1,2

TOP


ஆடின (13)

ஆடின அலகையும் ஐயன் கீர்த்தியை – பால:8 43/3
ஆடின உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள் – அயோ:11 65/3
ஆடின குல கிரி அருக்கனும் வெயர்த்தான் – ஆரண்:10 46/3
ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள் அன்பர் – கிட்:10 25/3
தட்டுமுட்டு ஆடின தலையொடு தலைகள் – சுந்:8 40/4
ஓடின கவந்த பந்தம் ஆடின அலகை மேல்மேல் – யுத்2:16 168/3
ஓடின பதாகை ஓங்கி ஆடின பறவை அம்மா – யுத்2:16 168/4
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை – யுத்2:16 204/4
தாறு ஆடின மால் கரியின் புடை தாழ் – யுத்2:18 24/1
ஆறு ஆடின பாய் பரி யானைகளும் – யுத்2:18 24/3
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம் – யுத்2:18 24/4
குன்று_இனம் இடிய துள்ளி ஆடின குரக்கின் கூட்டம் – யுத்3:26 95/4
ஆடின அறு குறை அரக்கர் ஆக்கையே – யுத்3:27 51/4

TOP


ஆடினர் (14)

ஆடினர் பாடினர் அங்கும் இங்குமாய் – பால:5 12/1
ஆடினர் அரம்பையர் அமுத ஏழ் இசை – பால:5 105/1
ஆடினர் சிலதியர் அந்தணாளர்கள் – பால:5 106/2
நிரம்பு பாடலோடு ஆடினர் வீதிகள் நெருங்க – பால-மிகை:9 7/4
ஆடினர் அழுதனர் அமுத ஏழ் இசை – அயோ:4 206/1
வெதிர் கொள் கோலினர் ஆடினர் வீரனை – அயோ:7 12/2
நிருத்தம் ஆடினர் நின்று விளம்புவார் – ஆரண்:3 23/4
ஆர்த்து எழுந்தனர் ஆடினர் பாடினர் – ஆரண்:9 25/1
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார் – யுத்2:15 178/4
ஏத்து ஆடினர் இமையோர்களும் கவியின் குலம் எல்லாம் – யுத்3:27 148/1
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர் – யுத்3:27 148/2
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர் – யுத்3:27 148/2
காத்தாய் உலகு அனைத்தும் என களித்து ஆடினர் கமலம் – யுத்3:27 148/3
ஆர்த்து விண்ணவர் ஆடினர் ஆடக தேரும் – யுத்4-மிகை:41 138/1

TOP


ஆடினவாம்-அரோ (1)

அங்கும் இங்கும் நின்று ஆடினவாம்-அரோ – யுத்2:15 29/4

TOP


ஆடினன் (2)

அல் அணை நெடும் கணீர் அருவி ஆடினன்
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன் – அயோ:12 57/1,2
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து – சுந்:3 63/3

TOP


ஆடினார் (6)

ஆன தூயவரோடு உடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ – பால:18 20/1,2
ஆடினார் பாடினார் அங்கும் இங்கும் களித்து – கிட்:4 21/1
ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த – சுந்-மிகை:12 4/4
ஆடினார் வானவர்கள் அர_மகளிர் அமுத இசை – யுத்2:16 356/1
அந்த வேலையின் ஆர்த்து எழுந்து ஆடினார்
சிந்தை சால உவந்தனர் தேவர்கள் – யுத்2:19 149/1,2
ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார்
வேர்த்து தீவினை வெம்பி விழுந்தது – யுத்4:37 171/1,2

TOP


ஆடினாரே (1)

சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே – பால:13 38/4

TOP


ஆடினாள் (1)

பஞ்சி மெல் அடி பாவையும் ஆடினாள் – அயோ:7 20/4

TOP


ஆடினான் (3)

அம் கையின் தரும் கங்கையின் ஆடினான் – அயோ:7 16/4
ஆடினான் அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான் – கிட்:1 37/1
ஆடினான் அழுதான் பாடி அரற்றினான் சிரத்தில் செம் கை – யுத்1:3 128/3

TOP


ஆடினை (1)

ஆய கங்கை அரும் புனல் ஆடினை
தீயை ஓம்பினை செய் அமுது என்றனர் – அயோ:7 15/3,4

TOP


ஆடு (34)

அறையும் ஆடு_அரங்கும் பட பிள்ளைகள் – பால:0 9/1
ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன – பால:3 55/1
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் – பால:3 61/2
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீ போய் – பால:3 69/3
பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – பால:10 19/4
ஊசல் ஆடு உயிரினோடும் உருகு பூம் பள்ளி நீங்கி – பால:13 45/1
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – பால:17 30/2
ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம் – பால:20 31/4
மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார் – அயோ:4 24/1
ஆடு கொடி படை சாடி அறத்தவரே ஆள – அயோ:13 22/1
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள் – ஆரண்:11 19/2
ஆடு அரம்பை நீடு அரங்கு – ஆரண்-மிகை:1 9/1
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம் – கிட்:7 4/2
ஆடு இயல் பாணிக்கு ஒக்கும் ஆரிய அமிழ்த பாடல் – கிட்:10 32/3
அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர் – கிட்:14 8/1
துன்னி ஆடு இடங்களும் துறக்கம் மேயவர் – கிட்:14 8/2
முன்னி ஆடு இடங்களும் கரும்பு மூசு தேன் – கிட்:14 8/3
பன்னி ஆடு இடங்களும் பரந்து சுற்றினார் – கிட்:14 8/4
துறையும் தோகை நின்று ஆடு சூழலும் – கிட்:15 13/1
ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார் – கிட்:15 15/1
ஆடு அரங்குகள் அம்பலம் தேவர் ஆலயங்கள் – சுந்:2 131/2
அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில் – சுந்:4 44/1
ஆடு அரங்குகள் எரிந்தன அரக்கியர் சிறுவரோடு – சுந்-மிகை:13 10/1
குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன் – யுத்1:5 56/1
ஆடு பட்டது பட்டனர் அனுமனால் அரக்கர் – யுத்1:5 60/4
பாறு ஆடு வெம் களத்து பட்டார் என பதையா – யுத்2:17 92/2
பாறு ஆடு முகத்தன பல் பகலும் – யுத்2:18 41/2
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடும் கொடி பெற்றது அம்மா – யுத்2:19 21/4
பாறு ஆடு களத்து ஒரு பாய் பரியே – யுத்3:20 95/4
காகம் ஆடு களத்திடை காண்பெனோ – யுத்3:29 20/1
பாறு ஆடு களத்து ஒருவன் பகலின் – யுத்3:31 207/1
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் – யுத்4:37 141/1
ஆய் இளையார்க்கு கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான் – யுத்4:41 112/3
வெம்மை ஆடு அமர்க்கு எழுந்து என தேர் மிசை விரைந்தான் – யுத்4-மிகை:35 4/4

TOP


ஆடு-மின் (2)

ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால் – யுத்4:41 92/1
ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால் – யுத்4:41 92/1

TOP


ஆடு_அரங்கும் (1)

அறையும் ஆடு_அரங்கும் பட பிள்ளைகள் – பால:0 9/1

TOP


ஆடுகள் (1)

எறி பகட்டு_இனம் ஆடுகள் ஏற்றை மா – அயோ:11 13/1

TOP


ஆடுகின்ற (4)

ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே – அயோ:10 12/1
ஆடுகின்ற அலகையின் ஆடவே – ஆரண்:7 26/4
ஆடுகின்ற அறுகுறை அயில் அம்பு விண் மேல் – ஆரண்:7 80/3
ஆடுகின்ற அறு குறை ஆழ் கடற்கு – யுத்2:15 49/2

TOP


ஆடுகின்றது (1)

ஆடுகின்றது அறுபதம் ஐந்திணை – கிட்:13 13/2

TOP


ஆடுகின்றன (3)

ஆடுகின்றன கொழுநரை பொருவின அன்னம் – கிட்:10 39/4
ஆடுகின்றன கவந்தமும் அவற்றொடும் ஆடி – யுத்2:15 232/1
அட கரும் கவந்தம் நின்று ஆடுகின்றன
விடற்கு அரும் வினை அற சிந்தி மெய் உயிர் – யுத்2:18 109/1,2

TOP


ஆடுகின்றனர் (1)

ஆடுகின்றனர் பண் அடைவு இன்றியே – அயோ:2 2/1

TOP


ஆடுகின்றார் (1)

அனைவரும் அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார் – கிட்:15 34/4

TOP


ஆடுகின்றான் (1)

மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர் – அயோ:7 18/3

TOP


ஆடுதல் (4)

நல் குண கடல் ஆடுதல் நன்று-அரோ – பால:0 2/4
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்த பின் – கிட்:16 46/2
பூடும் ஆடுதல் இலாய இ பூமியில் – யுத்1:8 63/4
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல்
புரிந்தனர் நாணமும் பொறையும் நீங்கினார் – யுத்4:40 75/3,4

TOP


ஆடுதியோ (1)

மயிலே எனை நீ வலி ஆடுதியோ – கிட்:10 53/4

TOP


ஆடுநர் (1)

அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி – சுந்:2 28/3

TOP


ஆடும் (31)

பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே – பால:1 15/4
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு-செய்ய – பால:2 14/2
ஆடும் குளனும் அருவி சுனை குன்றும் உம்பர் – பால:3 71/2
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – பால:10 2/4
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் – பால:10 8/4
படை நெடும் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும் கண்டார் – பால:10 17/4
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார் – பால:10 18/4
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றாள் – பால:10 23/4
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – பால:16 20/4
துவளும் நுண் இடையார் ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார் – அயோ:3 74/4
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – அயோ:9 2/4
துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும்
முகிழ் இள முலையாரின் மூழ்குவ பல காணாய் – அயோ:9 11/3,4
ஆடும் களி மா மத யானை அனான் – ஆரண்:14 74/4
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள் – ஆரண்:16 9/2
அண்ணல் மாமுனிவன் ஆடும் என அப்பி நடமாம் – ஆரண்-மிகை:1 8/2
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும்
சூர்_அர_மகளிர் ஊசல் துவன்றிய சும்மைத்து அன்றே – கிட்:3 31/3,4
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கிட்:7 7/1
சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும் சுருதி தொல் நூல் – கிட்:13 28/1
அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அ – கிட்:13 67/3
கழங்கும் பந்தும் குன்று-கொடு ஆடும் கரம் ஓச்சி – சுந்:2 88/3
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை – சுந்:2 104/4
தேவியர்களோடும் உயர் தேவர் இனிது ஆடும்
ஆவி எனல் ஆய திரை ஆர்கலிகள் அம்மா – சுந்:6 17/3,4
அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான் – யுத்1:2 6/4
அண்டத்தை பொதுத்து அ புறத்து அப்பினால் ஆடும் – யுத்1:3 4/4
ஆடும் மங்கையர் கரும் குழல் விளர்த்தன அளக்கர் – யுத்1:6 19/3
கயம் குடைந்து ஆடும் வீர களிறு ஒத்தான் கவயன் காலின் – யுத்2:19 59/3
இருளிடை சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ண – யுத்3:22 144/3
பட்டபோது ஆடும் ஓர் வடு குறைத்தலை – யுத்3-மிகை:31 56/2
புண்ணின் நீர் ஆறும் பல் பேய் புது புனல் ஆடும் பொம்மல் – யுத்4:34 21/3
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான் – யுத்4:34 24/2
அஞ்சன குன்றின் நின்று ஆடும் பாடுமால் – யுத்4:41 93/4

TOP


ஆடுமே (1)

ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே
ஆறு சேர்வன மா வரையாடுமே – பால:16 30/3,4

TOP


ஆடுவ (11)

கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை – பால:9 7/4
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் – அயோ:7 2/4
தடங்கள்-தோறும் நின்று ஆடுவ தண்டலை அயோத்தி – அயோ:10 4/3
ஆடக கவசத்த கவந்தம் ஆடுவ
பாடகத்து அரம்பையர் மருள பல்வித – ஆரண்:7 118/2,3
ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ – யுத்2:16 96/4
ஆடுவ கவந்தம் ஒன்று ஆறு எண்ணாயிரம் – யுத்2:18 110/1
ஆள் உடை குறைத்தலை அதிர ஆடுவ
வாள் உடை தட கைய வாசி மேலன – யுத்2:18 113/3,4
ஆண்டலை நிகர்த்தன எருவை ஆடுவ – யுத்2:18 116/4
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ – யுத்2:19 41/4
அம்மனை குலம் ஆடுவ போன்றவே – யுத்3:31 122/4
ஆன்ற மெய் தழலன புனலும் ஆடுவ
வான் தொட நிமிர்வன வாளி மா மழை – யுத்3:31 181/2,3

TOP


ஆடுவர் (2)

ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை – சுந்:2 24/2
அழுகுவர் நகுவர் பாடி ஆடுவர் அயல் நின்றாரை – யுத்3:25 13/1

TOP


ஆடுவார் (7)

அரங்கிடை மடந்தையர் ஆடுவார் அவர் – பால:3 45/1
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று – பால:6 22/3
தங்கி நீங்கலர் தாம் இனிது ஆடுவார் – பால:16 34/4
அணி கொழித்து வந்து எவரும் ஆடுவார்
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன் – கிட்:15 14/1,2
அமுத பாடலார் அருவி ஆடுவார் – கிட்:15 22/4
ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர் – சுந்:2 101/4
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி மேல் அமரர் ஆவார் – யுத்1:4 150/3

TOP


ஆடுவார்க்கு (1)

அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன் – யுத்1:2 107/1

TOP


ஆடுவார்கள் (2)

ஆடுவார்கள் மற்று அவரினும் பலர் உளர் அமைதி – சுந்:2 23/2
ஆடுவார்கள் அமளியில் இன்புற – யுத்4:34 5/2

TOP


ஆடுவாரும் (3)

வான மீன் கையின் வாரி மணி கழங்கு ஆடுவாரும் – சுந்:2 181/4
மழை பொதுத்து ஒழுகு நீரால் மஞ்சனம் ஆடுவாரும் – சுந்:2 182/4
உயிர்ப்பொடும் உயிரினோடும் ஊசல் நின்று ஆடுவாரும் – சுந்-மிகை:14 42/4

TOP


ஆடுவாரை (1)

வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – சுந்:2 102/4

TOP


ஆடுவான் (1)

காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை – சுந்:10 47/2

TOP


ஆடுவென் (1)

ஆடுவென் விளையாட்டு என்னா அயில் எயிற்று அரக்கன் அம் பொன் – யுத்2:18 231/2

TOP


ஆடுறு (2)

மறை விரித்து-என்ன ஆடுறு மான மா கலுழன் – யுத்4:35 6/1
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ – யுத்4:40 83/2

TOP


ஆடுறும் (1)

அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும்
மணம் கிளர் கற்பக சோலை வாவி-வாய் – சுந்:5 64/1,2

TOP


ஆடை (14)

பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே – பால:3 20/4
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – பால:5 35/1
அன்ன கன்னிக்கு ஆடை அளிப்பான் அமைவாளும் – பால:17 29/4
ஆடை நல் அணி முனிந்தன அம் பொன் செய் இஞ்சி – அயோ:4 209/3
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக – அயோ:5 10/3
தீ நிகர் தொழில் ஆடை திரை பொருவன பாராய் – அயோ:9 18/4
ஊனம்_இல் மலர் ஆடை உடுத்தினார் – அயோ:14 9/4
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கிட்:14 62/2
அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம் – சுந்:2 77/1
மூரி நீர் ஆடை இரு நில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல – சுந்:3 90/4
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள் – யுத்2:15 39/2
தொடையுறு வற்கலை ஆடை சுற்றி மேல் – யுத்2:15 109/1
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்து சுற்ற – யுத்4:42 8/2
கொய் உளை புரவி திண் தேர் குஞ்சரம் ஆடை இன்ன – யுத்4-மிகை:42 51/3

TOP


ஆடையள் (2)

உடுத்த நீர் ஆடையள் உருவ செவ்வியள் – ஆரண்:6 12/1
செய்ய ஆடையள் அன்ன செம் சாந்தினள் – யுத்3:31 134/2

TOP


ஆடையன் (4)

பொக்கணத்தன் புலி அதள் ஆடையன்
முக்கண் அத்தன் வரம் பெற்ற மூப்பனை – பால-மிகை:0 14/2,3
திரு அரை சுற்றிய சீரை ஆடையன்
பொரு_அரும் துயரினன் தொடர்ந்து போகின்றான் – அயோ:4 187/1,2
அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தென் புலம் நவை_இல் கற்பினாய் – சுந்:3 40/3,4
புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும் – யுத்1:5 53/2

TOP


ஆடையா (1)

அந்தரத்து எழு முகில் ஆடையா அகன் – யுத்1:8 13/3

TOP


ஆடையாளும் (1)

நீர் உடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால் – பால:14 80/3

TOP


ஆடையின் (1)

விண் முதுகு உளுக்கவும் வேலை ஆடையின்
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ – அயோ:14 32/3,4

TOP


ஆடையின்-கண் (1)

ஆடையின்-கண் இருந்தது பேர் அடையாளம் – சுந்:5 83/2

TOP


ஆடையும் (4)

அன்னமும் தளிர் ஆடையும் நல்கினாள் – அயோ-மிகை:2 1/4
இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி – சுந்:2 25/1
அம்பரங்கள் தொடும் கொடி ஆடையும்
அம்பரங்களொடும் களி யானையும் – யுத்3:31 119/1,2
பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர் – யுத்4:34 3/2

TOP


ஆண் (29)

ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான் – பால:8 8/2,3
பொய்ம்மை இல் சிறுமையில் புரிந்த ஆண்_தொழில் – பால:24 44/1
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – அயோ:4 39/2
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – அயோ:11 108/2
வில்லினும் வாளினும் விரிந்த ஆண்_தொழில் – அயோ:11 110/1
அன்ன காதல் அரும் தவர் ஆண் தகை – அயோ-மிகை:14 1/1
ஆண் நாதனை அந்தணர் நாயகனை – ஆரண்:2 25/2
அனையர் ஆகிய அரக்கரை ஆண்_தொழிற்கு அமைந்த – ஆரண்:8 1/1
எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே – ஆரண்:10 150/2
அன்ன தோன்றலும் ஆண்_தொழிலான் வரவு – கிட்:11 17/1
அயர்த்தவர் அரிதின் தேறி ஆண்_தொழில் தாதைக்கு ஆண்டு – சுந்:4 82/1
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் என – சுந்:5 19/3
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில் – சுந்:5 57/3
ஆயினும் ஐய நொய்தின் ஆண்_தொழில் குரங்கை யானே – சுந்:11 12/1
ஆண்_தொழில் அனுமனும் அவரொடு ஏகினான் – சுந்:12 18/1
ஆழி வெம் சினத்து ஆண்_தொழில் இராவணன் மனையில் – சுந்:13 35/2
ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே – சுந்-மிகை:14 41/4
ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்_தொழிற்கு – யுத்1:2 9/1
அறம் துறந்து அமரரை வென்ற ஆண்_தொழில் – யுத்1:2 69/1
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – யுத்1:4 61/4
கொற்ற வீரமும் ஆண்_தொழில் செய்கையும் குறைந்தார் – யுத்2:15 200/2
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 254/4
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய – யுத்3:21 18/3
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் – யுத்3:27 88/2
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான் – யுத்3:28 31/4
ஆண் தகை இளைய வீரன் அடு சிலை பொழியும் அம்பால் – யுத்3-மிகை:22 6/4
அழிவுதான் எனக்கும் உண்டோ ஆண் அலாய் பேடி என்றான் – யுத்3-மிகை:28 7/4
ஆண்_தொழில் துணிவு ஓய்ந்தனை ஆண்டு இறை – யுத்4:37 180/1
ஆண்_தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான் – யுத்4:37 208/4

