கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
அல் 30
அல்கிய 1
அல்கினான் 1
அல்குல் 35
அல்குல்-நின்றும் 1
அல்குலார் 3
அல்குலார்-தம் 1
அல்குலாரும் 1
அல்குலாள் 4
அல்குலாள்-தன் 1
அல்குலில் 2
அல்குலின் 1
அல்குலும் 1
அல்குற்கு 1
அல்ல 34
அல்லது 88
அல்லதும் 2
அல்லதூஉம் 2
அல்லதே 1
அல்லதேல் 1
அல்லதை 1
அல்லதோ 1
அல்லம் 1
அல்லர் 22
அல்லர்-கொல் 1
அல்லர்கள் 1
அல்லரால் 1
அல்லரேல் 3
அல்லரை 1
அல்லரோ 2
அல்லரோதான் 1
அல்லல் 14
அல்லலின் 2
அல்லலும் 2
அல்லவர் 12
அல்லவரே 1
அல்லவும் 12
அல்லவே 1
அல்லவேல் 3
அல்லவேனும் 1
அல்லவை 4
அல்லவோ 3
அல்லள் 10
அல்லளால் 2
அல்லன் 56
அல்லன்-கொல் 1
அல்லன 18
அல்லனாகில் 1
அல்லனாம் 1
அல்லனால் 2
அல்லனே 1
அல்லனேல் 6
அல்லனோ 3
அல்லா 8
அல்லாத 1
அல்லாதவர் 1
அல்லாது 5
அல்லாமை 2
அல்லாமையாலும் 1
அல்லார் 7
அல்லார்-மாட்டு 1
அல்லாரும் 1
அல்லாரை 1
அல்லாரோ 1
அல்லால் 108
அல்லான் 1
அல்லி 11
அல்லிடை 1
அல்லின் 5
அல்லினால் 2
அல்லினும் 1
அல்லினை 3
அல்லீர் 4
அல்லீரேல் 2
அல்லு 1
அல்லும் 4
அல்லென் 2
அல்லெனோ 2
அல்லேம் 1
அல்லேன் 20
அல்லேனோ 2
அல்லை 25
அல்லையாம் 1
அல்லையால் 2
அல்லையே 1
அல்லையேல் 1
அல்லையோ 2
அல்வழி 1
அல 35
அலக்கண் 19
அலக்கணில் 1
அலக்கணும் 3
அலக்கணுற்றது 1
அலக்கணுற்றார் 1
அலக்கணுற்றான் 2
அலக்கணுற்றிட 1
அலக்கணுற்று 1
அலக்கணே 1
அலக்கும் 1
அலகிடல் 1
அலகில் 1
அலகு 30
அலகு_அற்றன 1
அலகு_இல் 10
அலகு_இலா 1
அலகை 6
அலகைகள் 1
அலகையின் 2
அலகையும் 2
அலகையை 1
அலங்க 1
அலங்கரித்து 1
அலங்கல் 77
அலங்கல்-மீது 1
அலங்கலாய் 5
அலங்கலார்க்கு 1
அலங்கலான் 3
அலங்கலானை 1
அலங்கலில் 1
அலங்கலின் 1
அலங்கலினீர் 1
அலங்கலோடு 1
அலங்கள் 1
அலங்கார 1
அலங்காரம் 1
அலங்கு 25
அலங்குற 1
அலச 3
அலசாமே 1
அலசிய 1
அலசியன 1
அலசினாய் 1
அலசினாயோ 1
அலசினென் 2
அலத்தக 5
அலத்தகம் 1
அலது 36
அலந்தலை 4
அலந்தலை-வாய் 1
அலந்தார் 1
அலந்திலர் 1
அலப்பு 1
அலம் 4
அலம்ப 3
அலம்பி 1
அலம்பிடு 1
அலம்பியதால் 1
அலம்பின 6
அலம்பினும் 1
அலம்பு 9
அலம்புகின்ற 1
அலம்பும் 5
அலம்புறு 1
அலம்வந்து 1
அலம்வர 2
அலம்வரல் 1
அலம்வரலால் 1
அலம்வரு 2
அலமந்த 1
அலமந்தனள் 1
அலமந்து 4
அலமர 8
அலமரல் 1
அலமரலுறுகின்றார் 1
அலமருதல் 1
அலமரும் 6
அலமருவேம் 1
அலர் 51
அலர்குவது 1
அலர்த்து 1
அலர்ந்த 15
அலர்ந்ததாம் 1
அலர்ந்தன 1
அலர்ந்தால் 1
அலர்ந்திட 1
அலர்வது 1
அலரா 1
அலரி 4
அலரியும் 1
அலரியோன் 2
அலரில் 1
அலரின் 1
அலரின்-மேல் 1
அலரும் 1
அலருள் 1
அலரே 2
அலவன் 2
அலவால் 2
அலவும் 1
அலவோ 2
அலளேனும் 1
அலற 1
அலறி 11
அலறிய 1
அலறும் 1
அலன் 15
அலா 8
அலாத 2
அலாதன 3
அலாதார் 1
அலாதிருக்கலாவது 1
அலாது 20
அலாமை 2
அலாய் 1
அலார் 1
அலால் 69
அலி 2
அலியினில் 1
அலிர் 2
அலீர் 2
அலீரோ 1
அலென் 2
அலேன் 3
அலை 62
அலை-கொள் 1
அலை-மிசை 1
அலை_கடல் 4
அலை_கடலும் 1
அலை_புனல் 1
அலை_ஆழி 1
அலைக்க 5
அலைக்கல் 1
அலைக்கின்ற 1
அலைக்கும் 5
அலைகள் 1
அலைகளை 1
அலைகளோடும் 1
அலைத்த 3
அலைத்தலின் 1
அலைத்தாள் 1
அலைத்து 23
அலைந்த 1
அலைந்தன 1
அலைந்து 2
அலைப்ப 3
அலைப்பாள் 1
அலைப்புண்டது 1
அலைப்புண்டார்-அரோ 1
அலைப்புண்டு 2
அலைய 3
அலையது 1
அலையர் 1
அலையா 1
அலையாமல் 1
அலையின் 1
அலையும் 1
அலையோ 2
அலைவு 1
அவ் 1
அவ்வவர் 2
அவ்வவர்க்கு 4
அவ்வழி 11
அவ்வளவில் 1
அவ்வளவு 1
அவ்வாறு 1
அவ்விடை 1
அவ்வியம் 4
அவ்வை 1
அவச 1
அவசத்தை 1
அவசம் 2
அவசன் 1
அவட்கு 2
அவண் 39
அவண 6
அவத்தன் 1
அவதரித்தனை 1
அவதரித்தான் 1
அவதரித்திடும்-மின் 2
அவதரித்தீர் 1
அவதரித்து 1
அவதி 19
அவதியில் 1
அவதியின் 1
அவதியின்-கண் 1
அவதியுடன் 1
அவதியை 1
அவந்த 1
அவந்தனாய் 1
அவந்திகர் 1
அவம் 7
அவமதித்து 1
அவயம் 8
அவயமும் 1
அவயவங்கள் 1
அவயவத்து 1
அவயவம் 2
அவர் 190
அவர்-தம் 9
அவர்-தம்-மேல் 1
அவர்-தம்மை 2
அவர்-தம்மொடும் 1
அவர்-தமை 1
அவர்-பால் 1
அவர்-மேல் 1
அவர்-வயின் 2
அவர்க்கு 28
அவர்கள் 15
அவர்கள்-தம் 1
அவர்கள்-தம்-பால் 1
அவர்கள்-தம்மை 1
அவர்களால் 1
அவர்களில் 1
அவர்களின் 1
அவர்களும் 1
அவர்களே 1
அவர்களை 2
அவரது 2
அவரால் 2
அவரிடத்து 1
அவரிடை 1
அவரின் 1
அவரினும் 2
அவரினோடும் 1
அவருடன் 1
அவருடை 1
அவரும் 9
அவருழை 1
அவரை 27
அவரையும் 1
அவரையே 1
அவரொடு 4
அவரொடும் 6
அவரோ 2
அவரோடு 2
அவரோடே 1
அவலத்திடை 1
அவலத்து 1
அவலம் 13
அவலம்தான் 1
அவலமும் 1
அவலித்திலர் 1
அவலிப்பாய் 1
அவள் 73
அவள்-தன் 2
அவள்-தன்னையும் 1
அவள்-தானும் 1
அவளாக 1
அவளின் 1
அவளுக்கு 2
அவளுக்கே 1
அவளுடனே 1
அவளுடை 1
அவளும் 8
அவளே 1
அவளை 7
அவளொடு 1
அவளோடும் 1
அவற்கு 23
அவற்றது 1
அவற்றால் 1
அவற்றில் 1
அவற்றின் 8
அவற்றினால் 2
அவற்றினுக்கு 6
அவற்றினை 1
அவற்று 6
அவற்றுக்கு 2
அவற்றுடனே 1
அவற்றுள் 1
அவற்றை 6
அவற்றையும் 2
அவற்றொடும் 2
அவற்றோடு 1
அவன் 490
அவன்-தன் 6
அவன்-தன்னை 4
அவன்-தன்னையும் 1
அவன்-தனாலே 1
அவன்-தனை 5
அவன்-பால் 3
அவன்-மேல் 2
அவன்-மேலே 1
அவன்-வயின் 3
அவன்தான் 1
அவனது 1
அவனால் 1
அவனி 25
அவனி-நின்றும் 1
அவனிக்கு 1
அவனிடை 2
அவனியில் 5
அவனியும் 1
அவனியை 3
அவனில் 1
அவனிலும் 1
அவனின் 4
அவனுக்கு 9
அவனுடை 3
அவனும் 44
அவனுழை 1
அவனே 3
அவனே-கொல் 1
அவனை 49
அவனை-தானும் 1
அவனையும் 1
அவனையே 2
அவனொடு 3
அவனொடும் 6
அவனோ 2
அவனோடு 4
அவனோடும் 2
அவா 2
அவாம் 9
அவாவதுவோ 1
அவாவினால் 1
அவாவு 1
அவாவும் 1
அவாவுற 1
அவாவுறு 1
அவாவுறும் 1
அவாவை 1
அவாவொடு 1
அவி 7
அவிக்க 1
அவிக்கின்றாரின் 1
அவிக்கும் 2
அவிக 1
அவிச்சை 1
அவிசும் 1
அவிஞ்சை 1
அவிஞ்சையர் 1
அவிஞ்சையும் 1
அவித்த 6
அவித்தவர் 2
அவித்தான் 1
அவித்து 7
அவித்தும் 1
அவிதர 1
அவிந்த 3
அவிந்தது 3
அவிந்தமை 1
அவிந்தவர் 1
அவிந்தன 5
அவிந்தனர் 2
அவிந்தார் 4
அவிந்திருப்ப 1
அவிந்து 7
அவிந்துக 1
அவிந்துளது 1
அவிநயம் 1
அவிப்ப 2
அவிப்பதற்கு 1
அவிப்பான் 2
அவிப்பானும் 1
அவிய 8
அவியுறு 1
அவியை 1
அவிர் 19
அவிர்தலான் 1
அவிரும் 1
அவிவதற்கு 1
அவிவது 1
அவிழ் 33
அவிழ்த்து 1
அவிழ்ந்த 2
அவிழ்ந்தது 1
அவிழ்ந்தன 1
அவிழ்ந்து 1
அவிழும் 1
அவுண 1
அவுணத்தேர் 1
அவுணர் 30
அவுணர்-தம் 2
அவுணர்-தாமும் 1
அவுணர்-தாமோ 1
அவுணர்க்கு 1
அவுணர்கள் 2
அவுணர்கள்தாம் 1
அவுணரும் 7
அவுணரேதான் 1
அவுணரை 2
அவுணரோடு 2
அவுணன் 9
அவுணனால் 1
அவை 186
அவை-தம்மை 1
அவை-தொறும் 1
அவைதாம் 1
அவையில் 1
அவையின் 2
அவையும் 8
அழ 5
அழக 1
அழகற்கு 3
அழகன் 5
அழகனும் 6
அழகனே 2
அழகனை 2
அழகிதாம்-அரோ 1
அழகிது 9
அழகிதோ 1
அழகிய 1
அழகியாளும் 1
அழகிற்கு 2
அழகிற்று 4
அழகிற்றே 1
அழகின் 4
அழகினார் 1
அழகினாள் 1
அழகினாளை 1
அழகினுக்கு 3
அழகினை 2
அழகு 38
அழகு-செய்ய 1
அழகு_அரு 1
அழகுக்கு 1
அழகும் 8
அழகுற 4
அழகை 5
அழகொடு 1
அழகோ 1
அழல் 44
அழல்கின்றார் 1
அழல்கின்றான் 1
அழல்தரும் 1
அழல்பட 1
அழல்வாய் 1
அழல்வீர் 1
அழலா 1
அழலாதோ 1
அழலிற்றாய் 1
அழலின் 3
அழலும் 9
அழலோடும் 1
அழற்கொடியோன் 1
அழன்ற 2
அழன்றது 1
அழன்றார் 1
அழன்றாள் 1
அழன்றான் 3
அழன்றில 1
அழன்று 12
அழி 44
அழி_காலம் 1
அழிக்க 2
அழிக்கின்றான் 1
அழிக்கும் 4
அழிக்கும்-ஆயின் 1
அழிக்குமாறு 1
அழிகாலம் 1
அழிகிலை 1
அழிகிற்றே 1
அழிகின்ற 3
அழிகின்றேன் 1
அழித்த 5
அழித்தது 2
அழித்தலும் 1
அழித்தவன் 1
அழித்தனர் 4
அழித்தனரே 1
அழித்தனள் 1
அழித்தனன் 1
அழித்தனனால் 1
அழித்தனை 1
அழித்தால் 1
அழித்தாள் 1
அழித்தான் 2
அழித்து 23
அழித்தும் 1
அழிதர 9
அழிதல் 2
அழிந்த 19
அழிந்ததனினும் 1
அழிந்தது 20
அழிந்ததேனும் 1
அழிந்ததோ 1
அழிந்தவன் 1
அழிந்தன 6
அழிந்தனர் 2
அழிந்தனன் 2
அழிந்தார் 7
அழிந்தால் 1
அழிந்தான் 2
அழிந்தான்-கொல் 1
அழிந்தான்-அரோ 1
அழிந்திட 5
அழிந்திடல் 1
அழிந்திடா 1
அழிந்திடுவதோ 1
அழிந்திலது 1
அழிந்து 56
அழிந்து-நின்று 1
அழிந்துளர் 1
அழிந்துளார் 1
அழிந்தேயும் 1
அழிந்தேன் 1
அழிப்ப 2
அழிப்பதற்கு 1
அழிப்பதனை 1
அழிப்பது 1
அழிப்பர் 2
அழிப்பல் 1
அழிப்பவே 1
அழிப்பாய் 1
அழிப்பான் 1
அழிப்பு 1
அழிபட 1
அழிபடு 1
அழிய 20
அழியல்-பாலிர் 1
அழியா 13
அழியாத 6
அழியாது 2
அழியாதோ 1
அழியாநின்ற 1
அழியாமை 2
அழியான் 1
அழியானோ 1
அழியினும் 1
அழியும் 11
அழியும்-கால் 1
அழியுமோ 1
அழியேல் 1
அழிவதற்கு 2
அழிவதற்கும் 1
அழிவது 5
அழிவதும் 1
அழிவர் 1
அழிவராம் 1
அழிவன 1
அழிவாய்-கொல் 1
அழிவார் 2
அழிவால் 1
அழிவாள் 6
அழிவான் 5
அழிவானதுவே 1
அழிவானை 1
அழிவானையும் 1
அழிவித்து 1
அழிவின் 1
அழிவினை 1
அழிவு 44
அழிவு_இல் 4
அழிவுதான் 1
அழிவுபட 1
அழிவும் 5
அழிவுற்ற 2
அழிவுற்றது 1
அழிவுற்றவால் 1
அழிவுற்றாள் 1
அழிவுற்றான் 1
அழிவுற்றிலாதான் 1
அழிவுற்று 1
அழிவுற 1
அழிவுறு 1
அழிவேனை 1
அழிவேனோ 1
அழீஇ 1
அழு 5
அழுக்கின் 1
அழுக்கு 1
அழுக 1
அழுகின்ற 4
அழுகின்றேன் 1
அழுகுவர் 1
அழுகை 1
அழுகையும் 1
அழுகையோடு 1
அழுங்க 5
அழுங்கல் 2
அழுங்கலின் 1
அழுங்கன்-மின் 1
அழுங்கா 2
அழுங்கி 5
அழுங்கிய 2
அழுங்கினன் 1
அழுங்கினான் 2
அழுங்கினை 2
அழுங்கு 3
அழுங்குதல் 1
அழுங்கும் 3
அழுங்குமால் 1
அழுங்குவார் 1
அழுங்குவான் 2
அழுங்குவானும் 1
அழுங்குவேன் 1
அழுங்குறு 1
அழுங்குறும் 1
அழுத்த 1
அழுத்தலால் 1
அழுத்தலின் 1
அழுத்தலும் 2
அழுத்தலோடும் 1
அழுத்தி 4
அழுத்திய 3
அழுத்தியும் 1
அழுத்தினன் 2
அழுத்தினான் 2
அழுத்து-மின் 1
அழுத 22
அழுதல் 1
அழுதலும் 1
அழுதவால் 1
அழுதனர் 7
அழுதனள் 2
அழுதனன் 1
அழுதார் 3
அழுதாரால் 1
அழுதாள் 8
அழுதான் 4
அழுதி 1
அழுதியோ 1
அழுதிலர் 1
அழுது 38
அழுதுமோ 1
அழுந்த 21
அழுந்தா 1
அழுந்தா-முன்னம் 1
அழுந்தா-முனம் 1
அழுந்தாது 1
அழுந்தி 5
அழுந்திட 3
அழுந்திடு 1
அழுந்திய 6
அழுந்தியது 2
அழுந்திலர் 1
அழுந்தின 6
அழுந்தினர் 7
அழுந்தினன் 1
அழுந்தினாள் 1
அழுந்து 6
அழுந்துகின்ற 2
அழுந்துகின்றது 1
அழுந்துகின்றன 1
அழுந்துகின்றேன் 2
அழுந்துதலால் 1
அழுந்தும் 6
அழுந்துவார் 1
அழுந்துற 4
அழுந்தேல் 1
அழும் 9
அழுவ 7
அழுவத்து 6
அழுவத்துள் 3
அழுவது 1
அழுவதும் 1
அழுவதே 3
அழுவம் 1
அழுவம்-தன்னுள் 1
அழுவவாம் 1
அழுவாய் 1
அழுவாள் 3
அழுவானை 1
அழுவேன் 1
அழை 2
அழைக்க 2
அழைக்கின்ற 1
அழைக்கின்றாரும் 1
அழைக்கும் 3
அழைக்குமாம் 1
அழைக்குமே 1
அழைத்த 6
அழைத்தது 7
அழைத்தல் 2
அழைத்தலின் 1
அழைத்தலும் 1
அழைத்தவன் 1
அழைத்தனள் 1
அழைத்தனன் 3
அழைத்தனனால் 1
அழைத்தார் 2
அழைத்தாள் 1
அழைத்தான் 2
அழைத்தி 2
அழைத்திட்டு 1
அழைத்திட 2
அழைத்திடு 1
அழைத்திடுக 1
அழைத்திலை 1
அழைத்தீர்கள் 1
அழைத்து 21
அழைத்தே 1
அழைப்ப 1
அழைப்பது 1
அழைப்பதே 1
அழைப்பதை 1
அழைப்பன 1
அழைப்பு 1
அழையா 1
அழையாய் 1
அள் 3
அள்ள 1
அள்ளப்பட்டு 1
அள்ளல் 10
அள்ளி 25
அள்ளிக்கொண்டு 1
அள்ளியே 1
அள்ளின 3
அள்ளினர் 1
அள்ளினள் 1
அள்ளினன் 2
அள்ளுற 1
அள்ளுறு 1
அளக்க 6
அளக்க_அரிய 1
அளக்க_அரும் 2
அளக்கர் 17
அளக்கரின் 1
அளக்கரை 3
அளக்கரொடு 1
அளக்கரோடும் 1
அளக்கின்ற 1
அளக்கும் 1
அளக்குறல்-பாலும் 1
அளக 13
அளகத்து 1
அளகபந்தி 1
அளகம் 2
அளகேசனை 1
அளகை 4
அளகையின் 1
அளகையும் 1
அளத்தலின் 1
அளத்து 1
அளந்த 15
அளந்தது 2
அளந்தவன் 4
அளந்தவன்-தன் 1
அளந்தன 1
அளந்தனன் 1
அளந்தால் 1
அளந்தாளை 1
அளந்தான் 9
அளந்து 18
அளந்துகொண்ட 1
அளந்தோன் 2
அளப்ப 32
அளப்ப_அரிது 2
அளப்ப_அரிய 2
அளப்ப_அரும் 17
அளப்பது 1
அளப்பன 1
அளப்பில 1
அளப்பிலர் 1
அளப்பிலோர் 1
அளப்பு 28
அளப்பு_அரிதால் 1
அளப்பு_இல 2
அளப்பு_இலாத 1
அளம் 3
அளவது 2
அளவதோ 1
அளவளாய் 3
அளவளாவுதல் 1
அளவளாவுவார் 1
அளவா 2
அளவால் 1
அளவி 6
அளவிட 1
அளவிடல் 4
அளவிடல்_அரு 1
அளவிடல்_அரும் 1
அளவிடற்கு 3
அளவிடு 1
அளவிய 1
அளவியது 2
அளவில் 25
அளவிலர் 1
அளவிற்று 2
அளவிற்றேனும் 1
அளவின் 8
அளவின்-கண் 2
அளவின்று 1
அளவின 1
அளவினம் 1
அளவினில் 6
அளவினும் 4
அளவினோ 1
அளவு 80
அளவு_அற்றன 1
அளவு_அற்றார்கள் 1
அளவு_அறு 5
அளவு_அறும் 1
அளவு_இல் 22
அளவு_இலா 3
அளவு_இலாத 2
அளவு_இலாதது 1
அளவு_இலாதன 1
அளவு_இறந்து 1
அளவும் 23
அளவுறு 1
அளவே 8
அளவை 10
அளவையது 1
அளவையாய் 1
அளவையால் 1
அளவையான் 1
அளவையில் 5
அளவையின் 9
அளவையும் 3
அளற்றிடை 1
அளற்று 1
அளறது 1
அளறு 4
அளறுபட்டு 1
அளறுபட 1
அளாம் 1
அளாய் 2
அளாய 2
அளாயது 1
அளாயின 1
அளாவி 4
அளாவிய 10
அளாவியும் 2
அளாவுற 1
அளி 16
அளி_குலம் 1
அளிக்க 5
அளிக்கல்-பாலை 1
அளிக்கின்ற 1
அளிக்கின்றது 1
அளிக்கின்றான் 1
அளிக்கு 1
அளிக்கும் 36
அளிக்குவென் 1
அளிகள் 2
அளித்த 31
அளித்தது 9
அளித்ததுவும் 1
அளித்தருள் 1
அளித்தருளினான் 1
அளித்தல் 2
அளித்தலும் 1
அளித்தவர் 1
அளித்தவன் 3
அளித்தவாறு 1
அளித்தற்கு 1
அளித்தன 3
அளித்தனம் 2
அளித்தனர் 1
அளித்தனவும் 1
அளித்தனள் 2
அளித்தனன் 7
அளித்தனென் 1
அளித்தனை 1
அளித்தாய் 1
அளித்தார் 1
அளித்தாள் 1
அளித்தாற்கு 1
அளித்தான் 2
அளித்தானே 1
அளித்தி 7
அளித்திடின் 1
அளித்தியால் 1
அளித்திர் 2
அளித்து 23
அளித்தும் 2
அளித்துளது 2
அளித்தே 1
அளித்தோம் 1
அளித்தோன் 1
அளிது-அரோ 1
அளிந்த 1
அளிந்த-போது 1
அளிந்து 1
அளிப்ப 5
அளிப்பதற்கு 1
அளிப்பது 4
அளிப்பரேல் 1
அளிப்பவர் 1
அளிப்பன 1
அளிப்பாய் 2
அளிப்பார் 1
அளிப்பான் 5
அளிப்பென் 5
அளிப்போன் 1
அளியத்தாய் 1
அளியத்தேன் 4
அளியத்தேனுக்கு 1
அளியம் 2
அளியன் 3
அளியன 1
அளியாது 2
அளியால் 2
அளியின் 4
அளியும் 1
அளியென் 1
அளியை 1
அளை 7
அளைந்த 4
அளைந்தது 1
அளைந்தாள் 1
அளைந்து 5
அளைய 2
அளையில் 1
அற்கள் 1
அற்கு 1
அற்பம் 1
அற்பின் 4
அற்பு 1
அற்புடை 1
அற்புத 3
அற்புதம் 3
அற்புதரே 1
அற்புதன் 4
அற்புதனே 1
அற்ற 38
அற்ற-போது 1
அற்றதால் 3
அற்றது 17
அற்றதே 1
அற்றதேல் 1
அற்றம் 16
அற்றம்தான் 2
அற்றவர் 2
அற்றவன் 2
அற்றவாம் 1
அற்றவாறு 1
அற்றவை 1
அற்றன 41
அற்றனை 1
அற்றாய் 3
அற்றார் 17
அற்றார்கள் 1
அற்றாராம் 1
அற்றாள் 1
அற்றான் 2
அற்றான்-கொல் 1
அற்றானும் 1
அற்றிட 3
அற்றிடும் 1
அற்றில 1
அற்றிலது 1
அற்றீர் 1
அற்று 64
அற்றே 2
அற்றேன் 4
அற்றை 3
அற்றை_நாள் 1
அற்றைய 1
அற்றோர் 1
அற 292
அற_மூர்த்தி 1
அறக்கண் 1
அறங்கள் 5
அறத்தகை 1
அறத்தவரே 1
அறத்தவரை 1
அறத்தாலும் 1
அறத்தாறு 2
அறத்தாறுதான் 1
அறத்தில் 2
அறத்தில்-நின்று 1
அறத்தின் 21
அறத்தின்-நின்று 1
அறத்தின்-ஊங்கு 1
அறத்தினது 2
அறத்தினால் 3
அறத்தினுக்கு 3
அறத்தினை 5
அறத்தினொடு 1
அறத்து 6
அறத்துக்கு 3
அறத்துள் 1
அறத்தை 19
அறத்தொடு 2
அறத்தொடும் 6
அறத்தோர் 2
அறந்தான் 1
அறநிலை 1
அறநெறி 5
அறம் 144
அறம்-தலை 2
அறம்-தனால் 1
அறம்-தனை 2
அறம்தான் 6
அறமும் 16
அறமே 2
அறமேயோ 1
அறமோ 1
அறல் 7
அறவன் 1
அறவனும் 2
அறவும் 3
அறவோர்கள் 1
அறவோனும் 1
அறன் 19
அறனின் 2
அறனும் 10
அறனே 4
அறா 12
அறாத 10
அறாதன 2
அறாது 3
அறாமையால் 1
அறாமையின் 1
அறாவோ 1
அறான் 1
அறி 13
அறி_அளவு 1
அறிக 1
அறிகில்லான் 2
அறிகில 1
அறிகிலம் 2
அறிகிலர் 1
அறிகிலா 3
அறிகிலாமே 1
அறிகிலார் 2
அறிகிலென் 3
அறிகிலேமால் 1
அறிகிலேன் 1
அறிகிலை 1
அறிகின்றிலர் 1
அறிகுநர் 1
அறிகுவம் 1
அறிகுவர் 2
அறிகுவார் 3
அறிகுவான் 1
அறிகுவென் 1
அறிகுவேன் 1
அறிகுறாமல் 1
அறிகுறி 1
அறிகுறியாக 1
அறிஞ 8
அறிஞர் 16
அறிஞர்-தம்மொடும் 1
அறிஞர்க்கு 1
அறிஞர்க்கேயும் 1
அறிஞரின் 4
அறிஞரும் 3
அறிஞரே 3
அறிஞரொடு 1
அறிஞரோடு 1
அறிஞன் 4
அறிஞன்-தன்னை 1
அறிஞனும் 1
அறிஞனை 2
அறிதக்கார் 1
அறிதர 1
அறிதரும் 1
அறிதல் 12
அறிதற்கு 5
அறிதி 11
அறிதியாதியேல் 1
அறிதியால் 1
அறிதியே 1
அறிதியோ 2
அறிதிர் 3
அறிதும் 3
அறிதுயிலவன் 1
அறிந்த 17
அறிந்தது 9
அறிந்ததும் 1
அறிந்ததொர் 1
அறிந்ததோ 1
அறிந்தபடி 1
அறிந்தமை 1
அறிந்தருள் 1
அறிந்தவர் 3
அறிந்தவர்க்கு 1
அறிந்தவாறு 1
அறிந்தவை 1
அறிந்தனம் 1
அறிந்தனர் 4
அறிந்தனன் 2
அறிந்தனன்-கொலாம் 1
அறிந்தனென் 1
அறிந்தாய் 1
அறிந்தார் 7
அறிந்தால் 3
அறிந்தாள் 1
அறிந்தான் 10
அறிந்திடற்கு 1
அறிந்திருந்து 2
அறிந்திருந்தும் 1
அறிந்திலம் 7
அறிந்திலர் 6
அறிந்திலராம் 1
அறிந்திலள் 1
அறிந்திலன் 7
அறிந்திலா-வகை 1
அறிந்திலாத 1
அறிந்திலாதார் 1
அறிந்திலாதாள் 1
அறிந்திலாதேன் 1
அறிந்திலிர் 1
அறிந்திலிரோ 2
அறிந்திலென் 4
அறிந்திலேன் 4
அறிந்திலை 6
அறிந்திலையேல் 1
அறிந்திலையோ 3
அறிந்திலோம் 1
அறிந்திவன் 1
அறிந்து 51
அறிந்தும் 6
அறிந்துளது 1
அறிந்தே 1
அறிந்தேனோ 1
அறிந்தோர் 1
அறிந்தோன் 1
அறிபவர் 1
அறிய 29
அறியகிற்றிலேன் 1
அறியல்-பாலதோ 2
அறியா 13
அறியா-வகை 2
அறியாத 5
அறியாதது 2
அறியாதவன் 1
அறியாதார் 4
அறியாதான் 3
அறியாது 6
அறியாதே 1
அறியாதோருக்கு 1
அறியாம் 1
அறியாமல் 1
அறியாமை 3
அறியாமையின் 1
அறியாமையினால் 1
அறியாய் 1
அறியாயோ 1
அறியார் 5
அறியாரோ 1
அறியாள் 4
அறியாற்கு 1
அறியான் 6
அறியின் 3
அறியும் 6
அறியும்மவர்-தங்களை 1
அறியேம் 2
அறியேமால் 1
அறியேன் 11
அறியோம் 5
அறிவதாக 1
அறிவது 2
அறிவர் 1
அறிவருக்கு 1
அறிவரும் 1
அறிவரேனும் 1
அறிவற்கு 1
அறிவன் 3
அறிவனும் 6
அறிவனை 2
அறிவாய் 1
அறிவார் 17
அறிவால் 1
அறிவாள் 1
அறிவாள 1
அறிவாளர் 1
அறிவாளரின் 1
அறிவாளன் 4
அறிவான் 6
அறிவி 1
அறிவிடை 1
அறிவித்தது 1
அறிவித்தார் 1
அறிவித்தாரால் 1
அறிவித்தான் 1
அறிவித்தீர் 1
அறிவித்து 2
அறிவித்தேன் 2
அறிவிப்பது 1
அறிவிப்பாம் 1
அறிவிப்பார் 1
அறிவில் 2
அறிவில்லவர் 1
அறிவிலாதோர் 1
அறிவிலோர்க்கு 1
அறிவிற்கு 1
அறிவிற்கும் 2
அறிவின் 20
அறிவினன் 1
அறிவினார் 2
அறிவினால் 7
அறிவினாலோ 1
அறிவினில் 2
அறிவினின் 1
அறிவினுக்கு 5
அறிவினை 4
அறிவினோர் 1
அறிவினோரால் 1
அறிவு 74
அறிவு-அரோ 1
அறிவு_இல்லாய் 1
அறிவு_இலர் 1
அறிவு_இலா 1
அறிவு_இலி 1
அறிவுக்கு 1
அறிவுடை 1
அறிவும் 8
அறிவுற்றாள் 2
அறிவுற்றான் 1
அறிவுற்று 3
அறிவுற 3
அறிவுறா 1
அறிவுறாமல் 1
அறிவுறாவகை 1
அறிவுறுத்துவென் 1
அறிவுறுப்பார்கள் 1
அறிவுறும் 2
அறிவுறுவர் 1
அறிவென் 3
அறிவேன் 1
அறிவை 4
அறிவொடு 2
அறிவோ 4
அறின் 1
அறு 144
அறு-வகை 1
அறுக்க 4
அறுக்கலாது 1
அறுக்கிலாத 1
அறுக்கும் 14
அறுக்குமே 1
அறுக 1
அறுகு 2
அறுகுறை 1
அறுத்த 9
அறுத்தது 1
அறுத்ததும் 1
அறுத்தவனும் 1
அறுத்தன 1
அறுத்தனர் 1
அறுத்தனன் 4
அறுத்தனனால் 1
அறுத்தாய் 2
அறுத்தான் 22
அறுத்தானை 1
அறுத்தி 1
அறுத்திட 3
அறுத்திடினும் 1
அறுத்திடும் 1
அறுத்து 45
அறுத்தும் 1
அறுத்தோர் 1
அறுதலோடும் 1
அறுதியை 1
அறுந்த 3
அறுந்தது 1
அறுந்தவரும் 4
அறுந்தன 4
அறுந்து 5
அறுநூற்றையும் 1
அறுநூறு 2
அறுப்பதாக 1
அறுப்பது 1
அறுப்பவரில் 1
அறுப்பாய் 1
அறுப்பான் 4
அறுப்புண்ட 6
அறுப்புண்டால் 1
அறுப்புண்டு 1
அறுப்பென் 1
அறுபத்தி 1
அறுபத்து 2
அறுபத்துஏழு 1
அறுபத்தேழு 1
அறுபத 1
அறுபதம் 2
அறுபதின் 1
அறுபதினாயிரம் 4
அறுபதினாயிரர் 4
அறுபதினாயிரரும் 1
அறுபது 3
அறுபதும் 3
அறும் 23
அறும்-ஆயின் 1
அறுமே 1
அறுவது 1
அறுவர் 1
அறுவன 2
அறை 25
அறைக 3
அறைகவாம்-அரோ 1
அறைகிற்பின் 1
அறைகின்ற 1
அறைகின்றார் 1
அறைகின்றான் 1
அறைகின்றீர் 1
அறைகின்றேன் 1
அறைகுவது 1
அறைகுவாய் 1
அறைகுவான் 1
அறைகூவ 2
அறைகூவி 1
அறைதல் 4
அறைதல்செல்லா 1
அறைதலின் 1
அறைதலும் 2
அறைதலோடும் 1
அறைதியால் 2
அறைதிர் 1
அறைந்த 14
அறைந்தது 1
அறைந்தன 2
அறைந்தனம் 3
அறைந்தனர் 2
அறைந்தனள் 1
அறைந்தனெனால் 1
அறைந்தாய் 1
அறைந்தார் 3
அறைந்தாள் 1
அறைந்தான் 9
அறைந்திட்டானால் 1
அறைந்திடுவான் 1
அறைந்து 4
அறைந்தும் 1
அறைந்துளது 1
அறைந்தேன் 1
அறைய 6
அறையகிற்பார் 3
அறையல் 2
அறையல்-பாலதோ 1
அறையல்-பாலார் 1
அறையலாமால் 1
அறையலுற்றான் 1
அறையலுற்றேன் 1
அறையா 1
அறையாக்கினன் 1
அறையின் 1
அறையும் 6
அறைவது 1
அறைவாம் 1
அறைவான் 7
அறைவிப்பாய் 1
அறைவென் 1
அன்ப 3
அன்பத்துக்கு 1
அன்பர் 8
அன்பரின் 1
அன்பரை 7
அன்பன் 4
அன்பனும் 2
அன்பனை 5
அன்பனையே 1
அன்பாய் 1
அன்பால் 16
அன்பான் 2
அன்பின் 26
அன்பின 2
அன்பினர் 4
அன்பினளாயினும் 1
அன்பினன் 11
அன்பினன்-தன்னை 1
அன்பினார் 2
அன்பினாரை 1
அன்பினால் 25
அன்பினாலும் 1
அன்பினாள் 3
அன்பினான் 2
அன்பினானை 1
அன்பினில் 2
அன்பினின் 3
அன்பினீர் 1
அன்பினுக்கு 3
அன்பினை 3
அன்பினொடு 2
அன்பினோ 1
அன்பினோடு 5
அன்பினோடும் 2
அன்பினோய் 1
அன்பினோருடன் 1
அன்பு 71
அன்பு-கொல் 1
அன்புக்கு 1
அன்புகூர் 1
அன்புதான் 1
அன்புபட்டார் 1
அன்பும் 3
அன்புற 4
அன்புறு 1
அன்பொடு 4
அன்பொடும் 1
அன்போடு 3
அன்மை 1
அன்மையும் 1
அன்வயம் 2
அன்வயித்து 1
அன்றது 2
அன்றாம் 5
அன்றாமால் 1
அன்றாய் 1
அன்றால் 62
அன்றி 146
அன்றியும் 40
அன்றியே 19
அன்றியேயும் 2
அன்றில் 8
அன்றில 1
அன்றிலின் 2
அன்றிலே 1
அன்றிலோடு 1
அன்றினர் 1
அன்றினும் 4
அன்று 365
அன்று-காறும் 1
அன்று-கொல் 1
அன்று-தான் 2
அன்று-தொட்டு 1
அன்று-மன்னோ 1
அன்று-அரோ 3
அன்று-எனின் 1
அன்றுதான் 2
அன்றே 360
அன்றேயும் 1
அன்றேல் 34
அன்றோ 161
அன்ன 373
அன்ன-காலை 1
அன்ன-காலையில் 1
அன்ன-போது 2
அன்னங்கள் 8
அன்னங்காள் 1
அன்னத்தின் 4
அன்னத்தை 2
அன்னதற்கு 1
அன்னதன் 3
அன்னதனை 2
அன்னதாக 1
அன்னதாம் 1
அன்னதாய் 1
அன்னதால் 2
அன்னதின் 3
அன்னது 96
அன்னதே 10
அன்னதேயால் 2
அன்னதேல் 2
அன்னதை 1
அன்னதோ 1
அன்னதோர் 1
அன்னம் 69
அன்னம்-போல் 1
அன்னமும் 19
அன்னமே 5
அன்னர் 4
அன்னவட்கு 1
அன்னவர் 30
அன்னவர்க்கு 5
அன்னவர்க்கே 1
அன்னவருடை 1
அன்னவரை 2
அன்னவரோடும் 1
அன்னவள் 15
அன்னவள்-தன் 1
அன்னவள்-தன்னை 1
அன்னவளாயும் 1
அன்னவளை 1
அன்னவற்கு 3
அன்னவன் 57
அன்னவன்-தன்னை 1
அன்னவன்-தனக்கு 2
அன்னவன்-தனை 2
அன்னவன்னொடும் 1
அன்னவனுக்கு 1
அன்னவனும் 3
அன்னவனை 1
அன்னவாறு 1
அன்னவே 5
அன்னவை 26
அன்னவைதான் 1
அன்னள் 4
அன்னன் 1
அன்னா 1
அன்னாட்கு 1
அன்னாய் 7
அன்னார் 30
அன்னார்-தாமும் 1
அன்னாரேனும் 1
அன்னாரை 2
அன்னாள் 30
அன்னாள்-தன்னொடு 1
அன்னாள்-திறத்து 1
அன்னாளும் 1
அன்னாளை 2
அன்னாற்கு 1
அன்னான் 73
அன்னான்-தனை 2
அன்னானினும் 1
அன்னானுடன் 1
அன்னானும் 1
அன்னானை 4
அன்னானொடு 1
அன்னீர் 1
அன்னே 2
அன்னேயோ 2
அன்னை 46
அன்னை-தன் 4
அன்னை-தன்னை 1
அன்னை-தனக்கும் 1
அன்னைமார்க்கும் 1
அன்னைமீர் 1
அன்னையர் 2
அன்னையார் 1
அன்னையால் 1
அன்னையும் 3
அன்னையே 6
அன்னோ 4
அன்னோர் 3
அன்னோன் 2
அன 40
அனக 1
அனகரும் 1
அனகன் 8
அனகனுக்கு 3
அனகனும் 4
அனகனை 3
அனகனொடும் 1
அனங்க 9
அனங்க_வேள் 1
அனங்கவேள் 1
அனங்கன் 20
அனங்கனும் 2
அனங்கனே 1
அனங்கனை 1
அனங்கனோ 1
அனசன 1
அனசூயை 1
அனசூயையை 1
அனந்த 28
அனந்தகோடி 1
அனந்தம் 7
அனந்தமால் 2
அனந்தமே 2
அனந்தர் 3
அனந்தரால் 3
அனந்தரின் 1
அனந்தரும் 2
அனந்தல் 3
அனந்தன் 15
அனந்தன்-மீது 1
அனந்தனுக்கும் 1
அனந்தனும் 9
அனந்தனே 2
அனந்தனையும் 1
அனம் 1
அனல் 56
அனல்_அம்பு 1
அனலற்கு 1
அனலன் 3
அனலனும் 1
அனலி 2
அனலிடை 1
அனலிதன் 1
அனலியும் 2
அனலில் 1
அனலின் 2
அனலுக்கு 1
அனலும் 3
அனலுள் 1
அனலே 1
அனலை 2
அனலோன் 1
அனற்கு 1
அனன் 1
அனா 1
அனாட்கு 1
அனாய் 1
அனார் 8
அனார்-தம் 1
அனார்கள் 2
அனார்களும் 2
அனாரும் 1
அனாரை 2
அனாள் 14
அனாள்-தன் 1
அனாள்-தனக்கு 1
அனாளும் 2
அனாளை 6
அனாளையே 1
அனான் 16
அனான்-தன் 1
அனானுடன் 1
அனானுடனே 1
அனானை 2
அனிக 6
அனிகத்தோடும் 2
அனிகம் 9
அனிகம்-தன்னை 1
அனிகம்-தனை 1
அனிகமே 1
அனிகமோ 1
அனிச்ச 1
அனிலன் 3
அனிலனும் 1
அனீக 5
அனீகருக்கு 1
அனுக்கம் 2
அனுக்கும் 1
அனுங்க 6
அனுங்கா 1
அனுங்கி 1
அனுச்சை 1
அனுசர் 1
அனுசன் 2
அனுசனை 2
அனுசனோடும் 1
அனுதினம் 1
அனுபோக 1
அனுமற்கு 1
அனுமன் 103
அனுமன்-கொல் 1
அனுமன்-தன் 3
அனுமன்-தன்னை 4
அனுமன்-தானும் 1
அனுமன்-பாலதோ 1
அனுமன்-மேல் 6
அனுமனால் 3
அனுமனும் 30
அனுமனே 4
அனுமனை 31
அனுமனைத்தான் 1
அனுமனோடும் 1
அனுமான் 5
அனுமானும் 2
அனேக 2
அனேகம் 2
அனேகமே 1
அனை 1
அனைத்தில் 1
அனைத்தின் 1
அனைத்தினிலும் 1
அனைத்தினுக்கும் 1
அனைத்தினும் 6
அனைத்தினையும் 1
அனைத்து 17
அனைத்தும் 55
அனைத்தையும் 24
அனைய 256
அனையஃது 1
அனையது 39
அனையது-தன்னை 1
அனையதேல் 1
அனையதோர் 1
அனையர் 18
அனையர்-பால் 1
அனையரை 1
அனையவட்கு 1
அனையவர் 16
அனையவர்க்கு 1
அனையவள் 7
அனையவற்கு 1
அனையவன் 26
அனையவன்-தன்னை 1
அனையவாறு 1
அனையவை 1
அனையள் 1
அனையன் 15
அனையன 14
அனையனோடும் 1
அனையாட்கு 1
அனையாய் 2
அனையார் 11
அனையார்கள் 1
அனையாரும் 1
அனையாரொடு 1
அனையாள் 16
அனையாள்-தனை 1
அனையாள்-திறத்து 1
அனையாளும் 2
அனையாளே 1
அனையாளை 6
அனையாளொடு 1
அனையான் 35
அனையானிடை 1
அனையானுடைய 1
அனையானும் 2
அனையானை 4
அனையானையும் 1
அனையின் 1
அனையோன் 1
அனைவர்க்கும் 2
அனைவரும் 29
அனைவரோடும் 1
அனைவீரும் 1
அனைவோர்க்கும் 1
அனைவோரையும் 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்
அல் (30)
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிர குன்ற – பால:7 49/2
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல – பால:10 5/2
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – பால:11 17/3
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான் – பால:12 14/3
அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – பால:13 23/4
அரத்த நோக்கினர் அல் திரள் மேனியர் – பால:14 37/1
அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர் – பால:16 22/1
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் – அயோ:4 220/2
அடியன் அல் செறிந்து அன்ன நிறத்தினான் – அயோ:8 2/2
அல் தொடுத்து அன்ன குஞ்சியன் ஆளியின் – அயோ:8 5/3
அல் அணை நெடும் கணீர் அருவி ஆடினன் – அயோ:12 57/1
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை – ஆரண்:4 8/2
அல் இறுத்தன தாடகை ஆதியா – ஆரண்:4 37/1
அல் ஈரும் சுடர் மணி பூண் அரக்கர் குலத்து அவதரித்தீர் – ஆரண்:6 105/2
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – ஆரண்:10 118/4
அல் ஆயிர_கோடி அடுக்கியது ஒத்ததேனும் – ஆரண்:10 159/1
அல் பற்று அழிய பகல் ஆக்கியதால் அருக்கன் – ஆரண்:10 160/3
சில்_அல்_ஓதியை இருந்த உறைவிடம் தேடுவார் – கிட்:14 5/2
துன்று_அல்_ஓதியை கண்டிலர் துன்பினார் – கிட்:15 52/4
துன்று_அல் ஓதிதன் நிலை இனி சொல்லுவான் துணிந்தாம் – சுந்:3 2/4
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை – சுந்:12 56/3
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால் – சுந்-மிகை:12 8/4
அல் படி நிறத்தவேனும் ஆடக தலத்தை ஆழ – யுத்1:10 12/2
அல் அரக்கர் பதியும் அங்கு ஓதுவான் – யுத்1-மிகை:9 9/4
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் – யுத்2:18 67/4
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 257/4
அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய் – யுத்3:20 80/3
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் – யுத்3:24 60/1
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – யுத்3:31 114/4
அல் எனும் அரக்கர்-தம்மை வம்-மின் என்று அழைத்து மெள்ள – யுத்4-மிகை:41 28/2
அல்கிய (1)
அல்கிய திருவை தேற்றி அவளுடை செவியும் மூக்கும் – யுத்4-மிகை:41 231/3
அல்கினான் (1)
அன்னது கண்டனன் அல்கினான் என – ஆரண்:14 100/3
அல்குல் (35)
கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி – பால:3 13/3
கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும் கொடி அன்னார் – பால:10 31/2
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல் மின் நுடங்கும் இடையாரை – பால:12 17/2
மை கரி மதத்த விலை மாதர் கலை அல்குல்
புக்கவரை ஒத்தன புனல் சிறைகள் ஏறா – பால:15 26/3,4
அந்தம்_இல் கரும்பும் தேனும் மிஞிறும் உண்டு அல்குல் விற்கும் – பால:16 21/2
பொது பெண்டிர் அல்குல் புனை மேகலை பூசல் ஓதை – பால:16 46/3
பாசிழை பரவை அல்குல் பண் தரு கிளவி தண் தேன் – பால:17 6/1
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்-தன் படர் அல்குல்
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – பால:17 30/1,2
தேரிடை கொண்ட அல்குல் தெங்கிடை கொண்ட கொங்கை – பால:18 17/1
கலை கடந்து அகல் அல்குல் கடம் படு – பால:18 18/2
வன்ன மேகலையை நீக்கி மலர் தொடை அல்குல் சூழ்ந்தாள் – பால:19 16/3
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார் – பால:19 56/3
கரும் குழல் பாரம் வார் கொள் கன முலை கலை சூழ் அல்குல்
நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – பால:21 17/1,2
நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல்
புறம் செய் மேகலையின் தாழ தாரகை சும்மை பூட்டி – பால:22 13/1,2
பாகு இயல் பவள செ வாய் பணை முலை பரவை அல்குல்
தோகையர் குழாமும் மைந்தர் சும்மையும் துவன்றி எங்கும் – அயோ:3 72/1,2
பாந்தள் தேர் இவை பழிபட பரந்த பேர் அல்குல்
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய – அயோ:10 31/1,2
தெரிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என – அயோ:12 40/2
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து – அயோ:13 56/3
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய் குலிக செப்பு – ஆரண்:10 68/2
தேர் தந்த அல்குல் சீதை தேவர்-தம் உலகின் இம்பர் – ஆரண்:10 78/1
பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு அன்புபட்டார் படும் காம – ஆரண்:10 113/1
படம் பரந்து அனைய அல்குல் பால் பரந்து அனைய இன் சொல் – ஆரண்:14 8/3
அல்குலின் அணிகளும் அல்குல் ஆயின – கிட்:6 6/3
பாசிழை அரம்பையர் பழிப்பு_இல் அகல் அல்குல்
தூசு தொடர் ஊசல் நனி வெம்மை தொடர்வு உற்றே – கிட்:10 71/1,2
ஆர்க்கும் நூபுரங்கள் பேரி அல்குல் ஆம் தடம் தேர் சுற்ற – கிட்:11 46/1
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கிட்:11 76/2
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கிட்:13 37/2
தேர் அனைய அல்குல் செறி திண் கதலி செப்பும் – கிட்:14 45/1
தண்டலை வாழை அன்ன குறங்கிடை அல்குல் தட்டில் – சுந்:2 186/1
பிச்சரின் பிதற்றி அல்குல் பூம் துகில் கலாபம் பீறி – சுந்:2 187/2
பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால் – யுத்1:5 12/1
பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர் பருவம் நோக்கும் – யுத்1:10 22/3
ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க யாணர் – யுத்3:25 8/2
அரும் கல சும்மை தாங்க அகல் அல்குல் அன்றி சற்றே – யுத்3:29 44/3
பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன – யுத்3:29 54/2
அல்குல்-நின்றும் (1)
எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி சீறடி கவ்வ காலில் – பால:18 11/2,3
அல்குலார் (3)
பை அரவு அல்குலார் தம் உள்ளமும் பளிங்கும் போல – பால:10 16/2
மின் இடை செ வாய் குவி முலை பணை தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி – சுந்:3 85/3
பாசிழை பரவை படர் அல்குலார் – சுந்:13 19/4
அல்குலார்-தம் (1)
பாந்தளின் அல்குலார்-தம் பரிபுரம் புலம்பு பாத – பால:14 57/3
அல்குலாரும் (1)
பை அரவு அல்குலாரும் பலாண்டு இசை பரவ தங்கள் – யுத்2:19 206/3
அல்குலாள் (4)
தேர் முக அல்குலாள் செவ்வி கேள் எனா – பால:13 15/4
கலை உருவு அல்குலாள் கணவன் புல்குவாள் – பால:19 62/2
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள்
முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அற – பால:21 27/2,3
தேரை கொண்ட பேர் அல்குலாள் திருமுகம் காணான் – கிட்:10 48/1
அல்குலாள்-தன் (1)
பை அரவு அல்குலாள்-தன் பஞ்சு இன்றி பழுத்த பாதம் – பால:22 14/2
அல்குலில் (2)
பற்றலும் அல்குலில் பரந்த மேகலை – பால:19 30/2
பூண் உறும் அல்குலில் பொருந்தி போதலால் – யுத்1:8 14/3
அல்குலின் (1)
அல்குலின் அணிகளும் அல்குல் ஆயின – கிட்:6 6/3
அல்குலும் (1)
புடை கொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் – ஆரண்:10 144/1
அல்குற்கு (1)
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவ செய்தார் – யுத்4:40 32/4
அல்ல (34)
பொன் திணி மண்டபம் அல்ல பூ தொடர் – பால:3 38/1
கூசின அல்ல பேச நாணின குயில்கள் எல்லாம் – பால:17 6/3
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – அயோ:3 67/4
கல் அரக்கும் கடுமைய அல்ல நின் – அயோ:4 220/3
அனை திறம் அல்லன அல்ல அன்னது – அயோ:14 42/3
நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள் – ஆரண்:6 9/4
நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – ஆரண்:6 37/2,3
அல்ல மற்று அரிகளின் அனிகமோ என – ஆரண்:7 30/3
அன்னம் என அல்ல என ஆம் என நடந்தாள் – ஆரண்-மிகை:6 2/4
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கிட்:7 2/3
குழை உலாவு சோலை சோலை அல்ல பொன் செய் குன்றமே – கிட்:7 2/4
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால் – கிட்:7 5/1
புல்லுவ அல்ல ஆற்றல் போற்றலர் குறித்தல் போலாம் – கிட்:10 62/2
உரிய ஆய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை – கிட்:13 54/2
வினை செய குழன்ற அல்ல விதி செய விளைந்த நீலம் – கிட்:13 57/3
சொற்றார்கள் சொற்ற தொகை அல்ல துணை ஒன்றோ – சுந்:1 75/1
ஏய்ந்தன அல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள் – சுந்:3 111/4
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல வெய்ய – சுந்:3 112/3
சீரிய_அல்ல சொல்லி தலை பத்தும் சிந்துவாயோ – சுந்:3 113/4
மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – சுந்:4 41/2
வேண்டும் அல்ல என தெய்வ வெறியே கமழும் நறும் குஞ்சி – சுந்:4 57/3
கை ஆயிரம் அல்ல கணக்கு இல என்று – யுத்1:3 116/3
அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும் – யுத்2:16 312/1
ஆயிரம் அல்ல போன ஐ_இரண்டு என்பர் பொய்யே – யுத்2:17 14/4
மொழி இவை அல்ல என்பது உணர்கிலை முறைமை நோக்காய் – யுத்2:17 19/2
மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம் – யுத்2:19 85/1
மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம் – யுத்2:19 85/1
தடை உள அல்ல தாங்கும் தன்மையிர் அல்லீர் தாக்கிற்கு – யுத்3:22 20/2
ஐ_இருநூறும் அல்ல அனந்தம் ஆம் முகங்கள் அம்மா – யுத்3:31 218/4
விண்ணின் மீது அனந்த கோடி வீரன் என்பர் அல்ல இ – யுத்3-மிகை:31 20/1
மண்ணின் மீது அனந்த கோடி மனிதன் என்பர் அல்ல வெம் – யுத்3-மிகை:31 20/2
கண்ணினூடு அனந்த கோடி கண்ணன் என்பர் அல்ல உம் – யுத்3-மிகை:31 20/3
செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ என்னா – யுத்4:37 209/3
வனைந்த அல்ல அருந்தல்_இல் வாழ்க்கையான் – யுத்4:41 48/4
அல்லது (88)
பாதம் அல்லது பற்றிலர் பற்று இலார் – பால:0 3/4
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால் – பால:2 39/3
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே – பால:2 39/4
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில பகலை வென்றன – பால:3 32/3,4
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர் – பால:7 5/2
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே – பால:8 20/4
நறையும் அல்லது நளிர் புனல் பெருகலா நதிகள் – பால:9 10/4
வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில் – பால:17 35/3
மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர் – பால:21 23/1
புனித மாதவம் அல்லது ஒன்று இல் என புகன்றான் – அயோ:1 40/4
அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ – அயோ:2 24/4
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ – அயோ:2 27/4
தானும் தன தம்முனும் அல்லது மும்மை ஞாலத்து – அயோ:4 116/3
என்ன வீழ்ந்து உழந்தனர் இராமன் அல்லது
மன் உயிர் புதல்வரை மற்றும் பெற்றிலார் – அயோ:4 174/3,4
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே – அயோ:12 47/4
எண்ண_அரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும் – அயோ:13 2/1,2
துறத்தலும் நல் அற துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை பொருந்தும் மன் உயிர்க்கு – அயோ:14 68/1,2
இறந்துபோகினும் நன்று இது அல்லது
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – ஆரண்:3 19/3,4
வினவிய காலையில் மெய்ம்மை அல்லது
புனை மலர் தாரவர் புகல்கிலாமையால் – ஆரண்:4 17/1,2
நல் மலை அல்லது நாம மேருவும் – ஆரண்:6 8/3
வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி – ஆரண்:6 48/3
நாள்_மதிக்கு அல்லது நடுவண் எய்திய – ஆரண்:10 127/1
இடை கண்டிலம் அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் – ஆரண்:10 144/2
செரு வலி வீர நின் தீரும் அல்லது
பருவரல் என்-வயின் பயிலல்-பாலதோ – ஆரண்:14 88/3,4
மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கிட்:4 4/3
கருமமே அல்லது பிறிது என் கண்டது – கிட்:6 16/2
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ – கிட்:6 16/3
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் – கிட்:7 35/1
கட்ட போது அல்லது மயிலை காண்டுமோ – கிட்:10 93/4
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா – கிட்:10 114/3
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ – கிட்:13 51/3
வெள்ளிடை அல்லது ஒன்று அரிது அ வெம் சுரம் – கிட்:14 20/4
மீ செல அரிது இனி விளியின் அல்லது
தீ செல ஒழியவும் தடுக்கும் திண் பில – கிட்:14 24/1,2
பாடவம் அல்லது பழியிற்று ஆம் என்றான் – கிட்:16 21/4
உய்ந்தான் அல்லது உலந்தது உண்மையோ – கிட்:16 44/4
தா இல் மா தவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ – சுந்:2 10/4
ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – சுந்:2 203/4
கலகம் அல்லது எளிமையும் காண்டியோ – சுந்:3 100/4
சித்திர இலக்கம் ஆகும் அல்லது செருவில் ஏற்கும் – சுந்:3 115/3
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி – சுந்:4 112/2
கொன்றால் அல்லது கொள்ளேன் நாடு – சுந்:5 44/3
துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று – சுந்:7 54/3
பொன்றுவது அல்லது புறத்து போவரோ – சுந்:9 44/4
பாகம் அல்லது கண்டிலன் அனுமனை பார்த்தான் – சுந்:11 41/1
அருளும் காதலின் தீர்தலும் அல்லது ஓர் – சுந்:12 93/3
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – சுந்-மிகை:14 19/1
வீவது முடிவு என வீந்தது அல்லது
தேவரை வென்றவர் யாவர் தீமையோர் – யுத்1:2 70/3,4
ஆனவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர் – யுத்1:2 75/3
பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது இ பெரியவேனும் – யுத்1:2 89/1
பேரை சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ – யுத்1:3 29/4
அல்லது செய்துமேல் அரக்கர் ஆதுமால் – யுத்1:4 19/2
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார் – யுத்1:6 11/4
அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி – யுத்1:11 22/1
ஆனவள் கற்பினால் எரிந்தது அல்லது
கோ நகர் முழுவதும் நினது கொற்றமும் – யுத்1-மிகை:2 23/2,3
வெல்லும் அத்தனை அல்லது தோற்றிலா விறலோன் – யுத்2:15 247/4
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ – யுத்2:16 38/2
வில்லினால் சொல்லின் அல்லது வெம் திறல் வெள்க – யுத்2:16 231/3
அ திசை போயினன் அல்லது ஒண்ணுமோ – யுத்2:16 289/4
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும் – யுத்2:16 314/4
ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள் – யுத்2:16 315/4
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – யுத்2:16 317/3
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – யுத்2:16 334/2
கணவனை இனைய கண்டால் அல்லது கழிகின்றேனோ – யுத்2:17 43/4
அறன் அல்லது நல்லது மாறு அறியான் – யுத்2:18 63/1
மறன் அல்லது பல் பணி மற்று அணியான் – யுத்2:18 63/2
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான் – யுத்2:18 63/3
கொன்றான் இவன் அல்லது கொண்டு உடனே – யுத்2:18 83/3
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன் – யுத்2:18 173/1
ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும் – யுத்2:18 173/2
வென்று அல்லது மீளாத என் மிடல் வெம் கணை மழையால் – யுத்2:18 173/3
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன் – யுத்2:18 173/4
பின் சென்றது அல்லது ஒரு பெரும் சிறப்பு உற்ற போதும் – யுத்2:19 20/3
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொரு படா உயர் புயத்தினான் – யுத்2:19 75/4
இங்கு இவர் நின்றார் அல்லது இரிந்தது சேனை எல்லாம் – யுத்3:22 15/4
நிவந்த அல்லது பிறர் இல்லை களத்திடை நின்றார் – யுத்3:22 198/4
கரக்குவது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ – யுத்3:24 78/4
காண்கிலன் கல்லின் மாரி அல்லது காளை வீரன் – யுத்3:28 41/1
பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் அல்லது யாதும் – யுத்3:29 46/2
பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது புனைந்த – யுத்3:31 14/3
நன்று என கருதாநின்றேன் அல்லது நாயினேன் உன் – யுத்3:31 63/3
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – யுத்3:31 139/4
வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான் – யுத்3:31 150/3
சமைவுற்றது தான் அல்லது ஓர் பொருள் வேறு இலது எனவே – யுத்3-மிகை:27 10/2
பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர் – யுத்4:34 10/3
சொன்ன சொல்லினது அல்லது தூய்மையோய் – யுத்4:40 21/4
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை அன்னவை தவிர்ப்பான் – யுத்4:40 93/4
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – யுத்4:41 49/1
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ – யுத்4:41 85/3
அல்லதும் (2)
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய் – யுத்1:4 96/4
அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர் – யுத்2:18 6/1
அல்லதூஉம் (2)
அல்லதூஉம் அவனுடை துணைவர் ஆயினார்க்கு – சுந்:12 21/1
உற்றுறு நெடும் பகை உடையர் அல்லதூஉம்
சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ – யுத்1:4 71/3,4
அல்லதே (1)
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே – அயோ:12 48/4
அல்லதேல் (1)
திக்கயம் அல்லதேல் புன் குரங்கின்-மேல் சேறி போலாம் – சுந்:10 2/3
அல்லதை (1)
மேய போர் அரக்கரே மேவல் அல்லதை
தூய சீர் அமரர் என்று உரைக்கும் தொல் கணத்து – ஆரண்-மிகை:3 4/2,3
அல்லதோ (1)
நாய் என திரிவது நல்லது அல்லதோ – அயோ:14 125/4
அல்லம் (1)
புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்துளோம் – யுத்2:19 74/4
அல்லர் (22)
அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்
கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று – பால:8 21/1,2
மன்னர் வானவர் அல்லர் மேல் வானவர்க்கு அரசாம் – அயோ:1 67/1
பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர்
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர் – அயோ:1 67/2,3
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர்
சொல் மறா மக பெற்றவரே துயர் துறந்தார் – அயோ:1 67/3,4
முன்னையர் அல்லர் வெம் துயரின் மூழ்கினார் – அயோ:4 150/2
செய்ய கடவ செயற்கு உரிய சிறுவர் ஈண்டை யார் அல்லர்
எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா – அயோ:6 27/1,2
வினை அறு நோன்பினர் அல்லர் வில்லினர் – ஆரண்:4 11/3
நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு யாவர் இனி நாட்டல் ஆவார் – ஆரண்:10 4/2
தூயவர் அல்லர் சொல்லின் தொல் நெறி தொடர்ந்தோர் என்றாள் – ஆரண்:12 52/2
என்-பால் இல்லை அப்பாலோ இருப்பார் அல்லர் விருப்பு உடைய – கிட்:1 28/3
இ நிலையானுடன் துயில்வார் உளர்_அல்லர் இவன் நிலையும் – சுந்:2 222/2
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர்
சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின் – சுந்:3 144/2,3
மூவரே அல்லர் ஆகின் முனிவரே முழுதும் தோற்ற – யுத்1:3 119/2
பகை புலத்தோர் துணை அல்லர் என்று இவனை பற்றோமேல் அறிஞர் பார்க்கின் – யுத்1:4 101/1
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – யுத்1:6 59/4
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர்
தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர் – யுத்1:9 28/2,3
புணரும் கேள்வியர் அல்லர் பொறி இலர் – யுத்1:9 41/2
அன்னவர் அல்லர் மற்று அரக்கர் என்பதற்கு – யுத்1-மிகை:2 4/2
யாவரும் பொருவர் அல்லர் எதிர்ந்துள யானும் நீயும் – யுத்2:18 187/1
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா – யுத்2:19 182/3
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – யுத்3:22 24/3
எய்கின்றார்_அல்லர் ஈது எ இந்திரசாலம் என்றான் – யுத்3:22 24/4
அல்லர்-கொல் (1)
இரு வினை துறந்த மேலோர் அல்லர்-கொல் இவர் என்று எண்ணி – ஆரண்:12 63/1
அல்லர்கள் (1)
மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயாது – பால:8 20/1
அல்லரால் (1)
அந்தணன் உலகத்தார் என்பர் அல்லரால்
மந்தர மலையினார் என்பர் வானவர் – யுத்4:37 66/3,4
அல்லரேல் (3)
பட்டவர் அல்லரேல் பரம ஞானம் போய் – அயோ:1 19/2
தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு என – அயோ:1 19/3
விட்டவர் அல்லரேல் யாவர் வீடு உளார் – அயோ:1 19/4
அல்லரை (1)
போன்றவர் அல்லரை புறத்து போக்கினான் – யுத்1:2 9/4
அல்லரோ (2)
அமைப்பது என் பிறிது இவர் அரக்கர் அல்லரோ
சமைப்பது கொலை அலால் தக்கது யாவதோ – யுத்1:4 38/2,3
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற – யுத்2:17 68/2
அல்லரோதான் (1)
இங்கு உற்றார் அல்லரோதான் வேறும் ஓர் இலங்கை உண்டோ – யுத்2:16 201/2
அல்லல் (14)
வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி – அயோ:3 13/1
அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம் – அயோ:3 21/1
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – அயோ:6 11/4
அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய – அயோ:9 42/2
அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான் – ஆரண்:3 10/4
ஆயிரம் இல்லை என்று அல்லல் எய்தினான் – ஆரண்:12 29/4
அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இ – ஆரண்:13 46/1
அல்லல் செய்யல் உனக்கு அபயம் பிழை – கிட்:7 102/3
அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான – சுந்:4 58/3
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ – சுந்:5 18/1
அல்லல் நீங்கினம் என அமரர் ஆர்த்தனர் – யுத்3:22 42/2
அரக்கர் குலத்தை வேரறுத்து எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று – யுத்3:22 220/1
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – யுத்3:31 227/4
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – யுத்4:32 39/4
அல்லலின் (2)
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் – அயோ:12 22/2
அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை – அயோ:14 54/3
அல்லலும் (2)
அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ – அயோ:9 27/1
அங்கு அவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் – கிட்:9 13/3
அல்லவர் (12)
மாண்டவர் அல்லவர் மாண்பு இலர் என்றான் – பால:8 14/4
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் – அயோ:2 85/1
அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ – சுந்:2 140/4
அரக்கரும் அரக்கியர் குழாமும் அல்லவர்
கரக்கிலர் நெடு மழை கண்ணின் நீர் அது – சுந்:12 17/1,2
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார் – யுத்1:3 44/4
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர்
வளைதரும் கரும் கடல் அடைக்க வம் என – யுத்1:8 4/2,3
அரக்கர் தொல் குலம் வேரற அல்லவர்
வருக்கம் யாவையும் வாழ்வுற வந்தது ஓர் – யுத்2:15 18/1,2
ஓடினர் அல்லவர் ஒளித்தது உம்பரே – யுத்2:15 126/4
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – யுத்2:15 167/3
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான் – யுத்2:15 204/4
ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர் – யுத்3:22 165/2
படை பெரும் தலைவர் நின்றார் அல்லவர் இறுதி பற்றும் – யுத்3:27 89/1
அல்லவரே (1)
உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை – கிட்:7 44/2
அல்லவும் (12)
ஐயன் அங்கு அது கேட்டு அறன் அல்லவும்
எய்தினால் அது செய்க என்று ஏவினால் – பால:7 44/1,2
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய் – அயோ:2 74/3
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய் – அயோ:2 74/3
அல்லவும் சிறிது குற்றம் அகன்றில அன்னம் அன்ன – கிட்:13 60/3
ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல – சுந்:3 94/1
இற்ற அல்லவும் ஈர்ப்புண்ட அல்லவும் இடை இடை முறிந்து எங்கும் – யுத்2:16 313/1
இற்ற அல்லவும் ஈர்ப்புண்ட அல்லவும் இடை இடை முறிந்து எங்கும் – யுத்2:16 313/1
துற்ற அல்லவும் துணிபட்ட அல்லவும் சுடு பொறி தொகை தூவி – யுத்2:16 313/2
துற்ற அல்லவும் துணிபட்ட அல்லவும் சுடு பொறி தொகை தூவி – யுத்2:16 313/2
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி – யுத்2:16 313/3
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – யுத்2:16 313/4
அரவமும் கரிகளும் பரியும் அல்லவும்
விரவின கவி குலம் வீச விம்மலால் – யுத்2:18 94/2,3
அல்லவே (1)
ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம் – பால:20 31/4
அல்லவேல் (3)
வல் எழு அல்லவேல் மரகத பெரும் – பால:10 53/2
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல்
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கிட்:7 2/1,2
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல்
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கிட்:7 2/2,3
அல்லவேனும் (1)
பின்பு என்ப அல்லவேனும் தம்முடைய நிலையின் பேரா – யுத்3:24 4/2
அல்லவை (4)
வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ – ஆரண்:10 73/2
அரு வரை ஒத்தான் அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான் – யுத்1:3 148/4
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே – யுத்1:7 5/1
அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே – யுத்1:7 9/1
அல்லவோ (3)
தாய் செயல் அல்லவோ தலத்து உளோர்க்கு எலாம் – அயோ:11 61/2
மேருவோ மால் வரை குலம் எலாம் அல்லவோ வில்லும் மன்னோ – யுத்1:2 89/4
ஓங்கிய அல்லவோ மற்று இனி அப்பால் உயர்ந்தது உண்டோ – யுத்1:12 44/2
அல்லள் (10)
இம்பர் நாட்டின் தரம் அல்லள் ஈங்கு இவள் – பால:14 40/1
அன்னவளை அல்லள் என ஆம் என அயிர்ப்பான் – பால:22 30/1
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் – அயோ:4 49/2
நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றாள் – ஆரண்:6 39/4
தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள்
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – ஆரண்:10 69/3,4
வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள்
தார் தந்த கமலத்தாளை தருக்கினர் கடைய சங்க – ஆரண்:10 78/2,3
தோற்றுவாள் அல்லள் இ துன்பம் ஆர் இனி – கிட்:10 92/3
ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரம் மௌலி மேலாள் – சுந்:14 34/4
தாங்குவாள் அல்லள் துன்பம் இவளையும் தாங்கி தானும் – யுத்2:17 48/3
பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள் பேதையேன் – யுத்4:40 62/2
அல்லளால் (2)
உண்டனென் ஈண்டு அவள் உழையள் அல்லளால்
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ – ஆரண்:14 97/3,4
துறக்கும் தன்மையள் அல்லளால் தொல்லை எ உலகும் – யுத்4:40 100/1
அல்லன் (56)
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் – பால:13 42/3
இறந்தான் அல்லன் அரசன் இறவாது ஒழிவான் அல்லன் – அயோ:4 35/1
இறந்தான் அல்லன் அரசன் இறவாது ஒழிவான் அல்லன்
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – அயோ:4 35/1,2
தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று – அயோ:11 98/1
மின்னை போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன் அல்லன்
தன்னை போல் தகையோர் இல்லா தளிரை போல் அடியினாளும் – ஆரண்:6 55/2,3
வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன்
புனையும் வாகையாய் பொறுத்தி என் உரை என புகன்றான் – ஆரண்:7 72/3,4
பற்றுவான் இனி அல்லன் பகழியால் – ஆரண்:11 74/1
நாயகன் அல்லன் நம்மை நனி பயந்தெடுத்து நல்கும் – கிட்:9 14/1
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன்
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அ வேலை – கிட்:11 54/2,3
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கிட்:11 67/3
விதி முறை மறந்தான் அல்லன் வெம் சின சேனை வெள்ளம் – கிட்:11 85/2
வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன் வரு காலன் – சுந்:2 84/1
நின்றவன் நிருதன் அல்லன் நெறி நின்று பொறிகள் ஐந்தும் – சுந்:4 26/2
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன்
நினைவு உடை சொற்கள் கண்ணீர் நிலம் புக புலம்பா நின்றான் – சுந்:4 28/2,3
பழி இலது உரு என்றாலும் பல் தலை அரக்கன் அல்லன்
விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன் – சுந்:10 20/1,2
விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன்
மொழியின் மற்று அவர்க்கு மேலான் முரண் தொழில் முருகன் அல்லன் – சுந்:10 20/2,3
மொழியின் மற்று அவர்க்கு மேலான் முரண் தொழில் முருகன் அல்லன்
அழிவு இல் ஒண் குமாரன் யாரோ அஞ்சன குன்றம் அன்னான் – சுந்:10 20/3,4
கொல்லலாம் வலத்தனும் அல்லன் கொற்றமும் – சுந்:12 56/1
வெல்லலாம் தரத்தனும் அல்லன் மேலை நாள் – சுந்:12 56/2
தேவரும் பிறரும் அல்லன் திசை களிறு அல்லன் திக்கின் – சுந்:12 72/1
தேவரும் பிறரும் அல்லன் திசை களிறு அல்லன் திக்கின் – சுந்:12 72/1
காவலர் அல்லன் ஈசன் கைலை அம் கிரியும் அல்லன் – சுந்:12 72/2
காவலர் அல்லன் ஈசன் கைலை அம் கிரியும் அல்லன்
மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன் எல்லை – சுந்:12 72/2,3
மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன் எல்லை – சுந்:12 72/3
மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன் எல்லை – சுந்:12 72/3
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல் – யுத்1:13 1/3
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல் – யுத்1:13 1/3
தானத்தான் அல்லன் மெல்லென் சயனத்தான் உரையும் தாரான் – யுத்1:13 1/4
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – யுத்1:14 13/3
துளக்குறும் நிலையன் அல்லன் சுந்தர தோளன் வாளி – யுத்2:16 198/3
வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான் – யுத்2:17 46/3
நின்றவன் அல்லன் போலாம் சனகன் இ கணத்தினின் முன் – யுத்2:17 70/3
சிவன் அல்லன் எனில் திருவின் பெருமான் – யுத்2:18 82/1
அவன் அல்லன் எனில் புவி தந்தருளும் – யுத்2:18 82/2
தவன் அல்லன் எனில் தனியே வலியோன் – யுத்2:18 82/3
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ – யுத்2:18 82/4
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால் – யுத்2:19 55/1
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால் – யுத்2:19 55/1
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் – யுத்2:19 120/1
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – யுத்2:19 190/2
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன்
உறு குறை துன்பம் இல்லான் ஒடுங்கினன் செய்வது ஓரான் – யுத்2:19 190/2,3
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன்
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – யுத்3:21 29/3,4
தம்பி அல்லன் நான் இராவணன் மகன் ஒரு தமியேன் – யுத்3:22 64/2
ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான் – யுத்3:22 209/2
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – யுத்3:22 221/3
மேல் திசை எழுவான் அல்லன் விடிந்ததும் அன்று மேரு – யுத்3:24 56/2
மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்றும் – யுத்3:26 12/1
மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்றும் – யுத்3:26 12/1
மேல் நிமிர் முனிவன் அல்லன் வீடணன் மெய்யின் சொன்ன – யுத்3:26 12/2
வெடித்திலன் விம்மி பாரின் வீழ்ந்திலன் வியர்த்தான் அல்லன்
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர் அமரரேயும் – யுத்3:26 56/3,4
ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் ஐயன் – யுத்3:26 62/2
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – யுத்3:26 62/3
சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம் – யுத்4:37 135/1
சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம் – யுத்4:37 135/1
அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் – யுத்4:37 135/2
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோதான் அ வேத முதல் காரணன் என்றான் – யுத்4:37 135/3,4
அல்லன்-கொல் (1)
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – பால:22 6/3
அல்லன (18)
நெல் மலை அல்லன நிரை வரு தரளம் – பால:2 47/1
சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம் – பால:2 47/2
நல் மலை அல்லன நதி தரு நிதியம் – பால:2 47/3
பொன் மலை அல்லன மணி படு புளினம் – பால:2 47/4
மன்றுகள் அல்லன மாட_மாளிகை – பால:3 38/2
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம் – பால:3 38/3
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே – பால:3 38/4
மணி விளக்கு அல்லன மகளிர் மேனியே – பால:3 50/4
சதங்கைகள் அல்லன புரவி தார்களே – பால:3 51/4
கட கரி அல்லன மகளிர் கண்களே – பால:3 53/4
சீலம் அல்லன நீக்கி செம்பொன் துலை – அயோ:2 27/1
சீரிய_அல்லன செப்பல் என்ற பின் – அயோ:5 45/2
அனை திறம் அல்லன அல்ல அன்னது – அயோ:14 42/3
ஆமை ஆம் என்ற போது அல்லன சொல்லினாலும் – கிட்:13 34/3
ஏழும் அல்லன ஈண்டு உள குதிரைகள் எல்லாம் – சுந்:2 12/4
இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய் – யுத்1:2 101/1
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய் – யுத்2:18 164/1
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர் கணை பாய்ந்த – யுத்3:22 167/4
அல்லனாகில் (1)
வென்றவன் அல்லனாகில் விண்ணவன் ஆக வேண்டும் – சுந்:4 26/3
அல்லனாம் (1)
அறிவு இலி அரக்கன் ஆம் அல்லனாம் எனின் – ஆரண்:4 10/2
அல்லனால் (2)
அன்றியே மறை நெறிக்கு அருகன் அல்லனால்
பொன் திணி மௌலியும் புனைதல் இல்லையால் – சுந்-மிகை:5 2/3,4
புன் தொழில் செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால் – சுந்-மிகை:14 30/4
அல்லனே (1)
கருப்பு வில் அன்று அவன் காமன் அல்லனே – பால:10 54/4
அல்லனேல் (6)
சிங்க ஏறு அல்லனேல் இதனை தீண்டுவான் – பால:13 5/2
அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் – பால:13 63/4
பூத்தவன் அல்லனேல் புனித வேள்வியை – அயோ-மிகை:1 6/2
விரசினான் அல்லனேல் விடுவல் யான் உயிர் எனா – கிட்:13 68/2