TOP


ஆண்_தொழில் (13)

பொய்ம்மை இல் சிறுமையில் புரிந்த ஆண்_தொழில்
மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவதோ – பால:24 44/1,2
வில்லினும் வாளினும் விரிந்த ஆண்_தொழில்
புல்லிடை உகுத்தனென் பொய்ம்மை யாக்கையை – அயோ:11 110/1,2
அயர்த்தவர் அரிதின் தேறி ஆண்_தொழில் தாதைக்கு ஆண்டு – சுந்:4 82/1
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில்
குரங்குகள் முறைமுறை முனிப்ப காண்டியால் – சுந்:5 57/3,4
ஆயினும் ஐய நொய்தின் ஆண்_தொழில் குரங்கை யானே – சுந்:11 12/1
ஆண்_தொழில் அனுமனும் அவரொடு ஏகினான் – சுந்:12 18/1
ஆழி வெம் சினத்து ஆண்_தொழில் இராவணன் மனையில் – சுந்:13 35/2
அறம் துறந்து அமரரை வென்ற ஆண்_தொழில்
திறம் தெரிந்திடின் அது-தானும் செய் தவம் – யுத்1:2 69/1,2
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – யுத்1:4 61/4
கொற்ற வீரமும் ஆண்_தொழில் செய்கையும் குறைந்தார் – யுத்2:15 200/2
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் – யுத்3:27 88/2
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான் – யுத்3:28 31/4
ஆண்_தொழில் துணிவு ஓய்ந்தனை ஆண்டு இறை – யுத்4:37 180/1

TOP


ஆண்_தொழிலான் (1)

அன்ன தோன்றலும் ஆண்_தொழிலான் வரவு – கிட்:11 17/1

TOP


ஆண்_தொழிலோரின் (1)

ஆண்_தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான் – யுத்4:37 208/4

TOP


ஆண்_தொழிற்கு (2)

அனையர் ஆகிய அரக்கரை ஆண்_தொழிற்கு அமைந்த – ஆரண்:8 1/1
ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்_தொழிற்கு
ஏன்றவர் அன்பினர் எனினும் யாரையும் – யுத்1:2 9/1,2

TOP


ஆண்ட (17)

உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட
அரைசன் ஒதுங்க தலை எடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல் – பால:10 75/3,4
நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட
வென்றி வில் தருக என்ன கொடுத்தனன் வீரன் கொண்டு அ – பால:24 35/2,3
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை – அயோ:13 63/3
வெம் சினத்து அரக்கன் ஆண்ட வியல் நகர் மீது போதும் – ஆரண்:10 106/1
சூரியன் மரபில் தோன்றி சுடர் நெடு நேமி ஆண்ட
ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட – கிட்:2 26/1,2
வீரியன் வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன் – கிட்:2 26/3,4
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கிட்:3 77/3
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன் – சுந்:4 61/3
ஆண்ட நாயகன் தூதனும் அயன் உடை அண்டம் – சுந்:11 36/1
பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போலாம் – சுந்:12 72/4
புவனம் மூன்றும் யான் ஆண்டுளது ஆண்ட அ பொரு_இல் – யுத்1:2 114/3
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – யுத்2:16 4/3
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட
வெற்றியன் ஆய வீரன் மீண்டிலன் இலங்கை மேல்_நாள் – யுத்2:19 228/1,2
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை – யுத்3:31 36/3
ஆண்ட வில்லி-தன் வில்லும் அரக்கன்-தன் – யுத்4:37 39/3
ஆண்ட வில்லி ஓர் ஐம் முக வெம் கணை – யுத்4:37 160/3
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை – யுத்4:41 109/3

TOP


ஆண்டது (2)

அறிந்தான் முனிந்து ஆண்டது ஓர் ஆடக தண்டு வாங்கி – ஆரண்:13 35/2
வெம்மையின் ஆண்டது நீர் என் வென்றியால் – யுத்2:18 4/2

TOP


ஆண்டலை (1)

ஆண்டலை நிகர்த்தன எருவை ஆடுவ – யுத்2:18 116/4

TOP


ஆண்டவர் (1)

ஓதநீர் உலகு ஆண்டவர் உன் துணை – சுந்:12 95/1

TOP


ஆண்டவன் (3)

அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன்
இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ – அயோ:14 70/3,4
ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர் – யுத்4-மிகை:41 71/1
ஆயிடை குகனும் வந்து ஆங்கு ஆண்டவன் அடியில் வீழ – யுத்4-மிகை:41 284/1

TOP


ஆண்டனெனே (1)

ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால் – அயோ:11 70/4

TOP


ஆண்டாய் (1)

அம்புக்கு இரை ஆக்கி ஆண்டாய் அரசு ஐய – யுத்2:18 271/4

TOP


ஆண்டார் (2)

ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார் – ஆரண்:11 16/3
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார் – ஆரண்:11 16/3

TOP


ஆண்டான் (7)

ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன் – பால:12 7/4
பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – அயோ:11 76/4
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – ஆரண்:10 118/4
ஆண்டான் இன்ன பன்னிட ஐயற்கு இள வீரன் – ஆரண்:15 26/1
ஆண்டான் அடிமை தொழில் ஆற்றி என் ஆற்றல் கொண்டே – சுந்:1 51/2
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – சுந்:1 59/4
ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான் – யுத்3:22 209/2

TOP


ஆண்டில் (1)

ஆம் எனில் ஏழ் இரண்டு ஆண்டில் ஐய நீ – அயோ:14 131/1

TOP


ஆண்டிலை (1)

அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய நீ – அயோ:14 2/2

TOP


ஆண்டின் (1)

ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – அயோ:3 111/4

TOP


ஆண்டினொடு (1)

ஆண்டினொடு நாள் இருது திங்கள் இவை என்று – யுத்4:36 9/1

TOP


ஆண்டு (144)

செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – பால:3 6/3
அறிஞன் ஆண்டு இருக்குநன் அரச என்றனன் – பால:5 53/4
இழிந்து போய் இரதம் ஆண்டு இணை கொள் தாள் மலர் – பால:5 71/1
உலப்பு இல் பல் ஆண்டு எலாம் உறுகண் இன்றியே – பால:5 79/1
அனையவர் கேட்க ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகி தோன்ற – பால:8 4/2
ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம் – பால:10 69/1
திரி புவனம் முழுது ஆண்டு சுடர் நேமி செல நின்றோர் – பால:12 7/2
தடம் புயம் பொலிய ஆண்டு ஓர் தார் கெழு வேந்தன் நின்றான் – பால:18 12/2
ஆண்டு நின்று எழுந்து போகி அகன் பணை மிதிலை என்னும் – பால:20 3/1
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி ஆண்டு அமலன் மேனி – பால:21 15/3
நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – பால:21 17/2
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு
இன் அமிழ்து எழ களி கொள் இந்திரனை ஒத்தான் – பால:22 30/3,4
இரதம் ஆண்டு இழிந்த பின்னர் இரு மருங்கு இரண்டு கையும் – பால:23 78/1
இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி அரசு ஆண்டு இருந்தாலும் – பால-மிகை:0 27/1
அரந்தை உற்றவன் இரண்டரை ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர வரை உறை புனிதன் – பால-மிகை:9 48/3,4
அணங்கினை அவன் கை ஈந்து ஆண்டு அரும் தவனோடும் வாச – பால-மிகை:9 64/3
இறை என புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம் – பால-மிகை:11 8/3
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டு காணா – பால-மிகை:11 40/3
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன் – அயோ:1 49/3
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி – அயோ:1 60/1
ஆண்டு இனையராய் இனைய கூற அடல் வீரன் – அயோ:3 103/1
ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் அகல் கானிடை – அயோ:4 7/2
முரசம் முழங்க முடி சூட்ட மொய்த்து ஆண்டு
அரசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான் – அயோ:4 88/3,4
நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை – அயோ:4 136/1
எந்தையை அவனொடும் எய்தி ஆண்டு என – அயோ:5 32/3
அனையர் வந்துற ஆண்டு எதிர்ந்தார்கள் போல் – அயோ:7 13/3
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே – அயோ:8 18/3
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன் – அயோ:11 105/2
இறந்து போயினான் இருந்தது ஆண்டு அது – அயோ:11 125/3
ஆண்டு நின்று ஆண்தகை அடியின் ஏகினான் – அயோ:12 58/1
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச – அயோ:13 42/1
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல் – அயோ:13 42/3
அருத்தி கூர அணுகினன் ஆண்டு அவன் – அயோ:13 72/3
ஆண்டு வருவது இனி யார் முகத்தே நோக்கவோ – அயோ:14 62/4
சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல்தான் – அயோ:14 93/4
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ – அயோ:14 112/4
எந்தை ஏவ ஆண்டு ஏழொடு ஏழ் எனா – அயோ:14 114/1
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அ நிலம் – அயோ:14 129/3
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்-அரோ – ஆரண்:3 8/4
அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம் – ஆரண்:3 25/1
ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு அவண் – ஆரண்:3 26/1
செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின் – ஆரண்:3 33/3
ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – ஆரண்:4 26/1
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – ஆரண்:5 5/3
எதிர் இலாதவர் இறுதியின் நிமித்தமா எழுந்து ஆண்டு
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – ஆரண்:6 89/3,4
அன்னவன் அமைச்சரை நோக்கி ஆண்டு ஒரு – ஆரண்:10 10/1
எழுந்தனன் இருக்கை-நின்று ஆண்டு ஏழ்_உலகத்துள்ளோரும் – ஆரண்:10 88/1
செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் – ஆரண்:10 107/2
அ நாளில் நிரம்பிய அம் மதி ஆண்டு ஓர் வேலை – ஆரண்:10 133/2
ஆண்டு அ பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம் – ஆரண்:10 138/1
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – ஆரண்:10 164/3
அ வழி உழையர் ஓடி ஆண்டு அவர் கொணர்தலோடும் – ஆரண்:10 166/1
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி – ஆரண்:10 170/3
ஆண்டு அங்கு இளையான் உரையாடினனால் – ஆரண்:11 50/1
ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை – ஆரண்:12 42/1
ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின் – ஆரண்:12 64/1
ஆண்டு ஆயிடை தீயவன் ஆய்_இழையை – ஆரண்:12 72/1
ஆண்டு உற்ற அ அணங்கினை அஞ்சல் எனா – ஆரண்:13 7/1
ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவுறா-வகை – ஆரண்:13 104/2
புயல் நிற வண்ணன் ஆண்டு அ புண்ணியன் புகன்ற சொல்லை – ஆரண்:13 126/1
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட – ஆரண்:14 6/2
விடி நாள் கண்டும் கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு ஆண்டு
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த – ஆரண்:14 30/2,3
கழுவினன் ஆண்டு அவன் கனக மேனியை – ஆரண்:14 84/2
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன் – ஆரண்:16 3/1
ஆண்டு அ வள்ளலை அன்பு எனும் ஆர் அணி – கிட்:1 34/1
இ வகை எண்ணி ஆண்டு அ இருவரும் எய்தலோடும் – கிட்:2 14/1
ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல் உணர்த்தினன் உணர்த்த கேட்டு – கிட்:2 29/3
ஆண்டு எழுந்து அடியில் தாழ்ந்த அஞ்சனை சிங்கம் வாழி – கிட்:3 29/1
அனைய ஆண்டு உரைத்து அனுமனே முதலிய அமைச்சர் – கிட்:3 74/1
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த – கிட்:4 3/4
ஒருவர்க்கு ஆண்டு அமர் ஒருவரும் தோற்றிலர் உடன்று – கிட்:7 59/2
ஏழ்_இரண்டு ஆண்டு யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன் – கிட்:9 21/1
வாலி காதலனும் ஆண்டு மலர் அடி வணங்கினானை – கிட்:9 26/1
அறுதியை அடைந்தது அ பருவம் ஆண்டு போய் – கிட்:10 102/4
ஆணை சூடி அடி தொழுது ஆண்டு இறை – கிட்:11 9/1
ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று-ஆயின் – கிட்:11 58/1
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய – கிட்:11 100/1
அழிந்து அயர் சிந்தையன் அனுமற்கு ஆண்டு ஒன்று – கிட்:11 116/3
ஆண்டு இருந்தனன் ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே – கிட்:12 31/3
ஆண்டு இறந்த பின் அந்தரத்து இந்துவை – கிட்:13 20/1
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கிட்:13 27/4
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக – கிட்:13 32/1
அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள் – கிட்:15 33/1
சூடி ஆண்டு அ சுரி குழல் தோகையை – கிட்:15 38/1
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கிட்:17 25/3
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான் – சுந்:1 1/1
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி – சுந்:1 43/3
அணங்கு அரா அரசர் கோன் அளவு_இல் ஆண்டு எலாம் – சுந்:2 43/1
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – சுந்:2 94/2
விண் அடைதும் என்றாரை ஆண்டு இருத்தி விரைந்த யான் – சுந்:2 226/2
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் – சுந்:3 15/4
சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி அ நகர் துன்னான் – சுந்:3 17/3
இனியன துடித்தன ஈண்டும் ஆண்டு என் – சுந்:3 33/3
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி ஆண்டு அவள் வெருவி – சுந்:3 94/2
ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான் – சுந்:3 137/1
பள்ள நீர் அயோத்தி நண்ணி பரதனே முதலினோர் ஆண்டு
உள்ளவர்-தம்மை எல்லாம் உயிர் குடித்து ஊழி தீயின் – சுந்:3 145/1,2
கொற்றவற்கு ஆண்டு காட்டி கொடுத்த போது அடுத்த தன்மை – சுந்:4 35/1
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் – சுந்:4 77/4
அ நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை – சுந்:4 78/1
அயர்த்தவர் அரிதின் தேறி ஆண்_தொழில் தாதைக்கு ஆண்டு
செய தகு கடன்மை யாவும் தேவரும் மருள செய்தார் – சுந்:4 82/1,2
சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல் – சுந்:5 33/1,2
தூற்றினின் எழுப்பி ஆண்டு தொகுத்து என கழல் பைம் கண்ண – சுந்:8 5/3
ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு அணி வகுத்து அனிகம்-தன்னை – சுந்:8 20/1
விரிந்தன பொறி குலம் நெருப்பு என வெகுண்டு ஆண்டு
இருந்தவன் கிடந்தது ஓர் எழு தெரிந்து எடுத்தான் – சுந்:8 23/3,4
முரண் தரு தேர் அவை ஆண்டு ஒருமூன்றினில் – சுந்:9 57/3
ஆயவன் தன்னொடு ஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி – சுந்:12 82/1
ஆண்டு எழுந்து நின்று அண்ணல் அரக்கனை – சுந்:12 106/1
பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே – சுந்:12 127/2
ஆண்டு அது துறக்கம் அஃதே அரு மறை துணிவும் அம்மா – சுந்-மிகை:1 20/4
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் – யுத்1:8 48/3
ஆண்டு சென்று அரிகளோடும் மனிதரை அமரில் கொன்று – யுத்1:9 68/1
விமல திண் சிலையன் ஆண்டு ஓர் வெற்பினை மேய வீரன் – யுத்1:10 4/2
நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர் செம்பொன் – யுத்1-மிகை:3 22/1
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி – யுத்2:16 6/1
உம்பரும் பிறரும் போற்ற ஒருவன் மூ_உலகை ஆண்டு
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்-மேல் – யுத்2:16 153/3,4
ஆண்டு அது நோக்கி நின்ற அங்கதன் ஆண்டு சால – யுத்2:16 182/1
ஆண்டு அது நோக்கி நின்ற அங்கதன் ஆண்டு சால – யுத்2:16 182/1
என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண் – யுத்2:17 73/1
ஆண்டு அதிகாயன்-தன் சேனை ஆடவர் – யுத்2:18 124/1
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால் – யுத்2:18 222/3
அனைய தானை அன்று செல்ல ஆண்டு நின்று பேர்ந்திலன் – யுத்2-மிகை:16 9/1
கும்பகன்னன் ஆண்டு இட்டது வயிர வான் குன்றின் – யுத்3:22 111/1
ஆண்டு ஏகி கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான் – யுத்3:24 27/4
வட குண திசையில் தோன்றும் மழுவலான் ஆண்டு வைகும் – யுத்3:24 44/1
என்று சாம்பன் ஆண்டு இயம்ப ஈது-அரோ – யுத்3:24 116/1
நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி – யுத்3:26 14/2
போகலர் என்ற போதும் அனுமனை ஆண்டு போக்கி – யுத்3:26 17/1
கிடைத்த பேர் அனுமன் ஆண்டு ஓர் நெடும் கிரி கிழித்து கொண்டான் – யுத்3:27 89/4
ஆண்டு உள குரங்கும் ஒன்றும் அமர் களத்து ஆரும் இன்னும் – யுத்3:29 37/3
இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால் என் ஆம் – யுத்3:31 25/2
மீண்டு வேலையின் வட கரை ஆண்டு ஒரு வெற்பின் – யுத்3:31 36/1
எத்தனை அரக்கரேனும் தருமம் ஆண்டு இல்லை அன்றே – யுத்3:31 49/1
இ புறத்து இனைய சேனை ஏவி ஆண்டு இருந்த தீயோன் – யுத்3:31 60/1
ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர் ஐய மெய்யே – யுத்4:34 18/1
ஆண்_தொழில் துணிவு ஓய்ந்தனை ஆண்டு இறை – யுத்4:37 180/1
வென்றியாய் பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம் ஆண்டு ஓர் – யுத்4:37 214/1
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண் – யுத்4:40 49/3
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த – யுத்4:40 126/3
ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும்-ஆயின் – யுத்4:41 1/1
கோடையில் வறந்த மேக குலம் என பதினால் ஆண்டு
பாடு உறு மதம் செய்யாத பணை முக பரும யானை – யுத்4:42 4/1,2
திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய ஆண்டு
இருந்த-போது தன் திருவுளத்து இராகவன் நினைந்தான் – யுத்4-மிகை:41 164/1,2
ஆறு நால் ஆண்டு அவண் வைகி அ புறத்து – யுத்4-மிகை:41 228/1
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால் மலரும் தேனும் – யுத்4-மிகை:41 259/3
அரியணை பரதன் ஈய அதன்-கண் ஆண்டு இருந்த அந்த – யுத்4-மிகை:42 18/1