அன்று அவன் அல்லனேல் அமரர் வேந்தனை – யுத்2:19 27/3
துறந்து நீங்கினன் அல்லனேல் தம்பியை தொலைத்து – யுத்3:22 183/2
அல்லனோ (3)
எந்தையும் எருவைக்கு அரசு அல்லனோ – கிட்:7 116/4
மின்மினி அல்லனோ அ வெயில் கதிர் வேந்தன் அம்மா – சுந்:2 96/4
சோரும் என் நிலை அவன் தூதும் அல்லனோ – யுத்4:40 60/4
அல்லா (8)
பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட – ஆரண்:10 71/3
நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார் நடை அல்லா
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும் – ஆரண்:11 11/1,2
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது தருக்கின் வாங்கி – யுத்2:16 184/2
அரக்கர் மானிடர் குரங்கு எனும் இவை எலாம் அல்லா
உருக்களாய் உள யாவையும் உலகத்தின் உலவா – யுத்3:22 164/1,2
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான் – யுத்3:27 147/2
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ – யுத்3:31 227/3
பழகிற்று அல்லா பல் திரை தூங்கும் படர் வேலை – யுத்4:33 7/3
அல்லா நெடும் பெரும் தேவரும் மறை வாணரும் அஞ்சி – யுத்4:37 51/1
அல்லாத (1)
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – யுத்3:24 38/2
அல்லாதவர் (1)
அல்லாதவர் மூவரும் அந்தகனும் – ஆரண்:13 12/2
அல்லாது (5)
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – பால:6 8/4
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – பால:10 27/4
அன்றே அரக்கர் வருக்கம் உடன் அடைவது அல்லாது அரியின் கை – சுந்-மிகை:4 9/2
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் – யுத்3:27 54/4
தான் அல்லாது ஒரு பொருள் இலை என தகும் முதல்வன் – யுத்3-மிகை:31 3/1
அல்லாமை (2)
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – ஆரண்:2 29/4
நாக்கு அரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை
மூக்கு அரிந்து நும் குலத்தை முதல் அரிந்தீர் இனி உமக்கு – ஆரண்:6 117/2,3
அல்லாமையாலும் (1)
காற்று வந்து அசைத்தலாலும் காலம் அல்லாமையாலும்
கூற்று வந்து உயிரை கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும் – யுத்2:19 175/1,2
அல்லார் (7)
வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார்
கைகள் தலைபுக்கன கருத்து உளதும் எல்லாம் – பால:22 34/2,3
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – அயோ:6 37/1
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – அயோ:6 37/1
உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார் – சுந்:2 157/4
தோற்றினர் துஞ்சினர் அல்லார்
ஏற்று இகல் வீரர் எதிர்ந்தார் – சுந்:13 51/1,2
ஐம்பதினாயிரர் அல்லார்
பைம் புனல் வேலை படிந்தார் – சுந்:13 52/3,4
தொல் பெரும் காலம் எல்லாம் பழகினும் தூயர் அல்லார்
புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே – யுத்1:4 120/1,2
அல்லார்-மாட்டு (1)
சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும் – ஆரண்:6 36/2
அல்லாரும் (1)
வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை – பால:3 73/2
அல்லாரை (1)
அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள் – யுத்1:3 136/3
அல்லாரோ (1)
விண்டாரே அல்லாரோ வேண்டாதார் மனம் வேண்டின் – ஆரண்:6 123/1
அல்லால் (108)
போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – பால:3 7/4
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்
எள்ளுவ என் சில இன் உயிரேனும் – பால:8 19/2,3
சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அரும் சாபம் வல்ல – பால:9 20/1
யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா – பால:10 4/2
கொள் என் முன்பு கொடுப்பதை அல்லால்
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து இ – பால:13 30/2,3
மேவலாம் தகைமைத்து அல்லால் வேழ வில் தட கை வீரற்கு – பால:18 15/1
நிற துவர் இதழ் குயில் நினைப்பினிடை அல்லால்
புறத்தும் உளதோ என மனத்தொடு புகன்றான் – பால:22 31/3,4
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்
ஈட்டிய மெய் பொருள் உள்ளன எல்லாம் – பால:23 101/2,3
ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால்
எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான் – பால:24 20/3,4
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால் இடை – பால-மிகை:7 23/2
கண்டனன் அரசன் காணா கலை மறை முனிவர்க்கு அல்லால்
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது அன்றால் – பால-மிகை:11 21/1,2
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்தி யாவையும் காத்தவை பின் உற துடைக்கும் – அயோ:1 36/2,3
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் – அயோ:2 78/4
உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள் – அயோ:3 38/4
பொன்றா-முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால்
இன்று ஓர்-காறும் எல் வளையார் தம் இறையோரை – அயோ:3 41/2,3
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால்
போகில மீளகில்லா பொன் நகர் வீதி எல்லாம் – அயோ:3 72/3,4
தேர்ந்ததே தேரின் அல்லால் யாவரே தெரிய கண்டார் – அயோ:3 73/4
கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ – அயோ:4 99/3
மாண்டு முடிவது அல்லால் மாயா உடம்பு இது கொண்டு – அயோ:14 62/3
பண்பு உற நெடிது நோக்கி படைக்குநர் சிறுமை அல்லால்
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் – ஆரண்:6 53/1,2
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் – ஆரண்:6 118/4
செய்தாயேனும் தீவினையோடும் பழி அல்லால்
எய்தாது எய்தாது எய்தின் இராமன் உலகு ஈன்றான் – ஆரண்:11 13/1,2
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா – ஆரண்:11 38/4
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – ஆரண்:11 57/2
இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான் – ஆரண்:12 53/4
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – ஆரண்:13 124/4
பெற்றாருழை பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால்
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான் – கிட்:7 44/3,4
குரங்கு உறை இருக்கை என்னும் குற்றமே குற்றம் அல்லால்
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே – கிட்:9 18/1,2
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால்
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ – கிட்:10 72/3,4
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால்
பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் – கிட்:11 46/3,4
நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே – கிட்:11 94/4
காட்டியது அனுமன் நீதி கல்வியால் கடந்தது அல்லால்
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன் – கிட்:11 95/2,3
தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால்
நீண்ட நூல்_வலாய் என்றனன் இளையவன் நெடியோன் – கிட்:12 40/2,3
கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒக்க கூறலாமே – கிட்:13 55/2
தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்
இடம் கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர் – கிட்:17 17/3,4
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே – சுந்:1 49/2,3
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால்
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – சுந்:2 32/2,3
கோன் என்பது அறிந்த பின்னை திறம்புவார் குறையின் அல்லால் – சுந்:3 140/4
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – சுந்:3 149/3
ஏறு சேவகன் மேனி அல்லால் இடை – சுந்:5 19/2
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால்
தூயவர் துணிதல் உண்டோ நும்முடை சூழல் எல்லாம் – சுந்:6 48/1,2
ஏங்கினள் இருந்தது அல்லால் இயம்பலள் எய்த்த மேனி – சுந்:14 43/3
வீங்கினள் வியந்தது அல்லால் இமைத்திலள் உயிர்ப்பு விண்டாள் – சுந்:14 43/4
ஏறும் வகை எங்குள இராமனிடை அல்லால்
மாறும் மதி வேறு பிறிது இல் என மதித்தான் – சுந்-மிகை:2 3/3,4
வாளினை தொழுவது அல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் – யுத்1:3 146/3
கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டது உண்டோ – யுத்1:7 4/2
வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான் – யுத்1:7 13/2
சேர்க என்னின் அல்லால் இளம் தென்றலும் – யுத்1:9 40/3
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால்
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ – யுத்1:9 69/3,4
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை – யுத்1:9 85/2
அடைக்கலம் புகுவது அல்லால் இனி புகும் அரணும் உண்டோ – யுத்1:13 16/4
துரக்குவது அல்லால் வேறு ஓர் சொல் உண்டோ என்ன சொன்னான் – யுத்1:14 3/4
கொன்றவன்-தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால்
ஒன்று இவன்-தன்னை செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார் – யுத்1:14 17/3,4
சொன்னதே துணிவது அல்லால் மறுத்து ஒரு துணிவும் உண்டோ – யுத்1-மிகை:4 11/2
வரி சிலை இராமன் வாளி வந்து உயிர் குடிப்பது அல்லால்
புரம் ஒரு மூன்றும் தீய பொடி செய்தோன் தன்னொடு அ நாள் – யுத்1-மிகை:14 3/2,3
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில் – யுத்2:15 169/3
தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ – யுத்2:16 18/4
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால்
ஓயும் என்று உரைக்கலாமோ ஊழி சென்றாலும் ஊழி – யுத்2:16 19/1,2
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ – யுத்2:16 143/3
எல்லை_அற்ற செம் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால்
செல்லகிற்றில நின்றில கொடி நெடும் தேர்கள் – யுத்2:16 212/3,4
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி – யுத்2:16 350/1,2
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால்
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – யுத்2:17 24/1,2
மொழிகொடு வாழ்வது அல்லால் முறை கெட புறம் நின்று ஆர்க்கும் – யுத்2:17 66/3
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார் – யுத்2:17 68/1
இரந்தனன் வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்தது உண்டோ – யுத்2:17 72/1
இ தொழில் இவனுக்கு அல்லால் ஈசற்கும் இயலாது என்பார் – யுத்2:18 212/2
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால்
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – யுத்2:19 9/3,4
அல்லால் புரியாதன யாவையும் ஆய்ந்து கொண்டான் – யுத்2:19 18/4
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – யுத்2:19 59/4
எய்தினர் எய்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால்
செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால் – யுத்2:19 89/2,3
செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால்
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – யுத்2:19 89/3,4
கைம்மிக கனன்றது அல்லால் தளர்ந்திலர் காளை வீரர் – யுத்2:19 114/4
ஏறி ஏறி இழிந்தது அல்லால் இகல் – யுத்2:19 129/1
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று – யுத்2:19 182/2
கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை – யுத்2:19 269/2
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன – யுத்2:19 289/3
இ பகல் அன்று எனின் நாளையின் அல்லால்
மு பகல் தீர்கிலம் ஆவி முடிப்போம் – யுத்3:20 18/1,2
கரும் தலை கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள் – யுத்3:21 6/3
பொறி வனம் வெந்த போல சாம்பராய் போயது அல்லால்
செறிவன இல்லா ஆற்றை சிந்தையால் தெரிய நோக்கும் – யுத்3:22 28/3,4
தந்திரம் அதனை தெய்வ படையினால் சமைப்பின் அல்லால்
எந்தை நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை என்றான் – யுத்3:22 152/3,4
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்றும் எனை அல்லால்
துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து – யுத்3:22 210/1,2
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால்
என்னை அடியோம் செயல்-பால இன்ப துன்பம் இல்லோனே – யுத்3:22 219/3,4
புண்டரீகற்கும் உண்டோ இறுதி இ புலையர்க்கு அல்லால் – யுத்3:23 24/4
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால்
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார் – யுத்3:24 37/3,4
சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர் தீர்ந்தார் – யுத்3:26 8/3
தும்பியை தொடர்வது அல்லால் குரங்கினை சுளிவது உண்டோ – யுத்3:27 97/2
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா – யுத்3:27 108/4
அறம் துணை ஆவது அல்லால் அரு நரகு அமைய நல்கும் – யுத்3:27 172/1
துறந்திலேன் மெய்ம்மை பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால்
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன் பிழைத்த போதே – யுத்3:27 172/3,4
இறும் சிறப்பு அல்லால் அப்பால் எங்கு இனி போவது என்னா – யுத்3:27 177/2
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால்
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால் – யுத்3:28 9/3,4
கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ – யுத்3:28 11/2
வீர மெய் பகலின் அல்லால் விளிகிலன் இருளின் வெய்யோன் – யுத்3:28 32/4
பொன்றுவது அல்லால் அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ – யுத்3:28 33/2
கொள்ளுமே ஆவி தானே நாணத்தால் குறைவது அல்லால் – யுத்3:29 57/4
முட்டி மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால்
கட்டம் அ தொழில் செரு தொழில் இனி செயும் கடமை – யுத்3:30 51/3,4
அடங்கும் மாயவன் குறள் உரு தன்மையின் அல்லால் – யுத்3:31 5/4
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன – யுத்3:31 101/2
அளப்ப அரும் வெள்ள சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால்
களப்பட கிடந்தது இல்லை கவி படை ஒன்றதேனும் – யுத்3-மிகை:20 1/1,2
மேயின துறைகள்-தோறும் விம்மினார் நிற்பது அல்லால்
பாய் திரை பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன – யுத்4:33 3/2,3
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால்
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – யுத்4:33 25/2,3
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ கிடப்பது அல்லால்
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன – யுத்4:37 11/2,3
நோயும் நின் முனியும் அல்லால் வெல்வரோ நுவலல்-பாலார் – யுத்4:37 210/4
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – யுத்4:40 88/4
யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி – யுத்4:40 117/3
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால்
இ தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே – யுத்4:41 17/3,4
சிறந்த நின் கருணை அல்லால் செய் தவம் பிறிது இலார் மேல் – யுத்4-மிகை:41 38/1
தருவது ஒன்று இலை உடன் உணும் தரமது அல்லால் – யுத்4-மிகை:41 200/4
அல்லான் (1)
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – யுத்3:24 38/4
அல்லி (11)
அம் கண் அரசு ஆதலின் அ அல்லி மலர் புல்லும் – பால:22 32/3
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை ஒரு கை – ஆரண்:1 19/3
அல்லி தாமரை கண்ணனை அன்பு உற – ஆரண்:4 35/1
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் – ஆரண்:5 6/4
பொன் பால் பொருவும் விரை அல்லி புல்லி பொலிந்த பொலம் தாது – கிட்:1 28/1
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து அச்சம் தீர்ந்தான் – கிட்:11 77/2
அல்லி ஊன்றிடும் என்று அஞ்சி அரவிந்தம் துறந்தாட்கு அம் பொன் – கிட்:13 42/1
அல்லி அம் கமலமே அனைய செம் கண் ஓர் – சுந்:12 69/3
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான் – யுத்1:3 156/4
அல்லி சுற்றிய கோதையர் களம் புகுந்து அடைந்தார் – யுத்3:20 60/2
அல்லி அம் கமலமே அனைய தாள்களில் – யுத்4-மிகை:41 222/3
அல்லிடை (1)
அல்லிடை மணி சிறந்து அழல் இயற்றல் போல் – கிட்:10 15/4
அல்லின் (5)
அல்லின் மாரி அனைய நிறத்தவள் – பால:7 48/1
அல்லின் கோதை மாதர் முக பேர் அரவிந்த – பால:17 32/3
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே – அயோ:5 47/4
ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின்
பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்கு – யுத்3:24 55/1,2
அல்லின் ஆளி அரக்கனை ஆரிய – யுத்4-மிகை:40 2/3
அல்லினால் (2)
அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர – யுத்2:16 231/1
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான் முகிலின் ஆர்ப்பான் – யுத்3:22 131/4
அல்லினும் (1)
அல்லினும் பகலினும் அமரர் ஆட்செய்வார் – சுந்:3 72/2
அல்லினை (3)
அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும் – பால:10 53/1
அல்லினை தழுவி நின்ற பகல் என அரக்கன்-தன்னை – யுத்2:18 234/1
அல்லினை நோக்கும் வானத்து அமரரை நோக்கும் பாரை – யுத்2:19 224/2
அல்லீர் (4)
நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர் – அயோ:11 74/1
தாழ்வித்தீர்_அல்லீர் பல் நாள் தருக்கிய அரக்கர்-தம்மை – கிட்:11 73/1
துன்ன அரிய பொன் நகரியின் உறைவீர் அல்லீர்
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கிட்:14 50/3,4
தடை உள அல்ல தாங்கும் தன்மையிர் அல்லீர் தாக்கிற்கு – யுத்3:22 20/2
அல்லீரேல் (2)
அல்லீரேல் என் சொல் தேறி உணர்த்து-மின் அழகற்கு அம்மா – கிட்:16 61/4
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – யுத்2:17 53/4
அல்லு (1)
அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்ததாம் என்ன – சுந்:12 42/4
அல்லும் (4)
அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க நீ அருளின் தீர்ந்தாய் – கிட்:10 62/3
அரும் திறல் அரக்கியர் அல்லும் நள் உற – சுந்:3 30/3
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – சுந்:9 2/3
அல்லும் ஒத்தனன் பகலும் ஒத்தனன் அமர் பொருமேல் – யுத்2:15 247/3
அல்லென் (2)
சொல்லிய அனைவரும் அல்லென் சொன்ன அ – சுந்:12 69/1
இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் – யுத்2:19 13/4
அல்லெனோ (2)
வெல்லினும் தோற்றேன் யானே அல்லெனோ விளிந்திலாதேன் – யுத்1:12 36/4
அல்லெனோ எளியெனோ யான் அளியத்தேன் இறக்கலாதேன் – யுத்2:17 42/4
அல்லேம் (1)
தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம்
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – சுந்:10 41/1,2
அல்லேன் (20)
கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடி கொண்டேன் – அயோ:4 47/4
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன்
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் – அயோ:4 58/3,4
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன்
தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையை பற்றி – அயோ:4 59/2,3
கறுத்தே அருளாய் யானோ கண்ணின் கண்டேன் அல்லேன்
மறு தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால் – அயோ:4 82/2,3
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன்
அ-வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான் – அயோ:5 19/3,4
அல்லேன் என வால் அறிவான் அறைவான் – ஆரண்:2 17/4
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன்
நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது – ஆரண்:11 32/2,3
நல் பெரும் தவத்தள் ஆய நங்கையை கண்டேன் அல்லேன்
இல் பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும் – சுந்:14 29/2,3
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான் – யுத்1:3 126/4
கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அ கிளி_அனாளை – யுத்1:12 39/3
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும் – யுத்2:17 22/2
பொருந்தினேன் அல்லேன் எம் கோன் திருவடி புனைந்தேன் அல்லேன் – யுத்2:17 41/2
பொருந்தினேன் அல்லேன் எம் கோன் திருவடி புனைந்தேன் அல்லேன்
வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால் – யுத்2:17 41/2,3
வீரம் முன் தெரிந்தேன் அல்லேன் விளிந்திலேன் மெலிந்தேன் இஞ்ஞான்று – யுத்2:19 211/3
அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற – யுத்2:19 212/3
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – யுத்2:19 212/4
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – யுத்2:19 212/4
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன்
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன் – யுத்3:22 202/2,3
பொருந்தேன் நான் இ பொய் பிறவிக்கும் பொறை அல்லேன் – யுத்3:22 213/4
நாசம் உஞற்றிய போதும் நடந்தேன் உடன் அல்லேன்
நேசமும் அற்றோர் செய்வன செய்தேன் தனி நின்றேன் – யுத்3:22 215/2,3
அல்லேனோ (2)
அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன் – அயோ:11 80/4
வில் உடையேன் நின்றேன் விறல் உடையேன் அல்லேனோ – ஆரண்:13 99/4
அல்லை (25)
கொடியை அல்லை நீ யாரையும் கொல்கிலாய் – பால:10 77/1
உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் – அயோ:2 52/4
எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன் – அயோ:2 72/1
தனக்கு நல்லையும் அல்லை அ தருமமே நோக்கின் – அயோ:2 72/2
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட – அயோ:2 72/3
ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய் – அயோ:3 42/2
அல்லை போத அமைந்தனை ஆதலின் – அயோ:4 226/3
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச – அயோ:13 42/1
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – ஆரண்:2 31/2
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன – ஆரண்:12 65/3
ஆதலால் முனிவாய் அல்லை அருந்ததி அனைய கற்பின் – ஆரண்:13 125/1
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கிட்:7 151/3
சீறுவாய் அல்லை ஐய சிறியவர் தீமை செய்தால் – கிட்:11 54/1
ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும் இ திறத்துக்கு எல்லாம் – கிட்:11 74/2,3
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – சுந்:1 14/3
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால் – சுந்:5 13/3
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – சுந்:11 12/3
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை – யுத்2:16 85/3
ஏவர்க்கும் சிறியை அல்லை யார் உனை நலியும் ஈட்டார் – யுத்2:16 145/2
தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொள தக்கது என்று – யுத்2:16 159/1
சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்ன சொன்னான் – யுத்2:16 159/4
அல்லை சுருட்டி வெயிலை பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா – யுத்2:19 246/1
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை மீட்சி – யுத்2:19 267/3
அம்பு நீ துரப்பாய் அல்லை அனையது துரந்த-காலை – யுத்3:27 3/3
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி – யுத்3:31 46/2
அல்லையாம் (1)
அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற – யுத்2:15 254/1
அல்லையால் (2)
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால்
பொல குண்டலமும் கொடும் குழையும் புனை தாழ் முத்தின் பொன் தோடும் – கிட்:1 30/2,3
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால்
சாலவும் தடுமாறும் தனிமையோய் – சுந்:5 13/3,4
அல்லையே (1)
அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் – யுத்2:17 69/1
அல்லையேல் (1)
கிடைத்தி அல்லையேல் ஒளித்தியால் சிறு தொழில் கீழோய் – யுத்2:15 252/4
அல்லையோ (2)
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஓராய் – யுத்2:16 324/2
ஏம்பல் வந்து எய்த சொல்லி தேற்றினாய் அல்லையோ நீ – யுத்3:31 45/3
அல்வழி (1)
ஏகும் நல்வழி அல்வழி என் மனம் – பால:11 10/1
அல (35)
சந்தன வனம் அல சண்பக வனம் ஆம் – பால:2 48/3
நந்தன வனம் அல நறை விரி புறவம் – பால:2 48/4
இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார் – பால:3 11/3
இஃது ஒரு பொருள் அல எமது உயிருடன் ஏழ் – பால:5 131/2
செய்தனர் ஒன்று அல தீய மாயமே – பால:8 33/4
சுந்தர மணி வரை தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே – பால:10 56/3,4
தடம் தரு தாமரை தாளுமே அல
கடம் தரு மா மத களி நல் யானை போல் – பால:10 57/2,3
ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே – பால:10 60/4
ஐயனை அகத்து வடிவே அல புறத்தும் – பால:22 37/3
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன் – அயோ:11 108/1
ஏன்ற போதும் எதிர் அல என்றலின் – ஆரண்:3 24/3
ஏயும் இறை மெய் அல என்ற அளவே – ஆரண்:11 51/4
இழைத்தவற்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய் – கிட்:7 31/3
முறை அல செய்தான் என்று முனிதியோ முனிவு இலாதாய் – கிட்:7 88/4
இழைத்த வாலி இயல்பு அல இ துணை – கிட்:7 109/3
உள அல கூதிரும் இறுதி உற்றதால் – கிட்:10 95/2
பழையம் யாம் என பண்பு_அல செய்வரோ பருணிதர் பயன் ஓர்வார் – சுந்:2 196/4
ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன் – சுந்:9 44/2
ஒன்று அல பலப்பல உறுதி ஓதினான் – யுத்1:4 9/4
விடம் அல விழி எனும் வெகுளி கண்ணினர் – யுத்1:5 28/1
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர் – யுத்1:5 28/2
பேதை மானிடவரோடு குரங்கு அல பிறவே ஆக – யுத்1:9 83/1
ஒன்று அல பகழி என் கைக்கு உரியன உலகம் எல்லாம் – யுத்1:9 84/1
உற்ற போதின் இருவரும் ஒன்று அல
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில் – யுத்2:15 88/1,2
ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை – யுத்2:16 102/1
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள் – யுத்2:17 33/3
ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் ஒரு கணை – யுத்2:18 128/3
ஒன்று அல உகங்கள் கோடி உடற்றினும் ஒழிவது உண்டோ – யுத்2-மிகை:16 1/4
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – யுத்3:21 33/2
ஒன்று அல கோடி_கோடி நுழைந்தன வலியும் ஓய்ந்தார் – யுத்3:27 99/4
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர் – யுத்3:31 191/3
ஆசைப்படுகின்றது நன்று அல காண் – யுத்3-மிகை:28 2/2
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று – யுத்4:32 45/1
அன்ன மாயமோ அம்பு அல என்பர் அ அம்புக்கு – யுத்4:37 100/2
ஒன்று அல பலவும் கூற உணர்ந்து உளம் உவகை உற்றே – யுத்4-மிகை:41 127/4
அலக்கண் (19)
ஆவி பதைப்ப அலக்கண் எய்தி நின்றான் – அயோ:3 18/4
ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின் – ஆரண்:12 64/1
ஆஆ அலக்கண் உறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள் – ஆரண்:13 68/2
ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான் – ஆரண்:14 35/1
அழுந்திய சிந்தை அரக்கி அலக்கண்
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள் – ஆரண்:14 41/1,2
அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கிட்:1 30/1
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – சுந்:2 200/2
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – யுத்1:6 59/4
அந்தரின் அலமந்து அஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் – யுத்1:7 3/4
அலக்கண் எய்த அமுது எழ ஆழியை – யுத்1:8 40/3
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் மன்னுயிர் புடைத்து தின்றான் – யுத்1:14 4/2
கூற்றின் மா மைந்தன் கூற்றும் குலுக்கமுற்று அலக்கண் எய்த – யுத்1-மிகை:11 7/3
ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான் – யுத்2:15 134/4
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – யுத்2:15 138/4
அலக்கண் எய்துவித்தான் அடல் அரக்கனை அம்பால் – யுத்4:32 20/4
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – யுத்4:32 31/4
வேதநாயகன் தான் நிற்ப வெய்து உயிர்த்து அலக்கண் எய்தி – யுத்4:40 41/3
அலக்கண் எய்தி அமரர் அழிந்திட – யுத்4-மிகை:34 1/1
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி – யுத்4-மிகை:41 54/3
அலக்கணில் (1)
அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனை கண்டால் – யுத்4:34 17/2
அலக்கணும் (3)
அலக்கணும் இன்பமும் அணுகும் நாள் அவை – ஆரண்:13 108/1
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமைய கண்டான் – யுத்2:15 141/2
அலக்கணும் முனிவர்-தாமும் அமரரும் காண்பர் அன்றே – யுத்3:27 81/4
அலக்கணுற்றது (1)
அலக்கணுற்றது தீவினை நல்வினை ஆர்த்து எழுந்தது வேர்த்து – யுத்2:16 333/1
அலக்கணுற்றார் (1)
இரைத்து எழு கடலின் பொங்க இமையவர் அலக்கணுற்றார் – யுத்2-மிகை:18 22/4
அலக்கணுற்றான் (2)
நின்று நின்று உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான்
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – யுத்2:19 241/3,4
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான்
பொங்கிய பொருமல் வீங்கி உயிர்ப்பொடு புரத்தை போர்ப்ப – யுத்3:26 54/2,3
அலக்கணுற்றிட (1)
அளக்கர் கட்டவனும் மாட்டது அலக்கணுற்றிட விட்டு ஆர்க்கும் – யுத்1-மிகை:11 5/3
அலக்கணுற்று (1)
அலக்கணுற்று அனுமன் சோர அங்கதன் முதலாம் வீரர் – யுத்2-மிகை:15 20/1
அலக்கணே (1)
அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான் – சுந்:7 56/4
அலக்கும் (1)
நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் – யுத்1:9 16/3
அலகிடல் (1)
அலகிடல் அரிய தன் அவிர் கர நிரையால் – ஆரண்:2 36/3
அலகில் (1)
ஆனதோ வெம் சமம் அலகில் கற்பு உடை – யுத்2:16 74/1
அலகு (30)
அலகு இலா விளையாட்டு உடையார் அவர் – பால:0 1/3
ஓதினார் அலகு இல்லன உள்ளன – பால:0 3/2
அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம் – பால:8 26/2
அலகு ஓவு இல்லா அந்தணரோ நல் அறமேயோ – பால:10 29/3
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – பால:13 16/4
அலகு இல் ஆனைகள் அநேகமும் அவற்றோடு மிடைந்த – பால:15 7/1
அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை – பால:16 15/3
அலகு இல் மா களிறு தேர் புரவி ஆள் என விராய் – பால:20 6/3
எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று – பால:21 7/1
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – பால:24 34/2
அலகு இல் மா முனி பெறுக என் அளித்தனள் அளியால் – பால-மிகை:9 4/4
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட அரசன் – பால-மிகை:9 40/3
அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா – அயோ:7 3/1
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர் – ஆரண்:4 14/2
அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய – ஆரண்:12 66/3
தகைவு_இல் சேனைக்கு அலகு சமைந்தது ஓர் – கிட்:13 1/3
அலகு இல் செல்வத்து அரசியல் ஆணையில் – சுந்:3 100/2
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர் – சுந்:9 5/3
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி – சுந்:11 15/2
அலகு_இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரி காண் அத்தா – யுத்1:3 120/4
அன்னவன் பின்னுற அலகு_இல் கேள்வியின் – யுத்1:4 69/1
அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை – யுத்1:13 28/1
அலகு_அற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும் – யுத்2:18 148/3
அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல் – யுத்3:31 23/2
அலகு_இல் பல் உரு படைத்தனவோ என அயிர்த்தார் – யுத்3:31 23/4
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர – யுத்3:31 159/2
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய – யுத்3:31 163/1
திரிய அலகு இல் மலை திரிய இரு சுடர்கள் – யுத்3-மிகை:31 47/1
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – யுத்4:35 15/4
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க – யுத்4:35 27/2
அலகு_அற்றன (1)
அலகு_அற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும் – யுத்2:18 148/3
அலகு_இல் (10)
அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய – ஆரண்:12 66/3
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர் – சுந்:9 5/3
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி – சுந்:11 15/2
அலகு_இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரி காண் அத்தா – யுத்1:3 120/4
அன்னவன் பின்னுற அலகு_இல் கேள்வியின் – யுத்1:4 69/1
அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல் – யுத்3:31 23/2
அலகு_இல் பல் உரு படைத்தனவோ என அயிர்த்தார் – யுத்3:31 23/4
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர – யுத்3:31 159/2
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய – யுத்3:31 163/1
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – யுத்4:35 15/4
அலகு_இலா (1)
அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை – யுத்1:13 28/1
அலகை (6)
ஆடக தட்டிடை அலகை அற்று உகு – அயோ-மிகை:14 4/2
ஓடின கவந்த பந்தம் ஆடின அலகை மேல்மேல் – யுத்2:16 168/3
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை – யுத்2:16 204/3,4
புல்லுவ களிப்பு கூர்ந்து புலவு நாறு அலகை எல்லாம் – யுத்2:17 57/4
சூழும் அலகை துணங்கை பறை துவைப்ப – யுத்2:17 85/3
விண்களில் சென்ற வன் தோள் கணவரை அலகை வெய்ய – யுத்4:34 23/1
அலகைகள் (1)
நனி மடிந்திட அலகைகள் நாடகம் நடிப்ப – யுத்4:41 41/3
அலகையின் (2)
ஆடுகின்ற அலகையின் ஆடவே – ஆரண்:7 26/4
அரக்கியர் அளவு_அற்றார்கள் அலகையின் குழுவும் அஞ்ச – சுந்:14 36/1
அலகையும் (2)
ஆடின அலகையும் ஐயன் கீர்த்தியை – பால:8 43/3
பாடுகின்றன அலகையும் நீங்கிய பனை கை – யுத்2:15 232/2
அலகையை (1)
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு – ஆரண்:8 14/2
அலங்க (1)
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப – யுத்4:35 27/2,3
அலங்கரித்து (1)
அடைந்தனன் வள நகர் அலங்கரித்து எதிர் – பால:5 51/1
அலங்கல் (77)
அணி இழை மகளிரும் அலங்கல் வீரரும் – பால:3 32/1
அலங்கல் முகிலே அவள் இ அங்க நிலம் எங்கும் – பால:7 25/3
அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும் – பால:10 53/1
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும் வார் சிலை – பால:13 48/2
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார் – பால:17 5/4
வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார் – பால:17 8/2
நறை கமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர் – பால:19 56/1
ஆதி யான் அறிந்தனென் அலங்கல் நேமியாய் – பால:24 37/2
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம் அனையான் – அயோ:1 48/1
நறை அலங்கல் வண்டு ஆர்த்திட தேர் மிசை நடந்தான் – அயோ:1 51/4
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல்
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும் நாணொடும் தொடர்ந்த – அயோ:1 54/2,3
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – அயோ:1 59/4
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும் – அயோ:2 12/3
அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி – அயோ:3 9/1
அன்னவன் தனை கொணர்ந்து அலங்கல் மா முடி – அயோ:12 17/3
அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய் – அயோ:14 39/1
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – ஆரண்:1 57/4
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர் – ஆரண்:7 50/3
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என – ஆரண்:7 125/2
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அற – ஆரண்:9 31/1
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை – ஆரண்:10 94/3
சந்த பூண் அலங்கல் வீர தனு எனும் நாமத்தேன் ஓர் – ஆரண்:15 51/1
அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மை – கிட்:7 88/1
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் – கிட்:8 2/3
தார் குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைந்து நைந்தான் – கிட்:11 50/4
செறி பொன் தார் அலங்கல் வீர செய்திலம் குற்றம் நம்மை – கிட்:11 79/3
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில் – கிட்:15 6/3
வெறுவிது விசயம் வைகும் விலங்கல்_தோள் அலங்கல் வீர – சுந்:1 14/2
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து அடி துணை அழுத்தலோடும் – சுந்:1 15/3
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால் – சுந்:2 61/2
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – சுந்:4 56/3
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – சுந்:9 2/3
அலங்கல் வெண்குடை தண் நிழல் அவிர் ஒளி பரப்ப – சுந்:12 37/2
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் – சுந்:14 37/2
கொங்கு தங்கு அலங்கல் மார்ப நின்னுடை குரக்கு சேனை – சுந்-மிகை:14 3/2
அருள் தரு குமரன் தோள்-மேல் அங்கதன் அலங்கல் தோள்-மேல் – சுந்-மிகை:14 47/2
அலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம்_இல் – யுத்1:5 32/3
அலங்கல் வேல் படை ஐ_இரு கோடிக்கும் அரசன் – யுத்1:5 43/2
அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற-அதன்-பின் – யுத்1:5 55/2
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த – யுத்1:5 66/2
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – யுத்1:14 10/3
மின் உரைத்தாலும் ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய் – யுத்2:16 32/4
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – யுத்2:16 141/4
வில் உமிழ் பகழி பின்னர் விலங்கு எழில் அலங்கல் மார்பம் – யுத்2:17 57/3
அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் – யுத்2:17 69/1
ஆம் என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்-மேல் – யுத்2:18 181/1
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – யுத்2:19 81/4
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் – யுத்2:19 276/4
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – யுத்2:19 289/2
அலங்கல் ஓதியர் அரும் துணை பிரிந்து நின்று அயரும் – யுத்3:20 64/3
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – யுத்3:21 15/1
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து – யுத்3:21 20/2
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – யுத்3:21 33/1
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் யானை – யுத்3:22 4/3
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல் – யுத்3:22 17/1
ஆயிரம் தேரை ஆடல் ஆனையை அலங்கல் மாவை – யுத்3:22 27/1
அற்ற தேர்-மிசை நின்று போர் அங்கதன் அலங்கல்
கொற்ற தோளினும் இலக்குவன் புயத்தினும் குளித்து – யுத்3:22 75/1,2
ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன் அடித்த ஓசை – யுத்3:22 135/3
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார் – யுத்3:22 147/2
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் – யுத்3:26 3/3
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள் – யுத்3:27 79/1
அ உரை அமைய கேட்ட வீடணன் அலங்கல் மோலி – யுத்3:27 171/1
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் – யுத்3:28 69/4
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை – யுத்3:29 36/3
தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3-மிகை:22 9/1
ஆழி அம் தடம் தேர் வீரன் ஏறலும் அலங்கல் சில்லி – யுத்4:37 1/1
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான் – யுத்4:39 10/4
தேன் உடை அலங்கல் மௌலி செம் கதிர் செல்வன் சேயும் – யுத்4-மிகை:41 48/1
ஆகும் ஈது என அறநெறி வழுவுறா அலங்கல்
மேக_வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி – யுத்4-மிகை:41 140/2,3
அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன் அலங்கல் தோளான் – யுத்4-மிகை:41 240/1
ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன் முதலோர்க்கு எல்லாம் – யுத்4-மிகை:41 246/1
அலங்கல் அம் தொடையினானும் அந்தியின் கடன்கள் ஆற்றி – யுத்4-மிகை:41 268/1
மறு உற்ற அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 3/4
மரு ஒத்த அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 9/4
தேன் இமிர் அலங்கல் பைம் தார் வீடண குரிசில் செய்ய – யுத்4-மிகை:42 44/3
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்து அருளலோடும் – யுத்4-மிகை:42 68/2
அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன் சென்று அன்றே – யுத்4-மிகை:42 70/4
அலங்கல்-மீது (1)
ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல் – யுத்3:25 21/1
அலங்கலாய் (5)
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள் – கிட்:12 35/3
வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ – யுத்1:2 18/3
தேன் உடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ – யுத்1:2 77/4
விரை உள அலங்கலாய் வேத வேள்வியின் – யுத்1:3 57/2
வண்டு உளர் அலங்கலாய் வஞ்சர் வாள் முகம் – யுத்1:4 87/1
அலங்கலார்க்கு (1)
அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம்-அரோ – கிட்:7 113/4
அலங்கலான் (3)
நறை கமழ் அலங்கலான் நயன கோசரம் – பால:10 40/2
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் – அயோ:3 75/2
அலங்கலான் படையின் என்றார் அன்னதேல் ஆகும் என்றான் – யுத்3:22 157/4
அலங்கலானை (1)
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – சுந்:10 17/4
அலங்கலில் (1)
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என பூதம் ஐந்தும் – சுந்:0 1/1
அலங்கலின் (1)
அனையன் ஆய பரதன் அலங்கலின்
புனையும் தம்முனார் பாதுகை பூசனை – யுத்4:41 51/1,2
அலங்கலினீர் (1)
தோட்டு அலங்கலினீர் துறந்தீர் வள – ஆரண்:4 38/2
அலங்கலோடு (1)
அலங்கலோடு செம் சாந்தமும் அன்று தான் அணிந்த – யுத்1-மிகை:5 12/2
அலங்கள் (1)
விரை செறி அலங்கள் மாலை புட்பக_விமானம் என்று என்று – யுத்4-மிகை:41 290/3
அலங்கார (1)
பல் அலங்கார பண்பே காகுத்தன் பகழி மாதோ – யுத்2:16 22/4
அலங்காரம் (1)
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த – ஆரண்:4 22/1
அலங்கு (25)
அருவியின் தாழ்ந்து முத்து அலங்கு தாமத்த – பால:3 34/1
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும் – அயோ:13 55/3
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர் – அயோ:14 35/1
அழைத்த வான் பறவைகள் அலங்கு பொன் வடிம்பு – அயோ:14 36/2
அருக்கன் இ அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் – ஆரண்:4 2/2
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – ஆரண்:5 3/4
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள் அமர் வேண்டி – ஆரண்:7 73/3
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – ஆரண்:10 3/1
கண்டு அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர் கவின் ஆர் – ஆரண்:13 89/1
அ புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என – ஆரண்:14 99/1
அலங்கு செம் பொன் இழை பயிலும் அரும் துகிலின் பொலிந்த அரை தவத்தின் மீது – ஆரண்-மிகை:10 3/2
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் – கிட்:7 12/2
அலங்கு தோள் வலி அழிந்த அ தம்பியை அருளான் – கிட்:7 65/1
அருவி அம் திரள்களும் அலங்கு தீயிடை – கிட்:14 13/3
அலங்கு தாள் இணை தாங்கிய அ மலை – கிட்:15 36/2
ஆழி அண்டத்தின் அருக்கன்-தன் அலங்கு தேர் புரவி – சுந்:2 12/3
மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான் – சுந்:5 81/1
அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை – சுந்:12 131/1
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு அனாளை – சுந்:14 35/3
அ புறத்து இராமன் அ அலங்கு வேலையை – யுத்1:4 24/1
அலங்கு பல் மணி கதிரன குருதியின் அழுந்தி – யுத்3:22 56/1
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் – யுத்3:24 60/1
ஆர்த்த ஓசையோ அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ – யுத்3:31 19/1
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க – யுத்4:35 10/2
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும் – யுத்4:37 72/2
அலங்குற (1)
ஆடி அங்கை இரண்டும் அலங்குற
சூடி நின்றனன் குன்று அன்ன தோளினான் – யுத்4:40 4/3,4
அலச (3)
அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான் – ஆரண்:6 11/2
அஞ்சினாள் அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி – ஆரண்:6 59/1
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம் – கிட்:14 44/1
அலசாமே (1)
ஆம் அரசன் மைந்தர் திரு மேனி அலசாமே
பூ மரன் இறுத்து அவை பொருத்துவ பொருத்தி – யுத்1:9 11/2,3
அலசிய (1)
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை – கிட்:1 11/3
அலசியன (1)
அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார் – அயோ:5 15/3
அலசினாய் (1)
வேந்த நீ அலசினாய் விடுதியால் நடம் எனா – சுந்:10 47/3
அலசினாயோ (1)
அயர்த்தனை உறங்குவாயோ அமர் பொருது அலசினாயோ – யுத்3:29 51/4
அலசினென் (2)
ஐய சாலவும் அலசினென் அரும் பெரு மூப்பும் – அயோ:1 61/1
அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள் – யுத்2:19 287/3
அலத்தக (5)
அஞ்சு அடுத்த அமளி அலத்தக
பஞ்சு அடுத்த பரிபுர பல்லவ – அயோ:14 11/1,2
அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல் – சுந்:2 103/2
அலத்தக குழம்பும் செறிந்து ஆடிய – சுந்:2 150/2
விண்டு அலத்தக விரை குமுத வாய் விரிதலால் – சுந்:10 42/3
அரிய நொந்திலர் அலத்தக சீறடி அயர்ந்தார் – யுத்3:20 63/4
அலத்தகம் (1)
வில் படர் பவள பாதத்து அலத்தகம் எழுதி மேனி – சுந்:2 107/1
அலது (36)
ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர் – பால:5 120/2
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – பால:11 3/3
இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில் – பால:14 66/3
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான் – பால:24 48/3
அன்னர் ஆயினும் அரசனுக்கு அது அலது உறுதி – அயோ:1 32/1
அழ எழும் ஒலி அலது அரச வீதியே – அயோ:4 203/4
நீ அலது உரை-செய நினைப்பார்களோ என்றான் – அயோ:11 45/4
பிறந்தாய் ஆதி ஈது அலது இல்லை பிறிது என்றான் – அயோ:11 85/4
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது – அயோ:14 75/1
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன – ஆரண்:10 102/3
இதம் எனும் பொருள் அலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள் – கிட்:2 8/2
தன் பெரும் குணத்தால் தன்னை தான் அலது ஒப்பு இலாதான் – கிட்:2 9/4
வால் செலாத வாய் அலது இராவணன் – கிட்:3 41/3
ஐய நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது
உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ – கிட்:6 27/1,2
ஒப்பாய் உயிர் கொண்டு அலது ஓவலையோ – கிட்:10 52/4
எண்ணின் தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன் – கிட்:12 34/2
ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது – கிட்:13 20/3
ஒப்பு உறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே – கிட்:17 10/3
பேழ் வாயகத்து அலது பேர் உலகம் மூடும் – சுந்:1 67/1
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன் – சுந்:4 14/2
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன் – சுந்:4 14/4
பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என பொறையில் நின்றாள் – சுந்:14 27/1
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – சுந்:14 27/2
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள் – சுந்:14 27/3
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – சுந்:14 27/4
வேரும் ஒழியாத-வகை வென்று அலது மீளேன் – யுத்1:2 64/4
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே – யுத்1:3 109/4
நெறி அலது ஆதலின் நிலைக்கலாமையும் – யுத்1:4 90/2
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என – யுத்1:8 68/3
கூற்று அலது உயிர் அது குடிக்கும் கூர்த்த என் – யுத்2:18 5/3
தந்தாய் எனின் யான் அலது யார் தருவார் – யுத்2:18 37/3
போரும் இன்று ஒரு பகல்-கணே பொருது வெல்வென் வென்று அலது போகலேன் – யுத்2:19 77/4
காட்டாது இனி கரந்தால் அது கருமம் அலது என்னா – யுத்3:27 134/3
எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா – யுத்4:38 33/3
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய் – யுத்4:41 75/4
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர் உளரேல் ஐய – யுத்4-மிகை:42 64/3
அலந்தலை (4)
அலந்தலை உற்ற அரும் புலன்கள் ஐந்தும் – அயோ:3 17/4
அலந்தலை உற்றது அ ஆழி இலங்கை – சுந்:9 46/2
அரங்கு பட மானுடர் அலந்தலை பட பார் – யுத்1:2 61/2
கொன்று அலந்தலை கொடு நெடும் துயரிடை குளித்தல் – யுத்4:35 26/2
அலந்தலை-வாய் (1)
அங்கே உணர்கின்ற அலந்தலை-வாய்
வெம் கோப நெடும் படை வெம் சரம் விட்டு – யுத்3:31 209/2,3
அலந்தார் (1)
அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோர் எடுத்து ஆர்த்தார் – ஆரண்:7 92/4
அலந்திலர் (1)
அலந்திலர் செரு_களத்து அஞ்சினார்_அலர் – சுந்:7 58/2
அலப்பு (1)
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை – பால:5 79/3
அலம் (4)
ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும் – பால:1 1/1
அலம் பொன் தாரவனே அரசு என்றலும் – கிட்:7 98/4
பாடு அலம் பெற புள்_இனம் பார்ப்பொடே – சுந்:6 31/4
கொண்டு அலம் கொள வீரர் குவித்தலால் – யுத்1:8 26/2
அலம்ப (3)
பம்பு தேன் அலம்ப ஒல்கி பண்ணையின் ஆடல் நோக்கி – பால:17 5/2
வெள்ளத்து பெரிய கண்ணார் மென் சிலம்பு அலம்ப மென் பூ – பால:21 3/2
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வவ்வ – சுந்:1 66/2
அலம்பி (1)
அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை – பால:16 15/3
அலம்பிடு (1)
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள் – யுத்4:41 32/1
அலம்பியதால் (1)
அம் கங்கள் நிரம்பி அலம்பியதால் – யுத்3:27 42/4
அலம்பின (6)
சங்கு இயம்பின கொம்பு அலம்பின சாம கீதம் நிரம்பவே – அயோ:3 64/4
கோடு அலம்பின கோதை அலம்பின – யுத்2:15 17/1
கோடு அலம்பின கோதை அலம்பின
ஆடல் அம் பரி தாரும் அலம்பின – யுத்2:15 17/1,2
ஆடல் அம் பரி தாரும் அலம்பின
மாடு அலம்பின மா மணி தேர் மணி – யுத்2:15 17/2,3
மாடு அலம்பின மா மணி தேர் மணி – யுத்2:15 17/3
பாடு அலம்பின பாய் மத யானையே – யுத்2:15 17/4
அலம்பினும் (1)
காற்று அலம்பினும் கலி நெடு வானிடை கலந்த – கிட்:4 8/3
அலம்பு (9)
காசு அலம்பு முலையவர் கண் எனும் – பால:1 1/2
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும் வார் சிலை – பால:13 48/2
அலம்பு பார குழலி ஓர் ஆய்_இழை – பால:21 20/1
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரும் கலமே – அயோ:10 32/1
சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவள – ஆரண்:1 15/3
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன – சுந்:6 31/3
வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம் – சுந்:6 32/1
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண் புனல் – சுந்:6 32/3
வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும் மயிலும் – யுத்4-மிகை:41 22/1
அலம்புகின்ற (1)
குண்டலம் அலம்புகின்ற குவவு தோள் குரிசில் திங்கள் – கிட்:7 146/2
அலம்பும் (5)
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின – பால:9 1/1
பொம்மென்ன வண்டு அலம்பும் புரி குழலை காதலித்த – பால:13 22/3
மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள் – சுந்:2 78/4
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க – சுந்:3 74/2
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும் – யுத்3:29 41/3
அலம்புறு (1)
அலம்புறு பறவையும் அழுவவாம் என – ஆரண்:14 101/3
அலம்வந்து (1)
தோற்று அலம்வந்து உக துரந்து தொல் நெடும் – யுத்2:18 5/2
அலம்வர (2)
ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர வஞ்சி – கிட்:1 19/3
இடித்து அலம்வர கதறி எய்த்திட இரங்காது – யுத்1-மிகை:12 1/2
அலம்வரல் (1)
அலம்வரல் உற்றன அலறி ஐய இ – யுத்4:40 68/3
அலம்வரலால் (1)
வேர்த்தது வெருவலொடு அலம்வரலால் விடு கணை சிதறினன் அடு தொழிலோன் – யுத்3:28 20/2
அலம்வரு (2)
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால் – பால:23 63/2
அலம்வரு குல வரை அனைத்தும் அண்டமும் – யுத்4:37 63/3
அலமந்த (1)
உண்டு அலமந்த கண்ணார் ஊசலிட்டு உலாவுகின்ற – சுந்:2 186/3
அலமந்தனள் (1)
போதலோடும் அலமந்தனள் புலர்ந்து பொடியில் – ஆரண்:1 38/2
அலமந்து (4)
உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள் – பால:17 15/4
அந்தரின் அலமந்து அஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் – யுத்1:7 3/4
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – யுத்1:12 26/4
ஒப்பு எழுத_ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து அலமந்து ஏங்கி – யுத்4:41 67/2
அலமர (8)
வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – பால:15 11/2
தேன் அவாவுறு வண்டு_இனம் அலமர சிதைத்தாள் – அயோ:3 1/4
சிற்றிடை அலமர தெருவு சேர்கின்றார் – ஆரண்:10 39/4
அலமர செய்யலாமோ அறிந்திருந்து அயர்ந்துளார் போல் – கிட்:7 83/4
சுற்றும் நின்று அலமர பொலிந்து தோன்றிற்றால் – சுந்:2 52/2
மெலிவு உடை மருங்குல் மின்னின் அலமர சிலம்பு விம்மி – சுந்:2 108/3
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான் – யுத்3:22 195/3
தொண்டை வாய் உலர்ந்து அலமர தொடு வில் நாண் எறிந்தான் – யுத்4-மிகை:41 32/4
அலமரல் (1)
அது இது என ஓராது அலமரல் உறுவாரும் – பால:23 34/4
அலமரலுறுகின்றார் (1)
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார் – சுந்:2 190/4
அலமருதல் (1)
இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள்-தன்னை ஈந்து – யுத்1:13 16/2
அலமரும் (6)
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார் – ஆரண்:3 5/2
அயரும் கை குலைத்து அலமரும் ஆர் உயிர் சோரும் – ஆரண்:6 90/2
அறிவுற்று மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கி – கிட்:11 79/1
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை – சுந்:2 111/4
அலமரும் துயர் எய்திய ஆயினும் – யுத்1:8 59/2
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப – யுத்4:37 98/2
அலமருவேம் (1)
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – ஆரண்:2 31/2
அலர் (51)
நந்தன வனத்து அலர் கொய்து நவ்வி போல் – பால:3 68/1
இரு சுடர் இரு புறத்து ஏந்தி ஏந்து அலர்
திருவொடும் பொலிய ஓர் செம்பொன் குன்றின் மேல் – பால:5 10/2,3
அருள் தரும் கமலக்கண்ணன் அருள் முறை அலர் உளோனும் – பால:5 26/1
கார் வர அலர் பயிர் பொருவுவர் களியால் – பால:5 127/4
அன்று உறைந்து அலர் கதிர் பரிதி மண்டிலம் அகன் – பால:7 4/3
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த – பால:8 45/2
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப – பால:9 7/2
அஞ்சன ஒளியானும் அலர் மிசை உறைவாளும் – பால:23 21/1
சிவனும் அயன் அரியும் அலர் சிறு மானிடர் பொருளோ – பால:24 19/3
கரந்தை மத்தமோடு எருக்கு அலர் கூவிளை கடுக்கை – பால-மிகை:9 48/1
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால் – அயோ:2 50/2
பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும் – அயோ:9 7/1
மா அலர் சொரி சூழல் துயில் எழு மயில் ஒன்றின் – அயோ:9 7/2
அ முனி வரலோடும் அழகனும் அலர் தூவி – அயோ:9 23/1
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுக – அயோ:10 26/3
நெறிந்து அலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன் – அயோ:11 44/2
கரும்பு அலர் செந்நெல் அம் கழனி கான நாடு – அயோ:11 113/1
இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த காலொடும் – அயோ:11 113/3
கொங்கு அலர் நறு விரை கோதை மோலியாய் – அயோ-மிகை:1 16/1
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை ஒரு கை – ஆரண்:1 19/3
குரவம் குவி கோங்கு அலர் கொம்பினொடும் – ஆரண்:2 1/1
வெவ்வேறு அலர் கண்ணினன் விண்ணவர் கோன் – ஆரண்:2 2/4
புதிது அலர் கற்பக தருவும் பொய்_இலா – ஆரண்:10 19/2
நொய்து அலர் வலி தொழில் நுவன்ற மொழி ஒன்றோ – ஆரண்:10 51/3
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர் – ஆரண்:10 120/3
அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான் – ஆரண்:15 36/1
நொந்து அயர்த்தவர் அனையர் நோ உற சிறியர் அலர்
அந்தரத்து அமரர் அலர் மானிட படிவர் மயர் – கிட்:2 6/2,3
அந்தரத்து அமரர் அலர் மானிட படிவர் மயர் – கிட்:2 6/3
அனையன் உள்ளமும் ஆய்_வளை ஆய் அலர்
மனையின் வாயில் வழியினை மாற்றினால் – கிட்:11 41/1,2
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டா – கிட்:11 51/2
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கிட்:12 27/4
தோடு அலர் குழலி-தன் துயரின் சென்று அமர் – கிட்:16 21/2
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கிட்:17 25/3
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – சுந்:1 59/4
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – சுந்:2 32/3
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி – சுந்:2 113/3
புறன் அலர் அவன் உற போது போக்கி யான் – சுந்:4 14/3
அலந்திலர் செரு_களத்து அஞ்சினார்_அலர் – சுந்:7 58/2
தோட்டு அலர் இன மலர் தொங்கல் மோலியான் – சுந்:7 60/2
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற – சுந்:10 1/2