TOP


ஆண்டு-நின்று (1)

அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – ஆரண்:16 2/1

TOP


ஆண்டு-நின்றும் (1)

ஆண்டு-நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு – சுந்:5 24/1

TOP


ஆண்டுகள் (1)

எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை – அயோ:4 21/3

TOP


ஆண்டும் (7)

அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற – பால:5 3/1
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனை – அயோ:5 36/1
அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன் – அயோ:14 70/3
அருமை உண்டு அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால் – கிட்:6 32/4
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து – சுந்:3 63/3
என் இனி அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும்
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது புலவர் எல்லாம் – யுத்2:19 236/3,4
இறை பெரும் செல்வம் நீத்த ஏழ்_இரண்டு ஆண்டும் யாரும் – யுத்4:42 9/1

TOP


ஆண்டுளது (1)

புவனம் மூன்றும் யான் ஆண்டுளது ஆண்ட அ பொரு_இல் – யுத்1:2 114/3

TOP


ஆண்டை (4)

அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற சீறி வந்தேன் – பால:24 34/2,3
ஆண்டை அ நிலை ஆக அறிந்தவர் – அயோ:2 1/1
அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டை
சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறும் சோலையின் தனையோ – சுந்:3 77/1,2
அடி வணங்கி இளவலை ஆண்டை அ – யுத்4:39 9/2

TOP


ஆண்டையான் (5)

அரு மறை முனிவனும் ஆண்டையான் என – அயோ:12 1/2
ஆண்டையான் அனைய கூற அரக்கர் ஓர் இருவரோடும் – ஆரண்:11 34/1
ஆண்டையான் அனையன உன்னி ஆசை மேல் – ஆரண்:12 33/1
ஆண்டையான் அரசு வீற்றிருந்த அ நகர் – ஆரண்:12 48/1
அங்கதன் முன்னரே ஆண்டையான் அயல் – யுத்2:19 35/1

TOP


ஆண்டையில் (1)

அன்னவர் அருள் அமைந்து இருந்த ஆண்டையில்
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான் – அயோ:1 12/1,2

TOP


ஆண்டையின் (1)

ஆண்டையின் அருக்கன் மைந்தன் ஐய கேள் அரிவை நம்-பால் – சுந்:14 49/1

TOP


ஆண்டையோர் (1)

வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர் – அயோ:6 34/4

TOP


ஆண்தகை (44)

ஆண்தகை அ உரை கூற அறிந்தோன் – பால:8 14/1
ஆணையின் அடைந்த வில் அதனை ஆண்தகை
நாண் இனிது ஏற்றினான் நடுங்கிற்று உம்பரே – பால:13 60/3,4
அண்ணல் அ பரதனை நோக்கி ஆண்தகை
எண்ண அரும் தகையது ஓர் பொருள் இயம்புவான் – பால:24 46/3,4
ஏற்றிட ஆண்தகை இனிது இருந்துழி – அயோ:2 32/1
ஆண்தகை அ மொழி பகர அன்பனும் – அயோ:4 151/1
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றி பின் – அயோ:5 35/4
ஆண்தகை நெடு முடி அரசர் கோ_மகன் – அயோ:11 42/3
ஆண்தகை கோசலை அருகர் எய்தினன் – அயோ:11 87/1
ஆண்டு நின்று ஆண்தகை அடியின் ஏகினான் – அயோ:12 58/1
அன்ன மா முனியோடு எழுந்து ஆண்தகை
துன்னு நீள் வரைக்கு ஏகிய சொல்லுவாம் – அயோ-மிகை:14 2/3,4
அன்னவன் சிறுவனால் இ ஆண்தகை அன்னை ஏவ – கிட்:2 28/1
அன்ன காலையில் ஆண்தகை ஆளியும் – கிட்:11 40/1
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய நீர் அளித்த செல்வம் – கிட்:11 66/3
ஆண்தகை அதனை நோக்கி அம் மலர் கமல தாளால் – கிட்:11 82/1
ஆண்தகை அரசு இளம் குமர அன்னது – கிட்:16 11/3
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான் – சுந்:1 1/1
ஆண்தகை அதனை நோக்கி அரவினுக்கு அரசன் வாழ்வும் – சுந்:1 20/3
ஆண்தகை மாரி வந்து அளிக்க ஆயிடை – சுந்:2 50/3
ஆண்தகை இராவணன் வளர்க்கும் அ அனல் – சுந்:3 42/1
ஆண்தகை அறிந்திலன் அதற்கு காரணம் – சுந்:4 24/2
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள் – சுந்:4 73/3
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவு உண்டாமோ – சுந்:4 77/3
ஆண்தகை அனுமனும் அருளது ஆம் எனா – சுந்:4 108/1
ஆண்தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ – சுந்:5 66/4
அ வழி அ உரை கேட்ட ஆண்தகை
வெவ் விழி எரி உக வெகுளி வீங்கினான் – சுந்:11 1/1,2
ஆண்தகை வனை கழல் அனுமன் நோக்கினான் – சுந்:11 23/4
தவனை உற்று அரி உருவான ஆண்தகை
சிவன் என செம் கணான் என செய் சேவகன் – சுந்:12 62/2,3
ஆண்தகை தேவி உள்ளத்து அரும் தவம் அமைய சொல்லி – சுந்:14 9/1
கேட்ட ஆண்தகை கரத்தொடு கரதலம் கிடைப்ப – யுத்1:2 100/1
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – யுத்1:14 10/3
அகவு காதலால் ஆண்தகை ஆயினும் அனுமன் – யுத்2:15 213/3
அ நெடு வாளையும் துணித்த ஆண்தகை
பொன் நெடும் கேடகம் புரட்டி போர்த்தது ஓர் – யுத்2:16 306/1,2
அத்தனை வீரர் மேலும் ஆண்தகை அனுமன் மேலும் – யுத்2:19 181/1
ஆண்தகை நீயே இன்னும் ஆற்றுதி அருமை போர்கள் – யுத்2:19 299/3
அரக்கன் மனம் கொதித்து ஆண்தகை அமலன் தனக்கு இளையோன் – யுத்2-மிகை:15 24/1
ஆண்தகை கவி_குல வீரர் ஆக்கையை – யுத்3:20 40/1
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து – யுத்3:21 20/2
அருள்முறை அவரும் நின்றார் ஆண்தகை வீரர் ஆழி – யுத்3:22 21/1
ஆண்தகை அன்பரை அமரர் நாட்டிடை – யுத்3:24 75/3
ஆண்தகை தெய்வ திண் தேர் அணுகியது அணுகும்-காலை – யுத்4:37 10/2
அனைய சிந்திட ஆண்தகை வீரனும் – யுத்4:37 166/1
அ கணத்தின் அயன் படை ஆண்தகை
சக்கர படையோடும் தழீஇ சென்று – யுத்4:37 196/1,2
அ திறத்து ஆண்தகை அனுமன்-தன்னை நீ – யுத்4:41 95/1
அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று எம்மால் – யுத்4-மிகை:41 161/2

TOP


ஆண்தகை-தன் (3)

அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – பால:12 28/1
ஆண்தகை-தன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் – சுந்:4 68/3
ஆழி நெடும் கை ஆண்தகை-தன் அருளும் புகழும் அழிவு இன்றி – சுந்:4 110/1

TOP


ஆண்தகைக்கு (4)

ஆண்தகைக்கு இனியது ஓர் அமுதம் ஆயதே – பால:14 25/4
அறுபதினாயிரர் எனினும் ஆண்தகைக்கு
உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம் – அயோ:1 10/1,2
ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் – அயோ:9 37/1
ஆண்தகைக்கு இன்று அவதி என்றார்-அரோ – யுத்4:41 52/4

TOP


ஆண்தகையது (1)

ஆண்தகையது உண்மை இனி அச்சம் அகல்வுற்றீர் – யுத்4:36 5/2

TOP


ஆண்தகையர் (1)

ஆண்தகையர் அ-வயின் அடைந்தமை அறிந்தான் – ஆரண்:3 36/1

TOP


ஆண்தகையும் (1)

ஆண்தகையும் அன்பினொடு காதல்-அது கூர – யுத்1:9 1/1

TOP


ஆண்தகையோடும் (1)

ஆண்தகையோடும் ஏற்றான் ஆயிரம் மடங்கல்_தேரான் – யுத்2:19 229/4

TOP


ஆண்பாலாரே (1)

ஆண்பாலாரே பெண்பால் ஆரோடு அடைவு அம்மா – அயோ:3 43/4

TOP


ஆண்பாலோ (1)

ஆண்பாலோ பெண்பாலோ அப்பாலோ எப்பாலோ – ஆரண்:15 42/4

TOP


ஆண்மை (34)

ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே – பால:7 38/4
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே – பால:13 49/4
வேந்தர் கோன் ஆணை நோக்கான் வீரன் வில் ஆண்மை பாரான் – பால:21 11/3
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற – அயோ:2 57/1
வெவ்வியர் ஆதல் நன்றே வீரரில் ஆண்மை வீர – ஆரண்:7 68/3
ஆக்கும் வெம் சமத்து ஆண்மை அ அமரர்க்கும் அரிதா – ஆரண்:8 6/2
தம்பிக்கும் என் ஆண்மை தவிர்ந்தே தளர்வுற்றேன் – ஆரண்:11 17/3
அறம்-தலை நின்றிலாத அரக்கனின் ஆண்மை தீர்ந்தேன் – ஆரண்:13 130/1
பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என் பதும பீடத்து – ஆரண்:15 53/1
அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மை
துறை எனல் ஆயிற்று அன்றே தொன்மையின் நல் நூற்கு எல்லாம் – கிட்:7 88/1,2
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கிட்:9 33/3
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான் இவை செப்பும் – கிட்:17 8/4
சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும் என்றே – கிட்-மிகை:17 1/4
ஆய மா தானைதான் வந்து அண்மியது அண்ம ஆண்மை
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின் – சுந்:11 7/1,2
அரக்கர் கோமகனை நோக்கி ஆண்மை அன்று அழகும் அன்றால் – சுந்-மிகை:3 18/2
ஆனவரும் மானுடர் நம் ஆண்மை அழகு அன்றோ – யுத்1:2 63/4
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம் – யுத்1:4 108/4
அற துறை அன்று வீரர்க்கு அழகும் அன்று ஆண்மை அன்று – யுத்1:14 12/1
அரிந்த நாள் வந்திலாதான் இனி செய்யும் ஆண்மை உண்டோ – யுத்1:14 32/4
அடைத்துழி வந்திலாதான் இனி செயும் ஆண்மை உண்டோ – யுத்1:14 35/4
அரக்கனும் நன்று நின் ஆண்மை ஆயினும் – யுத்2:16 260/1
சுந்தர பொன் கிரி ஆண்மை களிறு அனையான் கண் நின்ற – யுத்2:16 348/3
அவ்வழி கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம் – யுத்2:17 1/1
பெற்றான் நெடிது ஆண்மை பிறந்துடையான் – யுத்2:18 62/4
அ இடை வெறும் கை நின்ற அங்கதன் ஆண்மை அன்றால் – யுத்2:18 211/1
வில் எடாமை நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய் – யுத்2:19 73/2
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை
சிலையவற்கு இளைய கோவை நோக்குவர் உள்ளம் தீவர் – யுத்2:19 193/3,4
தஞ்சு என ஆர் உளர் ஆண்மை தகைந்தார் – யுத்3:20 8/4
ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன் வெம் – யுத்3:20 99/3
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – யுத்3:24 77/2
அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வெனேல் – யுத்3:24 78/2
அனையது வேறு நிற்க அன்னது பகர்தல் ஆண்மை
வினையன அன்று நின்று வீழ்ந்தது வீழ்க வீர – யுத்3:26 13/1,2
யாரேனும் தான் ஆகுக யான் என் தனி ஆண்மை
பேரேன் இன்றே வென்றி முடிப்பென் பெயர்கில்லேன் – யுத்4:37 136/1,2
அரன் விறல் கொடிய கோபன் இடும்பனோடு அரம்பன் ஆண்மை
தெரிவரு வசந்தன் கொற்ற துன்முகன் தீர்க்க பாதன் – யுத்4-மிகை:42 42/3,4

TOP


ஆண்மை-தானும் (1)

பெருமையும் வண்மை-தானும் பேர் எழில் ஆண்மை-தானும்
ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே – யுத்1:12 37/1,2

TOP


ஆண்மைக்கு (1)

வலத்து இயல் ஆண்மைக்கு ஈது மாசு என மதிப்பி – சுந்-மிகை:3 20/3

TOP


ஆண்மைக்கும் (1)

அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி உண்டோ – யுத்1-மிகை:14 3/4

TOP


ஆண்மைதான் (1)

ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ – யுத்2:17 13/4

TOP


ஆண்மையால் (1)

அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – யுத்2:19 79/4

TOP


ஆண்மையாலே (1)

போக்கினான் ஆண்மையாலே புதுக்கினான் புகழை அம்மா – யுத்2:16 200/4

TOP


ஆண்மையான் (3)

அன்ன சாவம் உளது என ஆண்மையான்
மின்னும் மௌலியன் மெய்ம்மையன் வீடணன் – சுந்:5 22/1,2
அடைந்தனன் அஞ்சுறாது அனுமன் ஆண்மையான் – சுந்-மிகை:2 8/4
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான் – யுத்1:3 74/4

TOP


ஆண்மையினுடனே (1)

நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய் இஃது ஒன்றோ – யுத்2:15 164/1

TOP


ஆண்மையும் (6)

அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ – பால:7 40/4
வினையும் நல் ஆண்மையும் விளம்ப வேண்டுமோ – கிட்:11 131/3
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ – சுந்:12 94/4
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும் – யுத்2:15 164/2
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின் – யுத்2:15 164/3
வரி வில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான் – யுத்2:16 223/2

TOP


ஆண்மையே (2)

அந்தரம் இனி யாது-கொல் ஆண்மையே – பால:7 39/4
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே – பால:13 49/4

TOP


ஆணவம் (1)

ஆணவம் துணை யார் உளர் ஆவரோ – யுத்4:37 38/4

TOP


ஆணி (11)

அற்கு ஆணி கண்டு அனைய அழகு அமைந்த மேனியான் – அயோ:13 26/2
ஆணி பொன் வேங்கை கோங்கம் அரவிந்தராகம் பூகம் – ஆரண்:10 96/2
ஆணி பொனின் ஆகியது ஆய் கதிரால் – ஆரண்:11 49/1
ஆணி பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா – ஆரண்:13 70/4
ஆணி ஆய பழி வர அன்னது – ஆரண்:14 21/2
ஆணி இ உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற – கிட்:2 19/2
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல் – சுந்:1 26/2
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – சுந்:11 22/4
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – யுத்1:4 61/4
ஆணி இ உலகுக்கு ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த – யுத்3:27 10/1
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி – யுத்3:28 37/4

TOP


ஆணிக்கு (2)

ஆணிக்கு அமை பொன் கை மணி சுடர் ஆர் விளக்கம் – ஆரண்:10 158/1
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – சுந்:11 22/4

TOP


ஆணிப்பொன் (2)

ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா – யுத்2:18 178/3
ஆணிப்பொன் சுற்றி முற்றி அழகுற சமைத்த பீடம் – யுத்4-மிகை:42 25/2

TOP


ஆணியா (1)

அடைப்பர் ஐம் புலன்களை ஒழுக்கம் ஆணியா
சடை பரம் புனைந்து ஒளிர் தகையின் மா தவம் – யுத்4:40 54/1,2

TOP


ஆணியாய் (1)

ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான் – யுத்2:15 219/2

TOP


ஆணியின் (3)

ஆணியின் கிடந்த காதல் அகம் சுட அருவி உண் கண் – சுந்:2 185/1
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் அனங்க வேடன் – யுத்3:25 10/3
ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து ஆயிரம் உடல் புக அழிபடு செம் – யுத்3:28 26/1

TOP


ஆணியை (4)

ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ – அயோ:14 45/2
ஆணியை உந்தையர்க்கு அமைந்த அன்பனை – ஆரண்:13 47/3
ஆணியை அனுமனை அமைய நோக்குவான் – சுந்:4 103/2
ஆணியை அமிழ்தின் வந்த அமிழ்தினை அறத்தின் தாயை – யுத்4:40 30/2

TOP


ஆணினில் (1)

பெண்ணில் பேர் எழில் ஆணினில் அலியினில் பிறிதும் – யுத்1:3 14/1

TOP


ஆணை (34)

வேந்தர் கோன் ஆணை நோக்கான் வீரன் வில் ஆண்மை பாரான் – பால:21 11/3
அரசவை விடுத்த பின் ஆணை மன்னவன் – அயோ:1 85/1
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் – அயோ:3 11/4
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் – அயோ:3 22/4
ஏவினான் மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்தோரை – அயோ:6 28/4
ஐ_இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர் ஆணை
செய்குநர் சிலை வேடர் தேவரின் வலியாரால் – அயோ:8 29/1,2
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ – அயோ:14 122/3
சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன் – அயோ:14 131/4
அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி – ஆரண்:7 63/3
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – ஆரண்:10 118/4
ஏவல் செயகிற்றி எனது ஆணை வழி எண்ணி – ஆரண்:11 29/3
ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து – ஆரண்:12 16/2
நின் பதம் நின் ஆணை இது நீ கருதுவாய் என்று – ஆரண்-மிகை:10 15/3
ஆணை அஞ்சி இ அரசை எய்தி வாழ் – கிட்:3 63/1
ஆழியான் அனைய கூற ஆணை ஈது-ஆயின் அஃதே – கிட்:9 31/1
கிளைஞரின் உதவ ஆணை கிளர் திசை அளப்ப கேளோடு – கிட்:9 33/2
அளவியது அயர்வது என் ஆணை ஆழியாய் – கிட்:10 95/4
ஆணை சூடி அடி தொழுது ஆண்டு இறை – கிட்:11 9/1
ஆயிர கோடி தூதர் அரி_கணம் அழைக்க ஆணை
போயினர் புகுதும் நாளும் புகுந்தது புகல் புக்கோர்க்கு – கிட்:11 55/1,2
அம்பரத்து இயங்கும் ஆணை கழுகினுக்கு அரசன் ஆனான் – கிட்-மிகை:16 8/2
ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – சுந்:1 57/2
அடங்கு அரிய தானை அயில் அந்தகனது ஆணை
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான் – சுந்:2 63/3,4
அழுது செய்வது என் ஆணை அரக்கனை – சுந்:2 170/3
மன்னன் ஆணை இதனை மன கொள் நீ – சுந்:5 29/4
அம் கண் நாயகன்-தனது ஆணை கூறிய – சுந்:12 59/2
கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே – சுந்:12 116/1
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார் – யுத்1:3 47/3
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால் – யுத்1:4 39/3
தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரை கடலில் மீனின் – யுத்1:7 13/3
அடைய செயகிற்றி அது ஆணை எனா – யுத்2:18 71/3
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத – யுத்2:19 10/3
தாழ்வு உறு சிந்தையோற்கு தவத்தினால் அளித்தது ஆணை
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது ஊற்றம் ஈதால் – யுத்2:19 235/3,4
வீர இது ஆணை என்றான் வீடணன் விளைவது ஓர்வான் – யுத்3:28 36/4
நன்று நம் ஆணை என்னா நகைசெய்யா அவனை பார்த்து – யுத்3-மிகை:28 1/2

TOP


ஆணை-செய் (1)

காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என – அயோ:1 4/2

TOP


ஆணை-தன்னை (1)

அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை-தன்னை
சிந்தினை கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே – சுந்-மிகை:14 11/2,3

TOP


ஆணைக்கு (1)

நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண – யுத்3:29 50/2

TOP


ஆணையாய் (2)

அடும் படை அரக்கர்-தம் இருக்கை ஆணையாய் – கிட்:6 29/4
அஞ்சலித்து அறியா செம் கை ஆணையாய் அமரர் யாரும் – கிட்:7 150/2

TOP


ஆணையார் (1)

அந்தகன் அடி தொழுது அடங்கும் ஆணையார்
வெம் தழல் உருவு கொண்டனைய மேனியார் – ஆரண்:7 41/3,4

TOP


ஆணையால் (25)

அரிய நல் தவம் உடை வசிட்டன் ஆணையால்
இரலை நல் சிருங்க மா இறைவன் தாள் தொழா – பால:5 95/1,2
ஆக்கிய பொலம் கழல் அரசன் ஆணையால்
தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடை – அயோ:2 66/2,3
ஆகின் ஐய அரசன்-தன் ஆணையால்
ஏகல் என்பது யானும் உரைக்கிலென் – அயோ:4 18/1,2
அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால்
படரும் நல் அறம் பாலித்து இரவியின் – அயோ:10 52/1,2
வரதன் துஞ்சினான் வையம் ஆணையால்
சரதம் நின்னதே மகுடம் தாங்கலாய் – அயோ:14 94/1,2
அந்த நாள் எலாம் ஆள் என் ஆணையால் – அயோ:14 114/4
யான் உனை இரந்தனென் இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் எனா – அயோ:14 130/2,3
கொண்டல்-தன் ஆணையால் குகனும் போயினான் – அயோ:14 136/4
அழுங்கு நாள் இது என்று அந்தகன் ஆணையால்
தழங்கு பேரி என தனித்து ஏங்குவாள் – ஆரண்:7 2/1,2
ஆற்றலோன் அ உரை அறைய ஆணையால்
ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை_வேந்தனும் – ஆரண்:13 105/1,2
அடுத்த காவலும் அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு இவன் கொண்டனன்-கொலாம் – கிட்:3 56/3,4
அடைந்தனென் அடியனேன் இராமன் ஆணையால்
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால் – சுந்:4 23/1,2
அம் கை பத்து இரட்டியான்-தன் ஆணையால் அழகு மாண – சுந்:6 51/3
அந்தரத்து அமரர்-தம் ஆணையால் இவன் – சுந்:12 4/3
அளவுறு முதியரும் அறிய ஆணையால்
விளைவினை விளம்பினால் மிதிலை நாடியை – சுந்:12 20/2,3
ஒல்லையின் ஓடி நீர் உரைத்து என் ஆணையால்
கொல்லலை தருக என கூறுவீர் என்றான் – சுந்:12 27/3,4
அ உரை தூதரும் ஆணையால் வரும் – சுந்:12 28/1
ஆர் உனை விடுத்தவர் அறிய ஆணையால்
சோர்விலை சொல்லுதி என்ன சொல்லினான் – சுந்:12 68/2,3
உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால் உறுதி கொண்டே – சுந்-மிகை:14 9/1
அரியன தச்சற்கும் உதவி ஆணையால் – யுத்1:2 4/4
கொண்டு உடன் இருந்தனன் கொற்ற ஆணையால்
வண்டொடு காலையும் வரவு மாற்றினான் – யுத்1:2 8/3,4
ஆறிய பெரும் குணத்து அறிவன் ஆணையால்
கூறிய மனிதர்-பால் கொற்றம் கொள்ளலை – யுத்1:2 78/2,3
அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால்
படுத்தவர் நட்டவர் பகைஞரோடு ஒரு – யுத்1:4 79/1,2
தழுவியது என தசமுகன்-தன் ஆணையால்
கிளர் பெரும் படை கடல் கெழுமி போந்ததால் – யுத்2-மிகை:16 18/3,4
ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்
மாறு இலா தமிழ் முனி வனத்தை நண்ணினான் – யுத்4-மிகை:41 228/2,3

TOP


ஆணையாலே (1)

நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே
ஏற்றம் தொடங்கா கடலின் தணிவு எய்தி நின்றான் – அயோ:4 137/3,4

TOP


ஆணையான் (3)

அந்தரத்து அளவும் நின்று அளிக்கும் ஆணையான்
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன் – அயோ:1 3/2,3
அந்தகன் தனக்கு அரிய ஆணையான்
முந்தி வந்தனன் இவனின் மொய்ம்பினோய் – கிட்:3 49/3,4
எனைவரும் தவிர்க என ஏய ஆணையான்
புனை குழல் மகளிரோடு இளைஞர் போக்கினான் – யுத்1:2 7/2,3

TOP


ஆணையில் (1)

அலகு இல் செல்வத்து அரசியல் ஆணையில்
திலகமே உன் திறத்து அனங்கன் தரு – சுந்:3 100/2,3

TOP


ஆணையின் (13)

ஆணையின் அடைந்த வில் அதனை ஆண்தகை – பால:13 60/3
ஆணையின் நினது மூதாதை ஐய நின் – பால:24 47/1
ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனா – அயோ:5 38/1
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர் – அயோ:10 56/3
ஆறினை தவிர்க என ஐய ஆணையின்
கூறிய மொழியினும் கொடியது ஆம் என்றான் – அயோ-மிகை:4 10/3,4
ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன – ஆரண்:10 127/2
அரும் திறல் உலகு ஒரு மூன்றும் ஆணையின்
புரந்திடும் தசமுகத்து ஒருவன் பொன்றிலா – ஆரண்-மிகை:3 1/1,2
ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான் – கிட்:11 10/4
பொங்கும் ஆணையின் எண் திசை பொருப்பினும் பொலிய – கிட்-மிகை:12 4/2
அந்தணர் வேள்வியின் ஆக்கி ஆணையின்
வந்துற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ – சுந்:12 67/1,2
அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய் – யுத்2:16 320/2
மன்னன் ஆணையின் போயினன் மகோதரன் வந்தான் – யுத்3:22 184/3
அண்ணல் ஆணையின் வீடணனும் மற – யுத்4:40 6/1

TOP


ஆணையினால் (1)

ஐயன் ஆணையினால் இளம் கோளரி – யுத்4:39 6/3

TOP


ஆணையும் (4)

ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே – பால:3 12/4
இருவர் ஆணையும் ஏந்தினென் இன்று போய் – அயோ:4 216/2
அயல் இனிது இருத்தி நின் அரசும் ஆணையும்
இயல்பினின் இயைந்தவே இனிதின் வைகுமே – கிட்:11 127/1,2
கொற்றவன் ஆணையும் குறித்து நின்றனம் – கிட்:16 4/3

TOP


ஆணையே (3)

அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே – கிட்:11 4/4
அப்பொழுது அயோத்தி நாடு அளிப்பென் ஆணையே – யுத்1-மிகை:14 2/4
அன்னவன் தன்னை கண்டால் ஆணையே அரக்கர்க்கு எல்லாம் – யுத்3:24 16/1

TOP


ஆணையேன் (1)

அ பொழுதே உயிர் துறக்கும் ஆணையேன்
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான் – சுந்:4 15/2,3

TOP


ஆணையை (5)

அன்னது நினைந்தும் நீ என் ஆணையை மறுக்கலாமோ – அயோ:14 115/3
மற கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா – அயோ-மிகை:8 5/1
இறந்து நீங்கினரோ இன்று என் ஆணையை இகழ்ந்து – சுந்:7 57/1
ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல் – சுந்:11 58/2
மன் நெடும் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து நீயிர் – சுந்-மிகை:14 6/3

TOP


ஆத்த (2)

ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அ நிலம் – அயோ:14 129/3
ஆத்த நாணின் அரு வரை வாங்கினான் – ஆரண்:7 17/4

TOP


ஆத்தவே (1)

சுண்ணம் ஆத்தன தூளியும் ஆத்தவே – பால:14 49/4

TOP


ஆத்தன (1)

சுண்ணம் ஆத்தன தூளியும் ஆத்தவே – பால:14 49/4

TOP


ஆத்து (1)

அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன் – யுத்3:24 14/1

TOP


ஆதபத்திரம் (1)

ஆதபத்திரம் குண்டிகை ஒரு கையின் அணைத்து – யுத்4:41 34/1

TOP


ஆதபத்து (1)

உற்றிட கருதி மீ போய் ஆதபத்து உனது மேனி – கிட்-மிகை:16 4/2

TOP


ஆதர் (1)

ஐய பொன் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர் போல் – பால:13 54/2