அண்ணல் வெம் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறா – சுந்:14 30/3
போக அண்டர்கள் கண்டு அலர் கொண்டு பொழிந்தார் – சுந்-மிகை:5 8/2
தாம் உற எளிவரும் தகைமையார் அலர்
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால் – யுத்1:4 80/1,2
ஆவிக்கு ஒரு கோள் வரவோ அலர் வாழ் – யுத்3:23 14/3
பூ அலர் அமைந்த பொற்பின் கிரணங்கள் பொலிந்து பொங்க – யுத்3:24 53/1
மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும் மேலோய் – யுத்3:31 48/4
அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின – யுத்3:31 214/3
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி – யுத்4:37 133/1
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லும்-கால் – யுத்4:41 110/2
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட – யுத்4-மிகை:39 13/4
பொருள் அலர் நின்னை நீங்கா புணர்ப்பினால் தொடர்ந்து போந்து – யுத்4-மிகை:41 264/2
அலர்குவது (1)
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன – பால:23 26/3
அலர்த்து (1)
மினல் மணி குலம் துவன்றி வில் அலர்த்து விண் குலாய் – கிட்:7 6/1
அலர்ந்த (15)
அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள் – பால:3 15/1
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும் சிந்தையும் உணர்வும் தேசும் – பால:21 8/2
ஆயவன் அருள்-வழி அலர்ந்த தாமரை – பால-மிகை:7 7/1
அப்புறத்து அலை கடல் அலர்ந்த தாமரை – பால-மிகை:10 4/1
ஆளகத்தினோடு அரமிய தலத்தினும் அலர்ந்த
வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க – அயோ:1 53/2,3
அ பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா – அயோ:3 112/4
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த
பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும் – அயோ:4 98/1,2
அலர்ந்த பைம் கூழ் அகன் குள கீழன – அயோ:11 25/1
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு – கிட்:2 15/3
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கிட்:7 2/2
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை – சுந்:3 20/3
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – சுந்:4 52/2
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த
முருக்கின் கானகம் ஆம் என குருதி நீர் மூட – யுத்3:22 170/1,2
அ வழி இராமனும் அலர்ந்த தாமரை – யுத்4:40 37/1
அண்ணலே காண்டியால் அலர்ந்த தாமரை – யுத்4:41 104/1
அலர்ந்ததாம் (1)
அ புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என – ஆரண்:14 99/1
அலர்ந்தன (1)
புதியன அலர்ந்தன புதவ ராசியே – அயோ:2 38/4
அலர்ந்தால் (1)
முத்து உரு கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழில் உடைய இ ஒளியால் – பால:5 118/1,2
அலர்ந்திட (1)
ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட
தேம்பும் நுண் இடை நோவ திரள் முலை – யுத்4:40 8/1,2
அலர்வது (1)
ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ – அயோ:6 3/4
அலரா (1)
கடல் தரு முகில் ஒளிர் கமலம் அது அலரா
வட வரையுடன் வரு செயல் என மறையும் – பால:5 129/1,2
அலரி (4)
அன்று அவண் இறுத்தனர் அலரி கீழ் திசை – கிட்:12 1/1
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில் அன்றால் – யுத்4:36 17/1
சூடு உறும் மேனிய அலரி தோகையை – யுத்4:40 83/3
அம்பரம்-தன்னை நீத்தான் அலரி காதலனுக்கு ஈந்தான் – யுத்4-மிகை:42 52/4
அலரியும் (1)
அலரியும் முந்து செல்லும் ஆறு நீத்து அஞ்சி அப்பால் – யுத்3:30 5/4
அலரியோன் (2)
அலரியோன் தானும் நாணும் வடிவு இழந்து அரசர் கோமான் – பால-மிகை:11 27/2
அம் கய தடம் தாமரைக்கு அலரியோன் ஆகி – சுந்:12 49/2
அலரில் (1)
ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன – ஆரண்:10 127/2
அலரின் (1)
சிவன் உணர்ந்து அலரின் மேலை திசைமுகன் உணரும் தேவன் – யுத்2:16 110/2
அலரின்-மேல் (1)
அன்னவன் தனி மகள் அலரின்-மேல் அயன் – யுத்1:4 98/1
அலரும் (1)
கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான் – அயோ:13 25/4
அலருள் (1)
அன்றியும் அலருள் வைகும் அயனை நேர் முனிவன் வாய்மை – கிட்-மிகை:16 6/1
அலரே (2)
தாம் உளார் அலரே புகழ் திருவொடும் தரிப்பார் – யுத்3:31 44/1
கூனியின் கொடியார் அலரே இவர் – யுத்4:40 22/3
அலவன் (2)
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற – பால:5 103/3
அலவன் அது என்பரால் அறிவு இலோர் அவர் – சுந்-மிகை:4 6/3
அலவால் (2)
பாயும் உருவோடு இது பண்பு அலவால்
மாயம் எனல் அன்றி மன கொளவே – ஆரண்:11 51/2,3
உன்னா உணர்வு ஓய்வுறும் ஒன்று அலவால்
மின்னாது இடியாது இருள்-வாய் விளைவு ஈது – ஆரண்:14 73/2,3
அலவும் (1)
அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட – அயோ:10 25/2
அலவோ (2)
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான் – அயோ:4 21/4
உன்னை பிரியாத உயிர்ப்பு அலவோ – ஆரண்:14 69/4
அலளேனும் (1)
தாரம்தான் அலளேனும் தயா எனும் – சுந்:5 30/2
அலற (1)
நூபுர மடந்தையர் கிடந்து அலற நோனார் – யுத்1:12 21/1
அலறி (11)
பொரு மா கணை விட்டிடலும் புவி மீது அலறி புரள – அயோ:4 74/4
மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான் – அயோ:11 118/1
என்ற பொழுதில் கடிது எழுந்து அலறி வாய்விட்டு – ஆரண்-மிகை:10 14/1
அடியுண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும் – கிட்:15 8/2
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – சுந்:10 48/4
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – சுந்:11 8/3
அயக்கலின் முகில் குலம் அலறி ஓடின – யுத்1:8 10/3
தாம் அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளி – யுத்2:18 205/2
இரியலிட்டு அலறி ஓயா பூசலிட்டு ஏங்கி வந்தாள் – யுத்2:18 264/4
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால் – யுத்3:31 144/3
அலம்வரல் உற்றன அலறி ஐய இ – யுத்4:40 68/3
அலறிய (1)
வீட்டும் காலத்து அலறிய மெய் குரல் – சுந்:3 107/1
அலறும் (1)
வீட்டுண்டு அலறும் குரலால் வேழ குரல் அன்று எனவே – அயோ:4 81/1
அலன் (15)
உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன்
விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால் – பால:10 58/1,2
வெம் வரம்பை_இல் சுரம் விரவு என்றான் அலன்
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு – அயோ:4 162/1,2
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்
செய்யனே என்பது தேறும் சிந்தையாள் – அயோ:11 94/1,2
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – அயோ:11 108/2
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – அயோ:11 108/2
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – அயோ:11 108/3
மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன்
சூழ்வது ஓர் பொருள் உண்டு இவன் சொல்லினால் – ஆரண்:11 81/1,2
விட்டிட்டான் அலன் என்று விரைந்தார் – யுத்1:3 100/2
தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன்
நஞ்சினின் கொடியனை நயந்து கோடியோ – யுத்1:4 68/2,3
அஞ்சினான் அலன் அயன் தந்த வேலினும் ஆவி – யுத்2:15 208/1
துஞ்சினான் அலன் துளங்கினான் என்பது துணியா – யுத்2:15 208/2
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால் – யுத்2:19 55/1
மீட்டான்_அலன் தடுத்தான்_அலன் முடிந்தான் என விட்டான் – யுத்3:27 134/2
மீட்டான்_அலன் தடுத்தான்_அலன் முடிந்தான் என விட்டான் – யுத்3:27 134/2
தாலம் மேல் படுத்து மீண்டது அலன் சரம் தலைவர் தள்ளி – யுத்3-மிகை:31 61/4
அலா (8)
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம் போல் – பால:14 18/3
தினைத்துணை வயிறு அலா சிற்றெறும்புகள் – அயோ-மிகை:10 4/1
நெருக்கவும் யாம் படர் நெறி அலா நெறி – ஆரண்:3 12/3
வஞ்சமும் களவும் வெஃகி வழி அலா வழி-மேல் ஓடி – சுந்:9 63/1
பின்னும் வீடணன் ஐய நின் தரம் அலா பெரியோர் – யுத்1:2 118/1
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – யுத்1:14 4/4
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா – யுத்3:31 23/1
உரை அலா உரை உன்னை உரைத்து உராய் – யுத்4:40 19/1
அலாத (2)
ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப – பால-மிகை:9 14/3
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து நம் பூசை – யுத்4-மிகை:41 102/2
அலாதன (3)
ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால் – அயோ:14 122/2
யான் அலாதன எலாம் இனியவோ இனி எனா – கிட்:13 71/2
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன – யுத்4:38 7/2
அலாதார் (1)
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார் – யுத்2:16 23/4
அலாதிருக்கலாவது (1)
என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டான் – யுத்2:17 9/3,4
அலாது (20)
ஈது அலாது இல்லை வேறு இருக்கற்பாலதே – பால:8 28/4
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் – அயோ:3 24/4
இறையும் ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது இன்னும் – அயோ:9 30/4
தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான் – ஆரண்:14 85/4
பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும் – கிட்:7 150/1
காது கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ – கிட்:10 68/1
இனியவள்தான் அலாது யாரும் இல்லையால் – சுந்:3 70/2
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு – சுந்:4 21/3
பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – யுத்1:2 88/4
மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – யுத்1:2 109/4
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ – யுத்1:9 68/3
கறங்கு அலாது கணக்கு_இலான் – யுத்2:16 116/2
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள் மேல் – யுத்2:16 227/1
ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர் என்னா – யுத்3:22 2/3
ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற – யுத்3:31 71/3
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் – யுத்3:31 152/1
அறத்து அலாது செல்லாது நல் அறிவு வந்து அணுக – யுத்4:37 124/2
பெண் அலாது பிழைத்துளதாகும் என்று – யுத்4:40 6/3
நின் அலாது இல்லை நின்னின் வேறு உளது இலை நெடியோய் – யுத்4:40 86/4
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை என்றான் – யுத்4-மிகை:41 171/4
அலாமை (2)
விலங்கு அலாமை விளங்கியது ஆதலால் – கிட்:7 113/3
குரங்கு அலாமை தெரிந்தும் அ கொற்றவன் – யுத்1:9 64/3
அலாய் (1)
அழிவுதான் எனக்கும் உண்டோ ஆண் அலாய் பேடி என்றான் – யுத்3-மிகை:28 7/4
அலார் (1)
முனைவன் முது தேவரில் மூவர் அலார்
புனையும் முடி துன்று பொலம் கழலான் – ஆரண்:2 5/3,4
அலால் (69)
கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை – பால:2 10/2
இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ – பால:3 3/4
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால்
யார் உளர் அறிபவர் இவற்கு தோன்றிய – பால:13 15/2,3
நான வார் குழல் நாரியரோடு அலால்
வேனில்_வேளொடு மேல் உறைவார்களோடு – பால:21 33/1,2
வேத பாரகர் வேறு இலர் நீ அலால்
மா தபோதன என்ன வழங்கினர் – பால-மிகை:11 52/3,4
கைக்கண் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 75/2
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 80/4
மறு தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்
பொறுத்தே அருள்வாய் என்னா இரு தாள் சென்னி புனைந்தேன் – அயோ:4 82/3,4
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால்
சிந்தை வெம் கொடும் துயர் தீர்கலாது என்றான் – அயோ:11 57/3,4
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்
தாய் எனும் பெயர் எனை தடுக்கல்-பாலதோ – அயோ:11 71/3,4
தா_அரு நாண் முதல் அணி அலால் தகை – அயோ:12 34/1
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால்
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான் – அயோ:12 55/3,4
தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால்
எந்தை கூற வேறு எவரும் இல்லையால் – அயோ:14 105/3,4
வானமே அனையதோர் கருணை மாண்பு அலால்
ஊனம் வேறு இலானுடன் உலகம் யாவையும் – அயோ-மிகை:4 11/1,2
நின்னை ஒப்பவர் யார் உளர் நீ அலால்
என்ன வாழ்த்திடும் ஏல்வையில் இரவியும் – அயோ-மிகை:14 1/2,3
உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே – ஆரண்:1 55/2
நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ – ஆரண்:1 55/4
அனக மா நெறி படர் அடிகள் நும் அலால்
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான் – ஆரண்:12 39/1,2
புல்வாய் புலி கண்டது போல்வர் அலால்
வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ – ஆரண்:13 12/3,4
தோன்றலின் என் உயிர் துறந்த-போது அலால்
ஊன்றிய பெரும் படர் துடைக்க ஒண்ணுமோ – ஆரண்:15 23/3,4
ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால்
காயமான் ஆயினான் ஆவனே காவலா – கிட்:3 11/1,2
தொடர மற்றவன் சுளியும் என்று அலால்
அடலின் வெற்றியாய் அயலின் ஆவவோ – கிட்:3 45/3,4
என் எனக்கு அரியது எ பொருளும் எற்கு எளிது அலால்
உன்னை இ தலை விடுத்து உதவினார் விதியினார் – கிட்:4 20/1,2
வென்றி வெம் சிலை அலால் பிறிது வேண்டுமோ – கிட்:7 34/2
உணர்வு சென்றுழி செல்லும் ஒழுக்கு அலால்
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய் – கிட்:7 111/3,4
சரம் அலால் பிறிது வேறு உளது-அரோ தருமமே – கிட்:7 128/4
நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய் – கிட்:11 7/4
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் – கிட்:11 54/2
ஏயின இது அலால் மற்று ஏழைமை-பாலது என்னோ – கிட்:11 89/1
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால்
வென்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ – கிட்:13 7/3,4
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று – கிட்:14 37/3
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு – கிட்:15 4/3
களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரை காணேன் – சுந்:2 28/4
ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டினால் இயைவது இன்மை – சுந்:2 101/1
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால் – சுந்:4 13/4
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – சுந்:4 24/4
ஏங்கலம் இவன் சிரத்து இருந்து அலால் திரு – சுந்:12 5/3
நின்று வீந்தது அலால் நிறை நிற்குமோ – சுந்:12 89/2
இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால்
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார் – சுந்:12 91/3,4
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேர் அலால்
முற்றுவது என் இனி பழியின் மூழ்கினாம் – யுத்1:2 14/3,4
பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ – யுத்1:2 90/4
அஞ்சுகின்றிலர்கள் நின் அருள் அலால் சரண் இலா அமரர் அம்மா – யுத்1:2 92/4
தேவரும் அவன் தாள் அலால் அருச்சனை செய்யார் – யுத்1:3 9/4
சூலையின் திருக்கு அலால் சொல்லுவோர்க்கு எலாம் – யுத்1:3 77/3
அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால்
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ – யுத்1:3 104/1,2
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென் – யுத்1:4 17/2
சமைப்பது கொலை அலால் தக்கது யாவதோ – யுத்1:4 38/3
வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால்
தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன் – யுத்1:4 68/1,2
சுகம் பல் போர் அலால் வேறு இலன் பொரு படை தொகையான் – யுத்1:5 33/2
திண்மை ஒன்றும் அலால் திசை காவலர் – யுத்1:9 50/2
தெளிவு பெற்று இறை பூண்டுளேன் யான் அலால் தெய்வம் – யுத்1-மிகை:3 11/3
சுந்தர குமுத செ வாய் அமுது அலால் அமுத சொல்லீர் – யுத்2:17 16/4
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா – யுத்2:17 69/3
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று – யுத்2:19 23/3
வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாத – யுத்2:19 186/3
முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால்
கதி ஏதும் இலார் துயர் காணுதியோ – யுத்3:23 11/1,2
யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான் – யுத்3:24 87/1
தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய – யுத்3:24 87/2
தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய – யுத்3:24 87/2
கோன் அலால் எனைவரும் உணரும் கோள் இலர் – யுத்3:24 87/3
தூர ஒன்று நூறு கூறுபட்டு உகும் துயக்கு அலால்
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – யுத்3:31 86/3,4
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால்
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ – யுத்3:31 211/3,4
தேரும் உளதே இது அலால் உலகு செய்தோய் – யுத்4:36 22/4
ஏங்கி நின்றது அலால் ஒன்று இழைத்திலர் – யுத்4:37 36/3
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ – யுத்4:37 151/4
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா – யுத்4:41 22/2
ஆதி வெம் துயர் அலால் அருந்தல் இன்மையால் – யுத்4:41 90/1
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க – யுத்4:41 114/1
ஆர் உதவிடுதற்கு ஒத்தார் நீ அலால் அன்று செய்த – யுத்4-மிகை:42 55/2
அலி (2)
அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய் – யுத்2:15 181/2
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 254/4
அலியினில் (1)
பெண்ணில் பேர் எழில் ஆணினில் அலியினில் பிறிதும் – யுத்1:3 14/1
அலிர் (2)
ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய் – கிட்:16 47/2
காணும் துணையும் கழிவீர்_அலிர் நான் – சுந்:4 8/3
அலீர் (2)
நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி – அயோ:13 66/1
நீர் பட கடவீர் அலீர் வரி சிலை நெடியோன் – யுத்3:22 180/2
அலீரோ (1)
இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர் – யுத்3:27 98/3
அலென் (2)
தன்-உடன் பிறந்திலென் தம்பி முன் அலென்
என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால் – அயோ:5 44/3,4
வேற்று புலத்தோன் அலென் ஐய விலங்கல் எல்லாம் – சுந்:1 44/1
அலேன் (3)
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்
ஆறி நின்றது அருள் அன்று அரக்கியை – பால:7 43/2,3
சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன் அலேன்
யாவன் ஆகி இ பழி-நின்று ஏறுவேன் – அயோ:14 97/3,4
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்
என்னலும் விசும்பிடை எழுந்தது ஈட்டு ஒலி – யுத்3:24 92/3,4
அலை (62)
அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய – பால:1 9/3
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – பால:3 13/1
அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை – பால:5 6/1
கரை எறியாது அலை_கடலும் போன்றனன் – பால:5 48/4
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – பால:12 25/4
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – பால:12 28/1
பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும் – பால:15 25/3
தள்ளி ஓடி அலை தடுமாறலால் – பால:18 29/1
அலை குழல் சோர்தர அசதி ஆடலால் – பால:19 24/3
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – பால:23 79/3
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய – பால:24 8/1
இருபத்தொரு படிகால் இமிழ் கடல் ஒத்து அலை எறியும் – பால:24 13/3
அலை பெறும்படி பயோததி கடைந்தனர் அவனி – பால-மிகை:9 21/3
அப்புறத்து அலை கடல் அலர்ந்த தாமரை – பால-மிகை:10 4/1
அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய – அயோ:9 42/2
அலை நெடும் புனல் அற குடித்தலால் அகம் – அயோ:12 44/1
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி – அயோ:13 57/3
ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ – அயோ:14 76/1,2
அலை புனல் நதிகளும் அருவி சாரலும் – ஆரண்:3 2/2
அலை மிதந்தன குருதியின் பெரும் கடல் அரக்கர் – ஆரண்:7 83/1
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி – ஆரண்:10 72/2
அலை மானுறும் ஆசையின் வந்தனவால் – ஆரண்:11 44/2
ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப – கிட்:4 8/4
வாலியை படுத்தாய் அலை மன் அற – கிட்:7 95/3
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கிட்:7 149/4
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன் – சுந்:1 66/1
அம் சுவணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும் – சுந்:2 77/3
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – சுந்:7 18/3
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார் – சுந்:8 19/1
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் – சுந்:14 25/2
அலை புனல் குடையுமா போல் மது குடைந்து ஆடி தம்தம் – சுந்-மிகை:14 17/1
அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை – யுத்1:4 7/1,2
அலை கடல் இட்டனன் அனுமன் தாதையே – யுத்1:5 17/4
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் – யுத்1:5 33/4
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் – யுத்1:8 48/3
உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்க தூர்ப்ப – யுத்1:13 25/1
அடி கொடு துகைத்து அலை கடற்குள் ஒரு கையால் – யுத்1-மிகை:12 1/3
அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே – யுத்2:15 55/4
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் – யுத்2:15 168/1
அலை கிடந்த இலங்கையர் அண்ணலை – யுத்2:16 66/2
அலை புடைத்த வாள் அரக்கரை சில கழுத்து அரிவ – யுத்2:16 206/1
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக – யுத்2:16 327/1
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் – யுத்2:16 338/2
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – யுத்2:18 140/1
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – யுத்2:18 143/4
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் – யுத்2:18 152/3
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன – யுத்2:19 46/2
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை – யுத்2:19 193/3
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் – யுத்2:19 245/3
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி – யுத்3:20 57/4
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – யுத்3:22 6/4
அலை வேலை அரக்கரை எண்கின் உகிர் – யுத்3:27 40/1
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை
யாறுகள் எழும் கனல் அவிய சென்றவால் – யுத்3:27 46/3,4
நாறு அலை குடலினர் பலரும் நண்ணினார் – யுத்3:27 49/4
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் – யுத்3:27 54/3,4
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும் – யுத்3-மிகை:22 3/4
ஊறும் மாரியும் ஓங்கு அலை ஓதமும் – யுத்4:33 27/2
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும் – யுத்4:35 32/3
ஆசையும் விசும்பும் அலை ஆழியும் – யுத்4:37 31/1
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – யுத்4:37 203/1
அலை கிடந்து-என ஆழி கிடந்தன – யுத்4:40 5/3
ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும் – யுத்4-மிகை:38 5/1
அலை-கொள் (1)
அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு – யுத்3:30 37/3
அலை-மிசை (1)
அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் – யுத்4:38 16/3
அலை_கடல் (4)
அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய – பால:1 9/3
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – பால:3 13/1
அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை – பால:5 6/1
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – பால:23 79/3
அலை_கடலும் (1)
கரை எறியாது அலை_கடலும் போன்றனன் – பால:5 48/4
அலை_புனல் (1)
பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும் – பால:15 25/3
அலை_ஆழி (1)
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – பால:12 25/4
அலைக்க (5)
பக்கம் இனம் ஒத்து அயல் அலைக்க நனி பாரா – பால:15 26/2
அதிசயம் எய்தி புக்கு வீழ்ந்தன அலைக்க போகா – பால:17 9/3
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஓடினோன் – அயோ:11 103/2
அளப்ப_அரும் தூளி சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல் – யுத்1:13 25/2
ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான் அகன்று இரவி – யுத்3:22 85/1,2
அலைக்கல் (1)
ஆசையின் நிலைகெட அலைக்கல் ஆன்றது – சுந்:2 120/4
அலைக்கின்ற (1)
ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல் – யுத்3:22 143/1
அலைக்கும் (5)
அயில் முக கணையும் வில்லும் வாரி கொண்டு அலைக்கும் நீரால் – பால:1 14/3
அலைக்கும் ஆழி அடங்கிட அங்கையால் – ஆரண்:6 68/1
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன – ஆரண்:6 134/2
ஆழியையும் ஒத்தனன் அம் மன்னுயிரும் ஒத்தனர் அலைக்கும் நிருதர் – யுத்3:31 141/4
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும் – யுத்4:36 8/2
அலைகள் (1)
அலைகள் ஒத்தன அதில் எழும் இரவியை ஒத்தான் – யுத்2:15 211/3
அலைகளை (1)
அலைகளை நகும் நெடும் தோளர் அந்தகன் – சுந்:9 22/2
அலைகளோடும் (1)
கொண்டு எழும் அலைகளோடும் குரக்கு_இன பிணத்தின் குப்பை – யுத்2:19 49/3
அலைத்த (3)
எயிறு அலைத்த கரதலத்து எற்றினான் – யுத்2:16 61/2
அன்று அலைத்த செம் கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார் – யுத்2-மிகை:16 7/4
மீது அலைத்த பெரும் தாரை விசும்பு அளப்ப கிடந்தான் தன் மேனி முற்றும் – யுத்4:37 201/3
அலைத்தலின் (1)
அடல் அரக்கரும் ஆர்த்தலின் அலைத்தலின் அயர – சுந்:7 47/1
அலைத்தாள் (1)
அடித்தாள் முலை-மேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த – யுத்3:23 8/1
அலைத்து (23)
வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி – பால:1 14/2
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் – ஆரண்:6 107/1
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார் – ஆரண்:10 26/2
எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய – ஆரண்:12 2/1
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் – ஆரண்:12 2/4
சூல் இரும் பெரு வயிறு அலைத்து சோர்வுறும் – சுந்:5 55/1
என்றனள் அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல்போகி – சுந்:6 49/1
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே – சுந்:10 42/2
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – சுந்:10 48/4
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – சுந்:11 8/3
முயிறு அலைத்து எழு முது மரத்தின் மொய்ம்பு தோள் – சுந்:12 8/1
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர் – சுந்:12 8/3
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர் – சுந்:12 8/4
மற்று ஒரு மயன் மகள் வயிறு அலைத்து உக – சுந்-மிகை:5 3/3
சுற்றி ஈர்த்து அலைத்து சுடர் போல் ஒளிர் – யுத்1:9 63/3
சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும் – யுத்2:18 159/2
ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம் – யுத்2:19 212/1
அன்று அலைத்த செம் கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார் – யுத்2-மிகை:16 7/4
அன்று அலைத்த செம் கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார் – யுத்2-மிகை:16 7/4
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி – யுத்3:22 29/1
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – யுத்3:22 29/3
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – யுத்3:22 199/1
வென்று அலைத்து என்னை ஆர்த்து போர் தொழில் கடந்த வெய்யோன் – யுத்3:28 62/2
அலைந்த (1)
வீழி வெம் குருதியால் அலைந்த வேலைகள் – அயோ:14 34/3
அலைந்தன (1)
அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம் – சுந்:6 12/1
அலைந்து (2)
ஐந்தும் தலை பத்தும் அலைந்து உலைய – ஆரண்:12 79/3
அம் கங்கு இழி செம்_புனல் பம்ப அலைந்து
அம் கங்கள் நிரம்பி அலம்பியதால் – யுத்3:27 42/3,4
அலைப்ப (3)
வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப வீடும் உணர்ந்தே விரைவு இல்லா – சுந்:12 117/2
அஞ்சன கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப
குஞ்சரத்து அன கொழுநரை தழுவுறும் கொதிப்பால் – சுந்:13 21/2,3
கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க – யுத்2:18 244/2,3
அலைப்பாள் (1)
சினத்தின் அலைப்பாள் என கண்ணை சிதைய கையால் மோதினாள் – யுத்3:23 7/4
அலைப்புண்டது (1)
கயிறு அலைப்புண்டது கண்டும் காண்கிலாது – சுந்:12 8/2
அலைப்புண்டார்-அரோ (1)
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்-அரோ – ஆரண்:3 8/4
அலைப்புண்டு (2)
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – ஆரண்:2 27/3
ஆறு போல் வரும் குருதி அ அனுமனால் அலைப்புண்டு
ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – சுந்:7 39/3,4
அலைய (3)
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய
சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான் – யுத்1:5 47/3,4
அலைய திருகி பகு வாய் அனல் கால் – யுத்3:20 72/3
அலைய வெம் கால் பொர அழிந்த ஆம் என – யுத்3:27 44/2
அலையது (1)
நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு – பால:1 18/3
அலையர் (1)
உற்கு அலையர் உன்னை ஓர் துகள் துணையும் உன்னார் – ஆரண்:10 54/3
அலையா (1)
அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன் – ஆரண்:1 40/1,2
அலையாமல் (1)
புத்து ஈர்த்திட்டு அலையாமல் புலவர் நாடு உதவுவது புனிதம் ஆன – கிட்:13 21/3
அலையின் (1)
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா – கிட்:3 39/3
அலையும் (1)
அலையும் அரியது ஒரு திசையும் இலது அணுக – யுத்3:31 156/4
அலையோ (2)
அயிராது உடனே அகல்வாய் அலையோ
உயிரே கெடுவாய் உறவு ஓர்கிலையோ – கிட்:10 56/3,4
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரை செய்தாய் – யுத்2:15 183/2
அலைவு (1)
அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது அயலாள் – யுத்3:20 65/3
அவ் (1)
அவ் உரை புகல கேட்ட அறிவனும் அருளின் நோக்கி – யுத்4-மிகை:41 172/1
அவ்வவர் (2)
அவ்வவர் துறை-தொறும் அறம் திறம்பவர் – அயோ:2 53/3
அவ்வவர் உறைவிடம் அறியல்-பாலதோ – கிட்:6 31/4
அவ்வவர்க்கு (4)
அவ்வவர்க்கு அவ்வவர்க்கு அமைந்தவாறு உறும் – அயோ:1 79/3
அவ்வவர்க்கு அவ்வவர்க்கு அமைந்தவாறு உறும் – அயோ:1 79/3
அவ்வவர்க்கு அமைந்த வில்லும் குல வரை அவற்றின் ஆன்ற – யுத்1:9 74/1
அவ்வவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும் – யுத்4-மிகை:41 276/3
அவ்வழி (11)
அவ்வழி சிலதர் அஞ்சி ஆதியாய் அருள் இல்லாரை – ஆரண்:10 112/1
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு அனாளை – சுந்:14 35/3
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழி
தந்தனன் விடுத்த பின் இரவி தன் கதிர் – யுத்1:5 1/2,3
அவ்வழி உணர்வு வந்து அயர்வு நீங்கினான் – யுத்1:5 14/1
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன் – யுத்1:5 67/2
இது மற்று அவ்வழி எய்தியது இராவணன் விரைவினின் ஏவ – யுத்1:5 67/3
அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று – யுத்1:10 1/1
ஆக ராகவனை அவ்வழி கண்டான் – யுத்1:11 19/1
அவ்வழி இராவணன் அமரர் அஞ்ச தன் – யுத்2:15 123/1
அவ்வழி வாலி சேயை அரி_குல வீரர் அஞ்சார் – யுத்2:16 194/1
அவ்வழி கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம் – யுத்2:17 1/1
அவ்வளவில் (1)
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ – யுத்3:28 21/2
அவ்வளவு (1)
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடை ஆக – சுந்:2 62/2
அவ்வாறு (1)
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் – யுத்4:37 141/1
அவ்விடை (1)
அவ்விடை எய்திய அண்ணல் இராமன் – ஆரண்:14 38/1
அவ்வியம் (4)
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – பால:5 60/3
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி – பால:9 17/3
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டு காணா – பால-மிகை:11 40/3
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலை தொழுது சொன்னார் – யுத்4-மிகை:42 21/4
அவ்வை (1)
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை – அயோ:3 4/3
அவச (1)
அவச தொழில் அடைந்தான் அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார் – யுத்3:27 124/2
அவசத்தை (1)
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீர – யுத்2:19 171/2
அவசம் (2)
அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – ஆரண்:2 26/4
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார் – யுத்3:20 66/2
அவசன் (1)
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – யுத்2:17 77/4
அவட்கு (2)
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள் – அயோ:2 56/4
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்கு
தண்டாத செங்கோல் தயரதனும்தான் அளித்தான் – அயோ:4 90/1,2
அவண் (39)
அடைந்து அவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர் சேர்ந்தான் – பால:17 3/1
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன – பால:23 26/3
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன் – பால:24 39/3
நன்று இழைத்து அவண் நல்ல தவர்க்கு எலாம் – அயோ:2 9/3
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து – அயோ:3 7/1
மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால் – அயோ:4 75/4
கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – அயோ:9 1/4
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே – அயோ:12 43/4
ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம் – அயோ:13 51/3
ஒரு திறத்து உயிர் எலாம் புரந்து மற்று அவண்
இரு திறத்து உள வினை இயற்றும் எம்பிரான் – அயோ-மிகை:5 2/1,2
இடி உடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான் – அயோ-மிகை:8 3/4
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும் – ஆரண்:1 4/1
ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு அவண்
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர் – ஆரண்:3 26/1,2
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி – ஆரண்:10 155/2
நானே அவண் உய்ப்பென் இ நன்_நுதலை – ஆரண்:13 16/3
அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்த பின்றை – ஆரண்:16 6/1
ஆசை உற்றவர் அறிந்தனர் அடைந்தனர் அவண் – ஆரண்-மிகை:1 6/4
கை அவண் நெகிழ்தலோடும் கடும் கணை கால வாலி – கிட்:7 158/1
போந்து அவண் இருப்பின் எம்மை போற்றவே பொழுது போமால் – கிட்:9 20/3
பயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து அவண்
இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின – கிட்:10 117/1,2
வேதியாத பொழுது வெகுண்டு அவண்
சாதியாது அவர் சொல் தர தக்கனை – கிட்:11 8/2,3
அன்று அவண் இறுத்தனர் அலரி கீழ் திசை – கிட்:12 1/1
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கிட்:13 23/3
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கிட்:13 31/2
வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்து அவண் ஒழுகி வாய்மை – கிட்:16 61/2
வள்ளலும் அவண் நின்று ஏகி மதங்கனது இருக்கையான – கிட்-மிகை:9 1/1
சென்று மாருதி-தன்னிடம் சேர்ந்து அவண்
நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும் – கிட்-மிகை:11 2/1,2
அன்று அவண் வானர சேனை யாவையும் – கிட்-மிகை:12 1/1
பொன் திணி நெடு மர பொதும்பர் புக்கு அவண்
நின்றனன் அ வழி நிகழ்ந்தது என் எனின் – சுந்:3 73/2,3
ஊழி காற்று அன்ன ஒரு பரி தேர் அவண் உதவ – சுந்:11 43/1
யார் அவண் இறுத்தவர் இயம்புவாய் என – சுந்-மிகை:14 29/1
நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண் நயந்தாள் – யுத்1-மிகை:3 16/4
மாற்று தேர் அவண் வந்தன வந்தன வாரா – யுத்2:15 243/1
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று – யுத்2:19 293/3
வந்து அவண் நின்று குன்றின் வார்ந்து வீழ் அருவி மான – யுத்3:24 19/1
ஏகிய கருமம் முற்றி யான் அவண் விரைவின் எய்தி – யுத்3:26 17/3
வெள்ள கங்கையின் ஆக்கி விரைந்து அவண்
உள்ளும் நெற்றி உடைப்பளவில் புகும் – யுத்4-மிகை:41 184/2,3
அ கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி அ – யுத்4-மிகை:41 196/1
ஆறு நால் ஆண்டு அவண் வைகி அ புறத்து – யுத்4-மிகை:41 228/1
அவண (6)
அரைசு எலாம் அவண அணி எலாம் அவண அரும் பெறல் மணி எலாம் அவண – பால-மிகை:3 1/1
அரைசு எலாம் அவண அணி எலாம் அவண அரும் பெறல் மணி எலாம் அவண – பால-மிகை:3 1/1
அரைசு எலாம் அவண அணி எலாம் அவண அரும் பெறல் மணி எலாம் அவண
புரைசை மால் களிறும் புரவியும் தேரும் பூதலத்து யாவையும் அவண – பால-மிகை:3 1/1,2
புரைசை மால் களிறும் புரவியும் தேரும் பூதலத்து யாவையும் அவண
விரைசுவார் முனிவர் விண்ணவர் இயக்கர் விஞ்சையர் முதலினோர் எவரும் – பால-மிகை:3 1/2,3
அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன் அறம் – ஆரண்:1 37/2
அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும் அயில் வாளி – யுத்2:16 339/3
அவத்தன் (1)
ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா – அயோ:11 128/4
அவதரித்தனை (1)
மன்னர் தொல் குலத்து அவதரித்தனை ஒரு மனிதன் – யுத்4:40 86/1
அவதரித்தான் (1)
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால் – அயோ:1 36/2
அவதரித்திடும்-மின் (2)
சேனையோடு அவதரித்திடும்-மின் சென்று என – பால:5 18/3
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான் – பால:5 23/4
அவதரித்தீர் (1)
அல் ஈரும் சுடர் மணி பூண் அரக்கர் குலத்து அவதரித்தீர்
கொல் ஈரும் படை கும்பகருணனை போல் குவலயத்துள் – ஆரண்:6 105/2,3
அவதரித்து (1)
அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான் – யுத்1:2 111/2
அவதி (19)
சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – பால:5 25/4
அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – அயோ:6 36/4
ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ – ஆரண்:6 29/3
பற்றினை தருதி ஆயின் பதியிடை அவதி எய்த – ஆரண்:11 60/3
அஞ்சினன் இளைய கோவும் அயல் உளோர்க்கு அவதி உண்டோ – ஆரண்:13 120/4
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கிட்:2 13/4
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய – கிட்:11 135/3
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக – கிட்:13 32/1
அற்றது நாள் வரை அவதி காட்சியும் – கிட்:16 4/1
அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதி இல்லை – யுத்1:4 104/2
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – யுத்1:12 42/4
அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி உண்டோ – யுத்1-மிகை:14 3/4
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – யுத்2:16 42/2
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம் – யுத்2:19 106/2
பேருறும் அவதி உண்டோ எம்பியர் பிழைக்கின்றாரோ – யுத்3:26 76/4
ஆகம் எத்தனை அத்தனை அவன் படை அவதி – யுத்3:31 13/4
ஆண்தகைக்கு இன்று அவதி என்றார்-அரோ – யுத்4:41 52/4
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா – யுத்4:41 64/2
பாரை விட்டு அகன்றான் வாலி பார் உளோர்க்கு அவதி உண்டோ – யுத்4-மிகை:41 125/2
அவதியில் (1)
ஆயினார் அவரும் அங்கு அன்ன நாள் அவதியில்
தாயினார் உலகினை தகை நெடும் தானையார் – கிட்:14 1/3,4
அவதியின் (1)
அ புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன – சுந்:4 33/4
அவதியின்-கண் (1)
ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கி – கிட்:3 23/1
அவதியுடன் (1)
ஆங்கது கேட்டு அருந்ததியே அனையாளும் அவதியுடன்
தீங்கு அணுகும் செய்நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள் – யுத்4-மிகை:41 80/1,2
அவதியை (1)
சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமே – கிட்:16 20/4
அவந்த (1)
அவந்த மற்றவன் ஆர் உயிர் அந்தகற்கு அளிப்போன் – கிட்-மிகை:7 3/4
அவந்தனாய் (1)
அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆன போது – அயோ:2 62/3
அவந்திகர் (1)
அங்க ராசர் குலிந்தர் அவந்திகர்
வங்கர் மாளவர் சோளர் மராடரே – பால:21 46/3,4
அவம் (7)
கோது அவம் சற்றும் இல்லான் கொண்டல் மால்-தன்னை ஒப்பான் – பால-மிகை:0 21/3
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – அயோ:6 17/2
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை – ஆரண்:3 31/3
அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான் – ஆரண்:6 11/2
திக்கு அவம் தர நெடும் திரள் கரம் சினவு தோள் – கிட்:3 12/3
வென்று அவம் உம்மை எல்லாம் விளிப்பெனோ விரிஞ்சன் தானே – யுத்2:18 229/2
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள் – யுத்4:40 59/4
அவமதித்து (1)
ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல் – சுந்:11 58/2
அவயம் (8)
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – யுத்1:7 4/4
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – யுத்1:7 4/4
அவயம் நீ பெற்றவாறும் அமரரும் பெறுதல் ஆற்றா – யுத்2:16 126/1
அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல் – யுத்3:27 157/1
அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல் – யுத்3:27 157/1
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – யுத்3:27 157/2
ஆங்கு அவற்கு அவயம் நல்கி அரசொடு முடியும் ஈந்து – யுத்4-மிகை:41 241/1
மற்று அவன் அவயம் என்ன மலர் சரண் அடைந்த வேலை – யுத்4-மிகை:41 242/1
அவயமும் (1)
அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி – யுத்2:16 134/2
அவயவங்கள் (1)
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கிட்:1 25/3
அவயவத்து (1)
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால் சுரபி என்பாள் – ஆரண்-மிகை:4 2/2
அவயவம் (2)
ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை – பால:10 4/1
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும் – பால:10 18/3
அவர் (190)
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே – பால:0 1/3,4
முற்குணத்தவரே முதலோர் அவர்
நல் குண கடல் ஆடுதல் நன்று-அரோ – பால:0 2/3,4
வெறியவும் அவர் மென் மலர் கூந்தலே – பால:2 40/4
புயல் புடைபெயர்வன பொழில் அவர் விழியின் – பால:2 42/3
கதியினை நகுவன அவர் நடை கமல – பால:2 44/2
பாகு இயல் கிளவிகள் அவர் பயில் நடமே – பால:2 48/2
அரங்கிடை மடந்தையர் ஆடுவார் அவர்
கரும் கடைக்கண் அயில் காமர் நெஞ்சினை – பால:3 45/1,2
உருங்குவ மற்று அவர் உயிர்கள் அன்னவர் – பால:3 45/3
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – பால:5 36/1
வாழிய என அவர் மனன் உறு கடவுள் – பால:5 128/3
நோக்கினன் அவர் முகம் நோக்க நோக்கு உடை – பால:7 18/1
ஊக்கினன் அவை அவர் உள்ளத்து உள்ளினார் – பால:7 18/4
அண்டர் நாயக இனி காண்டி ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன என தொழுது சொல்லினான் – பால:8 37/3,4
நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன – பால:9 2/1
வெம் களி விழிக்கு ஒரு விழவும் ஆய் அவர்
கண்களின் காணவே களிப்பு நல்கலால் – பால:10 33/1,2
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – பால:12 2/4
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – பால:13 14/2
அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து அவர்
பொங்கு வெண்குடை சாமரை போர்த்தலால் – பால:14 27/1,2
அங்கு அவர் பண்ணை நல் நீராடுவான் அமைந்த தோற்றம் – பால:18 2/1
மனங்களில் நுழைந்து அவர் மாந்து தேறலை – பால:19 55/3
வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள் – பால:23 101/1
அழைத்து மைந்தன் தன் மைந்தனை அவர் கழிந்தனரேல் – பால-மிகை:9 36/2
நங்கையர் விழிக்கு நல் விழவுமாய் அவர்
இங்கிதத்தொடு தொழுது இறைஞ்சும் தேவுமாய் – பால-மிகை:10 2/1,2
அன்று அவர் எயினர் ஆகி அடவிகள்-தோறும் சென்றார் – பால-மிகை:11 31/3
அ தகு முனிவன் கூற அவர் மறுத்து அகறல் காணா – பால-மிகை:11 42/4
உற்ற-போது அவர் மனத்து உவகை யார் உரை செய்வார் – பால-மிகை:20 2/4
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான் – அயோ:1 12/2
அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர்
சிந்தையால் அருள் செய்யவும் தேவருள் – அயோ:2 16/1,2
ஆவதற்கும் அழிவதற்கும் அவர்
ஏவ நிற்கும் விதியும் என்றால் இனி – அயோ:2 18/1,2
அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன – அயோ:2 37/2
மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் – அயோ:2 84/3
இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே – அயோ:4 22/4
விலக்கார் அவர் வந்து விலக்கினும் என் கை வாளிக்கு – அயோ:4 124/2
தாய் தந்தை என்றால் அவர் மேல் சலிக்கின்றது என்னோ – அயோ:4 131/4
அன்னான் அவர் தந்தன ஆதரத்தோடும் ஏந்தி – அயோ:4 145/1
முகமும் அவர் அருளும் நுகர்கிலர்கள் துயர் முடுக – அயோ:5 15/2
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே – அயோ:9 46/4
போதுக ஈங்கு என புக்கு அவர் கைதொழ – அயோ:11 1/3
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன் – அயோ:11 2/1
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ – அயோ:13 15/3
அன்ன காரணத்து ஐயனும் ஆங்கு அவர்
உன்னு பூசனை யாவும் உவந்த பின் – அயோ-மிகை:7 1/1,2
துன்னி வந்தனர் சோர்வு இலாது அவர்
மின்னும் வாள் எரி மீது வீழவே – அயோ-மிகை:11 12/3,4
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ – ஆரண்:0 1/4
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – ஆரண்:1 50/2
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென் வெருவன்-மின் நீர் என்றான் – ஆரண்:3 22/3,4
வருக்க மறையோய் அவர் வரும் திசையில் முந்துற்று – ஆரண்:3 54/3
ஆங்கு அவர் அணுகினர் அயிர்க்கும் சிந்தையார் – ஆரண்:4 9/4
தரைத்தலை இழிந்து அவர் தழுவு காதலன் – ஆரண்:4 18/2
தெரிவுறுத்துவென் என்று அவர் திண் சிறை – ஆரண்:4 40/3
வெல்லலாம் அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம் மேல் வாய் நீங்கி – ஆரண்:6 130/2
விண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு அவர்
துண்டம் ஆக்கினர் மூக்கு என சொல்லினாள் – ஆரண்:7 7/3,4
கொன்று சோரி குடித்து அவர் கொள்கையை – ஆரண்:7 13/3
அழிந்தன தேர் அவர் அவனி கீண்டு உக – ஆரண்:7 105/1
ஈறுசெய்து அவர் சிலை ஏழொடு ஏழையும் – ஆரண்:7 106/2
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய என்றான் – ஆரண்:10 66/4
அ வழி உழையர் ஓடி ஆண்டு அவர் கொணர்தலோடும் – ஆரண்:10 166/1
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால் – ஆரண்:11 4/1
புக்கு அவர் இருக்கை புகைவித்து உலகம் யாவும் – ஆரண்:11 28/2
மேல்_நாள் அவர் வில் வலி கண்டமையால் – ஆரண்:11 40/1
நினைத்து அவர் உருகவும் உதவ நேர்கிலன் – ஆரண்:12 47/3
ஆனாள் என்னே என்றவர் முன்னே அவர் இன்றி – ஆரண்:15 28/3
தேவர்கள் தமை தினம் துரந்து மற்று அவர்
தேவியர்-தமை சிறைப்படுத்தி திக்கு எலாம் – ஆரண்-மிகை:3 2/1,2
கூவிட தடிந்து அவர் செல்வம் கொண்ட போர் – ஆரண்-மிகை:3 2/3
அ இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி – கிட்:2 3/1
புரிந்த தன்மையை உரை-செயின் பழி அவர் புணரும் – கிட்:4 14/4
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கிட்:4 21/4
ஏதிலாரும் எளியர் என்றால் அவர்
தீது தீர்ப்பது என் சிந்தை கருத்து-அரோ – கிட்:7 108/3,4
அங்கு அவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் – கிட்:9 13/3
தள்ளுற தலைவர்-தம்மை பிரிந்து அவர் தழீஇய தூம – கிட்:10 28/2
உழையே அவர் எ உழையார் உரையாய் – கிட்:10 55/4
இறைவ அங்கு அவர் இறுதி கண்டு இனிது இசை புனைந்து இமையவர்கள்தாம் – கிட்:10 67/3
சாதியாது அவர் சொல் தர தக்கனை – கிட்:11 8/3
வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர் – கிட்:15 4/1
குன்று என நடந்து அவர் குறுகல் மேயினான் – கிட்:16 22/4
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கிட்:17 25/3
வெவந்த போது அவர் இருவரும் நோக்கின்ற வேலை – கிட்-மிகை:7 3/2
இன்னது ஆகிய திறத்து அவர் இருக்க முன் போக – கிட்-மிகை:12 2/1
கலங்குவது எவரை கண்டால் அவர் என்பர் கை வில் ஏந்தி – சுந்:0 1/3
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – சுந்:1 40/3
கூறல் மாந்தினர் அனையவர் தொழுது அவர் கோபத்து – சுந்:2 29/3
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால் – சுந்:2 72/2
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி – சுந்:2 134/3
செல்வமோ அது அவர் தீமையோ இது – சுந்:3 72/1
அன்னே நன்று என்றாள் அவர் எல்லாம் அமைவுற்றார் – சுந்:3 152/4
உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர்
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும் – சுந்:4 12/1,2
எடுத்து அரக்கரை எறிதலும் அவர் உடல் எற்ற – சுந்:7 41/1
கூடினார்க்கு அவர் உயிர் என சிலவரை கொடுத்தான் – சுந்:7 43/3
ஊடினார்க்கு அவர் மனை-தொறும் சிலவரை உய்த்தான் – சுந்:7 43/4
மீட்டு அவர் உரைத்திலர் பயத்தின் விம்முவார் – சுந்:7 60/1
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – சுந்:8 43/3
ஐயனும் அவர் நிலை அமைய நோக்கினான் – சுந்:9 24/4
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா-முன் – சுந்:9 58/3
கூறின நாள் அவர் இருக்கை கூடலம் – சுந்:14 20/1
ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் – சுந்:14 38/4
தாக்கு அணங்கு அவர் துயில் கண்டு சார்ந்துளேன் – சுந்-மிகை:4 5/4
அலவன் அது என்பரால் அறிவு இலோர் அவர்
உலைவு அறு திரு முழங்காலுக்கு ஒப்பு உண்டோ – சுந்-மிகை:4 6/3,4
அதுபொழுது அவர் அது கண்டார் அடு படை பலவும் எறிந்தார் – சுந்-மிகை:7 3/1
அனுமனும் அவர் விடு படையால் அவர் உடல் குருதிகள் எழவே – சுந்-மிகை:7 4/1
அனுமனும் அவர் விடு படையால் அவர் உடல் குருதிகள் எழவே – சுந்-மிகை:7 4/1
சினந்து மற்று அவர் தீ எழ படைக்கலம் சிதறி – சுந்-மிகை:7 6/1
என்று அவர் ஏவு சரங்கள் இறுத்தே – சுந்-மிகை:9 2/1
குன்று இரு கை கொடு எறிந்து அவர் கொற்றம் – சுந்-மிகை:9 2/3
அப்பொழுது அங்கு அவர் ஆயிர_கோடி – சுந்-மிகை:9 3/1
தகைந்து மற்று அவர் உடல்களை தலைகளை சிதறி – சுந்-மிகை:11 30/2
முனியுமால் எம்மை எம் கோன் என்று அவர் மொழிந்து போந்து – சுந்-மிகை:14 7/1
கண்டனர் அன்னது ஓர் களிப்பினால் அவர்
வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது – சுந்-மிகை:14 27/2,3
விட்டிடுதுமேல் எளியம் ஆதும் அவர் வெல்ல – யுத்1:2 53/3
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால் – யுத்1:2 69/4
விட்டான் அவன் மேல் அவர் வீசினரால் – யுத்1:3 115/4
உன் புகல் அவர் பிறிது உரைக்க வேண்டுமோ – யுத்1:4 5/4
மிகை புலம் தருமமே வேட்ட போது அவர்
தொகை குலம் துறந்து போய் துறத்தல் இன்றியே – யுத்1:4 62/1,2
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – யுத்1:4 66/4
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர்
கண் இலர் கரை இலர் கரந்து போயினார் – யுத்1:5 24/3,4
சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார் – யுத்1:6 6/2
போர் தூளி துடைப்பென் நாளை அவர் உடல் பொறையின் நின்றும் – யுத்1:13 8/3
அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது – யுத்1:14 23/3
அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான் அவர்
சிந்து ரத்தம் துதைந்து எழும் செச்சையான் – யுத்1:14 42/1,2
வந்திடும் அவர் முகம் நோக்கி மன்னவன் – யுத்1-மிகை:1 2/1
கார்த்தவீரியன் வாலி என்று அவர் வலி கடக்கும் – யுத்1-மிகை:2 27/1
மிடல் கொண்டு அவர் வீசு கரம் பொடிபட்டு – யுத்1-மிகை:3 21/1
ஒடிவு ஒன்று இலது என்று அவர் ஓதும் முனம் – யுத்1-மிகை:3 21/3
என்ன உண்டு அவர் இரதமும் கரிகளும் பரியும் – யுத்1-மிகை:5 8/2
என அவர் இயம்ப கேட்ட இறைவனுக்கு இலங்கை வேந்தன் – யுத்1-மிகை:9 6/1
ஆங்கு அவர் புகல கேட்ட ஐயனும் அவரை நோக்கி – யுத்1-மிகை:9 7/1
உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே – யுத்2:15 16/4
கருதலாத முன் குத்தலும் கைத்து அவர்
பொருத பூசல் புகல ஒண்ணாததே – யுத்2:15 77/3,4
ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான் – யுத்2:15 229/4
தான் உடை சரத்தால் அவர் தலைமலை தடிந்தான் – யுத்2:15 230/4
தாழ்வு இலிர் கொணர்திர் என்றான் அவர் அது தலைமேல் கொண்டார் – யுத்2:16 8/4
கூயினன் நும் முன் என்று அவர் கூறலும் – யுத்2:16 65/1
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர் – யுத்2:16 73/3
தஞ்சமும் தருமமும் தகவுமே அவர்
நெஞ்சமும் கருமமும் உரையுமே நெடு – யுத்2:16 80/1,2
சாகர தானையும் தழுவ சார்ந்து அவர்
வேக வெம் சிலை தொழில் விலக்கி மீள்கிலீர் – யுத்2:18 2/3,4
ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர்
தோற்று அலம்வந்து உக துரந்து தொல் நெடும் – யுத்2:18 5/1,2
ஆய்ப்புண்டவனும் அவர் சொல் வலதால் – யுத்2:18 10/3
சொல்லும்படி என்று அவர் சொல்லுதலும் – யுத்2:18 70/2
வால் பட புரண்டனர் நிருதர் மற்று அவர்
வேல் பட புரண்டனர் கவியின் வீரரே – யுத்2:18 93/3,4
அ படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து அவர்
துப்பு உடை தட கைகள் துணித்து சுற்றிய – யுத்2:18 127/1,2
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார் – யுத்2:18 254/3
பொங்கு பூம் பள்ளி புக்கார் அவர் உடல் பொருந்த புல்லி – யுத்2:19 165/3
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் – யுத்2:19 165/4
குறிக்கொளும் என்று கூறி அவர் முகம் குழைய நோக்கி – யுத்2:19 166/3
பாய்ந்து அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ இயன்ற பண்போடு – யுத்2:19 238/3
கூவ மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார் – யுத்2-மிகை:15 10/3
முலை குவட்டு அவர் கன்னியர் முன்றிலின் எறிய – யுத்2-மிகை:16 36/3
விலக்க அரும் விறலாளி கண்டு அவர் உயிர் விளிந்தார் – யுத்2-மிகை:16 36/4
அடல் அரக்கரும் சிலர் உளர் அவர் தலை அறுத்து ஆங்கு – யுத்2-மிகை:16 37/2
உடன் எடுத்து அவர் மனையினுக்கு உரிய கன்னியர்-பால் – யுத்2-மிகை:16 37/3
அற்று அங்கு அவர் யாவரும் ஆவி அழிந்தார் – யுத்2-மிகை:18 33/4
ஏவுதி எம்மை என்றான் அவர் முகம் இனிதின் நோக்கி – யுத்3:20 2/2
அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய் – யுத்3:20 4/1
சொன்னார் அவர் சொல் செவியில் தொடர்வோன் – யுத்3:21 3/1
துஞ்சினிர் போலும் அன்றோ என்று அவர் சுளித்து நோக்கி – யுத்3:22 35/3
அ நல் போர் அவர் அறிவுறாவகை மறைந்து அயன்-தன் – யுத்3:22 90/3
முடிப்பேன் இன்று அவர் வாழ்வை ஓர் கணத்து என மொழிந்தான் – யுத்3:22 91/4
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – யுத்3:22 94/4
சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல் – யுத்3:22 113/2
அந்த நெறியை அவர் செய்ய அரக்கன் மருத்தன்-தனை கூவி – யுத்3:23 2/1
ஐயா இளையோர் அவர் வாழ்கிலரால் – யுத்3:23 15/2
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – யுத்3:23 26/4
என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – யுத்3:26 14/4
தப்புவரே அவர் சங்கை இலா என் – யுத்3:26 39/3
நீர் தாரையின் அம்பு அவர் நீட்டினரால் – யுத்3:27 23/4
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும் – யுத்3:28 8/2
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க – யுத்3:29 35/3
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை – யுத்3:30 40/3
உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த – யுத்3:31 29/2
தைத்தான் அவர் கழல் திண் பசும் காய் ஒத்தனர் சரத்தால் – யுத்3:31 110/2
மறித்த வாசி துணித்து அவர் மா படை – யுத்3:31 132/3
ஆலம் எனலாயினன் இராமன் அவர் மீனம் எனல் ஆயினர்களால் – யுத்3:31 142/4
யாப்புறு காதலர் இராவணற்கு அவர் – யுத்3:31 183/4
ஆர்த்தார் அன்னார் அன்ன கணத்தே அவர் ஆற்றல் – யுத்3:31 188/1
வல்லார் அவர் மெய்ம்மை வழங்க வலார் – யுத்3:31 189/2
மொய் படை தலைவர் என்று ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான் – யுத்3-மிகை:20 7/4
சிர நிரை அறுத்து அவர் உடலை சிந்தி மற்று – யுத்3-மிகை:27 2/1
உர நிரை அறுத்து அவர் ஒளிரும் வெம் படை – யுத்3-மிகை:27 2/2
அன்று முக்கணான் உரைத்தல் கேட்டு அவர் உளம் தெளிந்தார் – யுத்3-மிகை:31 4/4
கோலால் அவர் குறைவுற்றனர் குறையாதவர் கொதித்தார் – யுத்3-மிகை:31 29/4
ஈது அவர் சொல கயிலை ஈசனும் நகைத்து இமையவர்க்கும் ஒளி வான் – யுத்3-மிகை:31 45/1
மன்னவர் சதகமும் உடையவர் மற்று அவர்
துன்னினர் மனத்து அனல் சுறு கொண்டு ஏறிட – யுத்3-மிகை:31 52/2,3
கண் திறந்தனர் கணவர்-தம் முகத்த அவர் முறுவல் – யுத்4:32 10/1
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – யுத்4:33 2/4
ஆரியனை வணங்கி அவர் ஐயம் இலை ஐயா – யுத்4:36 26/3
செவ்வையின் அவர் முன் சென்றான் வீடணன் இதனை செய்தான் – யுத்4:38 1/4
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற – யுத்4:38 7/3
அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும் அவர்கள் – யுத்4:41 13/1
அங்கு அவர் வைத்து பெண்மைக்கு அரசியை தொழுது சூழ – யுத்4:41 30/2
அண்ணல் ஆரியன் தருதி என்று அருளலும் அவர் போய் – யுத்4-மிகை:41 42/1
அருள் உனது உளது நாயேற்கு அவர் எலாம் அரிய ஆய – யுத்4-மிகை:41 264/1
பொருக்கென அயோத்தி எய்தி மற்று அவர் பொருமல் தீர – யுத்4-மிகை:42 49/2
அவர்-தம் (9)
தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே – பால:5 112/4