TOP


ஆதர (1)

அடுக்கிய உலகம் மூன்றும் ஆதர தூதர் கூற – யுத்4:42 12/1

TOP


ஆதரத்தின் (1)

கொற்ற ஆதரத்தின் வாய்மை எனும் புனல் சொரிதலோடும் – ஆரண்-மிகை:10 17/3

TOP


ஆதரத்தோடும் (1)

அன்னான் அவர் தந்தன ஆதரத்தோடும் ஏந்தி – அயோ:4 145/1

TOP


ஆதரம் (4)

அரிவையர் மைந்தர் யாரே ஆதரம் கூர்கிலாதார் – ஆரண்:11 58/2
தூய வார் கணை துரப்பது ஓர் ஆதரம் தோன்ற – கிட்:4 12/2
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ எனா – யுத்4:41 89/2
இயல்பு உடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த – யுத்4-மிகை:42 19/4

TOP


ஆதரிக்க (2)

கண்டு ஆதரிக்க திரிவான் மதம் கவ்வி உண்ண – பால:17 21/3
வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான் – பால:17 21/4

TOP


ஆதரிக்கின்ற (1)

எ உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற
அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம் – பால:3 1/3,4

TOP


ஆதரித்தார் (1)

அ திருவை அமரர் குலம் ஆதரித்தார் என அறிஞர் – பால:13 19/3

TOP


ஆதரித்து (5)

எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப – பால:9 8/2
ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை – பால:10 4/1
அன்றியும் நின் வரவினை ஆதரித்து
இன்று-காறும் நின்று ஏமுறுமால் அவன் – ஆரண்:3 34/1,2
ஆதரித்து அவனை காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான் – கிட்:2 21/3
அன்னதே என அரக்கனும் ஆதரித்து அமைந்தான் – யுத்3:22 184/1

TOP


ஆதரிப்பார் (1)

சின்னம் ஆனவர் கணக்கு_இலர் யாவரே ஆதரிப்பார்
இன்னம் ஆர் உளர் வீரர் மற்று இவன் சுட எரிந்த – யுத்1:5 65/2,3

TOP


ஆதரிப்பான் (1)

பற்ற ஆதரிப்பான் தனை நோக்கினன் பரிவான் – ஆரண்:7 134/3

TOP


ஆதரை (1)

ஆதரை கோறலும் அழிவு செய்யினும் – யுத்1:4 95/2

TOP


ஆதல் (24)

வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோர் – பால:8 19/1
அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமே – பால:19 55/4
மின் உடை நேமியன் ஆதல் மெய்ம்மையால் – பால:24 38/2
பின்னம் ஆய் ஒன்று ஆதல் பிரிந்தேயோ பிரியாதோ – ஆரண்:1 59/3
வெவ்வியர் ஆதல் நன்றே வீரரில் ஆண்மை வீர – ஆரண்:7 68/3
பித்தேறினை ஆதல் பிழைத்தனையால் – ஆரண்:13 14/4
ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ – கிட்:7 43/4
அங்கு அவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல்
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கிட்:9 13/3,4
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ கோது_இலர் ஆதல் என்னா – கிட்:9 25/2
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா – கிட்:9 26/3
வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று மேதமை ஆம்-அரோ – கிட்:10 68/2
குறுமுனி குடித்த வேலை குப்புறம் கொள்கைத்து ஆதல்
வெறுவிது விசயம் வைகும் விலங்கல்_தோள் அலங்கல் வீர – சுந்:1 14/1,2
செப்பின் மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல்
தப்புமே அது கண்டனம் உவரியில் தணியா – யுத்1:6 30/1,2
தத்துறு தட நீர் வேலை-தனின் ஒரு சிறையிற்று ஆதல்
ஒத்து உற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும் – யுத்1:9 34/2,3
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல்
தந்தனென் நினக்கு யானே வானர தலைமை தாழா – யுத்1:14 25/2,3
துறந்தனை அரும் சமரம் ஆதல் இவை சொன்னாய் – யுத்1-மிகை:2 18/2
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2:19 264/2
அம்புயத்து அயன் படை ஆதல் தேறினென் – யுத்3:24 83/1
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் – யுத்3:26 3/3
கூய்க்கொண்டு குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல்
போய் கண்டு கோடி அன்றே என்றனன் புழுங்குகின்றான் – யுத்3:26 82/3,4
அ கணத்து அனுமன் நின்றான் ஐய என் தோளின் ஆதல்
கை துணை தலத்தே ஆதல் ஏறுதிர் காற்றும் தாழ – யுத்3:26 83/1,2
கை துணை தலத்தே ஆதல் ஏறுதிர் காற்றும் தாழ – யுத்3:26 83/2
போயினன் ஆதல் வேண்டும் புரிந்திலன் ஒன்றும் என்பான் – யுத்3:28 17/3
இன்றுதான் உணர்ந்தனையே இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல் – யுத்4:38 7/4

TOP


ஆதல்தான் (1)

புனைதலோ ஐய புதல்வர் ஆதல்தான் – அயோ:14 107/4

TOP


ஆதலால் (47)

மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – பால:3 7/2
ஆதலால் அரு வினை அறுக்கும் ஆரிய – பால:8 28/1
பிறக்கும் என்பது ஓர் பீழையது ஆதலால்
துறக்கம் எய்திய தூயவரே என – பால:16 35/2,3
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால்
எய்யும் பொன் சிலை மாரனும் என் செய்வான் – பால:21 32/2,3
அண்டரும் பிறரும் புக்கு அடங்கிற்று ஆதலால்
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து – பால:23 46/2,3
காணிய விழைவது ஓர் கருத்தன் ஆதலால்
கேணியில் வளை முரல் கேகயம் புக – பால:24 47/2,3
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால்
மேல் நிகழ் பொருள் இனி விளம்புவாம்-அரோ – பால:24 50/3,4
நிறுவர் என்பது நிச்சயம் ஆதலால்
மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம் – பால-மிகை:0 33/2,3
ஆதலால் அரிக்கு ஆகண்டலன்-தனக்கு – பால-மிகை:7 23/1
ஆதலால் இருந்தனன் அளியன் என் செய்வான் – பால-மிகை:11 56/4
ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி இ – அயோ:1 30/1
அந்தம்_இல் பெரும் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால் – அயோ:11 57/2,3
சான்றவர் உரை-செய தருமம் ஆதலால்
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ – அயோ:12 14/3,4
இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால்
தடம் செய் தேரினான் தானும் நீரினால் – அயோ:14 92/2,3
தனை கொன்றாள் தரும் தனையன் ஆதலால்
எனக்கு ஒன்றா தவம் அடுப்பது எண்ணினால் – அயோ:14 96/3,4
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால்
அரசு நின்னதே ஆள்க என்னவே – அயோ:14 109/3,4
ஆதலால் முனியும் என்று ஐயன் அந்தம் இல் – அயோ-மிகை:12 1/1
பொன்_மலை ஆதலால் பொருவலாது என்பாள் – ஆரண்:6 8/4
வயிறு உடையாள் என மறுக்கும் ஆதலால்
குயில் தொடர் குதலை ஓர் கொவ்வை வாய் இள – ஆரண்:6 22/2,3
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – ஆரண்:6 48/2
ஆயுமேல் உறுதல் செல்லாம் ஆதலால் அரக்கர் செய்த – ஆரண்:11 73/3
ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால்
தேற்றுமால் இளையோன் என தேறினான் – ஆரண்:11 80/3,4
அஞ்சன_வண்ணனே இராமன் ஆதலால்
வெம் சின அரக்கனால் வெல்லல்-பாலனோ – ஆரண்:13 55/2,3
ஆதலால் முனிவாய் அல்லை அருந்ததி அனைய கற்பின் – ஆரண்:13 125/1
தொழுது இரந்து நின் தொழில் இது ஆதலால்
எழுது வென்றியாய் அரசு கொள்க என – கிட்:3 54/2,3
ஆதலால் அன்னதே அமைவது ஆம் என – கிட்:6 34/1
விலங்கு அலாமை விளங்கியது ஆதலால்
அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம்-அரோ – கிட்:7 113/3,4
சான்றவர் நின்னின் இல்லை ஆதலால் தருமம்-தானே – கிட்:9 30/3
அ நெறி பருவம் வந்து நணுகிற்று ஆதலால்
பொன்னினை நாடிய போதும் என்ப போல் – கிட்:10 110/2,3
வஞ்சம் அன்று மனு வழக்கு ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் – கிட்:11 5/2,3
ஆதலால் அ அரசு இளம் கோள் அரி – கிட்:11 25/1
ஆதலால் தன் அரும்_பெறல் செல்வமும் – சுந்:12 101/1
பொன் திருத்தியது ஆதலால் இராவணன் புரை தீர் – சுந்:13 36/1
ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை – சுந்:14 12/2
மெள்ள தம் முகங்களே விளம்பும் ஆதலால்
கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள் – யுத்1:4 88/2,3
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – யுத்1:4 102/1
உறங்கலர் உண் பதம் உலவை ஆதலால்
கறங்கு என திரிபவர் கணக்கு வேண்டுமேல் – யுத்1:5 25/2,3
மறந்தனன் வலியன் என்பார் ஆதலால் அதுவும் மாட்டேன் – யுத்1:12 30/4
உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை – யுத்2:16 92/2,3
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய – யுத்2:16 136/3
ஆதலால் அவனை காண அறத்தொடும் திறம்பாது ஐய – யுத்2:16 148/3
அம்பு இயல் சிலையினாய் புகழ் அன்று ஆதலா