ஆலம் உலகில் பரந்ததுவோ ஆழி கிளர்ந்ததோ அவர்-தம்
நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ – பால:10 67/1,2
தெருண்ட மேலவர் சிறியவர் சேரினும் அவர்-தம்
மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே – பால:15 8/1,2
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம்
பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன் – சுந்:4 114/3,4
தாவினான் அவர்-தம் தலை போய் அற – யுத்1:14 40/2
அயிர் ஒப்பன நுண் துகள்-செய்து அவர்-தம்
வயிர படை தள்ளிய வாளியினான் – யுத்2:18 61/3,4
பிமரம் கெட அவர்-தம் உடல் பிளவுண்டு உயிர் அழிய – யுத்3-மிகை:31 28/3
தூயவன் அவர்-தம் சேனை தொலைத்த பின் இறைவர் ஆவி – யுத்3-மிகை:31 55/3
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும் – யுத்4:38 25/1
அவர்-தம்-மேல் (1)
வென்றிடுவர் மானுடவரேனும் அவர்-தம்-மேல்
நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருக்கி – யுத்1:2 55/1,2
அவர்-தம்மை (2)
பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ள படை அவர்-தம்மை
வாரும் தேரின் மேல் என கும்பகர்ணன் வந்து ஏன்ற – யுத்4-மிகை:41 23/1,2
அன்று அவர்-தம்மை நோக்கி அந்த மாதவனும் இந்த – யுத்4-மிகை:41 175/1
அவர்-தம்மொடும் (1)
அங்கு அங்கு அவர்-தம்மொடும் ஐயன் உயிர்க்கு – யுத்3-மிகை:31 54/1
அவர்-தமை (1)
மைந்தன் நீ அருள் அவர்-தமை மடித்தலுக்கு என்றாள் – பால-மிகை:9 25/4
அவர்-பால் (1)
விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று – அயோ:4 78/3
அவர்-மேல் (1)
தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான் – சுந்:10 24/4
அவர்-வயின் (2)
வேறு இனி அவர்-வயின் வென்றி யாவதோ – யுத்1:2 78/4
துன்னு போர் படை முடிவு இலாது அவர்-வயின் தூண்டின் – யுத்3:22 92/2
அவர்க்கு (28)
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – பால:5 24/3
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – பால:5 36/1
அங்கு அவர்க்கு அமுதுமாய் வந்த சானகி – பால-மிகை:10 2/3
துய்ய நாடு ஒரீஇ தோன்றினார் அவர்க்கு
உய்ய நல் அருள் உதவுவாய் என்றான் – அயோ-மிகை:14 5/3,4
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே ஐயா – ஆரண்:10 75/4
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – ஆரண்:12 56/4
ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான் கடல் – ஆரண்-மிகை:3 5/3
நான்முகன் அவர்க்கு நல் மொழிகள் பேசியே – ஆரண்-மிகை:3 6/1
தயிர் என கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது – கிட்:7 27/3
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர் – கிட்:7 69/2
மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர் – சுந்:2 33/3
சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின் – சுந்:3 144/3
மொழியின் மற்று அவர்க்கு மேலான் முரண் தொழில் முருகன் அல்லன் – சுந்:10 20/3
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – சுந்:14 17/4
மீண்டு அவர்க்கு உரைத்தலின் விளிதல் நன்று எனா – சுந்:14 18/2
வேறு அவர்க்கு உற்றது என் விளம்புவாய் என்றான் – சுந்:14 20/4
வலியினர் எனில் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ – யுத்1:2 33/3
அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா – யுத்1:2 101/4
யாமே பரம் என்றனர் என்ற அவர்க்கு
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே – யுத்1:3 109/3,4
சூழ்வினை முற்றி யான் அவர்க்கு தோற்ற பின் – யுத்1:4 4/2
உண்டு-எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ – யுத்1:4 87/3
ஏற்றமும் உள அவர்க்கு இரண்டு கோடி மேல் – யுத்1:5 21/2
ஆகாதனவும் உளவோ அவர்க்கு ஆற்றலாமே – யுத்2:19 14/2
கிடைத்து நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி – யுத்3:30 31/2
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – யுத்3:30 38/4
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை வளைத்தனர் கிளைத்து உலகு எலாம் – யுத்3:31 149/2
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – யுத்4:40 93/3
கண்டனர் பரதன்-தன்னை வினவினர் அவர்க்கு காதல் – யுத்4-மிகை:42 13/2
அவர்கள் (15)
தானும் அங்கு அவர்கள் பின் தமியள் ஏகினாள் – பால:19 26/4
இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும் ஈங்கு அவர்கள்
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன் பழுது ஆயினதால் – அயோ:4 77/1,2
உண்டு அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் – ஆரண்:3 37/4
ஈது அவர்கள் தங்கள் செயல் என்று அவள் உரைப்ப – ஆரண்-மிகை:10 16/1
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி – யுத்3:22 31/1
சின்னமும் அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றி சேர்கேன் – யுத்3:29 61/3
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள்
ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது என உரைத்தார் – யுத்3:30 30/2,3
அஞ்சல் இனி ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும் அத்தனைவரும் – யுத்3:31 151/1
முன்னவன் அதனை நோக்கி முறுவலித்து அவர்கள் ஏவும் – யுத்3-மிகை:31 60/1
ஐயன் அ மொழி புகன்றிட துணுக்கமோடு அவர்கள்
மெய்யும் ஆவியும் குலைதர விழிகள் நீர் ததும்ப – யுத்4:41 11/1,2
அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும் அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி நீர் துளங்கல் – யுத்4:41 13/1,2
தோய்வரேல் அவர்கள் கண்டாய் சுரர் தொழும் சுரர்கள் ஆவார் – யுத்4-மிகை:41 62/4
வந்த மா முனிவோர்களை வணங்கும் முன் அவர்கள்
எந்தை நீ இன்று இங்கு இருந்து உள வருத்தமும் நீக்கி – யுத்4-மிகை:41 142/1,2
உரிய வீரர்கட்கு அளித்து தான் அவர்கள் ஓபாதி – யுத்4-மிகை:41 202/3
ஐயனை அவர்கள் தாமும் அன்புற தழுவி தத்தம் – யுத்4-மிகை:41 279/3
அவர்கள்-தம் (1)
வள்ளலும் அவர்கள்-தம் மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல் – யுத்4-மிகை:42 46/1
அவர்கள்-தம்-பால் (1)
உண்டிருந்து அவர்கள்-தம்-பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர் – யுத்4-மிகை:41 69/4
அவர்கள்-தம்மை (1)
ஐயனும் அவர்கள்-தம்மை அகம் மகிழ்ந்து அருளின் நோக்கி – யுத்4-மிகை:42 51/1
அவர்களால் (1)
பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது இ பெரியவேனும் – யுத்1:2 89/1
அவர்களில் (1)
அவர்களில் குசநாபற்கே ஐ_இருபதின்மர் அம் சொல் – பால-மிகை:8 4/1
அவர்களின் (1)
தேர்வுறின் அவர்களின் சிறந்த பேதையோர் – யுத்1-மிகை:4 3/4
அவர்களும் (1)
புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார் – யுத்1-மிகை:1 2/4
அவர்களே (1)
காய்த்தவர் அவர்களே கையுற்றார் நமக்கு – யுத்1:4 92/3
அவர்களை (2)
எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன் – பால:5 130/1
புக்கனர் அவர்களை பொருந்த நோக்கி இ – பால-மிகை:13 2/1
அவரது (2)
ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம் – ஆரண்:10 60/2
ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே – ஆரண்-மிகை:12 1/4
அவரால் (2)
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கிட்:11 88/2
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – யுத்2:19 252/2
அவரிடத்து (1)
இருவர் மற்று அவரிடத்து எண்ணில் எம்பிரான் – யுத்1-மிகை:4 7/2
அவரிடை (1)
பொருக்கென அவரிடை பொருந்த நோக்கினான் – சுந்:3 58/4
அவரின் (1)
வீரர் உளரே அவரின் வில் அதனின் வல்லார் – ஆரண்:10 55/2
அவரினும் (2)
பாடுவார் பலர் என்னின் மற்று அவரினும் பலரால் – சுந்:2 23/1
ஆடுவார்கள் மற்று அவரினும் பலர் உளர் அமைதி – சுந்:2 23/2
அவரினோடும் (1)
விடிந்தது மேலை வானோர் வெம் துயர் அவரினோடும்
பொடிந்தது புனிதன் வாளி போக்கு உற பொய்யர் ஆவி – யுத்3-மிகை:31 62/2,3
அவருடன் (1)
முட்டும் மா மரம் ஒன்று கொண்டு அவருடன் முனைந்தான் – சுந்-மிகை:7 9/4
அவருடை (1)
மறைந்துபோய் நின்ற வஞ்சனும் அவருடை மனத்தை – யுத்3:22 80/1
அவரும் (9)
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல – அயோ:3 83/3
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த – அயோ:6 29/1
ஓவாதார் முன் நின்றே ஒரு சொல் உடையாது அவரும்
பூவார் அனலுள் பொன்றி பொன் நாடு அதனில் புக்கார் – அயோ-மிகை:4 6/3,4
அந்தி வந்து அணுகும்-வேலை அ வழி அவரும் நீங்கி – ஆரண்:14 1/1
ஆயினார் அவரும் அங்கு அன்ன நாள் அவதியில் – கிட்:14 1/3
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும்
ஏனை நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து யாரும் – சுந்:12 45/2,3
தோன்றுற நினைதலும் அவரும் துன்னினார் – யுத்1-மிகை:1 1/4
அருள்முறை அவரும் நின்றார் ஆண்தகை வீரர் ஆழி – யுத்3:22 21/1
அ தொழில் அவரும் செய்தார் ஆயிடை அனைத்து திக்கும் – யுத்3:30 1/1
அவருழை (1)
செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற – யுத்1:2 37/3
அவரை (27)
ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச – பால:7 32/1
ஆயவர் வளர்வுழி அவரை ஈன்ற அ – பால-மிகை:7 10/3
ஐவன குரல் ஏனலின் கதிர் இறுங்கு அவரை
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – அயோ:10 34/1,2
நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி – ஆரண்:1 30/2
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – ஆரண்:4 24/3
அந்தம் இல் தவ தொழிலர் ஆர் அவரை ஒப்பார் – ஆரண்:10 53/4
ஆனவன் உரைக்க நக்க அரக்கர்_கோன் அவரை வெல்ல – ஆரண்:11 37/1
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார் தொடர்ந்தால் – சுந்:2 24/2,3
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – சுந்:3 142/3
சொல்லிய என் பழி அவரை சுற்றுமோ – சுந்:4 18/4
அம்பின் உதவும் படை தலைவர் அவரை நோக்கின் இ அரக்கர் – சுந்:4 117/3
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா – சுந்:12 112/2
அ நெடும் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி – சுந்-மிகை:14 6/2
உற்றனர் அவரை யாம் உரைப்பது என்னையோ – சுந்-மிகை:14 31/4
அனையவன் சிறுவர் எம் பெரும உன் பகைஞரால் அவரை அம்மா – யுத்1:2 85/1
கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் – யுத்1:2 91/4
நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி – யுத்1:9 1/2
ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – யுத்1:9 38/2
பன்னி மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து உரைக்கலுற்றான் – யுத்1-மிகை:4 11/4
ஆங்கு அவர் புகல கேட்ட ஐயனும் அவரை நோக்கி – யுத்1-மிகை:9 7/1
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் – யுத்2:16 158/3
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – யுத்3:24 30/2
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – யுத்3:28 8/3
கரந்திலர் அவரை யாக்கை கண்டன குரங்கும் கண்ணால் – யுத்3:28 57/4
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – யுத்3:31 36/3,4
மேவின அவரை செற்றோர் விரி கடல் சேது வந்து – யுத்4-மிகை:41 62/3
ஐயனும் அவரை நீக்கி அருள் செறி துணைவரோடும் – யுத்4-மிகை:42 71/1
அவரையும் (1)
என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா – யுத்2:18 189/3
அவரையே (1)
இரக்கம்_இல் அவரையே துணை கொண்டேம் எனின் – யுத்1:4 66/3
அவரொடு (4)
அன்னவர் தொழுதலும் அவரொடு ஏகினான் – பால:5 41/4
அடுகிலென் என மறுத்து அவரொடு ஏகினான் – பால-மிகை:5 2/4
சிவண அன்ன சிறைமுன் அவரொடு ஏகு செலவித்து – ஆரண்:1 37/3
ஆண்_தொழில் அனுமனும் அவரொடு ஏகினான் – சுந்:12 18/1
அவரொடும் (6)
இறைவனும் அவரொடும் இனிதின் ஏகினான் – பால-மிகை:5 3/4
வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால் – ஆரண்:2 34/2
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – ஆரண்:6 48/2
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் – யுத்1:2 98/3
கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை – யுத்2:16 159/2
தேவர் ஆதலின் அவரொடும் விசும்பிடை திரிந்தார் – யுத்3:22 108/2
அவரோ (2)
கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய் – யுத்2:19 7/1
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர் இனி செயல் பணித்தி சுடரோய் – யுத்3:31 149/3,4
அவரோடு (2)
நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு
உடையீர் பகைதான் உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ – கிட்:1 27/3,4
நன்று-தான் என நாயகன் ஏறினன் அவரோடு
அன்று-தான் இளம் கோவொடும் அ கவி வெள்ளம் – யுத்4-மிகை:41 6/2,3
அவரோடே (1)
ஆம் பொறி_இல் அடல் அரக்கர் அவரோடே செரு செய்வான் அமைந்தீர் ஆயின் – ஆரண்:6 131/2
அவலத்திடை (1)
அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா – ஆரண்:13 37/2
அவலத்து (1)
ஆட்டவும் அவலத்து அழிந்தான்-அரோ – யுத்4:41 54/4
அவலம் (13)
தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல் – அயோ:3 12/2
காணா ஐயா இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம்
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – அயோ:4 39/1,2
அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா – அயோ:5 27/4
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றி பின் – அயோ:5 35/4
ஆறினன் போல் சிறிது அவலம் அ வழி – அயோ:5 41/1
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என – அயோ:14 47/2
அம் மா தவனும் விரைவோடு அவலம் தரு நெஞ்சினனாய் – அயோ-மிகை:4 7/4
அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்து இனி – ஆரண்:12 15/2
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் – ஆரண்:13 136/4
அயில்விலன் ஒரு பொருள் அவலம் எய்தலால் – ஆரண்:14 94/2
அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ – கிட்:6 16/4
அண்டர் நாயக இனி அவலம் தீர்க என்றான் – சுந்-மிகை:14 27/4
அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும் – யுத்1:9 58/3
அவலம்தான் (1)
அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇ – கிட்:11 111/3
அவலமும் (1)
இரக்கமும் அவலமும் துளக்கும் எய்தினார் – சுந்:9 25/4
அவலித்திலர் (1)
ஆரும் பின்னர் அழுது அவலித்திலர்
சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர் – அயோ:4 229/1,2
அவலிப்பாய் (1)
ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை – அயோ:14 76/1
அவள் (73)
அலங்கல் முகிலே அவள் இ அங்க நிலம் எங்கும் – பால:7 25/3
இ வரை இருப்பது அவள் என்பதனின் முன்பு ஓர் – பால:7 28/3
பொருள் எலாம் அவள் பொன் உரு ஆயவே – பால:11 5/4
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து அவள்
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே – பால:17 38/3,4
இழைத்தனள் அது அவள் இட்ட போது எலாம் – பால:19 33/2
காரிகை இவள் அவள் கருத்தை நோக்கி ஓர் – பால:19 42/3
வாட்டம் மா தவத்து உணர்ந்து அவள் வயிற்று உறு மகவை – பால-மிகை:9 27/2
பொரு புனல் கொடி வரின் அவள் வேகம் ஆர் பொறுப்பார் – பால-மிகை:9 47/2
உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான் – பால-மிகை:21 1/2
ஏற்று அவள் இருதயத்து இருக்கவே-கொலாம் – அயோ:2 58/4
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் – அயோ:2 78/4
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது என்பார் – அயோ:3 101/4
சரதம் உடையான் அவள் என் தனி தாதை செப்ப – அயோ:4 133/2
வனத்தினன் என்று அவள் இசைத்த மாற்றத்தை – அயோ:11 59/1
அனைத்து உள நரகு எனக்கு ஆக என்று அவள்
பனி கமல பதம் பணிந்து இறைஞ்சினாள் – அயோ-மிகை:11 6/3,4
வேத முதல் பேதை அவள் தன் நிலை விரிப்பாள் – ஆரண்:6 31/4
வெருவுவென் நங்கை என்றான் மீட்டு அவள் இனைய சொன்னாள் – ஆரண்:6 46/4
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லை கரந்து அவள் காதல் – ஆரண்:6 82/3
வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த – ஆரண்:6 85/2
அ கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை – ஆரண்:6 87/1
ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – ஆரண்:6 115/4
ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள்
மூக்கின் சோரி முழீஇ கொண்ட கண்ணினான் – ஆரண்:7 3/3,4
ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழி – ஆரண்:10 68/1
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய் குலிக செப்பு – ஆரண்:10 68/2
பார் அவள் பாதம் தீண்ட பாக்கியம் படைத்தது அம்மா – ஆரண்:10 68/3
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள் – ஆரண்:10 68/4
என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் – ஆரண்:12 62/1
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த – ஆரண்:12 69/1
நில் நில் என்று நெருங்கிய-போது அவள்
என் நினைந்தனளோ என எண்ணுமால் – ஆரண்:14 11/3,4
சுமித்திரை சேய் அவள் சொற்றன சொல்லை – ஆரண்:14 56/1
ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி – ஆரண்:14 60/1
ஈர்ந்தான் அவள் நாசி பிடித்து இளையோன் – ஆரண்:14 77/2
அரற்றிய குரல் அவள் அரக்கியாம் எனா – ஆரண்:14 78/4
உண்டனென் ஈண்டு அவள் உழையள் அல்லளால் – ஆரண்:14 97/3
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன் – ஆரண்:16 3/1
பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே – ஆரண்:16 8/1
ஈது அவர்கள் தங்கள் செயல் என்று அவள் உரைப்ப – ஆரண்-மிகை:10 16/1
இற்று எலாம் அரக்கி ஆங்கே எடுத்து அவள் இயம்ப கேட்ட – ஆரண்-மிகை:10 17/1
என்று அவள் கூறலும் மைந்தனும் இன்னே – ஆரண்-மிகை:14 2/1
பாங்கின் நல் அமுது செய்-மின் என்று அவள் பரவி நல்கும் – ஆரண்-மிகை:16 1/3
தீய கான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் – கிட்:3 14/2
இலங்கு வில் கரத்திலும் இருக்கவே அவள்
கலன் கழித்தனள் இது கற்பு மேவிய – கிட்:6 20/2,3
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு – கிட்:11 59/1
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால் – கிட்:13 40/3
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து – கிட்:13 66/3
செ உழை நெடும் கண் அவள் செப்பிடுதலோடும் – கிட்:14 53/2
மாருதியும் மற்று அவள் மலர்_சரண் வணங்கி – கிட்:14 55/1
மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள் – கிட்:14 64/2
அரியினார் அவள் சொல திரிசிரா அவனொடும் – கிட்-மிகை:3 1/3
மாது அவள் உயிர்த்த மகவோர் இருவர் வாச – கிட்-மிகை:14 4/1
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – சுந்:1 58/4
ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை – சுந்:1 67/3
திறந்தாள் எயிற்றை அவள் அண்ணல் இடை சென்றான் – சுந்:1 70/1
மாண்டாள் அரக்கி அவள் வாய் வயிறு-காறும் – சுந்:1 74/1
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – சுந்:2 93/4
மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின் – சுந்:2 199/1
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி ஆண்டு அவள் வெருவி – சுந்:3 94/2
மாண்டனள் அவள் இவள் மாண்ட வார்த்தையை – சுந்:14 18/1
கண்டதும் உண்டு அவள் கற்பும் நன்று என – சுந்:14 23/3
அனகனுக்கு அவள் எதிர் அணைந்ததாம் எனும் – சுந்-மிகை:14 40/2
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள்
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள் – யுத்1:2 81/3,4
தாய் அவள் உலகுக்கு எல்லாம் என்பதும் சாற்றுகின்றார் – யுத்1:9 77/4
அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும் – யுத்1:11 1/2
அங்கை வாள்-கொடு அவள் ஆகம் விளங்கும் – யுத்1:11 21/3
கொய்த கொற்றவ மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த – யுத்2:16 230/3
தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார் – யுத்2:17 33/4
நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள் – யுத்2:17 95/1
சானகி உருவமாக சமைத்து அவள் தன்மை கண்ட – யுத்3:26 15/1
தீந்தது அ எரி அவள் கற்பின் தீயினால் – யுத்4:40 72/4
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான் அவள் புகுந்து பற்றிக்கொண்டாள் – யுத்4:41 69/4
அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள் என்று – யுத்4-மிகை:38 4/1
மல்கிய முலையும் கொய்தான் மறித்து அவள் கரற்கு சொன்னாள் – யுத்4-மிகை:41 231/4
ஆங்கு அவள் தனது சொல்லால் அருக்கன் மா மகனை அண்மி – யுத்4-மிகை:41 236/1
அவள்-தன் (2)
மாக மா நதி புவியிடை நடக்கின் மற்று அவள்-தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால் – பால-மிகை:9 45/1,2
மாற்றவள் ஏவ மற்று அவள்-தன் மைந்தனுக்கு – கிட்:7 33/2
அவள்-தன்னையும் (1)
ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ – அயோ:4 28/2
அவள்-தானும் (1)
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – ஆரண்:5 5/3
அவளாக (1)
அருந்ததி என தகைய சீதை அவளாக
பரிந்தனர் பதைத்தனர் பணித்த குறி பண்பின் – கிட்:14 48/2,3
அவளின் (1)
அவளின் தோன்றினர் ஐ_இரு கோடியர் நொய்தின் – யுத்3:30 14/3
அவளுக்கு (2)
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – அயோ:4 72/4
பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம் – அயோ:4 107/1
அவளுக்கே (1)
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய – ஆரண்:10 77/2
அவளுடனே (1)
மை ஆர் நிறத்தான் வந்தொழிந்தான் மிதிலை வல்லி அவளுடனே
ஐயா வந்தான் தம்பியொடும் அடியேம் உய்ய வந்தானே – யுத்4-மிகை:41 186/3,4
அவளுடை (1)
அல்கிய திருவை தேற்றி அவளுடை செவியும் மூக்கும் – யுத்4-மிகை:41 231/3
அவளும் (8)
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் – பால:10 35/4
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை – அயோ:4 51/2
பொன் ஆர் அடி மேல் பணிந்தான் அவளும் புகல்வாள் – அயோ:4 145/4
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச – அயோ:13 42/1
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கிட்:14 54/1
புணர்ந்து அவளும் அன்னவனும் அன்றில் விழை போகத்து – கிட்:14 58/1
பார்த்தார் ஓடி சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர் பதைத்தாள் – சுந்:12 121/3
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – யுத்2:17 53/4
அவளே (1)
கற்றாய் அயரேல் அவளே தரும் நின் காதற்கு அரசை – அயோ:4 37/3
அவளை (7)
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இரு நிதி அவளை
வேண்டி ஈதியோ வெள்குதியோ விம்மல் நோயால் – அயோ:2 79/2,3
துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும் அவளை நாமே – அயோ-மிகை:8 4/3
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் அவளை நீ யார் என்றான் – ஆரண்:6 108/4
மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான் – ஆரண்:11 35/4
என் உயிர் அனாள் அவளை யான் அவன் இரப்ப – கிட்:14 57/3
முனிந்து அவளை உற்ற செயல் முற்றும் மொழிக என்ன – கிட்:14 60/1
சீதையும் அவளை உன்னி சிந்தனை தீர்ந்தும் தீரா – யுத்2:19 275/3
அவளொடு (1)
காதலி அவளொடு கதழ் எரி முழுகி – ஆரண்:2 42/2
அவளோடும் (1)
புக்கு அவளோடும் காம புது மண மதுவின் தேறல் – பால:9 19/1
அவற்கு (23)
புதுமை ஆதலின் அவற்கு அச்சம் பூத்ததே – பால:19 49/4
தனியன் நானிலம் தாங்கியது அவற்கு இது தகாதோ – அயோ:1 42/4
எனையவாறு அன்பினன் இராமன் ஈண்டு அவற்கு
அனையவாறு அன்பின அவையும் என்றனர் – அயோ:1 82/3,4
வில் இயல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ – அயோ:2 11/2
வரி வில் எம்பி இ மண் அரசு ஆய் அவற்கு
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன் – அயோ:4 20/1,2
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ – அயோ:11 54/4
அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பு இலாதார் – அயோ:13 37/3
இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ – அயோ:14 70/4
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ – அயோ:14 76/2
நனி உறை என்று அவற்கு அமைய நல்கி தாம் – ஆரண்:3 10/2
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் – ஆரண்:3 29/4
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – ஆரண்:10 166/4
நாயகனும் நன்று என அவற்கு நவில்கின்றான் – ஆரண்-மிகை:3 8/4
கொல்லல் உற்றனை உம்பியை கோது அவற்கு
இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை – கிட்:7 102/1,2
என்று அவற்கு இயம்பி பின்னர் இருந்தனன் இளவல்-தன்னை – கிட்:7 136/1
பொன்றும் தன்மை புகுந்தபோது அவற்கு
ஒன்றும் சொல் கொடு உணர்ச்சி நல்கினான் – கிட்:16 38/2,3
அரணியன் என்று அவற்கு அன்பு பூண்டனை – யுத்1:4 2/3
என் அவற்கு உரைப்பது என்ன ஏந்து_இழையாளை விட்டு – யுத்1:14 11/1
இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும் – யுத்2:15 253/3
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான் ஆர் அவற்கு ஆற்றகிற்பார் – யுத்2:16 25/4
எ மலை உள அவற்கு எடுக்க ஒணாதன – யுத்2:16 251/4
இந்திரற்கு ஒரு பகைஞனும் அவற்கு இளையோரும் – யுத்4:37 112/1
ஆங்கு அவற்கு அவயம் நல்கி அரசொடு முடியும் ஈந்து – யுத்4-மிகை:41 241/1
அவற்றது (1)
உற்ற வான் கழுத்தவான ஒட்டகம் அவற்றது உம்பர் – யுத்1:10 19/2
அவற்றால் (1)
கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – யுத்3:31 224/4
அவற்றில் (1)
எண்ணில் ஏழ் உள அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன் – கிட்-மிகை:3 7/2
அவற்றின் (8)
தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி – யுத்1:3 7/2
அவ்வவர்க்கு அமைந்த வில்லும் குல வரை அவற்றின் ஆன்ற – யுத்1:9 74/1
ஆருமே அவற்றின் ஆற்றல் ஆற்றுமேல் அனந்தகோடி – யுத்2:16 20/3
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத – யுத்2:19 26/2
ஆன்ற பேர் அண்ணலே அவற்றின் ஆற்றல் கேள் – யுத்3:24 89/2
ஒக்கவே விடுமே விட்டால் அவற்றையும் அவற்றின் ஓய – யுத்3:27 4/2
வெள்ளம் ஈர்_ஐந்து நூறே விடு கணை அவற்றின் மெய்யே – யுத்3:31 220/1
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின்
மெய் எஞ்சா-வகை மேல் நின்ற நினக்குமேல் யாதும் – யுத்4:40 91/1,2
அவற்றினால் (2)
ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான் – யுத்2:15 228/4
மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றி – யுத்2:16 237/1
அவற்றினுக்கு (6)
கூறிய அவற்றினுக்கு இரட்டி குஞ்சரம் – ஆரண்-மிகை:7 3/2
ஊழி காற்று அன்ன புரவி மற்று அவற்றினுக்கு இரட்டி – சுந்:9 11/3
கார்வரை அவற்றினுக்கு இரட்டி கால் வயத்து – யுத்1:5 30/2
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி ஒட்டகம் – யுத்1:5 30/3
அங்கதன்-தன்-மேல் ஆயிரம் அவற்றினுக்கு இரட்டி – யுத்3:22 67/1
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான் – யுத்3:24 61/4
அவற்றினை (1)
கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – யுத்3:31 224/4
அவற்று (6)
சூழ் சுடர் வடி கணை அவற்று எதிர் தொடுத்தே – ஆரண்:9 12/3
ஏறிய பரி அவற்று இரட்டி வெள்ளம் நூறு – ஆரண்-மிகை:7 3/3
சூழி பூட்கைக்கு தொகை அவற்று இரட்டியின் தொகைய – சுந்:9 11/2
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – யுத்1:7 5/2
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் – யுத்1:8 50/3
அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – யுத்3:24 28/4
அவற்றுக்கு (2)
சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின் – சுந்:3 138/2
காய் கதிர் செல்வன் மைந்தன் கவி_குலம் அவற்றுக்கு எல்லாம் – சுந்:4 29/3
அவற்றுடனே (1)
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமி படையும் அவற்றுடனே நிற்கும் – யுத்3:24 29/2
அவற்றுள் (1)
தன்னுள்ளே நின்று தான் அவற்றுள் தங்குவான் – யுத்1:3 59/2
அவற்றை (6)
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து அவற்றை தடுப்பென் அன்றே – ஆரண்:6 131/3
அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால் அவற்றை முற்றும் – யுத்1:14 7/1
வரம்-தனின் வளர்வன அவற்றை வள்ளலும் – யுத்2:18 120/3
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால் – யுத்2:18 222/3
விடுப்பன அவற்றை நோக்கி விடுதியால் விரகின் மிக்காய் – யுத்3:27 7/4
கானகம் பொலிதலாலே கவி குலம் அவற்றை மாந்தி – யுத்4-மிகை:41 260/3
அவற்றையும் (2)
ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான் – யுத்2:15 228/4
ஒக்கவே விடுமே விட்டால் அவற்றையும் அவற்றின் ஓய – யுத்3:27 4/2
அவற்றொடும் (2)
கோள் அரவு என்ன பின்னி அவற்றொடும் குழைந்து சாய்ந்த – கிட்:10 27/4
ஆடுகின்றன கவந்தமும் அவற்றொடும் ஆடி – யுத்2:15 232/1
அவற்றோடு (1)
அலகு இல் ஆனைகள் அநேகமும் அவற்றோடு மிடைந்த – பால:15 7/1
அவன் (490)
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – பால:2 1/3
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – பால:3 5/3
என்று அவன் உரைத்தபோது எழுந்து துள்ளினார் – பால:5 21/1
உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும் – பால:6 10/1
பொறுத்தி என்று அவன் புகன்று நின் மகற்கு – பால:6 15/2
பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார் – பால:8 7/2
அன்று அவன் வந்தது அறிந்து உலகு எல்லாம் – பால:8 13/1
கருப்பு வில் அன்று அவன் காமன் அல்லனே – பால:10 54/4
ஏகி மன்னனை கண்டு எதிர்கொண்டு அவன்
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட – பால:11 1/1,2
அரைசன் அவன் பின்னோரை என்னாலும் அளப்பு அரிதால் – பால:12 6/1
அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை அவன்
பயந்த குல குமரர் இவர் தமக்கு உள்ள பரிசு எல்லாம் – பால:12 15/1,2
சொல்லிய குறியின் அ தோன்றலே அவன்
அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் – பால:13 63/3,4
இலை முக படத்து அவன் எழுதி காட்டிய – பால:14 4/1
விதங்களால் அவன் மெல்லென மெல்லென விளம்பும் – பால:15 4/3
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள் அவன் நிற்கும் – பால:17 24/3
கூடுகெனோ அவன் குணங்கள் வீணையில் – பால:19 31/3
தழுவி நின்று அவன் இரும் கிளையையும் தமரையும் – பால:20 18/1
அவன் அன்னது பகரும் அளவையின் மன்னவன் அயர்வான் – பால:24 19/1
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன்
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே – பால:24 39/3,4
அழிந்து அவன் போன பின் அமலன் ஐ உணர்வு – பால:24 41/1
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான் – பால:24 48/3
நின்றான் ஒருவன் அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம் – பால-மிகை:0 1/4
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்து காப்பான் – பால-மிகை:0 10/4
அ கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம் – பால-மிகை:0 14/4
அ தலத்தில் அவன் பதம் எய்துமே – பால-மிகை:0 36/4
இரகு மற்று அவன் மகன் அயன் என்பான் அவன் – பால-மிகை:4 1/3
இரகு மற்று அவன் மகன் அயன் என்பான் அவன்
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே – பால-மிகை:4 1/3,4
ஓய்வு இலாது அவன் அரு மறைகள் ஓதியே – பால-மிகை:5 6/3
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள் – பால-மிகை:6 1/4
வெம்பி மற்று அவன் வெற்றி கொண்ட-போது – பால-மிகை:6 4/3
குன்றல் இன்றியே செய்து கொண்டு அவன்
நன்றியால் இருந்து அரசை நண்ணியே – பால-மிகை:6 7/2,3
கதம் அகன்றிடா கனக வெற்பு அவன்
விதம் அகன்று வந்து உன்னை மேவினேன் – பால-மிகை:6 9/3,4
சென்று மற்று அவன் சேனையோடு உக – பால-மிகை:6 10/2
ஆங்கு அவன் வெகுளியும் அறைந்த சாபமும் – பால-மிகை:7 17/1
விலக்கி நின்று அவன் வெம் கணை விரைவினில் விலக்கி – பால-மிகை:7 25/1
அவன் மலர் கைகள் நீவ கூன் நிமிர்ந்து அழகு வாய்த்தார் – பால-மிகை:8 7/1
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ என அவன் எழுந்து – பால-மிகை:9 36/3
அணங்கினை அவன் கை ஈந்து ஆண்டு அரும் தவனோடும் வாச – பால-மிகை:9 64/3
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள் – பால-மிகை:10 3/4
வர முனி வஞ்சம் என்னா மற்று அவன் சிரத்தை இன்னே – பால-மிகை:11 17/2
ஆங்கு அவன் துறக்கம் எய்த அமரர்கள் வெகுண்டு நீசன் – பால-மிகை:11 33/1
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு என்று அவன் தொழுது வேந்தன் – பால-மிகை:11 39/2
மாதராள் அவன் திறம் மறுப்ப கங்குல் மான் – பால-மிகை:11 56/2
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம் அனையான் – அயோ:1 48/1
கொண்டல் போல் அவன் கொடி நெடும் தேர் மிசை கொண்டான் – அயோ:1 50/4
ஆற்றல்-சால் அரசனுக்கு அறிவித்தான் அவன்
சாற்றுக நகர் அணி சமைக்க என்றனன் – அயோ:2 32/3,4
மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ – அயோ:2 81/3
கொடுத்த பேர் அரசு அவன் குல கோ_மைந்தர்-தமக்கும் – அயோ:2 83/3
ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன் – அயோ:4 131/1
என்னது கடன் அவன் இடரை நீக்குதல் – அயோ:4 161/2
தட கையால் எடுத்து அவன் தழுவி கண்ண நீர் – அயோ:5 26/1
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால் – அயோ:11 57/3
இருக்கவே வனத்து அவன் ஏகினான் என்றாள் – அயோ:11 62/4
ஆக்கினேன் அவன் அது பொறுக்கலாமையால் – அயோ:11 64/3
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக – அயோ:11 75/3
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்ன – அயோ:11 78/3
கொடி நகர் தரும் அவன் கொணர சேனையும் – அயோ:12 24/2
தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முந்து உரைத்த – அயோ:13 27/1
என் முன்னே அவன் காண்பென் யானே சென்று என எழுந்தான் – அயோ:13 27/4
அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான் – அயோ:13 32/2
துன்பத்துக்கு ஏது ஆனேன் அவன் அது துடைக்க நின்றான் – அயோ:13 43/3
அருத்தி கூர அணுகினன் ஆண்டு அவன்
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான் – அயோ:13 72/3,4
புண்டரீகம் பொழி புனல் அவன் சடா – அயோ:14 52/3
புல்லினன் நின்று அவன் புனைந்த வேடத்தை – அயோ:14 54/1
அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது – அயோ:14 120/1
தான் அவன் துணை மலர் தட கை பற்றினான் – அயோ:14 130/4
யான் அது ஆள்கிலேன் என அவன் சொல்வான் – அயோ-மிகை:14 7/4
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும் – ஆரண்:1 4/1
விட்ட விட்ட மலை மீள அவன் மெய்யில் விசையால் – ஆரண்:1 29/3
தூண் ஆகிய தோள்-கொடு அவன் தொழுவான் – ஆரண்:2 25/4
ஆயிடை அறிஞனும் அவன் எதிர் அழுவ – ஆரண்:2 37/1
பொழிந்து எழு காதலின் பொருந்தினார் அவன்
தொழும்-தொறும் தொழும்-தொறும் ஆசி சொல்லுவார் – ஆரண்:3 9/3,4
இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின – ஆரண்:3 15/1
செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின் – ஆரண்:3 33/3
இன்று-காறும் நின்று ஏமுறுமால் அவன்
சென்று சேருதி சேருதல் செவ்வியோய் – ஆரண்:3 34/2,3
விருந்து அவன் அமைத்த பின் விரும்பினன் விரும்பி – ஆரண்:3 49/2
மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன்
துறக்கம் உற்றான் என இராமன் சொல்லலும் – ஆரண்:4 19/1,2
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி – ஆரண்:4 25/1
ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – ஆரண்:4 26/1
சென்ற பின் அவன் சேர்குவென் யான் என்றான் – ஆரண்:4 30/4
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான் – ஆரண்:6 82/2
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் – ஆரண்:7 114/3
நொய்தின் அங்கு அவன் நொறில் பரி தேர் பட நூறி – ஆரண்:8 20/3
ஏவினான் அவன் எயிறு உடை நெடும் தலை இழந்தான் – ஆரண்:8 21/4
ஆற்றினான் அவன் ஆழி அம் தேர் சரம் – ஆரண்:9 19/3
விராவ_அரு வனத்து அவன் விளம்ப உறைகின்றார் – ஆரண்:10 57/3
அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள் – ஆரண்:10 63/1
உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – ஆரண்:10 113/4
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான் – ஆரண்:10 152/3
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கு அவன் என்றால் – ஆரண்:11 15/2
கம்பிக்கும் என் நெஞ்சு அவன் என்றே கவல்கின்றேன் – ஆரண்:11 17/4
அற்று அவன் பகரா-முன்னம் அழகனை அழகியாளும் – ஆரண்:11 60/1
மீள்வதே நலன் என்று அவன் மீண்டனன் – ஆரண்:11 81/4
பேர் எனைத்து அவை அவன் முனியின் பேருமால் – ஆரண்:12 7/2
என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள் – ஆரண்:12 12/1
இனம் என களித்துளது என்பது என் அவன்
மனம் என களித்தது கண்ணின் மாலையே – ஆரண்:12 28/3,4
சொல் பகும் மற்று அவன் பெருமை சொல்லும்-கால் – ஆரண்:12 43/2
எ நகரத்தினும் இனிய ஈண்டு அவன்
நல் நகரத்தன நவை இலாதன – ஆரண்:12 44/3,4
எனை பலர் அவன் தனது அருளின் இச்சையோர் – ஆரண்:12 47/2
நீண்டனென் இருந்து அவன் பிரியும் நெஞ்சிலேன் – ஆரண்:12 48/3
தறைவாய் அவன் வந்து அடி தாழுதலும் – ஆரண்:12 71/1
ஒத்தான் உடனே உயிர்த்தான் உருத்தான் அவன் தோள் – ஆரண்:13 27/1
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – ஆரண்:13 29/4
விழுந்தான் அவன் தேர் மிசை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப – ஆரண்:13 37/4
பாய்ந்தான் அவன் பல் மணி தண்டு பறித்து எறிந்தான் – ஆரண்:13 38/1
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி – ஆரண்:13 39/1
பூமி மேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார் – ஆரண்:13 77/4
மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து – ஆரண்:13 78/1
ஒருவனே அவன் இராவணன் ஆம் என உரைத்தான் – ஆரண்:13 91/4
என்று அவன் இயம்பலும் இளைய கோமகன் – ஆரண்:13 104/1
வீடு அவன் எய்தும் வேலை விரிஞ்சனே முதல மேலோர் – ஆரண்:13 129/1
மற்று அவன் அ உரை செப்ப மனத்தால் – ஆரண்:14 54/1
அற பால் உளதேல் அவன் முன்னவன் ஆய் – ஆரண்:14 76/1
கழுவினன் ஆண்டு அவன் கனக மேனியை – ஆரண்:14 84/2
அவன் வலி படைத்து மற்று அரக்கர் யாவரும் – ஆரண்-மிகை:3 3/1
அத்துணை படைத்து அவன் அருள் உற்றுளார் – ஆரண்-மிகை:7 2/4
வானகம் துறந்து வந்து அவன் தன் மாட்சியால் – ஆரண்-மிகை:12 1/2
சந்திரன் இரவி என்பவர்கள்-தாம் அவன்
சிந்தனை வழி நிலை திரிவர் தேசு உடை – ஆரண்-மிகை:12 2/1,2
இந்திரன் முதலிய அமரர் ஈண்டு அவன்
கந்து அடு கோயிலின் காவலாளரே – ஆரண்-மிகை:12 2/3,4
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாய – கிட்:2 29/1
சொல்லினால் ஏவல் செய்வான் அவன் நிலை சொல்லல்-பாற்றோ – கிட்:2 34/4
சென்று அவன் தன்னை இன்னே கொணர்கின்றேன் சிறிது போழ்தில் – கிட்:2 35/3
கால் செலாது அவன் முன்னர் கந்த வேள் – கிட்:3 41/1
வேல் செலாது அவன் மார்பில் வென்றியான் – கிட்:3 41/2
கோல் செலாது அவன் குடை செலாது-அரோ – கிட்:3 41/4
பேருமே அவன் பேருமேல் நெடும் – கிட்:3 42/2
தூருமே அவன் பெரிய தோள்களால் – கிட்:3 42/4
வள்ளலே அவன் வலியின் வன்மையால் – கிட்:3 46/4
தழை துடிப்புற சார்வு உறாது அவன்
விழைவிடத்தின்-மேல் விளிவை அஞ்சலால் – கிட்:3 47/3,4
முட்டி நின்று அவன் முரண் உரத்தின் நேர் – கிட்:3 51/1
நொய்தின் அங்கு அவன் கொணர்வென் நோன்மையாய் – கிட்:3 52/2
சென்று முன்னவன் தேடுவேன் அவன்
கொன்றுளான் தனை கொல_ஒணாது எனின் – கிட்:3 55/2,3
கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும் – கிட்:3 60/2
ஏறினான் அவன் எவரும் அஞ்சுற – கிட்:3 61/1
பக்கம் உற்று அவன் கடிது பற்றினான் – கிட்:3 66/4
எந்தை மற்று அவன் எயிறு அதுக்கு-மேல் – கிட்:3 68/1
அரு மருந்தையும் அவன் விரும்பினான் – கிட்:3 69/2
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி – கிட்:3 72/1
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் – கிட்:3 72/4
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய் – கிட்:3 78/4
முறுவல் செய்து அவன் முன்னிய முயற்சியை உன்னி – கிட்:4 2/2
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் – கிட்:4 7/3
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கிட்:5 2/4
கொற்ற வாலியும் அவன் குலவு தோள் வலியொடும் – கிட்:5 10/2
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய அன்று – கிட்:5 13/3
ஓட்டு என அவன் கழல் விரலின் உந்தினான் – கிட்:5 15/3
பொன் மலைக்கு அவன் நண்ணலின் போகலை – கிட்:7 104/4
ஆதலானும் அவன் எனக்கு ஆர் உயிர் – கிட்:7 108/1
வேல் விழி தாரை கேட்டாள் வந்து அவன் மேனி வீழ்ந்தாள் – கிட்:8 1/4
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் – கிட்:8 2/3
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான் – கிட்:9 27/1
பூவையும் பொருவான் அவன் புலம்பினன் தளர்வான் – கிட்:10 50/2
கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கிட்:10 61/4
சென்று மற்று அவன் சிந்தையை தேர்குவாய் – கிட்:11 3/4
போன பின் தாதை கோயில் புக்கு அவன் பொலம் கொள் பாதம் – கிட்:11 78/1
என்று அவன் உரைத்தலும் இரவி காதலன் – கிட்:11 108/1
சூரியன் கான்முளை தோன்றுமால் அவன்
நீர் அரும் பரவையின் நெடிது சேனையான் – கிட்:11 133/3,4
சாம்பன் அவன் ஒன்று உரை-செய்வான் எழு சலத்தால் – கிட்:14 41/1
என் உயிர் அனாள் அவளை யான் அவன் இரப்ப – கிட்:14 57/3
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கிட்:14 61/4
எற்றினானை நேர் எற்றினான் அவன்
முற்றினான் உயிர் உலந்து மூர்ச்சியா – கிட்:15 7/3,4
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய் – கிட்:16 12/1
அவன் அவை உரைத்த பின் அனுமன் சொல்லுவான் – கிட்:16 19/1
வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறைய போனான் – கிட்:16 55/3
மரு குலாம் தாரீர் வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ – கிட்-மிகை:2 4/4
மேல் உளானும் வந்து அவன் உயிர்க்கு உதவினும் வீட்டி – கிட்-மிகை:3 6/2
கவந்த தம்பியை கையினால் எடுத்து அவன் உயிரை – கிட்-மிகை:7 3/3
வெற்றி வீரனது அடு கணை அவன் மிடல் உரத்தூடு – கிட்-மிகை:7 5/1
ஒன்றுவான் அவன் தன்னை உசாவினான் – கிட்-மிகை:11 2/4
பூண்டான் அவன் கட்புலம் பின்பட முன்பு போனான் – சுந்:1 51/4
தன் மேனியளாய் அவன் தாயினும் அன்பு தாழ – சுந்:1 60/2
குறுகி நோக்கி மற்று அவன் தலை ஒருபதும் குறித்த – சுந்:2 129/1
நுணுகும் வீங்கும் மற்று அவன் நிலை யாவரே நுவல்வார் – சுந்:2 132/3
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான் – சுந்:2 135/1
திருவை கண்டனென் என்றான் அவன் உரையும் சிதைந்ததால் – சுந்:2 230/2
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன்
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை – சுந்:3 26/2,3
தேவனே அவன் இவள் கமல_செல்வியே – சுந்:3 62/4
காண நோற்றில அவன் கமலக்கண்களே – சுந்:3 69/4
புறன் அலர் அவன் உற போது போக்கி யான் – சுந்:4 14/3
என்று அவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி – சுந்:4 26/1
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின் – சுந்:4 30/1
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ – சுந்:4 34/4
எய்து அவன் உரைத்தலோடும் எழுந்து பேர் உவகை ஏற – சுந்:4 37/1
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – சுந்:4 56/4
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி – சுந்:4 79/1
வாலி இளவல் அவன் மைந்தன் மயிந்தன் துமிந்தன் வய குமுதன் – சுந்:4 116/1
இராவணன் அவன் இவன் இராமன் என்றனன் – சுந்:5 74/4
மீட்டு அவன் கருணை-செய்தால் பெறும் பதம் விளம்பலாமோ – சுந்:6 43/4
அண்ணல் அ அரியினுக்கு அடியவர் அவன் சீர் – சுந்:8 36/1
எற்றினன் அஃது அவன் வில்லினில் ஏற்றான் – சுந்:9 49/4
ஆம்பல் நெடும் பகை போல் அவன் நின்றான் – சுந்:9 61/4
பொன்றி அவன் புவி தேரொடு புக்கான் – சுந்:9 62/4
ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல் – சுந்:10 2/2
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே – சுந்:10 31/3
பாரில் சென்றது பரி பட்டன அவன் வரி வில் சிந்திய பகழி கோல் – சுந்:10 34/2
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – சுந்:10 34/4
ஒரு கையால் அவன் வயிர திண் சிலை உற்று பற்றலும் உரவோனும் – சுந்:10 35/1
சுரிகையால் அவன் உருவி குத்தலும் அதனை சொல் கொடு வரு தூதன் – சுந்:10 35/3
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – சுந்:10 36/3
நீண்ட மாதிரம் வெடிபட அவன் நெடும் சிலையில் – சுந்:11 36/3
மீண்டு போய் விழ வீசி ஆங்கு அவன் மிடல் தடம் தேர் – சுந்:11 42/3
எழுந்து மா விசும்பு எய்தினன் இடை அவன் படையில் – சுந்:11 52/2
வீக்கிய அவன் உடல் விசித்த பாம்பினே – சுந்:12 63/4
என் இவண் வரவு நீ யாரை என்று அவன்
தன்மையை வினாயினான் கூற்றின் தன்மையான் – சுந்:12 64/3,4
யாது அவன் நினைந்தான் அன்ன பயத்தன ஏது வேண்டின் – சுந்:12 73/3
திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் – சுந்:14 23/1
ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா – சுந்:14 24/1
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும் – சுந்-மிகை:2 4/3
போய் அவன் செயல் கண்டு உடல் பொன்றினன் ஆகும் – சுந்-மிகை:3 4/3
வந்து அவன் சரண் வீழ்க என உற்றதும் வைப்பாய் – சுந்-மிகை:5 5/4
ஐய நின் சரணம் சரண் என்று அவன் அஞ்சி – சுந்-மிகை:5 6/1
குதி கொண்டு அவன் தேர் விடும் பாகன் தலையில் சிதற குதித்தனனால் – சுந்-மிகை:8 1/4
தொலையாது அவன் விடு சர மாரிகள் பல துண்டப்படும் வகை மிண்டி தன் – சுந்-மிகை:10 7/2
முன்னினர் சொல அவன் முன்பு கேட்டனன் – சுந்-மிகை:10 9/4
சென்று மற்று அவன் அடி பணிந்து தீமை வந்து – சுந்-மிகை:10 14/2
என்று அவன் மாற்றம் இயம்புதல் கேட்டு – சுந்-மிகை:11 23/1
போய் மொழி கதிரோன் மைந்தற்கு என்று அவன் தன்னை போக்கி – சுந்-மிகை:14 15/2
தீ எழும் வெகுளி பொங்க மற்று அவன் சேனை-தன்னை – சுந்-மிகை:14 15/3
அன்று அவன் உரைத்தல் கேட்டு அருக்கன் மைந்தனும் – சுந்-மிகை:14 25/3
என்று அவன் உரைத்த-போது இரவி காதலன் – சுந்-மிகை:14 30/1
இன்று போய் அவன் அடி ஏத்துவாய் என்றான் – சுந்-மிகை:14 33/4
என்று அவன் இயம்பலும் எழுந்து இறைஞ்சினான் – யுத்1:2 15/1
மற்று அவன் பின்னுற மகோதர பெயர் – யுத்1:2 22/1
மற்று அவன் பின்னுற மற்றையோர்களும் – யுத்1:2 46/1
என்று அவன் இயம்பிடும் எல்லையினில் வல்லே – யுத்1:2 58/1
சால அன்னது நினைந்து அவன் எதிர் செலல் தவிர்ந்து – யுத்1:2 108/3
அ சொல் கேட்டு அவன் ஆழியான் என்றனை ஆயின் – யுத்1:2 112/1
தேவரும் அவன் தாள் அலால் அருச்சனை செய்யார் – யுத்1:3 9/4
குருக்களோடு கற்று ஓதுவது அவன் பெரும் கொற்றம் – யுத்1:3 10/2
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் – யுத்1:3 17/4
ஈது அவன் நிலை எ உலகங்கட்கும் இறைவன் – யுத்1:3 18/4
சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான் – யுத்1:3 21/3
ஓத புக்க அவன் உந்தை பேர் உரை எனலோடும் – யுத்1:3 22/1
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய – யுத்1:3 26/2
அன்ன கேட்டு அவன் அந்தண அந்தணர்க்கு அடாத – யுத்1:3 36/1
என்ன சொல் அவன் இயம்பியது இயம்புதி என்றான் – யுத்1:3 36/4
குரவர் நம் குலத்து உள்ளவர் அவன் கொல குறைந்தார் – யுத்1:3 50/2
தத்துவம் அவன் அது தம்மை தாம் உணர் – யுத்1:3 61/2
அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன் – யுத்1:3 65/4
பிற்பய பயன் தரும் பின்பு போல் அவன்
தற்பயன் தான் திரி தருமம் இல்லை அஃது – யுத்1:3 66/2,3
நாமமும் அவன் பிற நலி கொடா நெடும் – யுத்1:3 73/3
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் – யுத்1:3 76/2
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – யுத்1:3 83/4
விட்டான் அவன் மேல் அவர் வீசினரால் – யுத்1:3 115/4
மூன்று அவன் குணங்கள் செய்கை மூன்று அவன் உருவம் மூன்று – யுத்1:3 122/1
மூன்று அவன் குணங்கள் செய்கை மூன்று அவன் உருவம் மூன்று – யுத்1:3 122/1
மூன்று கண் சுடர் கொள் சோதி மூன்று அவன் உலகம் மூன்று – யுத்1:3 122/2
சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம் என்றான் – யுத்1:3 122/4
அன்று அவன் உந்தி வந்தானாம் என தோன்றினானால் – யுத்1:3 131/4
ஆயவன்-தன்னை மாயன் அந்தியின் அவன் பொன் கோயில் – யுத்1:3 153/1
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான் – யுத்1:3 156/4
என்பு உற குளிரும் நெஞ்சு உருகுமேல் அவன்
புன் புற பிறவியின் பகைஞன் போலுமால் – யுத்1:4 20/3,4
புகல் அவன் கழல் அடைந்து உய்ய போந்தனன் – யுத்1:4 42/2
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் – யுத்1:4 119/4
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம் – யுத்1:4 121/3
சிறப்பு அவன் செய்திட செல்வம் எய்தினார் – யுத்1:5 27/1
அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி – யுத்1:5 29/1
பேயனேன் என் பல பிதற்றி பேர்த்து அவன்
மா இரு ஞாலத்து வைத்த மா படை – யுத்1:5 31/1,2
அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால் – யுத்1:6 32/3
போய் அவன் புகல புகுந்தார்-அரோ – யுத்1:9 54/4
மனை-கண் வந்து அவன் பாதம் வணங்கினார் – யுத்1:9 55/1
கை அவன் தொட அமைந்த கரத்தான் – யுத்1:11 23/1
உவன் காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கு அவன் காண் – யுத்1:11 30/1
அவன் காண் நெடும் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் – யுத்1:11 30/4
சரபன் அவன் இவன் சதவலி ஆய தக்கோன் – யுத்1:11 31/4
ததிமுகன் அவன் சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம் – யுத்1:11 33/4
எந்திரம் என கடிது எடுத்து அவன் எறிந்தான் – யுத்1:12 23/3
என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின் – யுத்1:12 32/1
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான் – யுத்1:12 32/4
பின் பழி எய்த நின்றான் அவன் பின்னை பேச்சு விட்டான் – யுத்1:13 17/4
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – யுத்1:14 10/3
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – யுத்1:14 25/2
கூவினான் அவன் கோபுர வாயிலில் – யுத்1:14 40/3
உற்ற போது அவன் உள்ள கருத்து எலாம் – யுத்1:14 43/1
ஆதிபரனாம் அவன் அடி துணை வணங்கி – யுத்1-மிகை:2 13/1
என்று அவன் உரைத்திட இராவணனும் நெஞ்சம் – யுத்1-மிகை:2 14/1
என கதம் எழுந்து அவன் உரைக்க இளையோனும் – யுத்1-மிகை:2 19/1
கறுத்து அவன் உரைத்திடு கருத்தின் நிலை கண்டே – யுத்1-மிகை:2 20/1
என அவன் அடி துணை இறைஞ்சி வாய் புதைத்து – யுத்1-மிகை:2 22/1
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து ஊன்ற – யுத்1-மிகை:2 24/3
அமர்ந்து நீங்குதற்கு அருமை கண்டு அவன் பதம் அகத்தே – யுத்1-மிகை:2 25/1
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன் அவன் அரும் தவத்துக்கு – யுத்1-மிகை:3 1/3
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன் அவன் அரும் தவத்துக்கு – யுத்1-மிகை:3 1/3
ஏது வேறு இல்லை யார் அவன் போல் தவம் இழைத்தார் – யுத்1-மிகை:3 1/4
நாம நான்மறை விடுத்து அவன் தனக்கு உள்ள நாமம் – யுத்1-மிகை:3 4/2
ஆம் அது ஓதுகில் அவன் தனக்கு ஒப்பவர் யாரோ – யுத்1-மிகை:3 4/4
ஏலுமோ எமக்கு இயம்பிட இறைவ மற்று அவன் பேர் – யுத்1-மிகை:3 5/2
அனைத்தும் அன்னவன் ஏவலை தலைக்கொண்டு அங்கு அவன் பேர் – யுத்1-மிகை:3 6/3
ஈது அவன் மகிழ்தலோடும் இரணியன் எரியின் பொங்கி – யுத்1-மிகை:3 23/1
ஆங்கு அவன் ப¨-தனக்கு அளவை இல்லையால் – யுத்1-மிகை:5 6/4
பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் கொடுக்கும் – யுத்1-மிகை:5 9/1
உற்ற மூன்றரை கோடியின் உகம் அவன் தவத்தின் – யுத்1-மிகை:5 10/2
இற்று அவன் செயல் என்று கொண்டு இனையன உரைப்பான் – யுத்1-மிகை:5 10/4
சரணம் என்று அடி தாழ்ந்து அவன் தன் பகை – யுத்1-மிகை:9 13/2
ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடக குன்றம் ஒன்றை – யுத்1-மிகை:11 3/1
ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன் தனக்கு அளிப்பென் என்றான் – யுத்1-மிகை:14 1/4
ஈது அவன் கருத்து என்றிடின் நன்று எனா – யுத்1-மிகை:14 7/2
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து அவன்
யாக்கையும் சிதைத்துவிட்டு எழுந்து ஏகினான் – யுத்2:15 54/3,4
கொண்டு சீறி அவன் எதிர் குப்புறா – யுத்2:15 63/4
சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும் – யுத்2:15 71/2
மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான் – யுத்2:15 87/1
ஆங்கு அவன் அமர் தொழிற்கு அணுகினான் என – யுத்2:15 108/1
நீங்கியது யாவது நினைக்கிலோம் அவன்
வாங்கிய வரி சிலை மற்றொன்றே-கொலாம் – யுத்2:15 116/3,4
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – யுத்2:15 136/4
கை போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான் – யுத்2:15 160/3
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான் – யுத்2:15 161/4
ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக அவன் மா – யுத்2:15 173/3
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – யுத்2:15 180/2
எடுக்கல் உற்று அவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற – யுத்2:15 212/1
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர் – யுத்2:15 229/1
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று அவன் தலையில் – யுத்2:15 244/3
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால் – யுத்2:16 19/1
தெரிகிலர் அமரரேயும் ஆர் அவன் செய்கை தேர்வார் – யுத்2:16 21/2
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான் – யுத்2:16 41/4
தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின் – யுத்2:16 83/1
அன்னது கண்டு அவன் தம்பியானவன் – யுத்2:16 89/1
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – யுத்2:16 109/4
அவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்கள் படுவது எல்லாம் – யுத்2:16 110/3
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று – யுத்2:16 122/1
எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம் – யுத்2:16 135/1
வென்றி வெம் திறலினானும் அவன் அடித்தலத்து வீழ்ந்தான் – யுத்2:16 162/4
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை – யுத்2:16 186/3
அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து அசனி குன்றத்து – யுத்2:16 190/1
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில் – யுத்2:16 192/1
பறித்து அவன் நெற்றி முற்ற பரப்பிடை பாகம் உள்ளே – யுத்2:16 192/3
திற திறம் பட துணித்து அவன் தேரையும் சிதைத்தான் – யுத்2:16 237/4
பெரும் கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன் – யுத்2:16 268/4
மீட்டு அவன் சரங்களால் விலங்கலானையே – யுத்2:16 282/1
அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன்
திண் நெடும் கொற்றமும் வலியும் சிந்தியா – யுத்2:16 301/1,2
மறித்து ஒரு வடி கணை தொடுக்க மற்று அவன்
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை – யுத்2:16 304/2,3
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – யுத்2:16 318/4
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி – யுத்2:16 328/3
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி – யுத்2:16 334/3
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – யுத்2:16 338/4
கொல்லுமால் அவன் இவனை குறிக்கோடி கோடாதாய் – யுத்2:16 351/4
என அவன் உரைத்தலோடும் எழுந்து மார்பு இறுக புல்லி – யுத்2:17 4/1
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – யுத்2:17 29/1
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – யுத்2:17 59/3
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி – யுத்2:17 61/1
என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண் – யுத்2:17 73/1
நல் மேருவின் நின்றனன் நாடி அவன்
தன் மேல் எதிரும் வலி தக்குளையேல் – யுத்2:18 49/2,3
அவன் அல்லன் எனில் புவி தந்தருளும் – யுத்2:18 82/2
புக்கான் அவன் வந்து புகுந்த களம் – யுத்2:18 85/4
அண்ணல்-தன் வடி கணை துணிப்ப அற்று அவன்
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என – யுத்2:18 121/1,2
எட்டினும் எட்ட_அரு நிலையன எவை அவன்
விட்டன விட்டன விடு கணை படு-தொறும் – யுத்2:18 135/2,3
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என – யுத்2:18 136/4
ஆராய்வது என் அவன் வில் தொழில் அமரேசரும் அறியார் – யுத்2:18 144/4
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – யுத்2:18 154/4
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – யுத்2:18 166/4
முறித்தான் அவன் வலி கண்டு உயர் தேவாந்தகன் முனிந்தான் – யுத்2:18 167/2
செறித்தான் அவன் இட தோள் மிசை இமையோர்களும் திகைத்தார் – யுத்2:18 167/4
புடைத்தான் அவன் தடம் தேரொடு நெடும் சாரதி புரண்டான் – யுத்2:18 168/3
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின் – யுத்2:18 169/3
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான் – யுத்2:18 170/4
பார்-மேல் படுத்து அரைத்தான் அவன் பழி மேற்பட படுத்தான் – யுத்2:18 176/3
சில்லி அம் தேரின் மேலான் அவன் அமர் செவ்விது அன்றால் – யுத்2:18 180/2
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி – யுத்2:18 191/1
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன பிழைப்பு இலாத – யுத்2:18 192/4
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தட கை கொண்டான் – யுத்2:18 212/3
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால் – யுத்2:18 222/3
செய்வாய் இகல் என்று அவன் நின்று சிரித்தான் – யுத்2:18 245/1
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க – யுத்2:18 245/3
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால் – யுத்2:19 9/3
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மா தேர் – யுத்2:19 19/4
அன்று அவன் அல்லனேல் அமரர் வேந்தனை – யுத்2:19 27/3
என்று அவன் இறைஞ்சினன் இளைய வள்ளலும் – யுத்2:19 33/1
பழிக்கும் மேனிய குரங்கின்-மேல் அவன் விடும் கொடும் பகழி பாயவே – யுத்2:19 67/4
வெற்றி கண்டு வலி நன்று நன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன்